இந்திய செய்திகள்

தாயின் நண்பரை 22 முறை குத்திக் கொன்ற மகன்!!

இந்தியாவில் இளைஞர் ஒருவர் தனது தாயுடன் தகாத உறவு வைத்திருந்த நபரை 22 முறை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் துவாரகா பகுதியில் வசிப்பவர் அமான்(20). தனியார் நிறுவனம்...

காமப்பெருமூச்சுகளால் சுட்டெரிக்கும் ஆண்கள் : பலாத்காரத்திற்கு இதுதான் காரணமா?

இந்தியாவில் ஒவ்வொரு 15 நிமிடங்களில் ஒரு பெண் பாலியல் பலாத்காரத்துக்கு ஆளாகிறார். பச்சிளம் குழந்தைகள் முதல் வயதான பெண்கள் வரை பராபட்சம் இன்றி ஆண்களின் காமப்பெருமூச்சுகளால் சுட்டெரிக்கப்படுகின்றனர். நிர்பயா என்ற மாணவி முதல்...

நான் இவ்வளவு சொல்லியும் நீ காதலிக்கிறாயா : மகளின் கழுத்தை வெட்டிய தந்தை!!

  தமிழகத்தில் சொந்த மகளையே தந்தை கழுத்தறுத்து கொலை முயற்சி செய்துள்ள சம்பவம அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம் வில்லிப்பத்திரி பகுதியைச் சேர்ந்தவர் முனியாண்டி. இவருக்கு ராஜேஸ்வரி என்ற மகள் உள்ளார். 12-ஆம் வகுப்பு படித்து...

துறவறம் செல்லும் வைர வியாபாரியின் 12 வயது மகன் : ஆச்சரிய காரணம்!!

இந்தியாவில் வைர வியாபாரியின் 12 வயது மகன் ஜெயின் துறவறம் மேற்கொள்ளவுள்ளது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் சூரத்தை சேர்ந்தவர் திபேஷ் ஷா. வைர வியாபாரியான இவரின் மகன் பவ்யா ஷா (12)....

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய குடும்பம் : ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்!!

  அமெரிக்காவில் காணாமல் போன இந்திய குடும்பத்தை சேர்ந்த 12 வயது சிறுவனின் உடல், கலிபோர்னியாவில் உள்ள ஆறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்டா கிளாரிடாவில் சந்தீப் தொட்டப்பிள்ளி(41), அவரின்...

கழுத்தில் தங்கமா? தங்கத்தில் கழுத்தா? தங்கத்தை மாலையாக அணிந்த பெண்!!

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தங்கம் வாங்கினால் செல்வம் சேரும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. இதனால் இன்று நகைகடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவை...

மனைவியின் தோழியை கொன்றுவிட்டு ஊர்சுற்றிய நபர் : பரபரப்பு வாக்குமூலம்!!

  தமிழ்நாட்டில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி மறைத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சூளைமேட்டில் வசித்தவர் வேல்விழி (19). விருதாச்சலத்தை சேர்ந்த இவர் நர்சிங்...

வயதான தம்பதியர் அடித்துக் கொலை : அதிர்ச்சிக் காரணம்!!

    தமிழகத்தில் கடன் தொகையை தராததால், வயதான தம்பதியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொட்டிவாக்கம், ராமலிங்கபுரத்தை சேர்ந்த தம்பதி மாயாண்டி, வள்ளிநாயகி. இவர்களது மகன்கள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால்,...

தமிழகத்தில் பரிதாபமாக இறந்த கேரள பெண் : கணவரே கொன்றுவிட்டதாக புகார்!!

  தமிழ்நாட்டில் இளம்பெண் இறப்புக்குக் காரணமான கணவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் எனக் கோரி உறவினர்கள் பொலிசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் கேரளாவை சேர்ந்தவர் வனிதா (28). இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த சரவணன்...

பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டிய ஆளுநர் : பகிரங்க மன்னிப்பு கோரினார்!!

  பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டியதற்காக ஆளுநர் பகிரங்க மன்னிப்பு கோரியுள்ளார். நிர்மலா தேவி விவகாரம் தொடர்பில் நேற்று பத்திரிக்கையாளர்களை சந்தித்த ஆளுநர், பெண் பத்திரிக்கையாளரின் கன்னத்தில் தட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆளுநரின்...

வரதட்சணைக்காக கர்ப்பிணியை கதறக் கதறக் கொலை செய்த கணவன்!!

  இந்தியா - தமிழ்நாடு, தஞ்சையில் கணவன் வரதட்சணை கேட்டு கர்ப்பிணி மனைவியை அடித்துக் கொன்ற கொடூர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மானம்புசாவடி பகுதியை சேர்ந்தவர் 30 வயதான சுந்தரத்தின் மனைவி காயத்திரி...

நடுரோட்டில் காதலியின் கழுத்தை வெட்ட முயன்ற காதலன்!!

தமிழகத்தில் இரண்டுமாதமாக பேசாமல் இருந்த காதலியின் கழுத்தை காதலன் அறுக்க முயற்சித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை அயனாவரத்தைச் சேர்ந்தவர் ரேணுகா(17), இவர் தன்னுடைய பள்ளி காலத்தில் அதே பகுதியைச்...

ஆஷிபா மரணம் : நடிகர் விஜய் சேதுபதி ஆவேசம்!!

இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைந்துள்ள கத்துவா பகுதியில் 8 வயது சிறுமியான ஆஷிபா மிகக் கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு, இறந்து கிடந்தது இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் திரைப்பிரபலங்கள் உட்பட...

ஐபிஎல் பார்ப்பதில் தகராறு : மருமகனை கத்திரிகோலால் குத்திக் கொலை செய்த மாமனார்!!

தெலுங்கானாவில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை டிவியில் பார்ப்பதில் ஏற்பட்ட தகராறில் மருமகனை மாமனார் கொலை செய்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரம்கீடா கிராமத்தை சேர்ந்தவர் புஜய்யா. இவரது மகள் அக்‌ஷிதாவை வெங்கட் என்பவருக்கு திருமணம் செய்து...

72 மணிநேரத்தில் 5000 முறை : இந்திய போர் விமானங்கள் செய்த சாதனை!!

  இந்திய போர் விமானங்கள், 72 மணிநேரத்தில் 5 ஆயிரம் முறை வானில் பறந்து சாதனை படைத்துள்ளன. கடந்த 10ஆம் திகதி, சீனா மற்றும் பாகிஸ்தானை ஒட்டியுள்ள இந்திய எல்லைகளில், இந்திய விமானப்படையும், ரஷ்யப்...

கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட மாணவி : தொடரும் கொடூரங்கள்!!

தமிழகத்தில் பாடசாலை மாணவி ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சடலமாக கிடந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் திமிரி அடுத்த ஒழலை கிராமத்தை சேர்ந்தவர் ராதா, இவரது மகள் சங்கீதா(17). இவர், அதே...