இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு வட்டுவாகலில் வாகன விபத்து : ஒருவர் பலி!!

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட வாகனவிபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார். வட்டுவாகல் பாலத்தில் உழவு இயந்திரம் ஒன்றை, மோட்டார் சைக்கிளில் வந்த நபர் கடந்து செல்ல முயற்சித்த போது விபத்து ஏற்பட்டுள்ளது. இதனால்...

குடும்பஸ்தர் ஒருவா் துாக்கிட்டு தற்கொலை!!

பொகவந்தலாவ செல்வகந்த தோட்டத்தில் குடும்பஸ்தா் ஒருவா் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று அதிகாலை 05 மணி அளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டவர் நான்கு...

நாட்டின் பல பிரதேசங்களில் கடும் மழை, காற்று!!

நாட்டின் தென்பகுதி மற்றும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் இன்றைய தினம் இடைக்கிடையில் கடும் காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, மற்றும் வடமேல் மாகாணங்களில் மழை பெய்யக்கூடும்...

சீனியின் விலை அதிகரிப்பு!!

மக்களின் அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களில் ஒன்றான சீனியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. புறக்கோட்டை மொத்த விற்பனை சந்தையில் நேற்று ஒரு கிலோ சீனியின் விலை 112 ரூபா என பதிவாகியிருந்தது. இதன்படி ஒரு கிலோ சீனியின்...

9 வயதுச் சிறுமி துஸ்பிரயோகம் : குற்றவாளியின் அதிர வைக்கும் பின்னணி!!

மஹியங்கனை பிரதேசத்தில் 9 வயது சிறுமியொருவர் துஷ்பிரயோகத்தின் பின்னர் கொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் 33 வயதான 2 பிள்ளைகளின் தந்தை என்பது...

மட்டக்களப்பில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு!!

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொக்குவில் பகுதி காணியொன்றில் இருந்து நேற்றிரவு பெருமளவு ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. கொக்குவில் பொலிஸ் காவலரனுக்கு அருகில் உள்ள குறித்த காணியில் வீடு கட்டுவதற்கு குழிகள் தோண்டியபோது பைகளில் சுற்றப்பட்ட...

மட்டக்களப்பில் அரச வைத்தியசாலையின் பொறுப்பற்ற தன்மை : மாணவன் பலி!!

அரச வைத்தியசாலையின் பொறுப்பற்ற தன்மையால் சிறுவனின் உயிர் காவு கொள்ளப்பட்ட சம்பவம் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேசத்தில் நடைபெற்றுள்ளமை அப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாளாந்தம் பல மில்லியன் ரூபா செலவில் இலசவமாக வழங்கப்படுகின்ற மருத்துவ சிகிச்சை...

யாழில் 11 வயது மாணவி துஷ்பிரயோகம் : அதிபர் உட்பட ஆசிரியர்கள் ஐவருக்கு விளக்கமறியல்!!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி – வரணி பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் மற்றும் அதிபர் உட்பட ஐவரை 14 நாட்கள் விளக்கமறியல் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம்...

கோழித் திருடனுக்கு கோப்பி : தெற்கில் இடம்பெற்ற நகைப்புச்சம்பவம்!!

வீடொன்றில் கோழி திருடச்சென்ற து கால் தவறி கிணற்றில் விழுந்த நபர் திருடனென்பதை அறியாது காப்பாற்றிய சம்பவம் தென் பகுதியில் இடம்பெற்றுள்ளது.குறித்தச் சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, குறித்த நபர் கோழிகளை திருடி சாப்பிடுவதை...

வீட்டின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்து சிறுவன் பலி!!

அம்பாறை - பொத்துவில் - ஹிதயாபுரம் பிரதேசத்தில் வீடொன்றின் தடுப்புச்சுவர் உடைந்து விழுந்ததில் 13 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து இன்று மதியம் இடம் பெற்றதாக ஹிதயாபுர பொலிஸார் கூறினார். இந்த வீட்டின்...

அபிவிருத்தி செய்யப்படவுள்ள பலாலி விமான நிலையம்!!

பலாலி விமான நிலையமானது அபிவிருத்தி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது பாவனையில் இல்லாமல் இருக்கும் பலாலி விமான நிலையத்தினை மேலும் 26 ஹெக்டர் நிலப்பரப்பின் மூலம் விரிவுபடுத்தி அதனை அபிவிருத்தி செய்வதற்கு சிவில் மற்றும்...

உலக கராத்தே சம்பியன் போட்டியில் ஈழச் சிறுமி சாதனை!!

அனைத்து வயதினருக்குமான ஆறாவது உலக கராத்தே சம்பியன் போட்டியானது அயர்லாந்து நாட்டில் நேற்று (19) நடைபெற்றது. இந்தப் போட்டியில் புலம் பெயர்ந்து வாழும் சிவகுமார் அனுசா தம்பதிகளின் புதல்வி செல்வி அகல்யா பங்குபற்றி...

நஷ்டஈடு கோரும் நிதி அமைச்சர்!!

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நேரடி ஒளிப்பரப்பில் ரவி கருணாநாயக்கவிற்குஎதிராக அவதூறாக உரையாற்றியதன் காரணமாக இழப்பீடு கோரி ஐக்கிய மக்கள் சுதந்திரமுன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்றஉறுப்பினர் பியல் நிசாந்தவுக்கு நிதி அமைச்சர் கடிதம் ஒன்றை...

நயினாதீவு கடலில் குளிக்கச் சென்ற சகோதரர்கள் உட்பட மூவர் சடலமாக மீட்பு!!

நயினாதீவு கடலில் குளிக்கச் சென்ற இளைஞர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் உட்பட மூவரின் சடலங்கள் கடற்படையினரால் மீட்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் கோண்டாவில் கிழக்கு பகுதியைச் சேர்ந்த தேவராசா பாருஜன் (வயது 23), தேசவராசா சஞ்சயன்...

இலங்கையில் முதியோர் இல்லங்களுக்கான தேவை அதிகரித்து வருகின்றது!!

முதியோர் இல்லங்களுக்கான தேவை படிப்படியாக அதிகரித்து வருவதாக அமைச்சர் எஸ்.பி திஸாநாயக்க தெரிவித்துள்ளார். நடுத்தர வர்த்தக குடும்பங்களிடம் இருந்தே பெரும்பாலான கோரிக்கைகள் வருவதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். நாட்டின் சனத்தொகை 1.8மில்லியனுக்கும் அதிகமாகும். இந்த நிலை...

நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள்)

  இலங்கையின் புகழ்பெற்ற அம்மன் ஆலயமான நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ உயர்திருவிழாவின் ரதோற்சவம் இன்று (19.06.2016) ஞாற்றுக்கிழமை காலை 09.00 மணியளவில் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது. காலை...