இலங்கை செய்திகள்

ஜெயவர்த்தனபுர பல்கலை. மாணவிகள் விடுதிக்குள் புகுந்த தொலைபேசித் திருடன்!!

ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் நேற்றுமாலை பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை இரவு சுமார் 300 மாணவிகள் தங்கியுள்ள இடத்தில் திருடன் ஒருவன்புகுந்தமை தொடர்பிலேயே இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. நான்கு மாடிக்கட்டிடங்களை கொண்ட இந்த தங்குமிடத்தில் புகுந்த...

கடந்தாண்டில் 334821 பிறப்புக்களும், 131614 இறப்புக்களும் பதிவு!!

கடந்த 2014ம் ஆண்டில் 334821 பிறப்புக்களும், 131614 இறப்புக்களும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகத் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிறப்பு இறப்பு மற்றும் விவாகம் தொடர்பில் மொத்தமாக 642374 பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வைத்தியசாலைகள் மற்றும் கிராமிய பதிவாளர்களின்...

விலங்குகளை கொடூரமாக வேட்டையாடிய கொலையாளிகள் கைது!!

நக்கல்ஸ் மலைத்தொடர் பகுதியில் விலங்குகளை வேட்டையாடி பேஸ்புக்கில் பிரசுரித்தவர்கள் 6 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். வன விலங்குகளை வேட்டையாடி உணவாக்கினார் என இணையத்தளங்களில் வெளியான படங்களில் இந்த விலங்கு வேட்டையுடன் சம்பந்தப்பட்ட பிரதான...

வவுனியா மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் : சிறிதரன்!!

பொருளாதார மத்திய நிலையம் தொடர்பில் அது அமைய உள்ளதாக கருதப்படும் வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என பா.உறுப்பினர் சிறீதரன் தெரிவித்தார். எதிர்க்கட்சி தலைமை காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற...

பயங்கரவாதத் தாக்குதல் காரணமாக அதிகரிக்கும் கட்டுநாயக்க விமான நிலையத்தின் சோதனை!!

கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்பு தொடர்பில் மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். பல சர்வதேச நாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பயங்கரவாதத் தாக்குதல்களை தொடர்ந்தே கட்டுநாயக்க விமான நிலையத்தின் பாதுகாப்புத் அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், விமான...

தந்தையின் வற்புறுத்தலால் 19 வயது இளம் பெண் செய்த காரியம் சிக்கலில் முடிந்தது!!

காலி - வெலிவத்தை பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் 19 வயது இளம் யுவதி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இவர் வசம் இருந்து 20 கிராம் 10 மில்லிகிராம் ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், சந்தேகநபர் ஹிக்கடுவை...

கல்லடிப் பாலத்தில் இருந்து குதித்து இளைஞர் தற்கொலை!!

மட்டக்களப்பு - கல்லடி பழைய பாலத்தில் இருந்து பாய்ந்து சுமார் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் இன்று பிற்பகல் 03.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தற்கொலை செய்த இளைஞன் மட்டக்களப்பு...

வெகு சிறப்பாக நடைபெற்ற மன்னார் மடு அன்னை ஆலய ஆடித்திருவிழா!!

  மன்னார் மடு அன்னை ஆலய ஆடித்திருவிழா வெகு சிறப்பாக நேற்று நடைபெற்றது. நேற்று காலை 6.15 மணியளவில் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்ஸ்லி சுவாம் பிள்ளையின் தலைமையில் திருப்பலி...

சிசுவைப் பிரசவித்து வீசி சென்ற பெண் கைது!!

மட்டக்களப்பு ஏறாவூர், மீராகேணிப் பிரதேசத்தில் அமைந்துள்ள அநாதை இல்லம் ஒன்றின் வளாகத்தில் வாழைமரங்களுக்கு இடையில் கைவிடப்பட்ட நிலையில் 07 மாதச் சிசுவின் சடலம் நேற்று (02.07) இரவு மீட்க்கப்பட்டுள்ளதுடன், அச்சிசுவை பிரசவித்ததாகச் சந்தேகிக்கப்படும்...

ஸ்ரீலங்கன் விமானம் எட்டு மணிநேரம் தாமதம் : விமான நிலையத்தில் பயணிகள் போராட்டம்!!

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் தாமதத்தால் திருச்சி விமான நிலையத்தில் மேலாளர் அறையை முற்றுகையிட்டு இலங்கை செல்லவிருந்த பயணிகள் போராட்டம் நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது. இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு ஸ்ரீலங்கன்...

நீரில் மூழ்கி இருவர் பலி!!

மட்டக்களப்பில் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்துள்ளனர். வாகரை - மதுரங்கேனிக் குளம் ஆற்றில் மூழ்கி இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மீன்பிடிப்பதற்காக ஆற்றுக் சென்ற 29 வயதான குறித்த இளைஞரே...

கடந்த ஏழு மாதங்களில் டெங்கு காய்ச்சலால் 35 பேர் உயிரிழப்பு!!

வருடத்தின் கடந்த ஏழு மாதங்களில் டெங்கு காய்ச்சலால் பீடிக்கப்பட்டு 35 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காலப்பகுதியில் டெங்கு காய்ச்சலாப் பீடிக்கப்பட்ட 20,954 பேர் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் ஆய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கொழும்பு,...

பரந்தனில் மூன்று வயது சிறுவனுக்கு நடந்த பரிதாபம்!!

புதுக்குடியிருப்பு, பரந்தன் வீதியில் பாலர் பாடசாலையின் மாணவரொருவர் பாரவூர்தியுடன் மோதி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்து நேற்று மாலை சுகந்திரம் பிரதேசத்தில் வெள்ளபள்ளம் சந்திக்கு அருகில் பாதை ஊடாக சென்ற மாணவன் மீது மோதியதினால் உயிரிழந்ததாக...

நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவும்!!

நாட்டின் பெரும்பாலான இடங்களில் மழையுடன் கூடிய வானிலை நிலவுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. குறிப்பாக...

சம்பூரில் 9வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய சந்தேகநபர் விளக்கமறியலில்!!

திருகோணமலை சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் ஒன்பது வயது சிறுமியொருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை இம்மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மூதூர் நீதிமன்ற நீதிவான் ஐ.என்.றிஸ்வான் நேற்று...

மட்டக்களப்பில் 251 ஹெக்டேயரில் சோளம் பயிர்ச்செய்கை!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் 16 விவசாயப் போதனாசிரியர் பிரிவுகளில் இம்முறை சுமார் 251 ஹெக்டேயரில் சோளம் செய்கை பண்ணப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களத்தின் மாவட்ட பிரதிப் பணிப்பாளர் இராசரெத்தினம் கோகுலதாசன் தெரிவித்தார். மாற்றுப் பயிர்ச் செய்கைத் திட்டத்தின்...