இலங்கை செய்திகள்

அவுஸ்திரேலியாவில் நடந்த விபத்தில் இரு இலங்கைத் தமிழர்கள் பலி!!

அவுஸ்திரேலியாவின் டார்வின் பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். டார்வினின் நாகரா நகரில்...

கொழும்பில் மக்களிடம் பிச்சையெடுத்த சீனர்கள் கைது!!

கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த 6 சீனப்பிரஜைகள் கைதுசெய்யப்பட்டனர். இந்தநிலையில் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவர்களுக்கு தலா 100 ரூபா அபராதத்தை செலுத்துமாறு கோட்டை நீதிவான் உத்தரவிட்டார். வெளிநாட்டவர்கள்...

கைவிரலை உடைக்கப்பார்த்தார் : தாக்கவில்லை பிடித்துத் தள்ளினேன் : மஹிந்த!!

எனது கைவிரலை உடைக்க பாரத்தார். பாதுகாப்பதற்கே அவரை பிடித்து தள்ளினேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட் டமைப்பின் தேர்தல்...

பிரசவித்த பெண் சிசுவை ஆற்றில் வீசிய தாய்!! (படங்கள்)

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவெலி ஆற்றிற்கு நீர் வழங்கும் பிளக்வோட்டர் தோட்ட கீழ் பிரிவில் உள்ள ஓடையிலிருந்து பெண் சிசுவின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு சென்ற பிரதேசவாசிகள் சிலர் சிசுவின்...

சவுதி அரேபியாவில் நடந்த விபத்தில் இலங்கை இளைஞர் பலி!!

சவுதி அரேபிய தலை நகர் ரியாத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இலங்கையை சேர்ந்த இளைஞர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக இலங்கை தூரகம் தெரிவிக்கையில், கொழும்பை சேர்ந்த 28 வயதான ரிஸ்வான் மொஹமட் ஹில்மி என்ற...

இலங்கை – பாகிஸ்தான் போட்டியை காணச் செல்லும் இரசிகர்களுக்கு கட்டுப்பாடுகள்!!

இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒருநாள் போட்டி இன்று கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இடம்பெற்றுவருகின்றது. இந்தப் போட்டியை பார்வையிட வரும் இரசிகர்கள் எவரும் மதுபானம், கிளாஸ், போத்தல்கள் மற்றும் கூர்மையான ​பொருட்கள்...

சுவிஸ்லாந்தில் புகலிடம் கோருவோர் பட்டியலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!!

சுவிஸ்லாந்தில் புகலிடம் கோரும் உலக நாடுகளின் பட்டியலில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளது. கடந்த 06 மாத காலங்களில் 11000 பேருக்கும் அதிகமானோர் சுவிஸ்லாந்தில் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். அதே காலத்தில் சுமார் 840 இலங்கையர்கள்...

கிளிநொச்சியில் சிறுமியின் சடலம்: காணாமற்போயுள்ள உடற்பாகங்களை மீட்டுத்தருமாறு கோரிக்கை!!

கிளிநொச்சியில் காணாமற்போன மூன்று வயது சிறுமியுடையது என சந்தேகிக்கப்படும் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், சடலத்தின் பாகங்கள் பல காணாமற்போயுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி – உருத்திரபுரம், எள்ளுக்காடு பகுதியில் கடந்த மாதம் 21ஆம் திகதி...

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனை குறைப்புக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உள்பட 3 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல்...

பஸ் விபத்தில் 20 மாணவர்கள் உட்பட 29 பேர் காயம்!!

கேகாலை - ஹெம்மாத்தகமை , துல்பிட்டிய பிரதேசத்தில் பஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பாடசாலை மாணவர்கள் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

சயனைட் குப்பிகள், செய்மதி தொலைபேசியுடன் தமிழ்நாட்டில் ஐவர் கைது!!

தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில், இரு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள்( ஜிபிஎஸ்) மற்றும் செய்மதி தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பொலிஸார்...

வவுனியாவிலிருந்து எழுப்பட்ட கேள்விகளின் எதிரொலி !தேர்தல் காலத்தில் மின்னல் நிகழ்ச்சி நடத்த தடையுத்தரவு...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.சிறிரங்கா சக்தி தொலைக்காட்சியில் நடத்தும் மின்னல் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தடை விதித்துள்ளார். அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்து...

கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட உடல் எச்சங்கள் காணாமற்போன 3 வயது குழந்தையுடையது என உறுதி!!

கிளிநொச்சி எள்ளுக்காடு பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட உடல் எச்சங்கள், குறித்த பகுதியில் அண்மையில் காணாமற்போன மூன்று வயது குழந்தையுடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீதவான் விசாரணைகளை அடுத்து பெற்றோர்களாலும், உறவினர்களாலும் நேற்று வழங்கப்பட்ட வாக்குமூலத்தை அடுத்து...

கூட்டுப் பாலியல் துஸ்பிரயோகம் : பிரதான சந்தேகநபர் கைது!!

மீட்டியாகொடை - படபொல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சானக நிசான் பெரேரா...

மாணவர்களுக்கு மர்ம உறுப்பைக் காண்பித்த ஆசாமி கைது!!

வென்னப்புவ - நைனாமடம் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களுக்கு தனது மர்ம உறுப்பை காண்பித்த நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். குறித்த நபர் இவ்வாறு பல நாட்கள் மாணவர்களுக்கு தனது...

கிரிக்கெட் போட்டி மோதலுடன் தொடர்புடைய நால்வர் கைது!!

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மாளிகாவத்தை பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதலின் போது...