இலங்கை செய்திகள்

15000க்கும் அதிகமானவர்கள் உயிர் ஆபத்தில் உள்ளதாக எச்சரிக்கை!!

அரசாங்க வைத்தியசாலைகளில் இருதய சத்திரசிகிச்சைகள் இடை நிறுத்தியதன் காரணமாக 15 ஆயிரத்திற்கும் அதிகமானவர்களின் உயிர் ஆபத்தில் உள்ளதாக வைத்தியசாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.நேரத்திற்கு இருதய சத்திரசிகிச்சை மேற்கொள்ளமையின் காரணமாக இருதய நோயாளிகள் உயிரிழப்பதனை...

யாழில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா தொற்று : தாய், மகன், மகள் பாதிப்பு!!

கொரோனா தொற்று.. யாழ்ப்பாணத்தில் நேற்று அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. அரியாலை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய், மகன், மகள் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை...

புறக்கோட்டையில் குழந்தையொன்று மீட்பு!!

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் ஒன்றரை வயது குழந்தையொன்று மிரிஹான பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. இக் குழந்தையை இன்று நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கால்வாய்க்குள் விழுந்து வாகனம் விபத்து : ஒருவர் பலி!!

பொலன்னறுவை, அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியிலுள்ள கால்வாயொன்றினுள் கெப் ரக வாகனமொன்று விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு ஏற்றபட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் அம்பாறை...

கார் மீது விழுந்த பாரிய மரம் : தெய்வாதீனமாக தப்பிய குடும்பம்!!

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று (24.05) பிற்பகல் மஹவெவ, கொஸ்வாடிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாகவும், காரில் இருந்த மூவர் மாரவில ஆரம்ப வைத்தியசாலையில்...

இலங்கையில் மாற்றமடையவுள்ள விசா நடைமுறை!!

இலங்கையில் விசா நடைமுறையில் விரைவில் மாற்றம் ஏற்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. விசா கட்டணத்தில் திருத்தம் உள்ளிட்ட பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதாக குடிவரவு குடியகல்வு திணைக்கள கட்டுப்பாட்டாளர் எம்.என்.ரணசிங்க தெரிவித்துள்ளார். இதற்கான புதிய விதிகள்...

மாணவியை வல்லுறவுக்கு உட்படுத்திய மாணவன் செய்த அசிங்கமான காரியம்!!

உயர்தர வகுப்பு மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தி, அந்த காட்சிகளை இணையத்தளத்தில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படும் உயர் தர வகுப்பு மாணவனை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபரான மாணன், மாணவியை காதலித்து வந்ததுடன்...

வட பகுதி உட்பட 9 மாவட்டங்களில் இன்று அடைமழை!!

நாட்டில் 9 மாவட்டங்களில் இன்று மற்றும் நாளையும் அடை மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய கூடும் என...

முள்ளியவளையில் மினி சூறாவளி!!

  முல்லைத்தீவு மாவட்டத்தில் வறட்சியான காலநிலை தொடரும் நிலையில் முள்ளியவளையில் மினி சூறாவளி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மினி சூறாவளி காரணமாக முள்ளியவளை கலைமகள் பாடசாலையின் நூலகத்தின் கூரைத்தகடுகள், வர்த்தக நிலையங்கள், மின்சார கம்பிகள் என்பன...

மரணத்திற்கு பயந்து தாயிடம் ஓடிய மகள் மீது சரமாரியாக துப்பாக்கிச் சூடு : பாதாள உலகச் செயல்!!

கொட்டாவை ருக்மல்கம பிரதேசத்தில் பெண்ணொருவர் அவரது வீட்டில் வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. தலைக்கவசம் அணிந்து வந்த இரண்டு பேர் நேற்று முன்தினம் இரவு (30.11) குறித்த...

கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்து விபத்து : ஒரு உயிர் பலி : பலர் படுகாயம்!!

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த அதிசொகுசு பேருந்தொன்று நேற்று நள்ளிரவு புத்தளத்திற்கு அருகில் வைத்து விபத்திற்கு உள்ளாகியுள்ளது. குறித்த பேருந்து நேற்று இரவு 11 மணியளவில் மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணத்தை...

கொரோனா வைரஸ் தொற்று : இலங்கையர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் பலி!!

இலங்கையர்.. இலங்கையை பூர்வீகமாக கொண்ட அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிலையில், இன்று உயிரிழந்துள்ளார். 52 வயதான சுமித் பிரேமச்சந்திர என்பவரே இன்று காலை மெல்போர்னில் வைத்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் கொழும்பு...

ஹிக்கடுவ பிரதேச செயலகத்துக்கு அருகில் துப்பாக்கி சூடு : இருவர் பலி!!

ஹிக்கடுவ பிரதேச செயலகத்துக்கு அருகில் உள்ள அச்சகம் ஒன்றினுள் நுழைந்த மர்ம நபர்களால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்களே இந்த துப்பாக்கி சூட்டை மேற்கொண்டுள்ளனர். இச்சம்பவம்...

ஜேர்மனியில் மொழிப்பிரச்சினையால் இலங்கை இளைஞன் எதிர்கொள்ளும் சிக்கல்!!

ஜேர்மனியில் உள்ள புலம்பெயர்ந்தோர், அந்நாட்டு மக்களுடன் ஒருங்கிணைந்து வாழ்வதற்கு மொழி ஒரு தடையாக இருப்பதாக இலங்கையிலிருந்து ஜேர்மனிக்கு புலம்பெயர்ந்த பணியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் பேருந்து ஓட்டுவதற்கு முறையாக பயிற்சி பெற்ற டுலாஜ் மதுசான்...

பெற்றோலிய தொழிற்சங்கங்கள், அரச வைத்திய அதிகாரிகள் பணிப்பகிஷ்கரிப்பு!!

பெற்றோலிய தொழிற்சங்கங்கள் சில நேற்று (24) நள்ளிரவு முதல் தொடர்ச்சியான பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளன. ஹம்பாந்தோட்டை துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள எண்ணெய்க் கிணறுகளை குத்தகை அடிப்படையில் சீனாவுக்கு வழங்குவதற்கு எதிராக இந்த பணிப்பகிஷ்கரிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பல்வேறு சந்தர்ப்பங்களில்...

கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலக வேண்டும் : ஜி.ரி.லிங்கநாதன்!!

2017 ஜனவரி மாதம் முதலாம் திகதி கூட்டமைப்பின் அனைத்து பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களும் பதவி விலக வேண்டும் என கூட்டமைப்பின் வடமாகாண சபை உறுப்பினர் ஜி.ரி.லிங்கநாதன் தெரிவித்துள்ளார். வவுனியா விருந்தினர் விடுதி ஒன்றில்...