இந்திய செய்திகள்

திருமணம் முடிந்த அல்பம் கூட வரவில்லை : பரிதாபமாக சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞர்!!

தமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டின் போது கர்ப்பிணி பெண் ஒருவர் தன் கணவனை பறிகொடுத்த வேதனையில் உள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டம் வன்முறையாக மாறியதால் பொலிசார்...

விமான நிலையத்தில் ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட விமானங்கள் : பெரும் விபத்து தவிர்ப்பு!!

பிரித்தானியாவில் உள்ள விமான நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த இரு விமானங்கள் ஒன்றோடு ஒன்று மோதி கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. Stansted விமான நிலையத்தில் உள்ளூர் நேரப்படி இன்று காலை 9.15 மணிக்கு இச்சம்பவம்...

குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்த பெண் கொடூர கொலை : இரத்த வெள்ளத்தில் கிடந்த பரிதாபம்!!

தமிழகத்தில் குழந்தையுடன் தனியாக வசித்து வந்த பெண் கொடூர முறையில் கொலை செய்யப்பட்டு கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கருமாத்தூர்-பூசாரிபட்டியைச் சேர்ந்தவர் தங்கப்பாண்டி. இவர் கடந்த ஆண்டு...

தங்கைக்கு ஏற்பட்ட நிலை எந்த ஏழைக்கும் நிகழக்கூடாது : நெகிழவைத்த பாசக்கார அண்ணன்!!

கொல்கத்தாவில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் சிகிச்சைக்கு பணம் இல்லாமல் இறந்து போன தனது அன்பு தங்கையின் நினைவாக மருத்துவமனை ஒன்றை கட்டியுள்ளார், 2004 ஆம் ஆண்டு சைதுல் லஷ்கரின் தங்கை மருஃபா, மார்புசளி தொற்றால்...

12 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 5 சிறுவர்கள் : எங்கே போகின்றது உலகம்?

இந்தியாவின் ஆந்திரா மாநிலத்தில் 12 வயது சிறுமியை மிரட்டி 5 சிறுவர்கள் தொடர் 2 மாதம் வரை பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சிறுவர்களில் இருவரை...

ஒரே பாதையில் நேருக்கு நேர் வந்த விமானங்கள் : நடுவானில் திக் திக் நிமிடங்கள்!!

சென்னை வான்வெளியில் 2 விமானங்கள் நேருக்கு நேர் மோத இருந்தது சரியான நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டுள்ளது. கடந்த 21ம் திகதி இரவு விசாகப்பட்டினத்தில் இருந்து கர்நாடக மாநிலம் பெங்களூருவுக்கு இண்டிகோ ஏர்பஸ் விமானம் பயணிகளுடன்...

மண்டபத்தை பூட்டிவிட்டு உள்ளே நடக்கும் திருமணங்கள் : தொடரும் தூத்துக்குடி அவலம்!!

தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் மட்டும் திருமண மண்டபத்தை வெளியில் பூட்டி வைத்து விட்டு உள்ளே திருமணம் நடக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி நடந்த போராட்டத்தில் 13 பேர்...

சண்டையை விலக்கிவிட வந்த நபரின் காதை கடித்து விழுங்கிய நபர் : அதிர்ச்சி சம்பவம்!!

இந்தியாவில் குடித்துவிட்டு போதையில் ரகளையில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்த வந்தவரின் காதை கடித்து விழுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியைச் சேர்ந்தவர் ஜிதேந்தர் குமார். டிரைவரான இவர் இரவு வீட்டுக்குச் செல்லும் போது சுல்தான்பூர் சாலையில்...

வயலுக்கு சென்ற முதியவர் தலை வேறு உடல் வேறாக கொலை செய்யப்பட்ட கொடூரம்!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வயலுக்கு சென்ற முதியவரின் தலையை வெட்டி கொன்ற கொடூரம் நடந்துள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வண்ணாங்குளத்தில் வசித்து வருபவர் ராமு. இவர் விவசாய வேலை மற்றும் நகை...

என் தங்கையின் உடலை எட்டி உதைத்தார்கள் : தங்கையை பறிகொடுத்த அண்ணன் கண்ணீர்!!

தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் பலியான இளம் பெண்ணின் அண்ணன் சம்பவம் குறித்து சோகத்துடன் விளக்கியுள்ளார். ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடைப்பெற்ற போராட்டத்தில் 13 பேர் பொலிசாரால் சுட்டு கொல்லப்பட்டனர். இதில் ஒருவர் தான் ஸ்னோலின் வெனிஸ்டா...

கணவர் கண் எதிரே மனைவிக்கு நடந்த கொடுமை!!

இந்தியாவில் கணவர் கண் எதிரே மனைவியை மந்திரவாதி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த குழந்தை இல்லாத தம்பதி குழந்தை பிறக்க உதவ கோரி ஹவுராவில் உள்ள...

லண்டனில் ஸ்டெர்லைட் உரிமையாளரின் மகனை தாக்கிய தமிழர்கள் : 3 பேர் கைது!!

தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கும் வேதாந்தா ஸ்டெர்லைட் காப்பர் யூனிட் நிறுவனத்திற்கு எதிராக அமைதியாக ஆண், பெண்கள், குழந்தைகள் என அனைவரும் கலந்து கொண்டு போராட்டம் நடத்தி வந்தனர். நேற்று போராட்டம் 100-வது நாள்...

என் மகனை விட்டு விடுங்கள், நான் செத்துடுவேன் : பொலிசாரின் காலை பிடித்து கெஞ்சிய தாய்!!

தமிழகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பொலிசாரிடம் என் மகனை விட்டுவிடுங்கள் என்று தாய் ஒருவர் கெஞ்சும் காட்சி பார்ப்போரை கண்ணீர் வரவைத்துள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் போது, பொதுமக்களை...

மனைவி மற்றும் இரண்டு மகள்களை கொடூரமாக கொன்றது ஏன் : கணவர் பரபரப்பு வாக்குமூலம்!!

இந்தியாவில் மனைவி மற்றும் இரண்டு மகள்களை துப்பாக்கியால் பலமுறை சுட்டு கொன்ற நபரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த தர்மேஷ் ஷா (50) என்ற தொழிலதிபர் தனது மனைவி அமிபென்...

புதிதாக திருமணம் செய்துகொண்ட இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்!!

ஹைதராபாத் நகரில் புதிதாக திருமணம் செய்துகொண்ட தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். லோகித் - அஞ்சலி ஆகிய இருவரும் பள்ளிப்பருவத்தில் இருந்தே காதலித்து வந்துள்ளனர். பள்ளிப்படிப்பை முடித்து கல்லூரியிலும் இவர்களது காதல்...

11 பேரை சுட்டுக் கொன்ற பொலிஸ் : தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு இரத்தக்கறை!!

தூத்துக்குடி போராட்டத்தில் பொலிசார் பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டதில் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுதான் அதிகபட்ச பலி...