இலங்கை செய்திகள்

உண்மையை அறியவேண்டும் என்பதற்காக யாரையும் வேட்டையாட முடியாது !!

இறு­திக்­கட்ட யுத்தம் தொடர்­பாக வழக்குத் தொடர்­வ­தென்றால் அதிக அழி­வு­களை ஏற்­ப­டுத்­திய பிர­பா­க­ர­னுக்கும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பு­க்கும் எதி­ரா­கவே வழக்குத் தொடர வேண்டும். அதனை விடுத்து ஒரு தரப்­பி­ன­ருக்கு மாத்­திரம் வழக்குத் தொடர்­வது நியா­ய­மா­காது என...

நாடு முழுவதும் மின்தடை ஏற்படக் காரணம் இதுதான்!!

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சில மணித்தியாலங்களுக்கு நாடுபூராகவும் மின்தடை ஏற்பட்டமைக்கு காரணம், வார இறுதியில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்தமையால், ஏற்பட்ட கொள்ளவு அதிகரிப்பே என தெரியவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவிய காலநிலை காரணமாக மின்சாரப்...

யாழில் ஆசிரியர் அடித்துக் கொலை : இருவர் விளக்கமறியலில்!!

அரியாலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களையும், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 19ம் திகதி யாழ்....

பஸ்ஸில் தூங்கிய மாணவியுடன் செல்பி எடுத்த இளைஞனுக்கு நையப்புடைப்பு!!

பஸ்ஸின் பக்கத்து ஆசனத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாணவியொருவரின் முகம் தெரியும் வகையில் தன்னுடன் இணைத்து செல்பி எடுத்த இளைஞன் ஒருவனை பொதுமக்கள் நையப்புடைத்த சம்பமொன்று காலி பெந்தோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும்...

ஆசிய பசுபிக் பிரிவுக்கான ஐ.நா பிரதிநிதியுடன் தமிழ் தரப்பு சந்திப்பு!!

ஆசிய பசுபிக் பிரி­வுக்­கான ஐ.நா.பிர­தானி ரொரி மொங்­கோ­னுக்கும் தமிழ் தரப்­பி­ன­ருக்கும் இடையே முக்­கிய சந்­திப்­பொன்று ஜெனிவாவில் இடம்­பெற்­றுள்­ளது. தமிழ்த் தரப்­புக்கள் சார்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், ரெலோ...

ஐ.நா பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும்- ஜனாதிபதி!!

ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் பிரே­ர­ணையில் அடங்­கிய யோச­னை­கள் சரி­யான முறையில் நடை­மு­றைப்படுத்தப்­ப­டும். அரசாங்கம் எப்போதும் மீள் நல்­லி­ணக்கம் தொடர்பான வேலைத்திட்­டத்தை முன்­னெ­டுப்­பதில் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­மென்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்கிய நாடுகள்...

சர்வதேச தலையீடற்ற உள்ளக பொறிமுறையின் கீழ் விசாரணை!!

மூன்று விசேட குழுக்கள் அமைக்­கப்­பட்டு உள்­ளகப் பொறி­மு­றை­யு­ட­னான விசா­ரணை நடத்­தப்­படும். எனவே சர்­வ­தேச விசா­ரணை என்று சிலர் பொய்­யான தக­வல்­களைப் பரப்­பு­கின்­றனர். இதில் எவ்­வித உண்­மை­களும் இல்­லை­யென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். பர­ண­கம...

மஹிந்த வழங்கிய வாக்குறுதிகளையே நாம் நிறைவேற்ற முயற்சிக்கிறோம்!!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ ஐ.நா.வுக்கு வழங்­கிய உள்­ளக விசா­ரணை உறு­தி­மொ­ழி­யையே மைத்­திரி – ரணில் தலை­மை­யி­லான புதிய அரசு முன்­னெ­டுக்­கின்­றது.இதில் புதிய விடயம் எது­வு­மில்லை என சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன்...

சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் நடாத்தும், “வேரும் விழுதும் 2015” (கலைமாலை)!!

சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தனது 18வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நிலத்தையும், புலத்தையும் இணைத்துக் கொண்டாடி மகிழும்...... "வேரும் விழுதும் 2015" (கலைமாலை) காலம் : 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை பி.ப 14.00 மணி...

இருளில் மூழ்கிய இலங்கை : விசாரணைக்கு உத்தரவு!!

நாடுமுழுவதும் நேற்று நள்ளிரவிலும் அதிகாலை வேளையிலும் திடீர் மின்சாரத் தடைகள் ஏற்பட்டிருந்தன. இதனால் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்திருந்தனர். பல மணித்தியாலங்கள் இத்தடை நீடித்திருந்தது. இதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இது குறித்து ஆய்வு...

100 வருடத்திற்கு மேற்பட்ட பழமையான பீரங்கி மீட்பு!!

100 வருடத்திற்கு மேற்பட்ட பழமையான பீரங்கி ஒன்று காலி முகத்திடல் பகுதியில் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது. ஹோட்டல் ஒன்றின் கட்டடம் அமைப்பதற்காக குழி தோண்ட முற்பட்ட போதே 26 அடி நீளமும் 5 அடி அகலமும்...

டுபாயில் இலங்கைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் பலி!!

டுபாய் நாட்டில் இலங்கை பிரஜை ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இதன்போது உயிரிழந்தவர் குருநாகல் - மள்வாப்பிட்டிய பகுதியை வசிப்பிடமாக கொண்ட பிச்சைத் தம்பி பாஹீம்...

10 வயது சிறுவன் வெட்டிக் கொலை : சந்தேகநபர் விளக்கமறியலில்!!

அத்துருகிரிய - பனாகொட பகுதியில் 10 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹேமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை சந்கேநபரை எதிர்வரும் 7ம் திகதி வரை...

பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று தோன்றவுள்ள இரத்த நிலா!!

பல வருடங்களுக்கு பிறகு நிகழும் அரிய சந்திர கிரகணம் காரணமாக இன்று இரவு வானில் இரத்த நிலா தோன்றும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். ஓராண்டில் நான்கைந்து முறை சூப்பர் மூன், அதாவது முழு...

வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா!!(படங்கள்)

வரலாற்று சிறப்புமிக்க வல்லிபர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூசை நடைபெற்று வல்லிபுர ஆழ்வார் காலை 10.30...

17 வருடங்களின் பின் சந்திக்க வந்த கணவனை பொலிஸில் ஒப்படைத்த மனைவி!!

நீதிமன்றத்தினால் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டு பதினேழு வருடங்களுக்குப் பின்னர் தன்னை சந்திக்க வந்த கணவனை, மனைவி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று எல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, மூன்று பிள்ளைகளின் தந்தையான...