இந்திய செய்திகள்

சத்தமாக பேசியதற்காக கொலை : டெல்லியில் நடந்த கொடுமை!!

டெல்லியில் சத்தமாக பேசிய குற்றத்திற்காக இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணுவ வீரரின் மகனான நிதேஷ் யாதவ், கடை ஒன்றில் இரவு உண்வு சாப்பிட்டுக் கொண்டிருந்த போது அக்கடையில் இருந்த...

ரசிகர்களை ஏமாற்றிய நடிகை மும்தாஜ்!!

கோவில் திருவிழாவால் தேர்தல் பிரசாரம் தடைப்பட்டதால் நடிகை மும்தாஜை காண முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகாவை சேர்ந்த பகுதிகளில் அரக்கோணம் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து நடிகை மும்தாஜ்...

மீண்டும் ராகுலுக்கு முத்தமிட்ட தொண்டரால் பரபரப்பு!!

காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது தொண்டர் ஒருவர் முத்தம் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராகுல் காந்தி மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியுள்ளார்....

இந்­தி­யாவின் அடுத்த பிர­த­ம­ராக நரேந்­தி­ர­ மோடி : கருத்துக்கணிப்பு!!

இந்­தி­யாவில் கட்டம் கட்­ட­மாக நடை­பெற்­று­வரும் வாக்­க­ளிப்பில் பார­தீய ஜனதாக் கட்­சிக்கே அதிக வாய்ப்பு இருப்­ப­தா­கவும் அடுத்த பிர­த­ம­ராக நரேந்­திர மோடியே தெரிவு செய்­யப்­படும் சாத்­தி­யங்கள் இருப்­ப­தா­கவும் கருத்துக் கணிப்­புக்கள் கூறு­கின்­றன. இந்­தி­யாவின் 16வது தேர்­தலின்...

பேஸ்புக்கால் விளைந்த விபரீதக் கொலைகள்!!

  இந்தியாவின் உத்தரப்பிரதேசத்தில் உள்ள முசாபர்பூரை சேர்ந்த 22 வயதான இளைஞனான வினித் சிங் தன்னை பேஸ்புக் மூலம் இளம்பெண் எனக் கூறி ஏமாற்றிய வயது முதிர்ந்த பெண்ணான ஜோதி கோரியை சுட்டுக்கொன்றுள்ளார். தனது பேஸ்புக்...

திமுகவில் இணைந்தேன் ஆனால் இணையவில்லை : டி.ராஜேந்தர்!!

திமுகவில் நான் இணையவுமில்லை, லட்சிய திமுகவை கலைத்துவிடவும் இல்லை என்று டி. ராஜேந்தர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய லட்சிய திமுகவின் தலைவர் டி.ராஜேந்தர், தி.மு.க.வில் சாதாரண மூன்று ரூபாய் கட்டணம் செலுத்தி உறுப்பினர்...

மீண்டும் களமிறங்குகிறார் குஷ்பு!!

நடிகை குஷ்புவின் உடல்நலம் சீரானதால் மீண்டும் நான்கு நாட்கள் அவர் திமுகவிற்காக பிரசாரம் செய்ய உள்ளதாக திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடிகை குஷ்பு...

வரலாற்றை மாற்றிய நக்மா!!

நக்மாவின் களைகட்டும் பிரசாரத்தால் காங்கிரஸ் கட்சியின் வரலாறு மாறிவிட்டது. பிரபல நடிகையான நக்மா வருகின்ற லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக, உத்திரபிரதேச மாநிலத்தின் மீரட் தொகுதியில் களம் இறங்கினார். மீரட் தொகுதியில் காங்கிரஸ்...

என் கணவர் தமிழ்நாட்டின் அலை : விஜயகாந்த் பிரேமலதா!!

இந்தியா முழுவதும் மோடி அலை வீசுகிறது, தமிழ்நாட்டில் விஜயகாந்த் அலை வீசுகிறது என்று பிரேமலதா விஜயகாந்த் பேசியுள்ளார். கன்னியாகுமரி தொகுதி பாஜக வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணனை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் நாகர்கோவிலில் பிரசாரம் செய்தார். அப்போது பேசுகையில்,...

ரஜினிக்கு அரசியல் ஆசை உண்டு : ஹேம மாலினி!!

ரஜினிக்கு அரசியலுக்கு வர வேண்டும் என்ற ஆசை எப்போதும் அதிகம் உண்டு என பொலிவுட் நடிகை ஹேம மாலினி கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில் உத்திரப் பிரதேச மாநிலம் மதுராவில் பாஜக சார்பில் பாலிவுட் நடிகை...

மகள், மாமியைக் கொல்ல கள்ளக்காதலனுக்கு வட்ஸ் அப் மூலம் உதவிய பெண்!!

மாமியாரையும், தனது 3வயது மகளையும் கொலை செய்ய கள்ளக்காதலனுக்கு உதவி செய்த பெண் கனணிப் பொறியியலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அதிஷ்டவசமாக இந்தக் கொலை சதியில் இருந்து கணவர் உயிரோடு தப்பிவிட்டார். ஆனால், மாமியாரும் குழந்தையும்...

மாணவர்கள் அடித்ததால் தற்கொலை செய்துகொண்ட ஆசிரியர்!!

திருநெல்வேலியில் மாணவர்கள் தாக்கியதில் அவமானம் தாங்காமல் ஆசிரியர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வந்தவர் சுப்பிரமணியன். அவர்...

மீண்டும் வடிவேலு – சிங்கமுத்து பனிப்போர் ஆரம்பம்!!

வடிவேலுவின் நடிப்பு குறித்தும், அவரது மீள்வருகை குறித்தும் நடிகர் சிங்கமுத்து கரவனுக்குள் அமர்ந்து வாக்குவாதம் செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சில காலத்துக்கு முன் நடிகர் வடிவேலுவுக்கு, சிங்கமுத்து வாங்கிக்கொடுத்த சில அசையா சொத்துக்கள் அங்கீகாரம்...

கேஜ்ரிவால் மீது மீண்டும் சரமாறியான கல்வீச்சுத் தாக்குதல்!!

வாரணாசியில் நேற்று தேர்தல் பிரசாரம் மேற்கொண்ட அரவிந்த் கேஜ்ரிவால் மீது சரமாரியாக கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அரவிந்த் கேஜ்ரிவால் எங்கு போனாலும் அவர் அடிவாங்காமல் வருவதில்லை. கருப்பு மை தெளிப்பது, முட்டை வீசுவது,...

முருகன், சாந்தன் உட்பட்ட 7 பேர் மீதான வழக்கில் 25ம் திகதிக்குள் தீர்ப்பு : நீதிபதி சதாசிவம்!!

முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் குற்றவாளிகளாக காணப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட 7 பேர் மீதான வழக்கின் தீர்ப்பு எதிர்வரும் 25ம் திகதிக்குள அறிவிக்கப்படும் என்று உச்ச...

உளறிய குஷ்பு : ரத்து செய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரம்!!

குஷ்புவின் தீவிர பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டதற்கான காரணம் தெரியவந்துள்ளது. நடிகை குஷ்பு தமிழ்நாடு முழுவதும் திமுகவை ஆதரித்து சூறாவளி பிரசாரம் செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 10ம் திகதி பிரசாரம் மேற்கொண்ட குஷ்பு, நான்...