இலங்கை செய்திகள்

118 கைதிகள் சிறைகளிலிருந்து தப்பியோட்டம் : 77 பேர் மீண்டும் கைது!!

2016 ஆம் ஆண்டு நாட்டின் பல்வேறு சிறைகளிலிருந்து மொத்தமாக 118 கைதிகள் தப்பிச் சென்றிருப்பதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்படுவது, வெலிக்கடையிலிருந்து 27 பேரும், வெளியிடங்களில் சிரமதானம் மற்றும்...

வெளிநாட்டிருந்து வருகை தந்தவர்களுக்கு யாழில் ஏற்பட்ட நிலை!!

யாழில்.. வெளிநாட்டிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்த வீடு பட்டப்பகலில் உ டைத்து 20 பவுண் தங்க நகைகளும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் தி ருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம்,...

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தனியார் விமானம் ஒன்று அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. தனியார் பயணிகள் விமானமொன்று தொழிநுட்ப கோளாறு காரணமாக தரையிறக்கப்பட்டதாக விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹொங்கொங் நோக்கி பயணித்த விமானமே இவ்வாறு தரைறிக்கப்பட்டுள்ளது....

யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று : தாய், மகன், மகள் பாதிப்பு!!

கொரோனா தொற்று.. யாழ்ப்பாணத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அரியாலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை...

ஆபத்தான கட்டடத்தின் நடுவில் 5 வருடங்களாக வாழ்ந்து வரும் தாய்!!

இறுதி யுத்தத்தில் சேதமாக்கப்பட்ட தனது சொந்த வீட்டை அரசாங்கம் இன்னமும் புனரமைத்து தரவில்லை என முள்ளிவாய்க்கால் பகுதியில் தாய் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவின் கீழ் வசித்து வரும் புனிதவதி...

கால்வாய்க்குள் விழுந்து வாகனம் விபத்து : ஒருவர் பலி!!

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள கால்வாயொன்றினுள் கெப் ரக வாகனமொன்று விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு ஏற்றபட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அம்பாறை...

தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் இலங்கைப் பெண் அடித்துக் கொலை!!

தமிழ்நாடு - காஞ்சிபுரம் அருகே இலங்கை பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் கிராமத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே வையாவூர் பாரதிநகரில் வசிப்பவர் பூமணி. இவர்...

பன்றிகள் கூட்டத்தினால் ஏற்பட்ட கோர விபத்து : 60 அடி பள்ளத்தில் பாய்ந்த லொறி!!

கோர விபத்து பலாங்கொடை பகுதியிலிருந்து  ஹட்டன் பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற சிறிய ரக லொறி ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. பொகவந்தலாவ – ஹட்டன் பிரதான வீதியில் பொகவந்தலாவ ஜெப்பல்டன் பகுதியில் வைத்து, குறித்த சிறிய ரக லொறி...

இலங்கை வந்த பிரித்தானிய பிரஜை விமானத்தில் பரிதாமாக மரணம்!!

டுபாயில் இருந்து இலங்கை நோக்கி பயணித்த பிரித்தானியா பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பறந்து கொண்டிருந்த விமானத்தில் குறித்த பிரஜை நேற்று உயிரிழந்ததாக கட்டுநாயக்க பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுற்றுலா விசா...

உலக அளவில் சாதனை படைத்த இலங்கை மாணவர்கள்!!

உலக அளவில் பாடசாலைகளுக்கிடையே நடத்தப்பட்ட செஸ் சாம்பியன்சிப் போட்டியில் (Chess Championship), 13 வயதுக்கு கீழ்ப்பட்ட பிரிவில் போட்டியிட்ட இலங்கையை சேர்ந்த மாணவன் வெள்ளிப்பதக்கம் பெற்று சாதனைப் படைத்துள்ளார். குருநாகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை...

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் : ஜி.ரி.லிங்கநாதன்!!

2017 ஜனவரி மாதம் முதலாம் திகதி கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில்...

கிளிநொச்சியில் சிறுத்தையை கொலை செய்த 6 பேர் சிக்கினார்கள்!!

கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் சிறுத்தையை சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவத்தில் இதுவரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நேற்று முன்தினம் ஒருவர் கைது செய்யப்பட்டதுடன், மற்றுமொருவர் நேற்று காலை...

வெளிநாடு செல்லும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி!!

வெளிநாடுகளில் பணி புரியும் இலங்கையர்களுக்கு குறைந்த பட்ச மாத சம்பளமாக 450 அமெரிக்க டொலர்கள் என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இது வரையிலும் வெளிநாடுகளுக்கு செல்லும் இலங்கைப் பணியாளர்களின் குறைந்த பட்ச அடிப்படை மாதாந்த சம்பளம்...

இளம் பெண்களுடன் இலங்கை அமைச்சர் : இணையத்தில் வெளியான படங்களால் சர்ச்சை!!

  இலங்கை சுற்றுலா துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க, இளம் பெண்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது. குறித்த புகைப்படங்கள் சில சமூக வலைத்தளங்களில் வெளியாகிய நிலையில் சர்ச்சை ஏற்பட்டதாக கொழும்பு...

ஹோமாகம வைத்தியசாலையில் உயிரிழந்த நபர் : தனிமைப்படுத்தல் சட்டத்தின் படி உடல் தகனம்!!

ஹோமாகம வைத்தியசாலையில்.. கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவருக்கு அருகில் சிகிச்சைப் பெற்ற நபர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கிறது. இந்நிலையில், கொரோனா வைரஸினால் உயிரிழந்தவர்களின் சடலம் தகனம் செய்யப்பட்டது போலவே, குறித்த நபரின் இறுதிச் சடங்கு...

கல்கிஸ்ஸையில் மர்மமாக உயிரிழந்த நபரின் சடலம் மீட்பு!!

கல்கிஸ்ஸையில்.. கல்கிஸ்சையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் அடையாளம் தெரியாத சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. சேரம் வீதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிலேயே இந்த சடலம்...