நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இரத்து- அமைச்சரவை அங்கீகாரம்!!
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்து புதிய தேர்தல் முறையை அமுல் படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொருத்தமற்ற குளிர்நிலையில் கொண்டுசெல்லப்பட்ட யோகட் அழிப்பு!!
பொருத்தமற்ற குளிரூட்டப்பட்ட நிலையில் யோகட் மற்றும் தயிர் தொகை ஒன்றை கொண்டு சென்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட வியாபாரி ஒருவருக்கு ரூபா 12 ஆயிரம்தண்ட பணம் செலுத்தும்படி ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் பிரசாத்...
விறகு வெட்டிக் கொண்டிருந்த பாட்டியின் அருகில் சென்ற குழந்தை பரிதாபமாக பலி!!
மஹியங்கன - தியகோமல பிரதேசத்தில் கோடரி தலையில் பட்டதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. தனது பாட்டி விறகு வெட்டிக் கொண்டிருந்த போது குறித்த குழந்தை அந்தப் பக்கம் சென்றுள்ளது.
இதன்போது குழந்தையின் தலையில்...
டுபாயிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்கள் மீட்பு!!
டுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களை சுங்க அதிகாரிகள் கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி 35 கோடி ரூபா என சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.சந்தேகத்திற்கிடமான...
பலர் வௌியேறியது ஜாதி, மத பேதங்களாலேயே: மீள தாயகம் திரும்புமாறு பிரதமர் அழைப்பு!!
ஜாதி, மத பேதமற்ற இலங்கையை உருவாக்குவது தொடர்பில் நாட்டுக்கு வௌியே உள்ள பலர் தற்போது இணைந்துள்ளதாகவும் அதேபோல் பிற நாடுகளிலுள்ள பலரும் தற்போது தாங்கள் இலங்கையர் என துணிவுடன் சொல்லக் கூடிய வரம்...
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம்!!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் உதவ...
உளவியல் உளவளத்துணையின் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த மாணவர்கள்!!
சமூக சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினூடாக(NISD) 'உளவியல் உளவளத்துணையின்' டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்த ஒரு தொகுதி மாணவர்கள், இன்று தமது களப் பயிற்சிக்காக தயார்ப்படுத்தப்பட்டு வெளியிறக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வு...
மூன்றாம் தவணை விடுமுறைக்காக 4ம் திகதி மூடப்படும் அரச பாடசாலைகள்!!
நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4...
திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவிற்கு தாரைவார்க்கும் அரசாங்கம் : பேராசிரியர் திஸ்ஸ விதாரண!!
திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு தாரைவார்த்து அங்கு அமெரிக்க படை முகாம்களை அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது நாட் டின் தேசிய பாதுகாப்பிற்கும் தெற்காசி யாவுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும் என முன்னாள் அமைச்சரும்...
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பின் இலக்கு இலங்கையின் பக்கமும் திரும்பலாம்- கலகொட அத்தே ஞானசார தேரர் எச்சரிக்கை!!
தற்போது பிரான்ஸில் நடந்துவரும் ஐ.எஸ். இயக்கத்தின் தொடர்ச்சியான பயங்கரவாத தாக்குதல்கள் விரைவில் இலங்கையில் கொழும்பில் அல்லது கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேசங்களில் இடம் பெறலாம் என்று பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட...
புறக்கோட்டையில் பட்டப்பகலில் 12 இலட்சம் ரூபா பணம் கொள்ளை !!
புறக்கோட்டை–கதிரேசன் வீதிப் பகுதியில் பட்டப்பகலில் நபரொருவரின் கழுத்தை வெட்டிவிட்டு வங்கியில் வைப்பிலிட எடுத்துச்செல்லப்பட்ட 12 இலட்சம் ரூபா பணம் அடையாளம் தெரியாத நபர்களினால் கொள்ளையிடப்பட்டுள்ளது.
இச்சம்பவம் நேற்று பிற்பகல் 1.00 மணிக்கும் 1.30 மணிக்கும்...
கிணற்றில் இருந்து நீர் நிரம்பி வழியும் அற்புதக் காட்சி!!(காணொளி)
இலங்கை மற்றும் இந்தியாவின் தென் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது.இதன் காரணமாக ஆறு, குளம், ஏரி ஆகியவைகள் நிரம்பி வழிந்து ஓடுகின்றன.
இலங்கையின் வடக்கு பகுதியில் பெய்துவரும் தொடர் மழை...
2016 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை!!
எதிர்வரும் 2016 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை வருமாறு..
1ஆம் தவணை : ஜனவரி 04 – ஏப்ரல் 08
2ஆம் தவணை...
தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்டனர்!!
இலங்கை அரசாங்கத்தின் புனர்வாழ்வு மற்றும் துரித விடுதலை திட்டத்துக்கு தமிழ் அரசியல் கைதிகள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இதன்அடிப்படையில் கடந்த 9 நாட்களாக தாம் மேற்கொண்டு வந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்...
உயர்தரப் பரீட்சை முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும் : பரீட்சைத் திணைக்களம்!!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 27ஆம் திகதி வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 29 ஆம்...
சிறுமியை மிரட்டி துஷ்பிரயோகம் செய்து தாயாக்கிய சித்தப்பா கைது!!
17 வயதான சிறுமியை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அவரைத் தாயாக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரபேபிடிய பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் அச்...
















