35 000 கோடி செலவில் இந்திய இலங்கை பாலம்!!

இந்­தியா -மற்றும் இலங்கை நாடு­க­ளுக்­கி­டையே பாலம் அமைப்­ப­தற்கு பேச்­சு­வார்த்தை நடை­பெற்று வரு­கி­றது என்று கும­ரியில் இந்­திய மத்­திய கன­ரக தொழில், பொதுத்­துறை இணை­ய­மைச்சர் பொன்.ராதா­கி­ருஷ்ணன் தெரி­வித்­துள்ளார். தனுஷ்­கோ­டி­யி­லி­ருந்து தலை­மன்­னா­ருக்கு ரூ.35 ஆயிரம் கோடி செலவில்...

கடல்கொந்தளிப்பினால் அனலைதீவுக்கான அம்புலன்ஸ் படகு சரிந்து கவிழ்ந்தது!!

  கடல் கொந்­த­ளிப்பைத் தாக்குப்பிடிக்­க ­மு­டி­யாத நிலையில் அனலைதீவுக்­கான அம்­புலன்ஸ் படகு கடலில் கவிழ்ந்துள்ளது. குறி­காட்­டு­வானில் நிறுத்தி வைக்­கப்­பட்­டி­ருந்த வேளையிலேயே இப்படகு கடலில் சரிந்­துள்ள­து.படகின் கட்­டு­மா­னப்­பணிகள் உரியமுறையில் இடம்­பெ­ற­வில்லையா? பழு­த­டைந்து பாவ­னைக்கு உத­வாத ஒரு...

650 000 குற்றவாளிகளின் கைவிரல் ரேகைகள்!!

நாட­ளா­விய ரீதியில் நீதி­மன்­றங்­களால் குற்­ற­வா­ளி­க­ளாக தீர்ப்­ப­ளிக்­கப்­பட்ட 6 இலட்­சத்து 50 ஆயிரம் குற்­ற­வா­ளி­களின் கை விரல் ரேகை அடை­யா­ளங்கள் குற்றப் பதிவுப் பிரிவில் (சி.ஆர்.டி) சேமிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவை குற்ற விசா­ர­ணைக்கு பயன்­ப­டுத்­த­வென நாட­ளா­விய...

வலிகாமம் வடக்கில் 700 ஏக்கர் காணியை விடுவிக்க முடிவு!!

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளில், 700 ஏக்கறை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார். தெல்லிப்பழை...

1ம் தர வகுப்பொன்றில் இணைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

2016ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்காக வகுப்பொன்றுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 40 ஆக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி இது குறித்த சுற்றறிக்கை கல்வி அமைச்சினால், மாகாணங்களின் பிரதம...

வாகன விபத்தில் ஐவர் உயிரிழப்பு!!(படங்கள்)

  வரக்காபொல தும்பல்தெனிய சந்திக்கு அருகில் இன்று (30.12.2015) அதிகாலை 4.30 மணியளவில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஐவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதுடன் வரக்காபொல...

செய்ட் அல் ஹுசேன் இலங்கை விஜயம் !!

  ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் அடுத்த வருடம் பெப்­ர­வரி மாத­ம­ளவில் இலங்­கைக்கு விஜயம் மேற்­கொள்­ள­வுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. இந்த விஜ­யத்­தின் ­போது அவர் அர­சாங்க தரப்பின் முக்­கி­யஸ்­தர்­களை சந்­தித்து...

தொழில்நுட்ப துறையில் சர்வதேச மாநாடு!!

  விஞ்ஞான தொழில்நுட்பத் துறையில் சர்வதேச மாநாடொன்று எதிர்வரும் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் முதலாம் திகதி வரை கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது."மக்களுக்கான விஞ்ஞானம் - ஆசியாவின்...

பாரிய கடல் கொந்தளிப்பு – மீன்பிடி நடவடிக்கைகள் பாதிப்பு!!

  மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பாரிய கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதை முற்றாக தவிர்த்துள்ளனர். மீன்பிடி நடவடிக்கைகள் முழமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்கள்களின் அன்றாட வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் முக்கிய மீன்பிடி...

வௌிநாட்டவர் வருகை அதி விரைவாக வளர்ச்சியடையும் நகராக கொழும்பு!!

  உலகில் வௌிநாட்டவர்களின் வருகை அதி விரைவாக வளர்ச்சியடையும் நகராக கொழும்பு நகர் தெரிவாகியுள்ளது. கடந்த ஆறு வருடங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளின் படி, உலக பொருளாதார மன்றம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு...

யாழில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் பலி!!

  பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்காகச் சென்ற போது, படகு கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக படகு ஒன்றில் மூன்று மீனவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். கடும்காற்றுடன் கூடிய மழை கடற்கொந்தளிப்புக்...

தொலைபேசியில் மிரட்டி பணம் பறிக்க முற்பட்ட பெண் சிக்கினார்!!

தொலைபேசி ஊடாக நபரொருவரை மிரட்டி 30,000 ரூபாவை பெற்றுக் கொள்ள முற்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படியே...

இலங்கையில் முதல் முறையாக அரசியல் சாசன உருவாக்கத்தில் தமிழ் தரப்பு!!

    சுதந்திர இலங்கையில் முதல் முறையாக அரசியல் சாசனம் அமைப்பதில் தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பங்கெடுக்க உள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.1972ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தாலும் 1978ம்...

2015ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் இணையத்தளத்தில் வெளியீடு!!

  தேர்தல்கள் ஆணைக்குழு 2015ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வாக்காளர்களும் தமது வாக்காளர் பட்டியல் விபரங்களையும் தகவல்களை அறிந்து கொள்ள முடியும். www.slelections.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து இந்த...

கொழும்பு – பதுளை புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் பலி!!(படங்கள்)

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த விபத்து இன்று (28.12.2015) பிற்பகல் 1.30 மணியளவில் நாவலப்பிட்டி கலபொட புகையிரத நிலையத்திற்கும் தெஹிந்த புகையிரத நிலையத்திற்கும்...

அம்பாறையில் கடும் காற்று, சில வீடுகள், வர்த்தக நிலையங்கள் சேதம்!!

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் 4 கிராம சேவகர் பிரிவில் நேற்று மாலை 4 மணியளவில் வீசிய கடும் காற்று காரணமாக கிராமத்தில் சில வீடுகள், மற்றும் வர்த்தக நிலையங்கள்...