இலங்கை செய்திகள்

ஹெரோயின் வைத்திருந்த 15 வயதுச் சிறுவன் கைது!!

ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த 15 வயது சிறுவன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஹிக்கடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கைது செய்யப்பட்ட குறித்த சிறுவனிடம் இருந்து 1 கிராம்...

நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் ஒருவராக ஈழத்தமிழ்ப் பெண் தெரிவு!!

நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் ஒருவராக ஈழத்தமிழ் பெண்ணான மகா சிற்றம்பலம் தெரிவாகியுள்ளார். 48 வயதான இவர் 1987ம் ஆண்டு, தனது 20வது வயதில் ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தவர். நோர்வேயில் ”Leadership Foundation” எனும்...

காதல் ஜோடி நஞ்சருந்தி தற்கொலை!!

காதலால் வந்த பிரச்சினை காரணமாக காதல் ஜோடி நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளது. கொலன்ன - இத்தகந்த பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 16 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும் இவ்வாறு தற்கொலை செய்து...

வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் இருவர் பலி!!

கடும் மழையை அடுத்து பசறையில் உள்ள வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர். பசறை பிபிலேகம பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

என்னைக் கைது செய்ய முயற்சி : மஹிந்த ராஜபக்க்ஷ!!

எனது மீள்­வ­ருகை அர­சாங்­கத்­திற்கு அச்­சத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. புலம் பெயர் அமைப்­பு­களின் தேவைக்­காக என்னை கைது­செய்ய முயற்­சிக்­கின்­றனர் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தெரி­வித்தார். பழி­வாங்­கலின் பின்­ன­ணியில் பிர­தமர் ரணிலே உள்ளார். என்­னையும் குற்­ற­வா­ளி­யாக்கி...

இரண்டு மகள்களுடன் கிணற்றில் குதித்த தாய்!!

கொஸ்வத்த - மேல் கொட்டராமுல்ல பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மகள்மார் இருவருடன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதில் ஒரு மகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று (13.05) அதிகாலை 1 மணியளவில் இச்சம்பவம்...

பஸ் மீது யானை மோதியதில் 9 பேர் காயம்!!

ஹபரன - தம்புள்ளை வீதியில், ஹிரிவடுன பகுதியில் பஸ்ஸொன்றின் மீது யானை மோதியதில் பஸ்ஸில் பயணித்த 9 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் தம்புள்ளை ஆதார...

இலங்கைக்கு விரைவில் தாதி பல்கலைக்கழகம்!!

இலங்கையில் விரைவில் தாதி பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். வெளிநாட்டு வேலைத் திட்டம் அல்லது கடன் பெற்றாவது பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என ஜனாதிபதி இன்று கூறியுள்ளார்.

நேபாளத்தில் மற்றுமொரு நிலநடுக்கம் : இலங்கை தூதரகத்திற்கு சேதம்!!

நேபாளத்தில் இடம்பெற்ற 7.4 ரிச்டர் நிலநடுக்கத்தால் அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. எனினும் நிலநடுக்கத்தால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என்றும் அவர்கள் முன்கூட்டியே...

இலங்கை அக­திகள் 65 பேர் நாளை நாடு திரும்­பு­கின்­றனர்!!

யுத்தம் காரா­ண­மாக நாட்டை விட்டு இந்­தி­யா­விற்கு அக­தி­க­ளாகத் தஞ்சம் புகுந்­த­வர்­களில் 65 பேர் நாளை புதன்­கி­ழமை நாடு திரும்பவுள்ளதாக மீள்­கு­டி­யேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலு­வல்கள் அமைச்சு அறி­வித்­துள்­ளது. இந்த 65 இலங்­கை­யர்­களும்...

பொரளை மயானத்தில் இடப்பற்றாக்குறை : சடலங்­களை அடக்கம் செய்­வ­தற்கு சிரமம்!!

கொழும்பு பொரளை மயா­னத்தில் சடலங்களை அடக்கம் செய்­வ­தற்கு இடப்­பற்­றாக்­குறை ஏற்­படும் நிலை தோன்­றி­யுள்­ள­தாக கொழும்பு மாந­கர சபையின் பொது சுகா­தார திணைக்­களம் தெரிவித்துள்ளது. இறந்­த­வர்­களின் சட­லங்கள் கன­மான பிளாஸ்­டிக்கை பயன்­ப­டுத்தி மலர்ச்­சா­லை­களில் பதப்படுத்தப்­ப­டு­வதால் சட­லங்கள்...

இதுதான் விதியின் விளையாட்டு : ஜே.வி.பி. தலைவர் பரி­காசம்!!

அன்று பிர­தமர் பதவி கேட்டு மைத்­திரி மஹிந்­தவை சுற்­றி­வந்தார். இன்று மஹிந்த பிர­தமர் பதவி கேட்டு மைத்­தி­ரியை சுற்றி வரு­கிறார். இதுதான் விதியின் விளை­யாட்டு என பரி­காசம் செய்­கிறார் ஜே.வி.பி. தலைவர் அனு­ர­குமார...

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது!!

எரி­பொ­ருட்­களின் விலைகள் அதிகரிக்கபோவதாக மக்­களை ஏமாற்றும் நட­வ­டிக்­கை­யொன்று முன்­னெ­டுத்­து­வ­ரு­வ­தாக மின்­வலு மற்றும் எரி­சக்தி அமைச்சு தெரிவித்­துள்­ளது. அதே­நேரம் நாட்டில் எரி­பொ­ருட்­க­ளுக்கு தட்­டுப்­பாடு நில­வுவ­தாக தெரிவிக்­கப்­ப­டு­வதில் எவ்­வித உண்­மையும் இல்லை எனவும் சுட்­டிக்­காட்­டி­யது. இதுதொடர்பில் அமைச்சு...

பெண் வர்த்தகர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை!!

பாணந்­துறை ஹிரண பகு­தி­யி­லுள்ள வர்த்­தக நிலை­ய­மொன்­றுக்குள் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். வர்த்­தக நிலைய உரி­மை­யா­ள­ரான 45 வய­தான பெண் ஒரு­வரே இவ்­வாறு கொலை செய்யப்பட்டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர்...

கொழும்பு நோக்கி வந்த மலேஷியன் விமானம் திரும்பிச் சென்றது ஏன்?

நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட மலேஷியன் விமானம் மீண்டும் அந்த நாட்டுக்கே திரும்பிச் சென்று தரையிறக்கப்பட்டது. மலேஷிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச். 176 என்ற குறித்த விமானம் ஏன்...

லண்டனில் குமார் சங்கக்காரவுக்கு கிடைத்த கசப்பான அனுபவம்!!

லண்டனுக்கு சென்ற இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவுக்கு கசப்பான அனுபவம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 15 வருடங்களாக லண்டனுக்கு வருகின்ற போதும் இந்தமுறையே இவ்வாறான நிலை ஏற்பட்டதாக குமார் சங்கக்கார...