இந்திய செய்திகள்

சென்னை உணவகத்தில் நடந்த கொலை : சிசிடிவியில் பதிவான அதிர்ச்சிக் காட்சிகள்!!

சென்னையில் ரோபோட் உணவகத்தில் பணியாளர்களுக்கு ஏற்பட்ட பிரச்சனையில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை செம்மஞ்சேரியில் அமைந்துள்ள ரோபோட் உணவகத்திலேயே நேற்று முன்தினம் இக்கொடூர சம்பவம் நடந்துள்ளது. ரோபோட் உணவகத்தில்...

குழந்தை இல்லாததால் மனைவியை பெட்ரோல் ஊற்றி எரித்த கணவன்!!

கேரளாவில் திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத காரணத்தால் மனைவியை பெட்ரோல் ஊற்றி கொலை செய்த கணவனை பொலிசார் கைது செய்துள்ளனர். விராஜ்- ஜித்துவுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது, ஆனால் குழந்தை...

பள்ளி மாணவியுடன் காதல் : இரண்டு குழந்தைகளின் தந்தைக்கு நேர்ந்த கொடூரம்!!

தமிழகத்தில் பள்ளி மாணவியை காதலித்தால் ஆசியர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி பேரூராட்சி தாயப்பர் தெருவை சேர்ந்தவர் சதீஷ் (33). திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான...

வீட்டை விட்டு வெளியில் போகவே பிடிக்கவில்லை : விசித்திர நோயால் 32 ஆண்டுகள் பரிதவிக்கும் நபர்!!

தமிழகத்தில் உடலில் பத்து இடங்களில் பெரிய கட்டிகள் இருப்பதால், அவர் வீட்டை விட்டு வெளியேற தயங்குவதாக கூறியுள்ளார். தர்மபுரி மாவட்டம் Podarankadu கிராமத்தைச் சேர்ந்தவர் Palanisami. 42 வயதான இவர் தன் உடலில்...

மணமேடையில் வைத்தே சுட்டுக் கொல்லப்பட்ட மணமகன் : அதிர்ச்சி சம்பவம்!!

உ்த்திரபிரதேச மாநிலத்தில் திருமண மேடையில் வைத்து மணமகன் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லகிம்பூர்கேரி மாவட்டத்தில் ராம்பூர் கிராமத்தில் மண மேடையில் மணமகன் சுனில்வர்மா மணக்கோலத்தில் இருந்தார். அவரது அருகே சுனில் வர்மா-வின் நண்பர்...

காதலன் எடுத்த தவறான முடிவால் உயிரை விட்ட காதலி : உருக்கமான கடிதம் சிக்கியது!!

இந்தியாவில் காதலன் தற்கொலை செய்து கொண்ட ஐந்து நாள் கழித்து காதலியும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுடெல்லியை சேர்ந்தவர் ஆகாஷ் (26). இவரும் ஆல்கா (18) என்ற பள்ளி மாணவியும்...

காதலித்த பெண்ணை திருமணம் செய்து தர மறுத்த பெற்றோர் : ராணுவ வீரர் செய்த செயல்!!

தமிழ்நாட்டில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து தர மறுத்ததால், தீக்குளித்த ராணுவ வீரரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் பகுதியை சேர்ந்த ராகேஷ், ராணுவ வீரராகப் பணியாற்றி...

பாறையில் சிக்கி 11 மணி நேரம் உயிருக்கு போரடிய நபர் : கடைசியில் என்ன ஆனார் தெரியுமா?

தமிழகத்தி பாறைக்கு அடியில் சிக்கி உயிரை காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டிருந்த நபர் 11 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சி பகுதியில் பாதி மண்ணுக்குள் புதைந்து இருந்த...

திருமணம் நடைபெற்ற அன்றே மணப்பெண் சுட்டுக்கொலை!!

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணம் முடிந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்த திருமண வீட்டாரை மறித்து துப்பாக்கியால் மிரட்டி ஒரு கும்பல் கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் மணப்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச...

பிறந்து ஆறு மாதமே ஆன கைக்குழந்தையை தீயில் வீசி கொன்ற தாய்!!

ஒடிசா மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக பெற்ற குழந்தையை தாயே தீயில் வீசி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கத்தாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஞ்குலி பின்குவா. இவர் சுனா...

சினிமா பாணியில் சொத்துக்காக பெற்றோர் செய்த கொடூரம்!!

  அரியலூர் மாவட்டத்தில் சினிமா பட பாணியில் சொத்துக்காக தனது மருமகள் மற்றும் மகனை கொலை செய்துள்ள பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிந்தராசு-லோகம்மாள் தம்பதியினருக்கு ராதாகிருஷ்ணன், குமார் உள்ளிட்ட 3 மகன்கள் இருக்கின்றனர். இதில்...

கடவுளின் மறுபிறவியாக அவதரித்துள்ள அதிசய சிறுவன் : படையெடுக்கும் மக்கள்!!

  இந்தியாவில் கடவுள் ஹனுமனின் மறுபிறவி என்று 13 வயது சிறுவனை அப்பகுதியில் இருக்கும் கிராம மக்கள் தொட்டு கும்பிட்டு செல்கின்றனர். மத்தியப் பிரதேசத்தின் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதி Sadiq Shah(32)-Nazma(30). இஸ்லாமியர்களான...

931 பேரை கொன்று குவித்த கொடூரன் : உண்மை சம்பவம்!!

சீரியல் கில்லர் என்ற பெயரை கேட்டாலே அந்த நபர் 10 அல்லது 20 கொலைகள் செய்திருப்பார் என்று தான் நினைப்போம், ஆனால் இந்தியாவை சேர்ந்த நபர் 931 பேரை கொலை செய்துள்ளது நம்பமுடியாத...

தந்தைக்கு விஷம் வைத்து கொலை செய்தது ஏன் : மகளின் அதிர்ச்சி வாக்குமூலம்!!

ராமநாதபுரம் மாவட்டத்தில் தனது மகளின் தவறான உறவை கண்டித்த தந்தையை அவரது மகளே உணவில் விஷம் வைத்துகொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருப்பையை(53) என்பவர் தனது மனைவி இறந்துவிட்ட காரணத்தால், தனது மகள் முருகவள்ளி...

மகள் வயது பெண்ணின் மீது காதல் மலர்ந்தது எப்படி? மனம் திறந்த நடிகர்!!

  பொலிவுட் உலகில் இப்போதைய சூடான பேச்சு 52 வயதான நடிகர் சோமன், மகள் வயது பெண்ணை திருமணம் செய்துகொண்டதுதான். உலகிற்குஇவர்களது வயது வித்தியாசம் பெரிதாக தெரிந்தாலும்,இவர்கள் இருவருக்குள்ளும் இருப்பது புனிதமான காதல். அந்த...

போதையில் கோவில் முன்பு மோசமாக படுத்துக் கிடந்த பெண்!!

தமிழகத்தில் குடி போதையில் மயங்கிய நிலையில் இளம் பெண் ஒருவர் கோவில் வாசல் முன்பு படுத்து கிடந்த சம்பவம் தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தஞ்சை மாவாட்டம் கும்பகோணம் அடுத்து தாராசுரத்தில்...