இலங்கை செய்திகள்

பாடசாலையின் மீது மரம் முறிந்து விழுந்ததால் கற்றல் நடவடிக்கை பாதிப்பு!!

டிக்கோயா, இன்ஜெஸ்ட்ரி தமிழ் வித்தியாலயத்தில், இன்று அதிகாலை வீசிய பலத்த காற்றினால் மரமொன்று முறிந்து விழுந்ததனால் பாடசாலையின் கூரை சேதமாகியுள்ளதுடன் மாணவர்களின் கற்றல் நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக பாடசாலையின் அதிபர் ஏ.பாலையா தெரிவித்தார். இதனால் தரம்...

கொழும்பிலிருந்து பதுளை வரையில் புதிய விமான சேவை!!

கொழும்பிலிருந்து பதுளை வரைவில் விமான சேவை ஒன்றை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக பண்டாரவளையில் உள்நாட்டு விமான நிலையமொன்றை அமைக்க அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் சிவில் விமான...

மதகுரு என கூறி சிறுநீரக நோயாளிகளை ஏமாற்றிய நபர் கைது!!

அக்குரஸ்ஸ பகுதியில் சிறுநீரக நோயாளிகளிடம் இருந்து பணம் சேகரித்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் அத்துரலிய பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த சந்தேகநபர் தன்னை ஒரு...

நீதிமன்றத்தின் முன் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி!!

மஹர நீதவான் நீதிமன்றத்தின் முன்னால் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மோட்டார் வாகனமொன்றில் வந்த சிலர், நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டிருந்த கைதிகள் குழுவொன்றின் மீது இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டு விட்டு...

இந்திய பிரஜை ஒருவரின் சடலம் கல்பிட்டியில் மீட்பு!!

கல்பிட்டி, தலவில, கப்பலடி கடற்கரையில் உயிரிழந்த நிலையில் சடலம் ஒன்று நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளதாககல்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர் இந்திய பிரஜை என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். குறித்த நபரின் பையில் இந்திய நாணயத்தாள்கள் காணப்பட்டதாகவும், இவர்...

இலங்கை அகதிகள் திருப்பியனுப்பப்பட்டால் தற்கொலை செய்துகொள்வார்கள் : த காடியன்!!

இந்தோனேசியாவில் நிர்க்கதியான நிலையில் தங்கியுள்ள 44 இலங்கை அகதிகளும் இலங்கைக்கு திருப்பியனுப்பப்பட்டால் அவர்கள் சித்திரவதைகளுக்கு உள்ளாகும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையர்கள் இந்தக் கருத்தை வெளிப்படுத்தியுள்ளதாக த காடியன் தெரிவித்துள்ளது. இதன் நிமித்தம்...

நடுவீதியில் நின்று சண்டையிட்ட சாரதிகளால் அவதியுற்ற பயணிகள்!!

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான இரண்டு பேரூந்துகள் முள்ளிவாக்கால் பகுதியில் நடுவீதியில் நிறுத்தி நீண்ட நேரம் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டமையினால் பேரூந்தில் பயணித்த பயணிகள் மற்றும் வீதியால் பயணித்தவர்கள் பெரும் அவதிக்குள்ளாகிய சம்பவம் இன்று...

கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்ற ஈழத்துச் சிறுவன்!!

ஈழத்தைச் சேர்ந்த அகிலன் கருணாகரன் என்ற கராத்தே வீரர், 2016 ஆண்டுக்கான கராத்தே உலக சம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். பிரித்தானியாவில் வாழ்ந்துவரும் வல்வையைச் சேர்ந்த அகிலன் கருணாகரன் அயர்லாந்தில் (டப்ளின்) 15ம்...

மேடை போட்டு நீலிக்கண்ணீர் வடிப்பது மட்டும் உதவியாக அமையாது : சீ.வி.விக்னேஸ்வரன்!!

பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களின் தலைவியர்கள் சமூக அரசியல் துறைகளில் செயலாண்மை மிக்கவர்களாக விளங்க வேண்டுமென வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். நேற்று புதன்கிழமை யாழ். நல்லூர் துர்க்கா மணி மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின்...

யாழில் மாணவிகளுடன் தகாத முறையில் நடந்த ஆசிரியர் : பெற்றோர் ஆர்ப்பாட்டம்!!

  யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மாணவிகள் சிலருடன் தகாத முறையில் நடந்துகொள்ள முயன்ற ஆசிரியரை இடமாற்றம் செய்யக்கோரி பெற்றோர்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். பாடசாலைக்கு முன்பாக இன்று...

மாணவிகளுடன் தகாத முறையில் நடக்க முயன்ற ஆசிரியர் கைது!

யாழ்.பெரியபுலம் பாடசாலையில் மாணவிகளுடன் தவறாக நடந்து கொள்ள முயற்சி செய்தகுற்றச்சாட்டில் குறித்த பாடசாலை ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது டன், மேலும்பாடசாலையின் அதிபர் மற்றும் ஆசிரியை ஒருவரை பொலிஸார் தேடிவருகின்றனர். குறித்த பாடசாலையில் தரம்...

ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் கோவிலில் அற்புதம், நம்பினால் நம்புங்கள்!!(காணொளி)

நூற்றுக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்திருக்க அனல் பறக்கும் தணலில் இறங்கி வேண்டுதலை நிறைவேற்றும் இளைஞர்களும், கலையேறி தனது நாக்கினை வாளால் வெட்டி இரத்தம் காணும் பக்த நிகழ்வும் ஆனைக்கோட்டையில் நடைபெற்றுள்ளது. ஆனைக்கோட்டை கண்ணகை அம்மன் ஆலயத்திலேயே...

ஈழ அகதிகளின் போராட்டத்துக்கு தற்காலிக வெற்றி : இந்தோனேசியாவில் தற்காலிக தங்குமிடம்!!

இந்தோனேசியா அச்சே பிராந்தியத்தில் நிர்க்கதியான நிலையில் ஒதுங்கிய இலங்கைதமிழ் அகதிகள் மீண்டும் சர்வதேச கடலில் கொண்டு சென்று விடப்படுவார்கள் என்றதீர்மானத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்தநிலையில் அவர்களை இந்தோனேசியாவில் தற்காலிகமா தங்க வைத்து உண்மையான அகதிகள்...

தப்பியோடிய 4500 படையினர் சட்டபூர்வமாக விலகல்!!

முப்படைகளிலும் இருந்து தப்பியோடிய சுமார் 4500 பேர் சட்டபூர்வமாக படைகளில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்ட காலப்பகுதியிலே இவர்கள் தப்பி ஓடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 13ம் திகதி தொடக்கம்,...

பிரதான போதை பொருள் வர்த்தகர்கள் கைது: தொடரும் அதிரடி விசாரணை!

போதை வியாபாரத்தில் முக்கியமானவர்கள் என்று கருதப்படும் மூவர் கொழும்பில் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சந்தேக நபர்களை கைதுசெய்துள்ளதாக பொலிஸார்...

ஏரியில் வீழ்ந்த காரில் இரண்டு பேர் பலி!!

  அம்பாறை தமன-கலாஹேன மலையடி பாலத்தின் கீழ், கார் ஒன்று ஏரியில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த விபத்தில் அக்கரைப்பற்று பிரதேசத்தினை சேர்ந்தவர்களே...