இலங்கை செய்திகள்

யாழில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 127 பேர் கைது : 5 பொலிசார் காயம் : தொடரும் பதற்றம்!!(படங்கள்,...

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற பதற்ற நிலையுடன் தொடர்புடைய 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த பதற்ற நிலையில் தாக்குதலுக்கு உள்ளான 5 பொலிஸார் வைத்தியசாலையில்...

ரணகளமாகிய யாழ் நீதிமன்றம் : 3 பொலிஸாா் காயம் : 20 பேர் கைது!!(படங்கள்)

புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீதியில் ரயர்களை எரித்தமை மற்றும் சட்டத்தை மீறி செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது...

யாழில் பொலிசார் கண்ணீா்ப் புகைப் பிரயோகம் : தொடரும் பதற்றம்!!(படங்கள், காணொளி)

புங்குடுதீவு மாணவியின் கொலையில் சம்பந்தப்பட்ட கொலைக் குற்றவாளி மற்றும் சட்டத்தரணி ஆகியோரை இன்று யாழ் நீதிமன்றத்தில் முற்படுத்த முயன்ற சமயத்தில் அங்கு பெரும் களோபரம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவரையும் அடித்துக் கொல்ல வேண்டுமென்ற கோசத்துடன்...

வடக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் நாளை ஒருமணிநேர புறக்கணிப்பு போராட்டம் : வடமாகாண கல்வியமைச்சு!!

புங்குடுதீவைச் சேர்ந்த உயர்தர மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வடக்கிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நாளை புதன்கிழமை ஒருமணிநேர புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவதென்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது. இதன்படி அனைத்துப் பாடசாலைகளிலும்...

ஜனாதிபதி மைத்திரி தலைமையில் தேசிய இராணுவ விழா!!(படங்கள்)

தேசிய இராணுவ விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது. இன்று காலை மாத்தறை கடற்கரையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள்...

ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புகள், போராட்டங்களால் யாழில் தொடரும் பதற்றம் : விசேட அதிரடிப் படையினர் குவிப்பு!!(படங்கள்)

புங்குடுதீவு மாணவி படுகொலையை எதிர்த்து யாழில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து நகர்ப் பகுதி முழுவதும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நகர்ப் பகுதியில் பரவலாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால்...

யாழில் தொடரும் பதற்றம் : விசேட அதிரடிப் படையினர் குவிப்பு!!(படங்கள்)

புங்குடுதீவு மாணவி படுகொலையை எதிர்த்து யாழில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து நகர்ப் பகுதி முழுவதும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நகர்ப் பகுதியில் பரவலாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால்...

மாணவியின் படுகொலையை கண்டித்து நாளை பாடசாலைகள் பகிஸ்கரிப்பு!!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து நாளை வட மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளையும் மூடி பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த திரட்சியான போராட்டத்துக்கு நாம் எங்கள் முழுமையான ஆதரவை...

வித்தியா படுகொலையில் பத்தாவது நபர் தப்பி ஓட்டம் : மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!!(படங்கள்)

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சிக்கிய பத்தாவது நபர் ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு முயற்சித்துள்ளார். இவர் வழக்கறிஞர் ஒருவரூடாக தப்பி ஓடும் பொழுது பொது மக்கள் அவரை பிடித்து தருமாறு பொலிஸாரிடம் ஆர்ப்பாட்டம்...

முள்ளிவாய்க்கால் சோகமயமானது : கண்ணீருடன் உயிரிழந்த உறவுகளுக்கு நினைவேந்தல்!!

இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூறி இன்று முள்ளிவாய்க்காலில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன. வடமாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன்,...

சிங்களத்தில் ஒலிக்கச் செய்த தேசிய கீதத்தை நிறுத்திய பாராளுமன்ற உறுப்பினர்!!

கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் திடீரென தேசிய கீதம் சிங்களத்தில் ஒலிக்கச்செய்யப்பட்ட போது அதனை உடனடியாகவே நிறுத்தியோடு பல்லின சமூகம் வாழ்கின்ற இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் தேசிய கீதம் தமிழ் மொழியிலேயே...

புங்குடுதீவு மாணவி வழக்கில் கைதான சந்தேக நபர்களை வைத்தியசாலையில் தாக்கிய மக்கள்!!(படங்கள்)

புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் நேற்று (17.05) கைது செய்யப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போது அவர்கள் மீது மக்கள் தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளனர். கடும் பிரயத்தனத்தின் மத்தியில் மக்களிடம்...

மஹிந்த தலைமையில் இன்று யுத்த வெற்றிநாள் நிகழ்வு!!

முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ தலை­மை­யி­லான யுத்த வெற்றி நாள் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெற­வுள்­ளது . இன்று மாலை 4.30 மணி­ய­ளவில் கொழும்பு விகாரமகா­தேவி பூங்கா வளா­கத்தில் இடம் பெற­வுள்ள யுத்த வெற்றி...

சங்ககாரவிற்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!

இலங்கையின் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரவிற்கு ஆதரவாக இன்று கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சரே விளையாட்டு கழகத்தில் விளையாடுவதற்காக லண்டன் சென்ற போது, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து...

வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய மேலும் ஐவர் கைது!!

புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடையதாக நேற்று மாலை ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு 31 வயதும் இருவருக்கு 26 வயதும் ஒருவருக்கு 23 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது. கைது...

வடக்கு ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது!!

வடக்கு ரயில் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று பிற்பகல் முதல் வழமைக்குத் திரும்பும் என, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. மதவாச்சி - வவுனியா வரை இடம்பெற்ற அவசர திருத்தப் பணிகள் காரணமாக,...