இலங்கை செய்திகள்

வாகன விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு!!

2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின்படி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. அதன்படி மின்சாரக் கார் 25 இலட்சம் ரூபா, ஹய்ப்ரிட் 4 இலட்சம்...

நயினாதீவு பெயர் மாற்றம் எதிர்க்கவேண்டிய ஒன்றே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் !

நயினாதீவு எனும் தமிழர் கலாசாரத்தோடு தொடர்புபட்ட நாமம், நாகதீப என மாற்றப்படுவதற்கு என்னுடைய எதிர்ப்பும் நிச்சயம் என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு...

இலங்கையில் GTF, BTF க்கான தடை நீக்கம், TCC, TGTE, TRO க்கான தடைநீடிப்பு (பெயர்கள் இணைப்பு)

உலக தமிழர் பேரவை (GTF) மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) உள்ளிட்ட சில அமைப்புக்களுக்கான தடையை நீக்கியுள்ள இலங்கை அரசாங்கம், தமிழர் ஒருங்கணைப்பு குழு (TCC) , நாடு கடந்த தமிழீழ...

யாழில் புகைவண்டியுடன் கார் மோதி விபத்து : இருவர் பலி : 2 பேர் காயம்!!(படங்கள்)2ம் இணைப்பு

யாழ்.கச்சேரி- நல்லூர் வீதியில் இன்று மதியம் 1. 00 மணியளவில் புகைவண்டியுடன் கார் மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்த புகைவண்டி வருவதை பொருட்படுத்தாமல்...

2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்!! (ஒரே பார்வையில்)

எட்டாவது பாராளுமன்றத்தின் 69வது வரவு செலவு திட்ட உரை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. பலமான பொருளாதார கொள்கை ஒன்றை ஸ்தாபிப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும்...

யாழ் கச்சேரி அருகாமையில் புகையிரதத்துடன் கார் மோதி ஒருவர் பலி மூவர் படுகாயம்!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அதிவேக புகையிரதம் கச்சேரியிலிருந்து யாழ்.நகர் நோக்கி சென்ற காரை மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாயின் கவனயீனத்தால் ஒரு வயதுக் குழந்தை பலி!!

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள களுவன்கேணியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெள்ள நீர் நிரம்பியிருந்த பள்ளத்தினுள் விழுந்த ஒரு வயதுக் குழந்தை மரணமடைந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் களுவன்கேணியை சேர்ந்த கங்காதரன்...

சமந்தா இன்று இலங்கை வருகிறார்!!

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். தனது இந்திய விஜயத்தின் போது அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உட்பட...

சாதாரண தர பரீட்சை அனுமதிச் சீட்டுக்களை உடனடியாக மாணவர்களுக்கு வழங்கவும்!!

கல்விப் பொதுத் தரா­தர சாதா­ரண தரப் பரீட்­சைக்­கான அனுமதிச்­சீட்­டுக்கள் நாட­ளா­விய ரீதியில் உள்ள பாட­சா­லை­க­ளுக்கு பரீட்­சைகள் திணைக்­க­ளத்­தினால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள நிலையில் அதனை அதிர்­பர்கள் உட­ன­டி­யாக மாண­வர்­க­ளுக்கு கைய­ளிக்க நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் என...

தமிழ் கைதிகளை அரசாங்கம் ஒருபோதும் விடுவிக்கவே கூடாது- அமைச்சர் சம்பிக்க!!

குற்­ற­வா­ளிகள் என நிரூபிக்­கப்­பட்ட விடு­த­லைப்­புலி கைதி­களை யார் விடு­வித்­தாலும் அது பாரிய குற்­ற­மாகும். எக்­கா­ர­ணத்தை கொண்டும் தமிழ்க் கைதி­களை அர­சாங்கம் விடு­விக்கக் கூடாது என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார். புலி­க­ளுக்­காக ஆத­ரவுக்...

கடவுச்சீட்டு மற்றும் இரட்டைக் குடியுரிமைக் கட்டணங்கள் அதிகரிப்பு!!

ஒரு நாள் சேவை மூலமாக கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் 7,500 ரூபாவில் இருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்க் கட்டணம் 300,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடன்!!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வட்டியில்லாக் கடன் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார். அத்துடன் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இலவச வைபை (WIFI) வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். மகபொல...

கேஸ் உட்பட பல்வேறு அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!!

நுகர்வோருக்கு நியாயமான முறையில் அத்தியவசியப் பொருட்களை வழங்குவதற்காக பல்வேறு அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. 12.5 கிலோ கிராம் கேஸ் சிலின்டர் 150 ரூபாவினாலும் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 11 அத்தியாவசிய...

அரிசியின் விலைகள் குறைப்பு?

நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பித்துள்ளார். நாடாளுமன்றம் சபாநாயகரால் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகியது. வழமையான தினப்பணிகள் நிறைவடைந்ததும், வரவு -...

ஜனவரி முதல் இலத்திரனியல் அடையாள அட்டை!!

நாட்டிலுள்ள அனைத்து கிராமசேவக பிரிவுகளையும் அபிவிருத்தி செய்வதற்கு 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். 2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து மக்களுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும்...

மீனவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி!

வன்னி, அம்பாறை பகுதிகளில் பொருயாதார வலயம் ஒன்றை அமைக்கவும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் இலங்கையிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கீரி சம்பா 50 ரூபாவாகவும் சம்பா 41 ரூபாவாகவும்...