இலங்கை செய்திகள்

நீர், மின்சாரம், தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரிக்காது!!

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை ஊடாக பெறுமதி சேர் வரி (VAT) மூன்று பிரிவுகளாக்கப்பட்டுள்ளமையால், பெரும்பாலான அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைவடைந்துள்ளதாகவும், அதேபோல்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மால்டா நோக்கி பயணம்!!

24வது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர், இன்று அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார் . இம்முறை பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு மால்டாவில்...

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாத இறுதியில்!!

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாதம் இறுதிப் பகுதியில் வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பரீட்சைகள் ஆணையாளர்...

ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று!!

ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியமைக்காக அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இன்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். இம்முறை வரவு செலவுத்...

கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி கோப்பாய் மாணவன் தற்கொலை!!(படங்கள்)

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை எழுதிவிட்டு புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் கோண்டாவில்...

நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!!

சிலாபம் - குருவில வாவியில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இதற்கமைய தந்தை, மகன் மற்றும் உறவினர் முறை பிள்ளை ஒன்றுமே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார் சம்பவம்...

அநுராதபுரத்தில் கடத்தப்பட்ட மாணவி நீர்கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்டார்!!

அநுராதபுரம் நகரில் வைத்து நேற்று முற்பகல் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி நீர்கொழும்பு பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். நண்பர்கள் மூவருடன் பிரத்தியேக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த 18 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் நேற்று கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு...

வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளப்பட முடியாது!!

இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் பிரேரணையை முன்வைத்த அமெரிக்கா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக நடைமுறைகளைப் பார்த்து பாராட்டும் நிலைமைக்கு மாற்றுமடைந்துள்ளது எனத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, உலகமே எலக்ரோனிக் வாகன...

இந்தியாவுடன் ஜனவரி மாத ஆரம்பத்தில் உடன்படிக்கை!!

இந்தியாவுடன் ஜனவரி மாத ஆரம்பத்தில் பொருளாதார தொழில்நுட்பம் தொடர்பான பூர்வாங்க உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என நேற்று சபையில் தெரிவித்த பொருளாதார மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம, நாட்டை பொருளாதார...

பேஸ்லைன் வீதியில் மரம் முறிந்து விழுந்து ஒருவர் பலி!!

நேற்று மாலை கொழும்பு பேஸ்லைன் வீதியில், வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடும் மழை காரணமாக அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று மற்றும் மோட்டார்...

ETF – EPF நிதியை முறையற்ற விதமாக பயன்படுத்த அரசு தயாரில்லை!!

பராமரிப்பதற்கு வசதிதயாக இருக்கும் என்பதனாலேயே ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டையும் ஒன்றிணைப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த நிதியை முறையற்ற விதமாக பயன்படுத்த அரசாங்கம் ஒரு போதும் தயாரில்லை...

அஞ்சலி செலுத்தும் போர்வையில் புலிகளை மீண்டும் உயிர்ப்பிக்க இடமளிக்க மாட்டோம்!!

கடந்த முப்­பது வரு­ட­ கா­லத்தில் இடம்­பெற்ற யுத்­தத்தில் உயி­ரி­ழந்த உற­வி­னர்கள் நினைவு கூருகின்ற போர்­வையில் மீணடும் புலிகள் உயி­ரூட்­டப்­ப­டு­வதை நாம் ஏற்­கப்­போ­தில்லை என பாரா­ளுன்ற உறுப்­பி­னரும் ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான வாசு­தேவ...

கூறிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!!

குருநாகல் - களுகல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தில் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 60 வயதுடைய நபர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை...

கடலில் மூழ்கி இளைஞன் பலி!!

ஏறாவூர் - சவுக்கடி கடலில் மூழ்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார்...

தமிழர்களுக்கு நூறு சதவீதம் ஆதரவு – சமந்தா உறுதி!!

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு அமெரிக்கா நூறு சதவீதம் ஆதரவு அளிக்கும் என ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் உறுதியளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள சமந்தா பவர்,...

அதிக விலைக்கு பொருட்களை விற்பவர்கள் குறித்து உடன் அறிவிக்கவும்!!

கடந்த 20ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் படி 11 அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைவடைந்துள்ளது. அன்றையதினம் நள்ளிரவு முதல் இந்த புதிய விலை மாற்றம் நடைமுறைக்கு வரும் என நிதி அமைச்சு...