இலங்கை செய்திகள்

பசியின் கொடுமையினால் பறிபோன உயிர்!!

இலங்கையில் பசியின் காரணமாக அனுமதியின்றி 5 தேங்காய்களை பறித்த நபர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். தேங்காயை பறித்த நபரை தோட்டத்தின் பொறுப்பாளர் கடுமையான எச்சரித்தமையினால் குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். 5 பிள்ளைகளின்...

கோர விபத்தில் இருவர் பலி, ஒருவர் கவலைக்கிடம்!!

கோர விபத்தில் இருவர் பலி நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவலப்பிட்டி கண்டி பிரதான வீதியில் நாவலப்பிட்டி பத்துலுபிட்டிய பாடசாலைக்கு முன்பாக இன்று (19.02.2019) அதிகாலை 2.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில், இருவர் பலியாகியுள்ளதுடன் ஒருவர்...

கூரிய ஆயுதத்தால் தாக்கி எரியூட்டப்பட்ட நிலையில் இளம் யுவதியின் சடலம்!!

உடுபுஸ்ஸலாவ - மதுவெல்கெடிய பிரதேசத்தில் வீடொன்றினுள் இருந்து யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கி, எரிக்கப்பட்டு இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இவ்வாறு 25 வயதான இளம்...

சட்டத்தின் பாதுகாவலனை துப்பாக்கி குண்டால் துளைத்துவிட முடியாது : வே.இராதாகிருஸ்ணன்!!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலானது நல்லாட்சிக்கும், இலங்கையின் சட்டத்துறைக்கும் விடுக்கப்பட்ட ஒரு சவாலாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். அத்துடன், இந்த சம்பவத்தை...

இன்றும் பலத்த காற்றுடன் மழை : கடல் கொந்தளிப்பால் கடற்றொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!!

தென்மேல் பருவப்பெயர்ச்சியின் நிலைமை காரணமாக நிலவுகின்ற காற்றுடனான வானிலை தொடரக்கூடும் என எதிர்பார்க்கப்படுவதாக சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், மத்திய, சப்ரகமுவ,...

தேர்தல் தொடர்பில் திருப்தி : தேர்தல் கண்காணிப்பாளர்கள்!!

கடந்த தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இம்முறை சுயாதீனமானதும் அமைதியானதுமான தேர்தலொன்றிற்கான சூழல் காணப்படுகின்றது எனவும் திருப்திகரமான சூழலை அவதானிக்க முடிவதாகவும் தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான தேசிய அமைப்பு, பெப்ரல் அமைப்பு உள்ளிட்ட...

வீதியோரத்தில் அநாதரவாக கைவிடப்பட்ட மூதாட்டி!!

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கும்புறுமூலை கிராமத்தில் 80 வயது மதிக்கத்தக்க வயதான தாய் ஒருவர் இரவு வேளையில் அனாதரவாக கைவிடப்பட்டுள்ளார். கடந்த ஞாயிற்றுக் கிழமை குறித்த மூதாட்டி தள்ளாடிக்கொண்டு மிகவும் கஷ்டப்பட்ட நிலையில்...

அரச பணியாளர்களின் வயதெல்லையை நீடிக்க தீர்மானம்!!

அரச பணியாளர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதை, 65ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது. அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். 60 வயதின் முன்னர் சிறந்த மனநிலை முதிர்ச்சி...

தீர்மானமிக்க நாட்களில் பயணிக்கும் இலங்கை : வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!!

கொரோனா.. இலங்கையில் கடந்த நாட்களாக கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை பாரியளவு அதிகரித்துள்ளதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதனால் இலங்கை தீர்மானமிக்க நாட்களில் பயணிப்பதாக குறிப்பிடப்படுகின்றது. இந்த நிலைமையை கட்டுப்படுத்த கூடிய விரைவில் நோயாளிகளை...

இரு கால்களும் ஊனமான நிலையில் பிச்சையெடுத்த நபர் : மக்களுக்கு கொடுத்த பேரதிர்ச்சி!!

இரு கால்களுடன் ஊனமான நிலையில் பிச்சையெடுத்துக்கொண்டிருந்த நபர் ஒருவர் செயல் பிரதேச மக்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் கம்பஹா, கலவானை பகுதியில் பதிவாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது மிகவும் கஷ்டமான நிலையில் பிச்சையெடுத்து கொண்டிருந்த நபர்...

இந்த ஆண்டு 2 சந்திர கிரகணங்கள், 3 சூரிய கிரகணங்கள் தென்படும் : யாழ். மற்றும் திருகோணமலை மக்களுக்கு...

இந்த ஆண்டு இரண்டு சந்திர கிரகணங்களும், மூன்று சூரிய கிரகணங்களும் உலக மக்களுக்கு தென்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன இதனை தெரிவித்துள்ளார். இந்த விடயம்...

இலங்கையின் 625 மீட்டர் உயரத்தில் வான்முட்டும் அதிசயம் : வைரலாகும் காணொளி!!

சமகாலத்தில் ஐரோப்பா, இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளில் இருந்தும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு படையெடுத்துள்ளனர். இந்நிலையில், இலங்கையில் சுற்றுலா துறையினை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. குறிப்பாக...

நீதிமன்றுக்கு செல்லும் வழியில் சுகயீனமுற்ற வாஸ் குணவர்த்தன!!

விளக்கமறியலில் வைத்திருந்த முன்னாள் பிரதிக்காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன இன்று காலை நீதிமன்றம் அழைத்து செல்லும் வழியில் திடீர் சுகயீனத்தால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்...

வெளிநாட்டில் காதலியின் காதை கடித்த இலங்கையர் நாடு கடத்தப்படும் அபாயம்!!

  வெளிநாடொன்றில் இலங்கையரின் 6 மாத சிறைத்தண்டனை நீக்குவதற்கான மேன்முறையீடு டுபாய் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டுள்ளது. முன்னாள் காதலியின் காதை கடித்துவிட்டு அவரது பணப்பையை திருடி சென்ற இலங்கையரின் மேன்முறையீடே இவ்வாறு நிராகரிக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த சமையல்கார் ஒருவரின்...

இராணுவத்தினரின் பாதுகாப்பில் இலங்கை : வெளியானது புதிய வர்த்தமானி!!

இராணுவத்தினரின் பாதுகாப்பில் இலங்கை இலங்கை முழுவதும் பாதுகாப்பு நடவடிக்கையில் முப்படையினர் ஈடுபட அனுமதிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியாகி உள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு கட்டளை சட்டத்திற்கமைய நாட்டின் அனைத்து மாவட்டங்களின் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முப்படையினர்...

முல்லைத்தீவில் வீதி விபத்து : ஒருவர் பலி!!

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அளம்பிலயை சேர்ந்த சந்திரபோஸ் குணசீலன் (வயது 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார் குறித்த நபர் நேற்று இரவு மோட்டார்சைக்கிளில் சென்று கொண்டிருந்த நிலையில்,...