கொழும்பில் நடந்த பயங்கரம் : கடத்தப்பட்டு சுட்டுக்கொலை செய்யப்பட்ட நபர்!!
கொழும்பில்..
கடுவெல - கொரதொட்ட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
பொலிஸ் விஷேட அதிரடிப்படையினராக தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு...
யாழில் வீதியில் செல்லும் மாணவிகளிடம் பாலியல் சேட்டை : பல மாணவிகள் பாதிப்பு!!
யாழில் தனியார் கல்வி நிலையத்துக்கு சென்று திரும்பும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபருக்கு எதிராக மேலும் 4 வழங்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில்...
வெள்ளத்தால் உயிரழந்த சிறுவர்களுக்கு மக்கள் அஞ்சலி!!
இரு தினங்களுக்கு முன்னர் மழை வெள்ளத்தில் ரெஜிபோம் பெட்டிகளில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த இரண்டு சிறுவர்கள் வெள்ள நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
வத்தளையில் உயிரழந்த இச் சிறுவர்களின் பூதவுடல்கள் தற்போது அஞ்சலிக்காக அவரகொட்டுவையில் வைக்கப்பட்டுள்ளது. 16...
திடீரென மயங்கி விழுந்த இராணுவ சிப்பாய் உயிரிழப்பு!!
இராணுவ சிப்பாய்..
தம்புள்ளை பேருந்து நிலையத்தில் இராணுவ சிப்பாய் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உ யிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தம்புள்ளை பேருந்து நிலையத்தின் கழிப்பறைக்கு முன்னால் இராணுவ சிப்பாய் விழுந்து கிடந்துள்ளார். பின்னர் பிரதேச...
மட்டக்களப்பில் எயிட்ஸ் நோயின் தாக்கங்கள் அதிகரிப்பு!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ள நிலையில் எயிட்ஸ் நோயின் தாக்கங்களும் அதிகரித்து வருவதாக மட்டு. பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் எஸ்.சதுர்முகம் தெரிவித்தார்.
சர்வதேச எயிட்ஸ் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு...
கர்ப்பிணிப் பெண்ணை கொடூரமதாக தாக்கிய தென்னிலங்கை அரசியல்வாதி!!
கொடூரமதாக தாக்கிய தென்னிலங்கை அரசியல்வாதி
அனுராதபுரத்தில் கர்ப்பிணிப் பெண்ணொருவரை அரசியல்வாதி தலைமையிலான குழுவினர் கொடுமையாக தாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கெக்கிராவ பிரதேச சபையின் தலைவர் உட்பட 4 பேர் கேட்ட சாப்பாடு...
முச்சக்கர வண்டியில் விபச்சாரம் செய்த 3 பெண்கள் உட்பட அறுவர் கைது!!
கல்கிஸ்ஸை, ஹோட்டல் வீதி பகுதியில் முச்சக்கர வண்டியை பயன்படுத்தி விபச்சார நடவடிக்கைகளில் ஈடுபட்ட அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
நேற்றையதினம் இந்த நடமாடும் விபச்சார விடுதியை நடத்திய ஒருவரும், அவருக்கு உதவி வழங்கிய மூன்று பெண்கள் உட்பட...
06 வயது சிறுவன் நீரில் மூழ்கி பலி!!
முந்தலம், உடப்புவ பிரதேசத்தில் சிறிய பிள்ளை ஒன்று நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. வீட்டுக்கு அருகில் விளையடிக் கொண்டிருந்த பிள்ளை அருகில் இருந்த களப்பில் விழுந்துள்ள நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளது.
அதே பிரதேசத்தைச்...
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளம் விவசாயி செய்த சாதனை!!
இலங்கை வரலாற்றில் முதன்முறையாக இளம் விவசாயி ஒருவர் முட்டைக்கோவாவை பயிரிட்டு பெருமளவு இலாபத்தை பெற்றுள்ளார்.
நுவரெலியாவில் வளரும் முட்டைக்கோவாவை அனுராதபுரம் மாவட்டத்தின் மஹஇலுப்பள்ளம் பகுதியில் பயிரிட்டு வெற்றிகரமான அறுவடையை பெற்றுள்ளார்.
மஹஇலுக்பள்ளம் மஹாமிகஸ்வெவ பிரதேசத்தில் வசிக்கும்...
யாழ் நகரில் KFC இல் மக்கள் வெள்ளம்!!
யாழ் நகரில் அண்மையில் கே.எவ்.சி உணவகம் ஒன்று திறக்கப்பட்டுள்ளது. இவ் உணவகம் திறக்கப்பட்டதும் மக்கள் மத்தியல் அமோக வரவேற்று ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக இளையவர்கள் பெருவாரியாக அணிதிரள்கின்றனர். கார்க்கிஸ் பூட் சிற்றி அடுக்கு மாடித் தொடரில்...
ஒருவரை கொலை செய்த 10 பேருக்கு மரண தண்டனை!!
கொலை சம்பவத்துடன் தொடர்புடைய 10 பேருக்கு மத்திய மாகாண மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
10 பேருக்கு ஒரே நேரத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டது இதுவே முதல் முறையாகும்.
மாத்தளை, இறத்தோட்டை பிரதேசத்தில் 2004...
மதுபோதையில் வாகனம் செலுத்திய 586 பேர் கைது!!
மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கைதுசெய்வதற்காக பொலிஸார் ஆரம்பித்துள்ள விஷேட சுற்றிவளைப்புக்களில் இதுவரை 586 பேர் கைதாகியுள்ளனர்.
நேற்று மாலை 6 மணி முதலான கடந்த 24 மணிநேரத்தில் மாத்திரம் 207 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ்...
13வது திருத்தச் சட்ட மூலம் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படாது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் – திஸ்ஸ அத்தநாயக்க..!
13வது திருத்தச் சட்ட மூலம் மாற்றங்களுக்கு உட்படுத்தப்படாது உள்ளவாறே நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.
13வது திருத்தச் சட்ட மூலத்தை...
கிளிநொச்சியில் இடம்பெற்ற விபத்தில் 18 மாடுகள் உ யிரிழப்பு!!
விபத்தில்..
கிளிநொச்சி - பரந்தன் ஏ35 வீதியின் வெலிக்கண்டல் சந்தி பகுதியில் இன்று அதிகாலை வாகனமொன்றில் மோதி 18 மாடுகள் உ யிரிழந்துள்ளன. விசுவமடு பகுதியில் இருந்து 35 வீதியூடாக வேகமாக வந்த டிப்பர்...
யாழில் பாடசாலை மாணவர்கள் 61 பேர் அதிரடியாக கைது!!
பாடசாலை மாணவர்கள்..
முதலாம் இணைப்பு : யாழில் பாடசாலை மாணவர்கள் 61 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலையைச் சேர்ந்த குறித்த மாணவர்கள் சீருடையுடன் வீதியில்...
மும்பை விமான நிலையத்தில் இரு இலங்கையர் கைது!!
மும்பை விமான நிலையத்தில் வெளிநாட்டு நாணயங்களுடன் இலங்கையைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மும்பையில் உள்ள சத்ரபதி சிவாஜி விமான நிலையத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் 21 இலட்சம் ரூபாய் மதிப்பிலான வெளிநாட்டு...