திமுக தனித்துப் போட்டி : கருணாநிதி அறிவிப்பு!!
வரும் மக்களவைத் தேர்தலில் திமுக தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்தார். கோபாலபுரம் இல்லத்தில் செவ்வாய்க்கிழமை தன்னைச் சந்தித்த செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்..
கேள்வி : பாராளுமன்றத்தில்...
சென்னையில்16 மணிநேர சத்திர சிகிச்சையில் வெற்றிகரமாக பிரிக்கப்பட்ட குழந்தைகள்!!
தன்ஸானியா நாட்டைச் சேர்ந்த ஒட்டிப் பிறந்த 9 மாதமே ஆன ஆண் குழந்தைகள் 16 மணி நேரம் நடந்த சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டன.
தன்ஸானியா நாட்டில் 9 மாதமே ஆன எரிகா...
சுயநினைவிழந்தவரை அடையாளம் காட்டிய பேஸ்புக் தகவல்!!
விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் தாலுகா, போய்குனம் பகுதியை சேர்ந்த தணிகைவேலு (33) சவுதி அரேபியா நாட்டில் வேலை செய்து வந்தார். அவர் திடீரென மூளைக் கட்டியால் பாதிக்கப்பட்டு நினைவுத் திறனை இழந்துவிட்டார்.
நினைவுத் திறனை...
விஜயகாந்த் வீட்டின் முன் அரை நிர்வாணமாக சுற்றித் திரிந்த நபரால் பரபரப்பு!!
அரை நிர்வாணத்துடன் தே.மு.தி.க. கொடி வண்ணத்தை உடலில் பூசிக் கொண்டு விஜயகாந்த் வீட்டின் முன் சந்தேகப்படும்படியாக சுற்றிய நபரால் பரபரப்பு ஏற்பட்டது.
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் வீடு சென்னை விருகம்பாக்கம் கண்ணபிரான் கொலனியில் உள்ளது....
ரஜினிகாந்த் இந்து கடவுளர்களை இழிவுபடுத்தி விட்டதாக முறைப்பாடு!!
ரஜினிகாந்த் பிறந்த நாள் போஸ்டரில் இந்துக் கடவுள்கள் அவமதிக்கப்பட்டதாக முதலமைச்சர் தனிப்பிரிவில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலைமைச் செயலகத்தில் உள்ள முதல்–அமைச்சர் தனிப்பிரிவில் விசுவ இந்து பரிஷத்தின் தமிழ்நாடு பிரிவின் சார்பில் கொடுக்கப்பட்ட புகார் மனுவில்...
500 கோடியில் நடைபெற்ற பிரமாண்ட திருமணம்!!
ஸ்பெயினை சேர்ந்த இந்திய வம்சாவளியினரான பிரபல தொழிலதிபர் லட்சுமி மிட்டலின் சகோதரரின் மகள் திருமணம் 500 கோடி ரூபாய் செலவில் நடைபெற்றது.
கடந்த 7ம் திகதி லட்சுமி மிட்டலின் சகோதரரின் மகள் சிருஷ்டி(26) திருமணம்...
இந்திய வரலாற்றிலேயே ஒரே பிரசவத்தில் 10 உயிரற்ற சிசுக்களை பிரசவித்த பெண்!!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் ஒரே பிரசவத்தில் 10 உயிரற்ற சிசுக்களைப் பிரசவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் உள்ள கோடி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் அஞ்சு குஷ்வாஹா(28)....
மணமகள் அறையில் களைகட்டிய விபச்சாரம்!!
திருமண மண்டபத்தில் பாலியல் தொழில் நடத்திய குற்றத்திற்காக மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை நங்கநல்லூர் 48வது தெருவில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் இங்கு பாலியல் தொழில் நடப்பதாக பரங்கிமலை துணை கமிஷனர்...
விமானத்தையும் தன்னையும் காப்பாற்ற 2000 இறாத்தல் குண்டுகளை கொட்டிய விமானி!!
அம்பாலா விமானப்படைத் தளத்தில் ஒரு விமானப்படை விமானத்திலிருந்து 2 வெடிகுண்டுகள் கீழே விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் ஒரு குண்டை நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். இன்னொரு குண்டு வெடிக்க வைக்கப்பட்டது. இதனால் அருகில்...
மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு நெற்றியில் ஆணி அடித்த கணவர்!!
டெல்லியில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் அவரது நெற்றியில் 5 இன்ச் ஆணியை அடித்துள்ளார்.
தென்கிழக்கு டெல்லியில் உள்ள சங்கம் விஹார் பகுதியைச் சேர்ந்தவர் பப்பு. அவரது மனைவி மம்தா(27). இவர்களுக்கு 3 குழந்தைகள்....
ஜெயலலிதா கடிதம் மாத்திரமே எழுதுகிறார் : நாராயணசாமி குற்றச்சாட்டு!!
தமிழக மீனவர்கள் தாக்கப்படும் விஷயத்தில் பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு கடிதம் எழுதுவதோடு மட்டும் முதல்வர் ஜெயலலிதா நிறுத்திக் கொள்வதாக மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது..
இலங்கை...
போர்க்காலத்தை போன்று தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர் : ஜெயலலிதா குற்றச்சாட்டு!!
போர்க்காலத்தை போன்று தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கடத்திச் செல்கின்றனர் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையில் அயல்நாடு என்ற அடிப்படையில் இந்திய மத்திய அரசாங்கம் இந்த ஏதேச்சதிகார போக்கை கண்டுகொள்ளாமல்...
பேரறிவாளன் உட்பட 14 பேரின் கருணை மனு, ஜனவரியில் தீர்ப்பு : தலைமை நீதிபதி சதாசிவம்!!
ராஜிவ் காந்தி படுகொலை தொடர்பில் மரணதண்டனை கைதியான பேரறிவாளன் உள்ளிட்ட 14 பேரின் கருணை மனுக்கள் மீதான விசாரணை முடிந்து விட்டதாகவும், அடுத்த மாதம் தீர்ப்பு வழங்கப்படும் என்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி...
காங்கிரஸ் கட்சி தமிழர்களின் உணர்வுக்கு எதிராக செயல்பட்டுகிறது : சீமான்!!
இலங்கை தமிழர்கள் குறித்து நடத்தப்படும் போராட்டங்கள் அனைத்தும் பயனற்றது என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்.
பரமத்தி வேலூரில் நடைபெற்ற கொடியேற்று விழாவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...
கதவை பூட்டிய ஊரார் : அவமானத்தால் தூக்கில் தொங்கிய கள்ளக்காதலர்கள்!!
கள்ளக்காதல் ஜோடி ஒன்று வீட்டுக்குள் இருந்தபோது வெளியில் இருந்து சிலர் கதவைப் பூட்டியதால் இருவரும் தூக்கில் தொங்கிவிட்ட சம்பவம் தமிழகத்தில் நடந்துள்ளது.
சேலம் மாவட்டம், சந்தியூர் ஆட்டையாம்பட்டியை சேர்ந்தவர் தனபால். இவரது மனைவி பெயர்...
பெற்ற மகளை வைத்து சூதாட்டம் ஆடிய தந்தை!!
பெற்ற மகளை பணயமாக வைத்து சூதாட்டம் ஆடிய தந்தையால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தின் மால்டா மாவட்டத்தை சேர்ந்தவர் சுகுமார் மண்டல். இவர் தனது பக்கத்து வீட்டில் வசிக்கும் இளைஞர் ஒருவருடன் சூதாட்டத்தில்...
















