இலங்கை செய்திகள்

பம்பலப்பிட்டியில் ரயிலில் மோதி இளைஞர் பலி..!

பம்பலப்பிட்டி பொலிஸ் பிரிவின் கடற்கரைவீதி பகுதியில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து பாணதுறை வரை பயணித்த ரயிலில் மோதியே இவர் பலியாகியுள்ளார். நேற்று இடம்பெற்ற குறித்த விபத்தில் உயிரிழந்தவர் பண்டாரவளை பகுதியைச்...

மாகாண சபைத் தேர்தல் திகதி நாளை அறிவிப்பு..!

மத்திய, வடக்கு மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்கள் ஏற்கும் பணிகள் நாளை நண்பகல் 12 மணியுடன் முடிவடைகிறது. சுயேச்சைக் குழுக்களுக்கு கட்டுப்பணம் செலுத்துவதற்கு வழங்கப்பட்ட கால எல்லை இன்று நண்பகல் 12...

பிரிட்டனில் தஞ்சம் கோரிய பலர் போர் குற்றவாளிகள்..!

பிரிட்டனில் குடியேற விண்ணப்பம் செய்த சுமார் 100 பேர், போர் குற்றத்தோடு தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்று பிரிட்டிஷ் உள்துறை அமைச்சு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான், ஈரான், ஈராக், லிபியா, ருவாண்டா, செர்பியா மற்றும் இலங்கையைச்...

பாடசாலை கூரையின் மீது ஏறி றோயல் கல்லூரி ஆசிரியை போராட்டம்..!!

கொழும்பு றோயல் கல்லூரி ஆசிரியை ஒருவர் பாடசாலை கூரையின் மீது ஏறி நின்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. தனக்கு வழங்கப்பட்டுள்ள இடமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தே இவர் இப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கல்யாணி திசாநாயக்க என்ற...

இன்று சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை.!!

சுனாமி முன்னெச்சரிக்கை ஒத்திகை நடவடிக்கை ஒன்றினை இன்று மாலை மூன்று மணிக்கு மேற்கொள்வதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம் தீர்மானித்துள்ளது. நாட்டின் 14 கரையோர பிரதேசங்களை தெரிவு செய்து இவ் ஒத்திகை நடவடிக்கை இடம்பெறவுள்ளது. சுனாமி அனர்த்தம்...

பிரித்தானிய விசா பெற்றுக்கொள்ள பிணைத் தொகை வைப்புச் செய்ய நேரிடும்!

பிரித்தானிய விசா பெற்றுக்கொள்ள இலங்கை உள்ளிட்ட சில நாடுகளைச் சேர்ந்தவாகள் பிணைத் தொகையொன்றை வைப்புச் செய்ய நேரிடும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஆசிய மற்றும் ஆபிரிக்க கண்டங்களைச் சேர்ந்த ஆறு நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளின் விசா...

க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் ஆகஸ்ட் 5இல் ஆரம்பம்..!

கல்விப் பொது தராதர உயர்தரப் பரீட்சைகள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளன. இப்பரீட்சைகள் ஆகஸ்ட் மாதம் 31ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளன. நாடு முழுவதிலுமுள்ள 2,164 பரீட்சை மத்திய நிலையங்களில் உயர்தரப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. கொழும்பில்...

கூட்டமைப்பு இன்று வேட்புமனுத் தாக்கல்: வேட்பாளர் பட்டியல் விபரம்!!

வடமாகாண சபைத் தேர்தலில் ஐந்து மாவட்டங்களிலும் போட்டியிடும் வேட்பாளர் விபரங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெளியிட்டுள்ளது. இலங்கை தமிழரசுக் கட்சியின் யாழ். அலுவலகத்தில் நேற்று மாலை வேட்பாளர்கள் தேர்தல் விண்ணப்பத்தில் கையெழுத்திட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

அவதானம்: குடிப்பதற்கு பொருத்தமற்ற தண்ணீர் போத்தல்கள் சந்தையில்!!

குடிப்பதற்கு பொருத்தமற்ற தண்ணீர் போத்தல்கள் விற்பனை செய்வோரை தேடும்பணி நாடு முழுவதும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரசபையினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. சில வியாபாரிகள் வெற்று போத்தல்களில் முறையற்ற வகையில் நீரை நிரப்பி முக்கியமான இடங்களில் விற்பனை...

கூட்டமைப்பின் சார்பில் வடக்கு தேர்தலில் 3 பெண் வேட்பாளர்கள்!!

நடைபெறவுள்ள வடமாகாண சபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மூன்று பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளனர். யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி எழிலனின் மனைவி ஆனந்தியும் கிளிநொச்சி மாவட்டத்தை...

உலகின் சிறந்த 100 கடற்கரைகளில் 79வது இடம்பிடித்த இலங்கை கடற்கரை..!

உலகிலுள்ள சிறந்த 100 கடற்கரைகளுள் இலங்கையின் காலி மாவட்டத்திலுள்ள “உனவடுன’ கடற்கரை 79வது இடத்தினை பெற்றுள்ளது. செய்தி நிறுவனம் ஒன்றினால் நடத்தப்பட்ட தரப்படுத்தலிலேயே இலங்கையின் உனவடுன கடற்கரை சிறந்த 100 கடற்கரைகளுள் தெரிவு...

இலங்கையில் புகைத்தலை கட்டுப்படுத்தாவிட்டால் 20 வருடங்களில் இறப்பவர்களின் எண்ணிக்கை 40 ஆயிரமாக உயரும்!

புகைத்தலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காது போனல் அடுத்த 20 வருடங்களில் புகைத்தல் காரணமாக மரணிப்போரின் எண்ணிக்கை 40 ஆயிரமாக உயரும் என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. புகைத்தல் காரணமாக இலங்கை வருடாந்தம் 20...

இந்தோனேஷியாவில் இலங்கை அகதிகள் தப்பியோட்டம்!!

இந்தோனேஷிய தடுப்பு முகாமொன்றிலிருந்து மூன்று இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் உள்ளிட்ட அறுவர் தப்பிச் சென்றுள்ளனர். இந்தோனேஷியாவின் சுகாபுமி என்னும் தடுப்பு முகாமிலிருந்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மூன்று இலங்கையர்களும், மூன்று ஈரானியர்களும் இவ்வாறு தப்பிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது....

அவுஸ்திரேலியாவிலிருந்து 1300 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்!!

2012ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் முதல் இதுவரையில் 1300 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் 1100 பேர் பலவந்தமான முறையில் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டுள்ளனர். இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோருதற்கான காரணிகளை...

கடலில் தத்தளித்த 73 இலங்கையர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்!!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கிச் செல்ல முயன்றபோது விபத்துக்குள்ளான படகில் இருந்த 73 பேர் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இன்று காலை 8 மணியளவில் குறித்த நபர்கள் கரைக்கு அழைத்துவரப்பட்டனர். இதில் 17 சிறுவர்களும்...

இந்தியாவில் கைதுசெய்யப்பட்ட இலங்கை அகதித் தாயும் மகளும் விடுதலை!!

சட்டவிரோதமாக பட்கில் இந்தியாவிற்குத் தப்பிச் சென்றபோது கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டிருந்த இலங்கை பெண்ணும் அவரது மகளும் விடுவிக்கப்பட்டுள்ளனர். கச்சத்தீவில் 04.3.2012 அன்று நடைபெற்ற அந்தோணியார் தேவாலய விழாவில் பங்கேற்று திரும்பிய ராமேஸ்வரம் பக்தர்களின்...