இலங்கை செய்திகள்

1885 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமைகள்!!

வெளிநாட்டில் வாழும் இலங்கைப் பிரஜைகள் 1885 பேருக்கு இரட்டைப் பிரஜாவுரிமைகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வானது பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்றைய தினம் இடம்பெறவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. உள்துறை, அபிவிருத்தி மற்றும் கலாசார...

வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் ஏற்பட்ட விபரீதம்!!

ஏற்பட்ட விபரீதம் திருகோணமலை - கந்தளாயில் இரண்டு முச்சக்கர வண்டிகள் ஒன்றொடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயமடைந்த நிலையில் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து கந்தளாய் பகுதியில்...

மின்சாரக் கட்டணம் 300 ரூபாவாக குறைப்பு!!

விவசாய நடவடிக்கைகளுக்கான செலுத்த வேண்டிய மின்சார கட்டணம் இன்று முதல் 300 ரூபாவால் குறைக்கப்படவுள்ளதாக மின்சாரத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த காலங்களில் விவசாய நடவடிக்கைகளுக்கான மின்சார கட்டணம் 600 ரூபாவாக அறவிடப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று...

310வது நாளை எட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டம்!!

யுத்த காலப் பகுதியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களை கண்டுபிடித்துத் தருமாறு கோரி, முல்லைத்தீவு மக்கள் மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்டம் நாளையுடன் (12.01) 310வது நாளை எட்டுகிறது. எதுஎவ்வாறு இருப்பினும், தமது கோரிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை உரிய...

ஆபத்தான கட்டடத்தின் நடுவில் 5 வருடங்களாக வாழ்ந்து வரும் தாய்!!

இறுதி யுத்தத்தில் சேதமாக்கப்பட்ட தனது சொந்த வீட்டை அரசாங்கம் இன்னமும் புனரமைத்து தரவில்லை என முள்ளிவாய்க்கால் பகுதியில் தாய் ஒருவர் கவலை தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் கிழக்கு கிராமசேவையாளர் பிரிவின் கீழ் வசித்து வரும் புனிதவதி...

வெளிநாட்டிருந்து வருகை தந்தவர்களுக்கு யாழில் ஏற்பட்ட நிலை!!

யாழில்.. வெளிநாட்டிருந்து வருகை தந்தவர்கள் தங்கியிருந்த வீடு பட்டப்பகலில் உ டைத்து 20 பவுண் தங்க நகைகளும் சுமார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயங்களும் தி ருடப்பட்டுள்ளன. இந்த சம்பவம்,...

வட பகுதி உட்பட 9 மாவட்டங்களில் இன்று அடைமழை!!

நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளையும் அடை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என...

தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் இலங்கைப் பெண் அடித்துக் கொலை!!

தமிழ்நாடு - காஞ்சிபுரம் அருகே இலங்கை பெண் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இந்த சம்பவம் கிராமத்தில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. காஞ்சிபுரம் அருகே வையாவூர் பாரதிநகரில் வசிப்பவர் பூமணி. இவர்...

கார் மீது விழுந்த பாரிய மரம் : தெய்வாதீனமாக தப்பிய குடும்பம்!!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (24.05) பிற்பகல் மஹவெவ, கொஸ்வாடிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், காரில் இருந்த மூவர் மாரவில ஆரம்ப வைத்தியசாலையில்...

முள்ளியவளையில் மினி சூறாவளி!!

  முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியான காலநிலை தொடரும் நிலையில் முள்ளியவளையில் மினி சூறாவளி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மினி சூறாவளி காரணமாக முள்ளியவளை கலைமகள் பாடசாலையின் நூலகத்தின் கூரைத்தகடுகள், வர்த்தக நிலையங்கள், மின்சார கம்பிகள் என்பன...

இணையத்தை கலக்கும் இலங்கை இளைஞனின் அபார திறமை!!

இலங்கை இளைஞனின் மற்றுமொரு 3D புகைப்படங்கள் இணையத்தில் பிரபல்யம் அடைந்துள்ளன. போதிய வசதிகள் இல்லாத போதும் தனது திறமையை வெளிப்படுத்தும், ஓவியரும், புகைப்பட கலைஞருமான துஷார சம்பத் 3D புகைப்படங்களை வரைந்துள்ளர். துஷாரவினால் வரையப்படும் 3D...

மரணத்திற்கு பயந்து தாயிடம் ஓடிய மகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு : பாதாள உலகச் செயல்!!

கொட்டாவை ருக்மல்கம பிரதேசத்தில் பெண்ணொருவர் அவரது வீட்டில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு பேர் நேற்று முன்தினம் இரவு (30.11) குறித்த...

ஜேர்மனியில் மொழிப்பிரச்சினையால் இலங்கை இளைஞன் எதிர்கொள்ளும் சிக்கல்!!

ஜேர்மனியில் உள்ள புலம்பெயர்ந்தோர், அந்நாட்டு மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதற்கு மொழி ஒரு தடையாக இருப்பதாக இலங்கையிலிருந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்த பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பேருந்து ஓட்டுவதற்கு முறையாக பயிற்சி பெற்ற டுலாஜ் மதுசான்...

கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து விபத்து : ஒரு உயிர் பலி : பலர் படுகாயம்!!

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்தொன்று நேற்று நள்ளிரவு புத்தளத்திற்கு அருகில் வைத்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து நேற்று இரவு 11 மணியளவில் மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை...

33 இலங்கையர்கள் உள்ளிட்ட 960 பேருக்கு தடைவிதித்த இந்தியா!!

960 பேருக்கு தடைவிதித்த இந்தியா.. 33 இலங்கையர்கள், நான்கு அமெரிக்கர்கள், 9 பிரித்தானியர்கள், 6 சீனர்கள் உட்பட்ட 960 தப்லிகி ஜமாத் செயற்பாட்டாளர்களை இந்தியா தடைசெய்துள்ளது. இதன் அடிப்படையில் அவர்களின் சுற்றுலா வீசாக்கள் யாவும்...

வெளிநாடு ஒன்றில் இலங்கை இளைஞனின் துணிச்சலான செயற்பாடு : உயிர் தப்பிய பெண்!!

இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் அவுஸ்திரேலியாவில் துணிச்சலாக செயற்பட்டவருக்கான விருதினை பெற்றுள்ளார். இலங்கையை பூர்வீகமாக கொண்ட சொஹான் சேனாநாயக்க என்ற இளைஞன் அவுஸ்திரேலியாவின் துணிச்சலுக்கான விருதான ‘Bravery Award’ வழங்கப்பட்டுள்ளது. சொஹான் சேனாநாயக்க தனது உயிரையும்...