விபச்சாரத்தில் ஈடுபட்ட 20 பெண்கள் கைது..!!
கொழும்பு புறநகர் பகுதியான சீதுவையில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகத்தின்பேரில் 20 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சீதுவ பிரதேசத்தில் அமைந்துள்ள இரவு நேர விடுதியிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டதாக...
வடக்கில் திடமான வெற்றியை நாம் பெறுவது அவசியம் : இரா.சம்பந்தன்!!
வடமாகாண சபைத் தேர்தலில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஒரு திடமான பாரிய வெற்றியைப் பெற வேண்டியது மிகவும் கட்டாயமானதொரு தேவை. இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்தார்.
அவ்வாறு...
பெற்றோரை எரித்து கொலை செய்ய முயற்சித்த மகன் பொலிஸாரினால் கைது!!
தாய் மற்றும் தந்தையை வீட்டுக்குள் வைத்து பூட்டி விட்டு எரித்து கொலை செய்த முயற்சித்த 23 வயதான மகனை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்த சம்பவம் சீகிரிய பிரதேசத்தில் நடந்துள்ளது.
மதுபோதையில் வீட்டுக்கு சென்ற மகன்...
முஸ்லிம்கள் மீதான தாக்குதல் தொடர்பில் நவிபிள்ளையிடம் முறையிடுவோம் : முஸ்லிம் காங்கிரஸ்!!
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைப் பேரவை ஆணையாளரைச் சந்திக்கவுள்ள ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அவரிடம் அறிக்கை ஒன்றைக் கையளிக்கவுள்ளது. இந்த அறிக்கையில் முஸ்லிம்களின் பிரதான பிரச்சினைகள் அண்மைக்கால நிகழ்வுகள் தொடர்பில் சுட்டிக்...
பனடோல் மாத்திரை தொண்டையில் இறுகி குழந்தை பலி!!
பனடோல் மாத்திரையின் பாதி ஒன்றரை வயது குழந்தையின் தொண்டைப் பகுதியில் அடைத்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட அந்த குழந்தை இறந்துள்ளது. இந்த சம்பவம் இன்று மதியம் சிலாபம் வைத்தியசாலையில் இடம்பெற்றது.
சிலாபம் கரவிடாகாரய பிரதேசத்தை...
ஆட்டோவில் கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டு பயணித்தவர் பலியான பரிதாபம்..!!
கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டு முச்சக்கரவண்டியில் பயணித்த இளைஞர் ஒருவர் பலியான பரிதாபகரமான சம்பவமொன்று களுத்துறையில் இடம்பெற்றுள்ளது.
இவ்விபத்தில் 21 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டியில் கழுத்தை வெளியில் நீட்டிக்கொண்டு...
புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் 60 மாணவர்கள் விபத்துக்களினால் பாதிப்பு..!!
இலங்கையில் நாளை நடைபெறவுள்ள ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் 60 மாணவ மாணவியர் திடீர் விபத்துக்களினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வாகன விபத்து உள்ளிட்ட வித்துக்களினாலும் திடீர் சுகயீனம் காரணமாகவும் புலமைப் பரிசில் பரீட்சைக்குத்...
2 கிலோ கேரள கஞ்சாவுடன் மன்னாரில் ஒருவர் கைது!!
மன்னார் - பனங்கட்டு கோட்டை பிரதேசத்தில் வைத்து கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று இரவு கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 2 கிலோ 50 கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டதாக மன்னார்...
இலங்கை பெண்ணை மணம் முடித்து கொலை செய்ததாக அமெரிக்கர் சவுதியில் கைது!!
இலங்கை பெண் ஒருவரின் மரணத்துடன் தொடர்புடைய சந்தேகத்தில் அமெரிக்க பிரஜை ஒருவர் சவுதி அரேபியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க கிறிஸ்த்தவ பிரஜையான இவர் சவுதியில் இஸ்லாமுக்கு மதமாற்றம் செய்து கொண்டு இலங்கை பெண்ணை...
பேராதனை மாணவன் – மாணவியின் உடல் பாகங்கள் காட்டுப் பகுதியிலிருந்து மீட்பு
பேராதனை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவன் மற்றும் மாணவியின் உடல் பாகங்கள் அக்குரஸ்ஸ வில்பிட வனப் பகுதியில் இருந்து இன்று பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.
உடல் பாகங்கள் கிடைந்த இடத்தில் இருந்து கிடைத்த தேசிய அடையாள அட்டைகள்...
நாடாளுமன்றத் தெரிவுக்குழு தேசியப் பிரச்சினைக்கு தீர்வாக அமையாது: ஜே.வி.பி
நாடாளுமன்றத் தெரிவிக்குழு தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையாது என ஜே.வி.பி தெரிவித்துள்ளது.
பிரச்சினையை திசை திருப்பும் நோக்கில் அரசாங்கம் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் பணிகளை ஆரம்பித்துள்ளதாக ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பின அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களிலும்...
செங்கல்பட்டு சிறப்பு முகாமில் 10 ஈழத் தமிழர்கள் சாகும் வரை உண்ணாவிரதம்!!
செங்கல்பட்டு அகதிகள் சிறப்பு முகாமில் உள்ள தங்களை திறந்தவெளி முகாமுக்கு மாற்ற வலியுறுத்தி ஈழத் தமிழர்கள் 10 பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர்.
செங்கல்பட்டில் உள்ள சிறப்பு முகாமில் பல ஆண்டுகளாக...
இந்தியத் தலைவர்களுடன் ரணில் சந்திப்பு..!
இந்தியா சென்றுள்ள எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய ஜனாதிபதி பிரனாப் முகர்ஜிக்கும் இடையில் நேற்று புதுடில்லியில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்த இச்சந்திப்பின் போது இரு நாட்டு உறவுகளை...
தற்கொலையில் முடிந்த அறியாப்பருவக் காதல்..!
ருவன்வெல்ல - வெத்தாகல பிரதேசத்தில் இரு சிறுவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
16 வயதுடைய சிறுவனும் 14 வயதுடைய சிறுமியும் இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...
ஜகார்த்தா உடன்பாட்டில் இலங்கை கைச்சாத்து..!
மனிதர்களின் சந்தேகத்துக்கு இடமான நடமாட்டங்களை தடுப்பது தொடர்பான கைது செய்தல், தடுத்து வைத்தல் மற்றும் சட்ட நடவடிக்கை எடுத்தல் போன்ற செயற்பாடுகளை வலுப்படுத்துவம் வகையிலான ஜகார்த்தா கோட்பாட்டை இலங்கை உள்ளிட்ட 13 நாடுகள்...
தொண்டமான் – திகாம்பரம் ஆதரவாளர்களிடையே மீண்டும் மோதல்..!
ஹட்டன் நகரத்திலுள்ள தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதான காரியாலயம் நேற்று நள்ளிரவு இனந்தெரியாத சிலரால் தாக்குதலுக்கு உள்ளானதாக ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.
அந்த குழுத் தாக்குதலின் போது, சுமார் 200 பேர் வரை...