வினோதினி மீது ஆசிட் வீச்சு – சுரேஷுக்கு ஆயுள் தண்டனை..!
மிகப் பரபரப்பாகப் பேசப்பட்ட காரைக்கால் அமில வீச்சு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சுரேஷுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு நவம்பரில் குடும்பத்தினருடன் தீபாவளி கொண்டாடிவிட்டு சென்னை திரும்புவதற்காக பேருந்து நிலையம் சென்று கொண்டிருந்த...
தண்டவாளத்தை கடக்க முற்பட்டவர்கள் மீது ரயில் மோதி 35 பேர் பலி..!
இந்தியாவின் பீகார் மாநிலத்தில் உள்ள ஒரு ரயில் நிலையத்தில் ரயில் ஏறுவதற்காக தண்டவாளத்தை கடக்க முயன்ற பயணிகள் மீது வேகமாக வந்த எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் 35 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
பீகார் மாநிலம்,...
விமானியாவதற்கு கனவுகண்ட அப்துல் கலாம்..!
அப்துல் கலாம் எழுதி ‘மை ஜர்னி: டிரான்ஸ்பார்மிங்க் ட்ரீம்ஸ் இன்டூ ஆக்ஷன்ஸ்’ (‘எனது பயணம்: கனவுகளை செயல்களாக மாற்றுதல்’) என்று தலைப்பில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார்.
இந்த புத்தகத்தில் இந்தியா இரண்டாவது முறையாக...
30 அடி உயர புத்தகத்தை வெளியிட்ட உலகின் குள்ளமான பெண்..!
ஜெய்ப்பூரைச் சேர்ந்த குள்ளமான பெண், "மெகா' சைஸ் புத்தகத்தை நேற்று வெளியிட்டார். இது லிம்கா சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட இந்த புத்தகத்தின் உயரம் 30...
மிஸ்கோலால் சீரழிந்த இளம் பெண்ணின் வாழ்க்கை..!
தன் கையடக்கத் தொலைபேசிக்கு வந்த மிஸ்கோல் (Missed call) இலக்கத்திற்கு தொடர்பு கொண்ட இளம் பெண் ஒருவர் தனது வாழ்க்கையையே தொலைத்துள்ள சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.
திருவனந்தபுரத்தை அடுத்த கோவளம் கடற்கரை பகுதியில் நேற்று...
14 வயது சிறுமியை விபசாரத்தில் தள்ளிய தாய்,போலி சாமியார் கைது..!
விபசார கும்பலிடம் சிக்கி போதை ஊசி போட்டு சித்ரவதை செய்யப்பட்ட சென்னை சிறுமி திருப்பதியில் மீட்கப்பட்டார்.
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து, விபசாரத்தில் ஈடுபடுத்தியதாக போலிச்சாமியார் ஒருவரும் கைது செய்யப்பட்டார்.
ஆந்திர மாநிலம், திருப்பதி கோவில்...
கைவிடப்பட்ட இலங்கைப் படகு தமிழகத்தில் கண்டுபிடிப்பு..!
17 அடி நீளமான சந்தேகத்துக்குரிய இலங்கையில் பதிவு செய்யப்பட்ட படகு ஒன்று தமிழகம் நாகப்பட்டிணம் கரையில் ஒதுங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மண்ணெண்ணெய்யால் இயங்கும் இந்தப்படகை மீனவர்கள் கண்டு கரையோர காவல்துறையினருக்கு அறிவித்துள்ளனர்.
எனினும் இது மீன்பிடிப்படகு...
சிறைக்காவலரின் கட்டை விரலை கடித்து துப்பிய கைதி..!
நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள வேலங்குடியை சேர்ந்தவர் காந்தி (31). கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்ட அவர் தப்பினார்.
இது தொடர்பாக கே.கே. நகர் பொலிசார்...
பொதுநலவாய மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் கறுப்புக் கொடி: கலைஞர் எச்சரிக்கை
பொதுநலவாய மாநாட்டில் இந்தியா கலந்து கொண்டால் கறுப்புக் கொடி போராட்டமும், ரயில் மறியல் போராட்டமும் நடத்தப்படும் என்று திமுக தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
இலங்கை விடுதலை அடைவதற்கு முன்பும், விடுதலை...
நாடாளுமன்றத்தில் சூடான விவாதம் : உறங்கிய எம்.பி (வீடியோ)..
நாடாளுமன்றத்தில் காரசாரமாக விவாதம் நடந்து கொண்டிருந்த போது ஆந்திர எம்.பி ஒருவர் படுத்து உறங்குவது போன்று வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீரில் இரு பிரிவினருக்கு இடையே ரம்லான் அன்று கடந்த 9ம் திகதி...
இந்திய கொடியுடன் கச்சத்தீவு செல்ல முயன்ற 69 பேர் கைதாகி விடுதலை..!
கச்சத்தீவை மீட்கக் கோரியும், அங்கு இந்திய தேசியக் கொடியை ஏற்றப்போவதாகவும் தேவர் தேசியப் பேரவையினர் அறிவித்திருந்தனர்.
இதையடுத்து பேரவையின் தலைவர் கே.சி.திருமாறன் தலைமையில் அரசரடியில் உள்ள மூக்கையாத் தேவர் சிலை முன்பு வியாழக்கிழமை கூடினர்.
சிலைக்கு...
படித்தது மறந்து போனதால் கழுத்தை அறுத்துக் கொண்ட பட்டதாரி ஆசிரியர்..!!
தமிழ்நாட்டில் பட்டதாரி ஒருவர் படித்த பாடம் மறந்து போனதால் கழுத்தை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கிழக்கு கடற்கரைச் சாலை மீமிசல் கிராமத்தில் உணவு விடுதி நடத்தி...
பிணங்களை சாப்பிடும் வாலிபரை கொடூரமாக தாக்கிய பொதுமக்கள்..!!
இந்திய உத்திரபிரதேசத்தில் இறந்தவர்களின் உடல் எச்சங்களை சாப்பிட்டதாக இளைஞர் ஒருவரை பிடித்து பொதுமக்கள் பொலிசில் ஒப்படைத்தனர்.
உத்திரபிரதேசத்தின் கான்பூர் சகேரி பகுதியில் உள்ள மயானத்தில் சந்தேகத்திற்கு இடமான வகையில் குந்தன் என்ற 25 வயது...
கள்ளக்காதலிலையை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு மனைவியுடன் தப்பிய கணவர்!!
திருமணம் செய்து கொள்ளுமாறும் மனைவியை விட்டுப் பிரிந்து வந்து விடுமாறும் வற்புறுத்திய தனது கள்ளக்காதலியை கழுத்தை நெரித்துக் கொன்று விட்டு பின்னர் தனது மனைவி மற்றும் கொலைக்கு உடந்தையாக இருந்த நண்பருடன் தலைமறைவான...
கொய்யாப்பழம் திருடிய 6 வயது சிறுமி : கைது செய்ய வற்புறுத்திய தாத்தா-பாட்டி!!
வீட்டுத் தோட்டத்தில் விளைந்த கொய்யாப்பழங்களைத் திருடிய குற்றத்திற்காக 6 வயது சிறுமியைக் கைது செய்யச் சொல்லி வற்புறுத்திய வயதான தம்பதிகளால் ராஜஸ்தான் பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
ராஜஸ்தான் கோத்ரா மாவட்டத்தில் உள்ள பிரகதி...
வீடு புகுந்து 30 வயது பெண்ணை துப்பாக்கி முனையில் கற்பழித்த பொலிஸ்காரர்கள்..!
இந்திய உத்தர பிரதேசத்தில் 30 வயது பெண்ணை 2 பொலீசார் துப்பாக்கி முனையில் கற்பழித்துள்ளனர். உத்தர பிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் காகெரு கிராமத்தைச் சேர்ந்த 30 வயது பெண்ணின் வீட்டுக்குள் கான்ஸ்டபிள்கள்...