இந்திய செய்திகள்

5 மகள்களை கொடூரமாக கொன்ற தந்தைக்கு தூக்கு தண்டனை!!

இந்திய மத்திய பிரதேச மாநிலத்தில் வறுமையால் தனது 5 மகள்களின் தலையை கொடூரமாக வெட்டி கொலை செய்த தந்தைக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மத்தியப் பிரதேச மாநிலம் சேஹோர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மகன்லால் பரிலா....

அடிக்கடி தீப்பிடித்து எரியும் குழந்தை ..பெற்றோரை ஊரை விட்டு ஒதுக்கிய கொடுமை!!

தமிழ்நாடு திண்டிவனம் அருகே பிறந்து 2 மாதமே ஆன கைக்குழந்தை ஒன்று அடிக்கடி தீப்பிடித்து எரிவதால் குழந்தையின் பெற்றோர்களை குடும்பத்தோடு ஊரை விட்டு ஒதுக்கியுள்ளனர் கிராமத்தினர். குழந்தையின் உடலில் ஏற்படுவதாக கூறப்படும் தீயிற்கான காரணத்தை...

நண்பனின் மகள் மணக்க மறுத்ததால் அவர் மீது அசிட் ஊற்றிய 50 வயது கொடூரன்!!

இந்திய உத்தர பிரதேசத்தில் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த நண்பனின் மகள் மீது அசிட் வீசியவரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் விஷ்ணு நரைன் ஷிவ்புரி(50). மில் கொலனியில் வசிக்கும் அவருக்கு...

ஆங்கிலமொழியில் பாடங்கள்: விரக்தியில் பொறியியல் மாணவர் தற்கொலை..!

ஆங்கிலத்தில் நடத்தப்பட்ட பாடங்களைப் புரிந்து கொள்ள முடியாத விரக்தியில், தனியார் பொறியியல் கல்லூரி மாணவர் திங்கள்கிழமை நள்ளிரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சேலம் சீலநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராமதாஸ். சவரத் தொழிலாளி. இவரது...

வெங்காயம் நறுக்க மறுத்த மனைவியை கொன்ற கணவன்!!

ஒம்லெட் போட வெங்காயம் நறுக்க மறுத்ததால் மனைவியை கொலை செய்த கணவன் கைது செய்யப் பட்டுள்ளான். வீட்டுச் சண்டை விபரீதத்தில் கொண்டு போய் விட்டதற்கு இச்சம்பவமே மிகப் பெரிய உதாரணம். புனே அருகில் உள்ள...

மருமகளை மகளாக பாவித்த மாமனார் : தோலை தானமாகக் கொடுத்து உயிர் காத்த அபூர்வம்!!

தீக்காயத்தால் பாதிக்கப் பட்ட தனது மருமகளின் உயிரைக் காக்க தனது தோல் பகுதியைக் கொடுத்த மாமனாரைக் கண்டு மருத்துவர்கள் வியப்பு தெரிவித்துள்ளனர். திருமணமாகிப் போனாலே மாமனார், மாமியார் கொடுமை நிச்சயம் என அஞ்சும் பெண்களுக்கு...

15ம் திகதி கச்சத்தீவில் இந்திய கொடி ஏற்றுவோம் : அர்ஜூன் சம்பத் உறுதி!!

தமிழகத்தின் கடலூர் மாவட்ட இந்து மக்கள் கட்சியின் ஆலோசனை கூட்டம் கடலூரில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட பொதுச் செயலாளர் சதாசிவம் தலைமை தாங்கினார். மாநில தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்து கொண்டு...

வயிற்றில் குழந்தைகள் இருப்பதாக கனவுகண்டவர் பிளேடால் குடலை கிழித்து உருவினார்!!

இந்திய தலைநகர் டில்லியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் கனவில், வயிற்றில் குழந்தைகள் உள்ளதாகவும் அவை பசியால் துடிப்பதாகவும் தெரிந்ததை அடுத்து தன் வயிற்றையே வெட்டி குடலை வெளியே உருவியவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில்...

காதலிப்பது எப்படி : புதிய பாடம் தொடங்குகிறது பல்கலைக்கழகம்!!

இந்திய மேற்கு வங்க மாநிலத்தில் பிரசித்தி பெற்ற, பிரசிடென்சி பல்கலைக்கழகத்தில் காதலிப்பது எப்படி என்பது தொடர்பான பாடம் மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு கற்றுக் கொடுக்கப்படவுள்ளது. மேற்குவங்கத் தலைநகர் கொல்கட்டாவில் உள்ளது, பிரசிடென்சி பல்கலைக்கழகம். பிரபலமானவர்கள்...

பிரபாகரன் மனைவி மதிவதனி பதுங்கியிருப்பதாக குறுந்தகவல் . அனுப்பிய பொறியியலாளர் கைது!!

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மனைவி மதிவதனி அவரது மாமனார் வீட்டில் பதுங்கியிருப்பதாக கூறி பொய்யான தகவலைப் பரப்பிய பொறியியலாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மனைவி தன்னுடன் வந்து வாழ மறுத்ததால் மாமனார்...

தற்கொலை செய்யப்போவதாக இளவரசன் தெரிவித்தார்: திவ்யா பரபரப்பு வாக்குமூலம்!!

காதலித்து கலப்பு திருமணம் செய்து கொண்ட தர்மபுரி காதல் ஜோடி இளவரசன் – திவ்யா. மகளின் காதல் திருமணத்தால் மனம் உடைந்த திவ்யாவின் தந்தை செல்வராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து...

தன் சொந்தப் பிள்ளைகளையே பெற்றோல் ஊற்றி கொழுத்திய தந்தை!!

இந்திய குஜராத் மாநிலத்தில் தனது இரண்டு மகள்களை முச்சக்கர வண்டியுடன் ஒரு நபர் எரித்து கொன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தைச் சேர்ந்தவர் கோவிந்த். ஆட்டோ ஓட்டுனரான இவருக்கு மனைவியோடு...

பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு தர்ம அடி!!

தமிழ்நாடு சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில், மாணவியருக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியருக்கு தர்மஅடி கொடுத்து பொலிசில் ஒப்படைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எலக்ற்ரோனிக் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் பிரிவில்...

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உட்பட நூற்றுக்கணக்கானோர் கைது..!

இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு கைதாகியுள்ளதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருச்சியில் இன்று பிரதமர் வருகையைக் கண்டித்து கறுப்புக் கொடி போராட்டம் நடத்தி,...

12 வருடங்களுக்கு பின்பு பேஸ்புக்கால் ஒன்றுசேர்ந்த குடும்பம் (வீடியோ இணைப்பு)!!

இந்திய புனே நகரில் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்த நபர் ஒருவர் தற்போது பேஸ்புக் மூலம் ஒன்று சேர்ந்துள்ளார். புனேயில் 2002ம் ஆண்டு பிப்ரவரி மாதம், சரியாக படிக்கவில்லை என்று...

ஆந்திரா பிரிவினை : அதிர்ச்சியில் 7 பேர் மரணம்: 10 பேர் தற்கொலை முயற்சி!!

ஆந்திராவை இரண்டாக பிரித்த அதிர்ச்சியில் 7 பேர் மரணமடைந்துள்ளனர், 10 பேர் தற்கொலை முயற்சி செய்துள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆந்திராவில் இருந்து தெலுங்கானாவை பிரிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு விட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து...