சட்டவிரோதமாக சவுதி செல்ல முயற்சித்த 13 பெண்கள் கைது!!
சட்டவிரோதமாக சவுதி அரேபியாவுக்கு செல்ல முயற்சித்த 13 பெண்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் வேலைவாய்ப்புக்காக இவ்வாறு சட்டவிரோதமாக சவுதிக்கு புறப்பட்டுச் செல்லவிருந்தாக விமான நிலையத்தில் இயங்கும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு...
இலங்கையில் 50% பாடசாலை மாணவர்களுக்கு இரும்புச் சத்து குறைப்பாடு!!
இலங்கையில் உள்ள மாணவர்களில் 50 சதவீதமானவர்கள் இருப்புச் சத்து குறைப்பாட்டுடன் இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
பாடசாலை மாணவர்கள் உணவு உண்பதற்கு உரிய காலநேரம் இல்லாமையே இதற்கான காரணம் என சுகாதார அமைச்சு கண்டுபிடித்துள்ளது.
விசேடமாக...
யாழில் அரசாங்கத்திற்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய இருவர் கைது!!
அரசாங்கத்திற்கு எதிராக சுவரொட்டி ஒட்டிய இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான வகையில் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
குறித்த சந்தேக நபர்கள் பலாலி பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று அதிகாலை...
14 வயதான பாடசாலை மாணவியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய முச்சக்கர வண்டி சாரதி!!
14 வயதான பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 2 ம் திகதி இடம்பெற்ற இந்த சம்பவம்...
யாழ். பளை பஸ் விபத்தில் 32 பேர் காயம்!!
யாழ்ப்பாணம் பளை பகுதியில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற பஸ் விபத்தில் பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட 32 பேர் காயமடைந்துள்ளனர்.
யாழ்ப்பாணத்திலிருந்து மாங்குளம், துணுக்காய் நோக்கி பாடசாலை ஆசிரியர்களை ஏற்றிச் சென்ற வடமாகாண...
வீட்டில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தால்14 வயது சிறுமி தற்கொலை : 17 வயது சிறுவன் வைதியசாலையில்!!
அரளி விதை உண்ட 14 வயது சிறுமி உயிரிழந்துள்ளதுடன் அவரது 17 வயது காதலன் அநுராதபுரம் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். சிறுமி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார்.
புத்தளம் - அடச்சல்தீவு பகுதியைச்...
யாழில் விடுதிகள் முற்றுகையிடப்படுவது வரவேற்கத்தக்க விடயம் : யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி!!
யாழ்.மாவட்டத்தில் சமூகச் சீர்கேடுகள் இடம்பெறுகின்ற விடுதிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்.பொலிஸாரினால் பிடிக்கப்பட்டமை வரவேற்கத்தக்க விடயம் என யாழ்.மாநகர முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.
யாழ்.அரியாலை ஆனந்தன் கடையில் அமைந்துள்ள விடுதி மற்றும் யாழ்.அம்மன் வீதியில்...
இங்கிலாந்தில் கல்வி வாய்ப்பு பெற்றுத்தருவதாக பண மோசடி செய்த நபர் கைது!!
இங்கிலாந்தில் கல்வி வாய்ப்பினை பெற்றுத் தருவதாகக் கூறி பலரிடம் பணம் மோசடி செய்த நபரை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அப்துல் அசாக் மொஹமட் ரிமாஸ் என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்....
வெடிபொருட்களின் பாகங்களைக் கனரக வாகனத்தில் கடத்திச்செல்ல முற்பட்ட 4 பேர் கைது!!
யாழில் இருந்து அனுமதிப் பத்திரம் இல்லாமல் சட்டவிரோதமான முறையில் அரச சொத்துக்கள் மற்றும் வெடிபொருட்களின் பாகங்களைக் கனரக வாகனத்தில் கடத்தில் செல்ல முற்பட்ட 4 பேர் விசேட குற்றத்தடுப்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யாழ்....
வற்றாப்பளை ஆலயத்தில் திருட்டு : மூலஸ்தான கதவைத் தீயிட்டு கொளுத்தி திறக்க முயற்சி!!
வற்றாப்பளையில் அமைந்துள்ள முருகன் ஆலயத்தில் திங்கட்கிழமை இரவு கூரையை பிரித்து உள் இறங்கிய திருடர்கள் மூலஸ்தானக் கதவை திறக்க முடியாததால் அதனை தீயிட்டுக் கொளுத்தியுள்ளார்கள்.
அதன் பின்னரும் கதவைத் திறக்கமுடியாததால் மண்டபத்திலிருந்த உண்டியலை உடைத்ததுடன்...
சவுதியில் இலங்கை பணிப்பெண் தூக்கிட்டு தற்கொலை!!
சவுதி அரேபியாவில் இலங்கை பணிப்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த பெண்ணின் கணவர் வீட்டு உரிமையாளரால் நாட்டில் இருந்து வெளியேற்றப்பட்டதை அடுத்து இத்தற்கொலை இடம்பெற்றுள்ளதாக சவுதி ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
ரியாத் நகரில் பணிபுரியும்...
நாடாளுமன்ற விவாதங்கள் மீண்டும் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும் : சபாநாயகர்!!
நாடாளுமன்ற விவாதங்கள் மீண்டும் நேரடியாக ஒளிபரப்புச் செய்யப்படும் என சபாநாயகர் சமால் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நிலையியற் கட்டளைகளில் சிறு மாற்றங்களைச் செய்து நாடாளுமன்ற விவாதங்களை மீள ஒளிபரப்புச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
நேரடி ஒளிபரப்பு தொடர்பில்...
சிவப்பு நிறத்தில் காய்க்கும் புதுமையான கத்தரிக்காய்!!(படங்கள்)
டிக்கோயா இன்வெரி தோட்டத்தில் ஜே.எஸ்.ஞானராஜ் என்பவரின் வீட்டுத்தோட்டத்தில் சிவப்பு நிறத்தில் கத்தரிக்காய் காய்த்துள்ளது.
வீட்டு உபயோகத்திற்காக கத்தரிக்காய் விதையை விதைத்து முளைத்த செடியில் சுமார் இரண்டு வருடகாலமாக சிவப்பு நிறத்திலேயே கத்தரிக்காய் காய்க்கின்றது.
குறித்த கத்தரிக்காய்...
பிரித்தானியாவில் பெண்ணொருவர் கொலை தொடர்பாக இலங்கையர் கைது!!
பிரித்தானியரொருவரை கொலைச்செய்தமை தொடர்பில் இலங்கையர் ஒருவர் இங்கிலாந்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது..
கோபிநாத் வெல்லச்சாமி என்பவர் மயூரதி என்ற பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இவருடைய கொலை பொலிஸாரின் ஆடையில்...
கிளிநொச்சியிலிருந்து பளையை வந்தடைந்தது யாழ் தேவி!!(படங்கள்)
கிளிநொச்சியிலிருந்து பளை நோக்கிய ரயில் சேவை, போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவினால் உத்தியோகபூர்வமாக நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் வை.கே.சிங், பாராம்பரிய கைத்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர்...
தண்ணீரில் பணம் : கிழக்கில் துண்டு பிரசுரம் விநியோகம்!!
அவுஸ்திரேலியா அரசாங்கம் விடுக்கும் செய்தி என்ற பெயரில் ஆட்கடத்தல்காரர்களின் பொய்களுக்கு ஏமாந்து நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை வீணாக்க வேண்டாம் என்ற வசனங்கள் எழுதப்பட்ட துண்டு பிரசுரங்கள் கிழக்குக் கரையோரங்களில் பரவலாக விநியோகிக்கப்பட்டுள்ளன.
இதற்கும்...