இந்திய செய்திகள்

குடிபோதையில் பெற்ற மகளை அடித்து கொன்ற கொடூர தந்தை!!

குடிபோதையில் ஏற்பட்ட ஆத்திரம் தீர பெற்ற மகளை சாகும் வரை தந்தையே அடித்துக்கொன்ற சம்பவம் இந்தியளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திராவின் அனந்த்பூர் மாவட்டத்தில் உள்ள வஜ்ரா கரூர் என்ற கிராமத்தில் வசித்து வருபவர் யெர்ரிசாமி....

கதி கலங்கவைத்த மற்றொரு காதல் ஜோடியின் படுபயங்கர முடிவு!!

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததால் 270 அடி உயர பாறை உச்சியில் இருந்து காதல் ஜோடி குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. கேரள மாநிலம் கண்ணூர் அருகே உள்ள...

மனைவியை வைத்து சூதாடிய கணவன் : தோற்றதால் மனைவிக்கு நடந்த கொடுமை!!

ஒடிசா மாநிலத்தில் மனைவியை வைத்து சூதாடிய நபர் அதில் தோற்றுவிட்டதால், மனைவியை பலாத்காரம் செய்வதற்கு அனுமதி வழங்கிவிட்டு அதனை வேடிக்கை பார்த்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பன்ஷீர் – தலாய் ஆகிய இருவரும் சூதாட்டத்தில்...

கணவரை கொடூரமாக கொலை செய்த மனைவி!!

மயிலாடுதுறையில் கள்ளக்காதலனோடு சேர்ந்து தனது கணவரை கொலை செய்த மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். அறிவழகன் ரேகா தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு இண்டு குழந்தைகள் உள்ளனர்....

63 வயதில் குழந்தை பெற்றெடுத்த பெண், 73 வயதில் தந்தையான முதியவர்!!

ஈரோடு மாவட்டத்தில் 63 வயதில் மூதாட்டி ஒருவர் பெண் குழந்தை பெற்றெடுத்துள்ளார். 73 வயதில் இவரது கணவர் தந்தையாகியுள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த செந்தமிழ்ச்செல்வி, கிருஷ்ணன் தம்பதிக்கு திருமணமாகி 42 ஆண்டுகள் ஆகியும்...

இளம் மனைவியை கழுத்தை நெரித்து கொன்றது ஏன்? கணவர் பரபரப்பு வாக்குமூலம்!!

இந்தியாவில் மனைவிக்கு வேறு ஒருவருடன் தொடர்பு இருப்பதாக எண்ணி அவரை ஆத்திரத்தில் கொலை செய்ததாக கணவர் பொலிசில் வாக்குமூலம் அளித்துள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்தவர் ஆகுயில் (26). இவர் மனைவி இக்ரா. கடந்த...

பெண்ணின் ஆடை வேன் கதவில் சிக்கி துடிதுடித்து இறந்த பரிதாபம்!!

கேரளாவில் மரண வீட்டுக்கு சென்ற பெண்ணொருவரின் துப்பட்டா வேன் கதவில் சிக்கிய நிலையில் துடிதுடித்து உயிரிழந்துள்ளார். நெய்யாற்றின் கரையை அடுத்த உதயன்குளங்கரையை சேர்ந்தவர் ரவி (45) இவர் மனைவி மஞ்சு (40). இவர்களுக்கு கடந்த...

மனைவியை காதலனுக்கு திருமணம் செய்து வைத்த கணவன் : சுவாரசிய சம்பவம்!!

இந்தியாவில் திருமணமான சில மாதங்களிலேயே மனைவியை காதலுடன் சேர்த்து வைத்த சுவாரசிய சம்பவம் நடந்துள்ளது. கான்பூர் அருகே சானிக்வன் கிராமத்தை சேர்ந்தவர் சுஜித் என்ற கோலு, இவருக்கும் ஷ்யாம்நகர் பகுதியை சேர்ந்த சாந்தி என்பவருக்கும்...

ரஜனிகாந்தை நீங்கள் யார் என கேட்டதற்கு இதுதான் காரணம் : இளைஞர் விளக்கம்!!

நீங்கள் யார்? எங்கிருந்து வருகிறீர்கள்? என்று ரஜினிகாந்தை வேதனைப்படுத்துவதற்காக தான் கேள்வி கேட்கவில்லை என சிகிச்சை பெறும் வாலிபர் விளக்கம் அளித்துள்ளார். தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் காயமடைந்த சந்தோஷ் ராஜ் தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில்...

துப்பாக்கிச் சூட்டால் ஒரு காலையே இழந்த இளைஞர்!!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் தங்கள் ஒரே மகனின் கால் அகற்றப்பட்டதால் அவரின் பெற்றோர் கண்ணீர் மல்க கதறி அழுதனர். கடந்த 22ஆம் திகதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான பேரணியில் கலவரம் வெடித்து 13 பேர்...

தமிழகத்தில் அதிக கவனம் பெற்ற மணப்பெண்ணின் 10 கட்டளைகள்!!

தமிழகத்தில் எட்வின் என்பவருக்கும் பெனிலா என்ற பெண்ணிற்கும் திருமணம் நடக்கவிருக்கிறது. இந்த திருமணத்தில் மணப்பெண்ணின் பத்து கட்டளைகள் தான் முக்கியத்துவம்பெற்றுள்ளன.இதற்கு மணமகனும் சம்மதம் தெரிவித்துள்ளார். திருமண பேனரில் வைக்கப்பட்டுள்ள மணப்பெண்ணின் பத்து கட்டளைகள் தமிழகத்தில்...

2 வயதுக் குழந்தையை கடித்துத் தின்ற தெரு நாய்கள்!!

இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் இரண்டு வயது பெண் குழந்தை ஒன்றை தெரு நாய்க் கூட்டம் சேர்ந்து தின்று தீர்த்த நெஞ்சை உறைய வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் காசியாபாத் மாவட்டத்தில்தான் இந்த கொடூர...

சிறுமியுடன் ஓட்டம் பிடிக்க முயன்ற மகன் : விலங்கிட்டு சிறை வைத்த தந்தை!!

மைனர் பெண்ணை திருமணம் செய்ய முயன்ற மகனின் கை, கால்களில் பெற்ற தந்தையே விலங்கிட்டு சிறை வைத்த சம்பவம் கடையநல்லூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மேல கடையநல்லூர் மேற்கு மலம்பாட்டை...

திருமணமாகி 21 நாளில் மாப்பிள்ளையை கத்தியால் குத்திய பெண்!!

ஹைதராபாத்தில் பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததால் மாப்பிள்ளையை கத்தியால் குத்திய புதுப்பெண்ணை பொலிசார் கைது செய்துள்ளனர். நீலிமாவுக்கும் - நவீன் என்பவருக்கும் மே 9 ஆம் திகதி திருமணம் நடைபெற்றுள்ளது. இந்த திருமணத்தில்...

நான் பார்க்கும் கடைசி முகம் : துப்பாக்கிச் சூட்டில் பலியான மாணவியின் உருக வைக்கும் கவிதை!!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான மாணவி ஸ்னோலினின் எழுதிய கவிதை வரிகள் உருக வைத்துள்ளது, ஸ்னோலின், தனது தாய் மீது கொண்டிருந்த அன்பை கவிதையாக வடித்துள்ளார். இன்னமும் தூங்கி எழுந்ததும் அம்மாவின் முகத்தில்தான் விழிக்க...

ஏழு வயது மகனை இரக்கமின்றி கொலை செய்த கொடூர தாய்!!

இந்தியாவில் 14 வயது சிறுவனுடன் இளம் தாய்க்கு தகாத உறவு இருந்த நிலையில் தனது ஏழு வயது மகனை கொலை செய்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொல்கத்தாவை சேர்ந்தவர் கொஸ்தோ மண்டல். இவர் மனைவி சகாரி...