இலங்கையில் ஏற்படவுள்ள பேராபத்து : ஜோதிடரின் ஆரூடத்தால் சர்ச்சை!!
இலங்கையில் இயற்கை அனர்த்தம் ஏற்படும் என ஜோதிடர் ஒருவர் போலி பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த அனர்த்தத்திலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் பயண நடவடிக்கைகளை தவிர்த்துக் கொள்ளுமாறு பேஸ்புக் உட்பட இணைய...
தலைமன்னார் விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் உயிரிழப்பு!!
மன்னார் - தலைமன்னார், பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
குறித்த பகுதியில் நேற்று மதியம் அரச பேருந்து ஒன்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றும் நேருக்கு நேர்...
இலங்கைத் தமிழ் இளைஞர் ஒருவர் வெளிநாட்டில் கைது!!
போராட்டம் ஒன்றை ஒழுங்கு செய்தார் என்ற குற்றச்சாட்டில் ஈழ புகலிட கோரிக்கையாளர் ஒருவரை இந்தோனேஷியா பொலிஸார் கைது செய்துள்ளனர். நாதன் பார்தீபன் என்ற புகலிட கோரிக்கையாளரே இவ்வாறு நேற்று முன்தினம் இரவு கைது...
கொழும்பு உயர் நீதிமன்றத்தின் முன்னால் குழப்பம்!!
கொழும்பு உயர் நீதிமன்றத்தின் முன்பாக இன்று குழப்பமான சூழல் ஏற்பட்டுள்ளது. நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய இன்றைய தினம் பலர் உயர் நீதிமன்றத்திற்கு வந்திருந்தனர்.
இந்த நிலையில் அங்கு வந்த முன்னாள்...
ஜனவரியிலிருந்து மூடப்படும் கட்டுநாயக்க விமான நிலையம்!!
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஓடுபாதை திருத்தப்பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதனால் எதிர்வரும், மூன்று மாதங்களுக்கு விமான நிலையம் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஜனவரி 6ஆம் திகதியில் இருந்து ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி வரையிலான...
13 பல்கலைக் கழக மாணவர்களுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!!
களனி பல்கலைக்கழக நிர்வாகிகளின் உத்தரவை கவனத்தில் கொள்ளாது செயற்பட்ட 13 மாணவர்களை இன்று நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது.
குறித்த பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதால் கடந்த 26ம் திகதி மாலை 05.00 மணிக்குள் அனைவரையும் விடுதிகளில்...
சட்டத்தின் பாதுகாவலனை துப்பாக்கி குண்டால் துளைத்துவிட முடியாது : வே.இராதாகிருஸ்ணன்!!
யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியனை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலானது நல்லாட்சிக்கும், இலங்கையின் சட்டத்துறைக்கும் விடுக்கப்பட்ட ஒரு சவாலாகும் என கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்த சம்பவத்தை...
மட்டக்களப்பில் பெண்ணொருவரின் ச டலம் மீ ட்பு : விசாரணையில் வெளிவந்துள்ள தகவல்!!
மட்டக்களப்பில்..
மட்டக்களப்பில் பெண்ணொருவரின் ச டலம் மீ ட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு - வாகரை, பனிச்சங்கேணிப் பாலத்தை அண்டிய வாவிப் பகுதியில் இன்று குறித்த ச டலம் மீட்கப்பட்டுள்ளது.
திருகோணமலையில் உள்ள உவர்மலையைச் சேர்ந்த...
லண்டன் மருத்துவமனையின் நடைமுறையை மாற்றிய தமிழ் குழந்தையின் ம ரணம்!!
லண்டனில் உள்ளபிரபல சிறுவர் வைத்தியசாலை ஒன்றில் ஒரு குழந்தைக்கு சத்திர சிகிச்சை செய்த போது, மூச்சு குழாயை மாறி உணவு குழாயில் வைத்ததால், குழந்தை மாரடைப்பால் உ யிரிழந்துள்ளது.
மூன்று மாத ஆண்டு குழந்தையான...
வரலாற்றில் முதல் முறையாக பாரிய வீழ்ச்சியை பதிவு செய்த இலங்கை ரூபாய்!!
இலங்கை ரூபாய்..
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட நாணய மாற்று வீதங்களுக்கயை இந்த விடயம் தெரியவந்துள்ளளது.
அதற்கமைய அமெரிக்க...
பயண சீட்டின்றி ரயிலில் பயணித்தால் 3,000 ரூபாய் தண்டப்பணம்!!
பயண சீட்டின்றி ரயிலில் பயணிக்கும் போது அறவிடப்படும் தண்டப்பணம் 3,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பயண சீட்டின்றி ரயிலில் பயணிப்பதை தடுக்கும் நோக்கத்தில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் ஏ.டி.ஜி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
பயண...
அனைத்து முஸ்லீம் அமைச்சர்களும் கூட்டாக அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகினர்!!
முஸ்லீம் அமைச்சர்கள்
அலரி மாளிகையில் தற்போது நடைபெறும் விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்படி அறிவிப்பை அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டார்.
அரசாங்கத்தில் வகிக்கும் அமைச்சர் பதவிகளை அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் உதறியுள்ளனர். முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பை...
முல்லைத்தீவில் மூன்று பிள்ளைகளின் தாயின் உயிரைப் பறித்த நுண்கடன்!!
நிதி நிறுவனங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட நுண் கடனை திருப்பிச் செலுத்த முடியாது மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவா் தற்கொலை செய்துகொண்டுள்ளார். இச்சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முல்லைத்தீவு விசுவமடு இளங்கோபுரம் மூன்றாம் திட்டம் தேராவில் பகுதியைச்...
தனியார் பஸ்ஸில் பயணிப்பவர்களா நீங்கள் : உங்களின் கவனத்திற்கு!!
மேல் மாகாணத்தில் இயங்கும் தனியார் பஸ்களில் இன்று (15) பயணச்சீட்டு வழங்குவது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இன்றிலிருந்து தனியார் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் கட்டயாமாக பயணச்சீட்டு பெற்றுக்கொள்வது அவசியமென மாகாண போக்குவரத்து அதிகாரசபை தலைவர் துஷித...
இலங்கையில் தாயை தேடிய பிரித்தானிய பெண்ணுக்கு கிடைத்த மகிழ்ச்சி!!
இலங்கையில் தனது தாயை தேடும் பிரித்தானிய யுவதியின் முயற்சிக்கு வெற்றி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிரித்தானியாவில் மிகவும் பிரபலமான ஷெரி எசேசன், தனது தாயை தேடி இலங்கை வந்துள்ளார். 1991ஆம் ஆண்டு பிறந்த...
2017 உயர்தர பரீட்சை பெறுபேறுகள் : அகில இலங்கை ரீதியில் முதலிடம் பிடித்த மாணவர் விபரம்!!
க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்கமைய அகில இலங்கை ரீதியில் முதல் இடம்பிடித்த மாணவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
இம்முறை இணையத்தில் வெளியாகியுள்ள பரீட்சை முடிவுகளுக்கமைய அகில இலங்கை...