யாழில் இனி பொலித்தீன், பிளாஸ்ரிக் பொருட்களை விற்க முடியாது!!
இலங்கையில் தடைசெய்யபட்ட பொலித்தீன் மற்றும் பிளாஸ்ரிக் பொருட்களை யாழில் விற்பனை செய்யப்படுவதை விரைவில் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என யாழ். பொலிஸ் நிலையத்தின் சுற்று சூழலுக்கு பொறுப்பான பொலிஸ் பொறுப்பதிகாரி ரொஷான் பீரிஸ்...
வற்றாப்பளை கண்ணகி அம்மன் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு!!(படங்கள்)
வற்றாப்பளை கண்ணகி அம்மன் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு 02.06.2014 திங்கட்கிழமை மற்றும் 03.06.2014 செவ்வாய் கிழமையும், முள்ளியவளை காட்டு விநாயகர் கோவில் தண்ணீரில் விளக்கேற்றும் நிகழ்வும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
-பண்டிதர்-
...
காதல் தோல்வியால் தற்கொலை செய்ய முயற்சித்த சிறுவன்!!
காதல் தோல்வி காரணமாக தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் காட்டுப் பகுதிக்கு சென்ற மாணவர் ஒருவர், தூக்கிட நினைத்த மரத்தின் கீழ் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த போது உறவினர்கள் அவரை கண்டு பிடித்துள்ளனர்.
15...
முல்லைத்தீவுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிந்த வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன்!!
வடமாகாண முதலமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் சி.வி.விக்னேஸ்வரன், முதன்முறையாக, முல்லைத்தீவு மாவட்டத்திற்கு நேற்று விஜயம் செய்தார்.
ஒட்டுசுட்டான், கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் ஆகிய பிரதேசங்களில் உள்ள பொதுமக்களின் பிரச்சினைகளை நேரடியாகப் பார்த்து, மக்களைச் சந்தித்து குறை நிறைகளைக்...
பால் மாவுக்கான இறக்குமதித் தீர்வை அதிகரிப்பு!!
ஒரு கிலோ பால்மாவுக்கான இறக்குமதித் தீர்வை 57 ரூபாவில் இருந்து 82 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
கங்கைகளின் நீர் மட்டம் அதிகரிப்பு : மக்களுக்கு எச்சரிக்கை!!
அதிக மழையுடன் கூடிய காலநிலையால் சில கங்கைகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால் அதனைச் சூழவுள்ள தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
களு கங்கை, ஜின் கங்கை, நில்வலா கங்கை மற்றும் களனி...
சிறுவனை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய வங்கி முகாமையாளர் கைது!!
கந்தளாய் பிரதேசத்தில் அரச வங்கி ஒன்றின் முகாமையாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கந்தளாய் மகா வித்தியாலயத்தின் பயிலும் 12 வயதான மாணவனை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இந்த வங்கி முகாமையாளர்...
இரத்தினபுரியில் மண்சரிவில் முத்துமாரியம்மன் ஆலய குருக்களின் இளம் மனைவி பரிதாப மரணம்!!
இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று முன்தினமிரவு 11. 30 மணியளவில் இடம்பெற்ற மண்சரிவில் அப்பகுதியில் வசிக்கும் ஆலய குருக்கள் ஒருவரின் மனைவி (21) ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது,
இரத்தினபுரி பகுதியில் நேற்று முன்தினம்...
இலங்கையில் சீரற்ற காலநிலையால் 17 பேர் பலி : இருவரை காணவில்லை : இன்றும் தொடர்கிறது மழை!!
இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் இருவர் காணாமல் போயுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.
மேலும்...
பேஸ்புக்கில் மலர்ந்த காதலால் 63 வயதான நபரை கரம் பிடித்த 17 வயது சிறுமி!!
63 வயதான பேஸ்புக் காதலனை கரம் பிடித்த 17 வயதான சிறுமி ஒருவர் தொடர்பிலான தகவல்கள் மொரட்டுவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.
சமூக வலைத்தளமான பேஸ்புக் ஊடாக 60 வயதான வயோதிபர் ஒருவருக்கும் 14 வயதான...
யாழில் குடும்பஸ்தரும், அவரது குழந்தையும் சடலங்களாக மீட்கப்பட்ட பரிதாபம்!!
வடமராட்சி கிழக்கு, கட்டைக்காட்டுப் பகுதியில் குடும்பஸ்தர் ஒருவரும் அவரது இரண்டரை வயது ஆண் குழந்தையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
அதே இடத்தைச் சேர்ந்த ம.மரியதாஸ் (29), அவரது இரண்டரை வயது மகன் ம.அன்புசன்...
சிறையிலிருந்து விடுதலையாகும் கைதிகளுக்கு கொடுப்பனவு!!
நீண்ட காலமாக சிறைகளில் தண்டனை அனுபவித்து விடுதலையாகும் கைதிகளுக்கு 50,000 ரூபா கொடுப்பனவு ஒன்றை வழங்க திட்டமிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் சந்திரசிறி கஜதீர தெரிவித்துள்ளார்.
விரைவில் இந்தக் கொடுப்பனவு தொகை வழங்கப்பட...
அதிக மழையினால் ரயில் போக்குவரத்து பாதிப்பு : மண்சரிவில் இருவர் பலி!!
அதிக மழையால் ராகமை ரயில் நிலையத்தில் ஏற்பட்ட வௌ்ளநிலைமை காரணமாக ரயில் போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் பிரதான ரயில் பாதைகள் மற்றும் வடக்கு ஊடான புத்தளம் ரயில் பாதைகளில் ரயில் போக்குவத்து தற்காலிகமாக...
திருமணம் செய்வதாக பெண்ணை அழைத்துச் சென்று பலாத்காரம் செய்த ஆசாமி தப்பியோட்டம்!!
பெண் ஒருவருக்கு திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியளித்து, அவரை அழைத்துச் சென்று கட்டி வைத்து தங்க நகைகளை பறித்து, பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்திய நபர் தப்பிச் சென்றுள்ளார்.
ஹட்டன் பகுதியில் பிரபல தமிழ் பாடசாலையில்...
ஹற்றனில் கை,கால்கள் கட்டப்பட்டு காட்டில் போடப்பட்ட பெண் நள்ளிரவில் மீட்பு!!
ஹற்றன் பிரதேசத்தில் உள்ள பிரதான தமிழ் பாடசாலை ஒன்றில் எழுதுவிளைஞராக பணியாற்றும் 37 வயதான பெண், கை, கால்கள் கட்டப்பட்டு நோர்வூட் பொலிஸ் பிரிவின் கோர்த்தி தோட்டத்தில் பாழடைந்த இடமொன்றில் போடப்பட்டிருந்த நிலையில்...
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு!!
கோதுமை மா ஒரு கிலோவின் விலை நேற்று முன்தினம் (30.05) நள்ளிரவு முதல் ஒரு ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
எனினும் இதன் காரணமாக பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்தி பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டடாது என...