இலங்கை செய்திகள்

தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை!!

தபால் தொழிற்சங்கங்கள் சில 24 மணித்தியாலங்கள் சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இந்த பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர்...

தன்னிச்சையாக வாகனங்களை தரிப்பதற்கு கொழும்பு நகரில் புதியமுறை அமுலாகிறது!!

கொழும்பு பிர­தே­சத்தில் வாக­னங்கள் நிறுத்தி வைக்கும் இடங்­களில் நவீன முறையில் அட்டை முறைமையினை பயன்படுத்தி வாக­னங்­களை தரித்தல் அதற்­கான கட்டணங்களை செலுத்தும் நடைமுறையினை கொழும்பு மாந­கர சபை­ அமுல்படுத்தியுள்ளது. வெளி­நா­டு­களில் உள்­ளதைப் போன்று குறித்த...

வடக்கு கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்!!

தழிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுடறுத்தி, தழிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலை தொடர்ந்து வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. இதன்படி யாழ் மாவட்டத்தில் இன்று காலை 09.00 மணியளவில் இருந்து இரவு 09.00...

பொது மன்னிப்பு குறித்து திங்களன்று தீர்மானம்- முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் ஜனாதிபதி மைத்திரி உறுதி!!

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கை­கள் குறித்து தனது முடிவை எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை அறிவிப்பதாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வ­ர­னிடம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று...

அனைத்து அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும் : சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு!!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாளை (13.11.2015) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருக்கும் ஹர்த்தால் போராட்டத்திற்கு சமூக நீதிக்கானவெகுஜன அமைப்பு தனது முழு ஆதரவை வழங்குகின்றது என அவ் அமைப்பின்...

குளத்தின் அணைக்கட்டு உடைந்தது; வீடுகள் பல நீரில் மூழ்கின!!

மொனராகலை, மதுல்ல - கஹட்டகஸ்பிட்டிய குளத்தின், அணைக்கட்டின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது. இன்று காலை குளத்தினுடைய அணைக்கட்டின் 15 மீற்றர் முதல் 20 மீற்றர் வரையான பகுதி உடைந்துள்ளதாக மாவட்ட இடர்...

ஐந்து பிள்ளைகளால் தாய்க்கு நேர்ந்த கொடுமை!!

80 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயை கடந்த 15 வருட காலமாக வீட்டில் அடைத்து வைத்து இருந்த கொடூர சம்பவமொன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மொனராகல, சியம்பலாண்டுவ பகுதியில் தாய்...

தனியாருக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு சட்டமாக்கப்படும்!!

தனியார் துறை­யி­ன­ருக்­கான ரூபா 2500 சம்­பள உயர்வு வழங்கல் மற்றும் அடிப்­படைச் சம்­பளம் ரூபா 10000 ஆக இருக்க வேண்டும் என்ற விட­யங்கள் சட்­ட­மாக்­கப்­படும் எனத் தெரி­வித்த தொழில் மற்றும் தொழி­லாளர் உற­வுகள்...

தென்பகுதி கடற்பரப்பு எச்சரிக்கை வலயமாக பிரகடனம்!!

இலங்கை தென் கடற்­ப­ரப்பில் நாளை 13 ஆம் திக­தி­ வெள்ளிக்­கி­ழமை வானிலிருந்து மர்­ம­பொருள் விழும் என எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் இன்றும் நாளையும் தென் வான் மற்றும் கடற்­ப­ரப்பு எச்­ச­ரிக்கை வல­ய­மாக அர­சாங்கம்...

குத்துச்சண்டை போட்டியில் தாக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!

பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டியில் எதிர் அணி போட்டியாளரால் தக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த மாதம் 30 திகதி கண்டி – பல்லேகல உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற குத்துச் சண்டை...

மறைந்த சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று!!

கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி நிகழ்வுகள் இன்று இடம்பெறுகின்றன. மறைந்த கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் பாராளுமன்ற...

பாடசாலை இலவச சீருடைகளுக்கு பதிலாக புதிய திட்டம்!!

பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய சீருடைக்கு பதிலாக 2016ம் ஆண்டு முதல் கூப்பன் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யுபி. எம்....

வடக்கிற்கான புகையிரத சேவைகள் பாதிப்பு!!

புயைிரதம் ஒன்று தடம் புரண்டதால் வடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தம்புத்தேகம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் புயைிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதால் வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே...

வங்கியில் கொள்ளை முயற்சி : கொள்ளைக்காரன் உட்பட இருவர் பலி!!

கெக்கிராவை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையிட முற்பட்ட சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது. கொள்ளையிடுவதற்காக வந்த கொள்ளைக்காரன் தான் வைத்திருந்த கைக்குண்டை வெடிக்க செய்ததால் கொள்ளையிட வந்த கொள்ளைக்காரனும் வங்கியின் பாதுகாப்பு ஊழியரும் உயிரிழந்துள்ளனர். வங்கிக்கு...

31 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணையில் விடுதலை கிடைத்தது!!

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 31 பேர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை ​செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் சிறைக்...

அனலைதீவின் பெரும் சோகம் : மனதை உருக்கும் எம்மவர் பாடல் : ஒருமுறை கேட்டுப்பாருங்கள்!!(காணொளி)

அனலைதீவில் 1990 ல் படகு கவிழ்ந்து உயிர்நீத்த 66 அப்பாவி அகதிகள் நினைவாக அனலை சிவத்தின் வரிகளுக்கு Thevalingaraja Harikalan குரலில் Priyan Thampirajh இசை கோர்க்க Shalini Charles இன் இயக்கத்தில்...