இந்திய செய்திகள்

வீட்டை விட்டு ஓடிய காதல் ஜோடி விபத்தில் பலியான பரிதாபம்!!

தமிழ்நாட்டில் பெற்றோருக்கு தெரியாமல் திருமணம் செய்ய வீட்டிலிருந்து வெளியேறி பைக்கில் சென்ற காதல் ஜோடியினர் விபத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சரத்குமாரும், அவரது கல்லூரியில் படித்து வரும் ஜெயப்பிரதா என்ற மாணவியும்...

24 மணிநேரத்தில் அடுத்தடுத்து இறந்துபோன தாய் – மகன் : சோக சம்பவம்!!

ஒடிசாவில் பெர்ஹாம்பூர் நகரில் வசித்து வந்த பார்வதி (வயது 78) என்பவர் கடந்த திங்கட்கிழமை வயது முதிர்வால் இறந்துபோனார். இதனை தொடர்ந்து அவரது கண்களை கண் வங்கிக்கு குடும்பத்தினர் நன்கொடையாக வழங்கினர். இந்நிலையில், அடுத்த...

10வது மாடியிலிருந்து கீழே குதித்து உயிரை விட்ட மாணவி : காரணம் என்ன?

நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் ஐதராபாத் மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதபாராத்தில் ஜஸ்லின் கவுர் (18) என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் மனமுடைந்தார். இதையடுத்து அபிஸ் மய்யூரி என்ற...

எத்தனை முறை நான் தோல்வியை தாங்குவேன் அப்பா : தற்கொலை செய்த மாணவியின் உருக்கமான கடிதம்!!

தமிழகத்தில் நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் தற்கொலை செய்துகொண்ட பிரதீபா, தனது தந்தைக்கு எழுதிய உருக்கமான கடிதம் வெளியிடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர் பிரதீபா. இவர், நீட் தேர்வில் தோல்வியடைந்ததால் ஏற்பட்ட விரக்தியால் தற்கொலை...

ஓடும் பேருந்தில் நடந்த துயரம் : 50 பேரின் உயிரை காப்பாற்றிவிட்டு ஓட்டுநர் மரணம்!!

சென்னையில் ஓடும் பேருந்தில் டிரைவர் மரணமடைந்த நிலையில், பேருந்தை பாதுகாப்பாக நிறுத்தியதால் 50 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டது. திருவள்ளூரின் பள்ளிபட்டு அருகே கரிம்பேடு கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம்(வயது 45), இவரது மனைவி ராணி(வயது 35)....

தூக்கில் தொங்கிய கணவன் : காதல் மனைவியே கொன்றுவிட்டதாக கதறும் குடும்பத்தார்!!

இந்தியாவில் இளைஞர் ஒருவர் தூக்கில் சடலமாக தொங்கிய நிலையில் மனைவி தான் அவரை கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் விபுல் பரியா (25) மருத்துவரான இவர் தனது மனைவி பூஜா...

லண்டன் மாப்பிள்ளை : லட்சக்கணக்கில் சம்பளம் : பெண்ணை ஏமாற்ற திட்டம்போட்ட இளைஞர்!!

சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஹொட்டல் அதிபரின் மகளை திருமணம் செய்துகொள்வதற்காக லண்டன் மாப்பிள்ளை என பொய்கூறியுள்ளார். சென்னை சேர்ந்த அமுக்குடியான் அமானுல்லாவின் மகன் முகமது அஸ்லம் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த ஹொட்டல்...

தயவுசெய்து உதவுங்கள் : தமிழ் மக்களிடம் கண்ணீர் விட்டு கதறும் குடும்பம்!!

கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் ஜெஸ்னா, இவர் கஞ்சரபள்ளியில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த மார்ச் 22ம் திகதியில் இருந்து ஜெஸ்னாவை காணவில்லை, கடைசியாக முக்குகுத்தட்டு...

நீட் தேர்வு தோல்வியால் தற்கொலை செய்த மாணவி முன்கூட்டியே கடிதம் எழுதிவைத்திருந்தது அம்பலம்!!

தமிழகத்தின் விழுப்புரத்தைச் சேர்ந்த கூலித் தொழிலாளியின் மகள் பிரதீபா என்ற மாணவி நீட் தேர்வில் தோல்வியடைந்த காரணத்தால் தற்கொலை செய்துகொண்டுள்ளார். பிரதீபா 12ம் வகுப்பில் 1,125 மதிப்பெண்கள் எடுத்தவர். தற்போது நீட் தேர்வு முடிவில்...

சட்டவிரோதமாக நாட்டில் நுழைந்து இந்தியரை திருமணம் செய்த அரேபிய பெண்!!

சவுதி அரேபியாவில் சிறு நிறுவனத்தின் முதலாளிக்கு ஓட்டுநராக இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் வேலை பார்த்து வந்துள்ளார். முதலாளியின் மகளை கவர்ந்து காதலில் விழ வைத்துள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவிற்கு திரும்பிய இளைஞனை நினைத்து...

திருமணம் முடிந்தும் தொல்லை : காதலன் நாக்கை அறுத்த காதலி, நாக்குடன் காவல் நிலையம் சென்ற தாய்!!

தனக்கு வேறொருவருடன் திருமணம் ஆகிய நிலையிலும் முன்னாள் காதலன் பாலியல் தொந்தரவு கொடுத்ததால், இளம்பெண் ஒருவர் நபரின் நாக்கை வெட்டிய சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேச இளைஞன் ஒருவன் திருமணமான தனது முன்னாள் காதலிக்கு தொடர்ந்து...

தன் குழந்தையைப் பணயம் வைத்து முதலாளி மகனைக் காப்பாற்றிய தொழிலாளி : திரில் சம்பவம்!!

விருது நகரில் பட்டப்பகலில் முதலாளி மகனைக் கடத்தி வரத் தொழிலாளியின் ஒன்றரை வயது மகளை பிணைக்கைதியாக்கிய கொடூரம் நடந்தேறியிருக்கிறது. விருதுநகர் ஆத்து மேடு பகுதியை சேர்ந்த ராஜ்திலக், தனது முதலாளி சண்முகக்கனியின் பருப்பு ஆலையில்...

படிக்க வேண்டும் உள்ளே விடுங்க : 6 வயது மாணவனின் கல்விக்கான போராட்டம்!!

திருப்பூரில் கட்டாய இலவச கல்வி சட்டத்தின் கீழ் தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர் பள்ளியை விட்டு வெளியேற்றப்பட்ட சம்பவம் நடைபெற்றிருக்கிறது. திருப்பூரை அடுத்த அங்கீரிபாளையத்தி சேர்ந்த பழனிகுமார் தனது மகன் காந்திஜியை ஏழை மாணவர்களுக்கென...

கணவரின் சகோதரர் செய்த மோசமான செயல் : உயிரை விட்ட இளம்பெண் : கடிதம் சிக்கியது!!

இந்தியாவில் கணவரும், அவர் சகோதரரும் தொடர்ந்து கொடுமைப்படுத்தியதால் பெண் உயிரிழந்துள்ள நிலையில் அது தற்கொலையா அல்லது கொலையா என விசாரிக்கப்பட்டு வருகிறது. கொல்கத்தாவை சேர்ந்தவர் மிராகாங்கோ ராய் (37). இவர் மனைவி பயில் சக்கரபோர்டி...

காதலுக்காக ஆணவக் கொலை செய்யப்பட்ட இளைஞர் : குடும்பத்தார் செய்த நெகிழ்ச்சியான செயல்!!

இந்தியாவில் காதலுக்காக கெளரவ கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்தார் இப்தார் விருந்து அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியை சேர்ந்த அங்கித் சக்சேனா என்பவர் ஷெஸாதி என்ற இஸ்லாமிய பெண்ணை காதலித்து வந்தார். இந்த...

மனநலம் குன்றிய மகளுக்கு பாலியல் தொல்லை : நெஞ்சை உருக்கும் நிகழ்வு!!

தனது மகளுக்கு பாலியல் தொல்லை தந்தவர் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்காத நிலையில் தாய் ஒருவர் மகளுடன் ஆட்சியர் அலுவலகம் முன்பு தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். வால்பாறை முடிஸ் பகுதியை சேர்ந்தவர் முருகானந்தவல்லி. இவர்...