கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிப்பு!
கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் கையடக்கத் தொலைபேசி நுவரெலியா அகரபத்தன பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர்...
இனிவரும் காலங்களில் எமது இனம் எந்த அமைச்சர்களிடமும் கையேந்தும்நிலை இருக்காது! மன்னாரில்செல்வம் அடைக்கலநாதன்!
இனிவரும் காலங்களில் எமது இனம் எந்த அமைச்சர்களிடமும் கையேந்தாத அளவிற்கு எங்களது செயற்பாடுகள் இருக்கும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன்...
யாழில் சுடலைகளில் புதைக்கபட்ட சவப்பெட்டிகளை தோண்டி விற்பனைசெய்யும் கும்பல் !
யாழ்ப்பாணம் தற்போது என்ன நிலையில் உள்ளது அண்மையில் தவறுதலான முறையில் சிறு குற்றம் ஒன்றைச் செய்து யாழ்ப்பாணச் சிறைக்குச் சென்றவர் அங்கு என்ன நடக்கின்றது.
நீதிமன்றில் தண்டனை பெற்று சிறைக்குள் வந்தவர்களை அங்கு இருக்கும்...
இலங்கையர் ஒருவரின் மாதச் செலவு 3,896 ரூபா!தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவு!
இலங்கையின் தேசிய வறுமைக்கோட்டு எல்லை 0.510 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதுடன் தனியொருவர் தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு மாதமொன்றிக்கு குறைந்தபட்சம் 3,896 ரூபாவினை செலவு செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாக...
23 வயதான யுவதியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்ற நபர்!
23 வயதானயுவதியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, தப்பிச் சென்ற நபர் ஒருவர் சம்பந்தமாக ரக்கமை பொலிஸில் யுவதியின் பாட்டியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரத்கமை, ரனபனாதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான குறித்த சந்தேகநபரின்...
சம்பந்தனுக்கு மரியாதை அழிப்பது உங்கள் கடமை! திருமலையில் மாவை.சேனாதிராஜா !!
அறுபது வருடங்களாக இந்த நாட்டில் பலதையும் இழந்த சிறுபான்மை சமூகம் தந்தை செல்வா அவர்களின் பாசறையில் பொறுமையுடன் போராடி இன்று ஓரளவு தலைநிமிர்ந்து நிற்கும் சிறிய ஒளிக்கீற்றாக இந்த மண்ணின் மைந்தன் ஒரு...
கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் உடனடியாக அறிவிக்கவும்; ரணில்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க, எக்னெலிகொட, விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் உட்பட கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் மேற்கொண்டுள்ள விசாரணைகள் மற்றும் அவை தொடர்பில்...
இலங்கையின் புகழ்பூத்த வயலின் மேதை உ. இராதாகிருஷ்ணன் நல்லைக் கந்தன் திருவடியில் காலமானார்!
௦6.09.2015 மாலை 6.45 மணியளவில் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் தெய்வீக இசையரங்கின் 19ஆம் நாள் நிகழ்வில் அவரது வயலின் இசைக்கச்சேரி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
அரங்கில் அவரது மகள் திருமதி சைந்தவி நிசாகரன் உடன் வாசித்துக்கொண்டிருந்தார்....
நிரந்தர நியமனத்திற்குள் உள்ளீர்க்குமாறு வலியுறுத்தி வடமாகாண பட்டதாரிகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!!
நிரந்தர நியமனத்திற்குள் உள்ளீர்க்குமாறு வலியுறுத்தி வடமாகாண பட்டதாரிகள் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், வட மாகாணத்தினைச் சேர்ந்த சுமார் 100க்கும்...
மட்டு – கொக்கட்டிச்சோலை காட்டுப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட மூவர் கைது!!
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பிரதேசத்தில் புதையல் தோண்டுவதற்கு முற்பட்டதாகக் கூறப்படும் மூன்று பேரை கைதுசெய்ததாக கொக்கடிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.பெர்ணாண்டோ தெரிவித்தார்.
இந்த சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும்...
அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பது போன்றதாக தேசிய அரசாங்கம் செயல்படும் ரணில்!!
தனித்து ஆட்சி அமைப்பதற்கும் தேசிய அரசாங்கத்திற்கும் உள்ள வித்தியாசம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நகைச்சுவையாக தெளிவுபடுத்தியமை அனைவரினதும் அவதானத்தை ஈர்த்தது.
தேசிய...
நீதிமன்றுக்கு செல்லும் வழியில் சுகயீனமுற்ற வாஸ் குணவர்த்தன!!
விளக்கமறியலில் வைத்திருந்த முன்னாள் பிரதிக்காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன இன்று காலை நீதிமன்றம் அழைத்து செல்லும் வழியில் திடீர் சுகயீனத்தால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்...
போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்தவர்கள் கைது !
சட்டவிரோதமான முறையில் போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி பல நாடுகளுக்கு செல்ல முயற்சித்த 5 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததன் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கலைஞர் கருணாநிதி வாழ்த்து
எதிர்க் கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்றத்தில் அமிர்தலிங்கத்திற்கு பிறகு தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றதில் எனக்கு...
எதிர் வரும் 8 ஆம் திகதி பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்..!
ஐக்கிய தேசியக் கட்சியும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள தேசிய அரசாங்கத்தின் 45 பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள...
ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பிக்கபட்டு இன்றுடன் 69 வருடங்கள் பூர்த்தி !
ஐக்கிய தேசியக் கட்சியின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறுகின்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதம அதிதியாக...















