குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் வவுனியா அரசாங்க அதிபரை இடமாற்றக்கூடாது : ஜனாதிபதிக்கு கடிதம்!!
வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தவறு செய்திருந்தால் அதற்காக ஒழுக்காற்று ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் குற்றச்சாட்டின்றி அவரை இடமாற்றம் செய்யக் கூடாதென இலங்கை நிர்வாக சேவைச் சங்கம் ஜனாதிபதி...
மடு அன்னையின் ஆடித் திருவிழா : லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு!!(படங்கள்)
மன்னார் மடு அன்னையின் ஆடி திருவிழா திருப்பலி நேற்று யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது.
கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இந்தத் திருவிழாவின் இறுதி நாளாகிய நேற்று...
அநுராதபுரம் சிறைச்சாலையில் அனந்தி சசிதரன்!!
வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று காலை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். அநுராதபுரம் சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்து புலம்பெயர் தமிழர் ஒருவரின் நிதியுதவியில் கொள்வனவு செய்யப்பட்ட ஆடைகள்...
யாழில் மூவருக்கு மரண தண்டனை!!
இருவேறு வழக்குகளின் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை வழங்கியுள்ளது.
2006ம் ஆண்டு ஒக்டோபர் 25ம் திகதி கொடிகாமம் - கச்சாய் வீதியைச் சேர்ந்த செல்லையா பொன்னுராசா என்பவர் உயிரிழந்த...
கொலை, களவுகளுடன் தொடர்புடைய இரு இலங்கையர்கள் இந்தியாவில் கைது!!
இந்தியாவில் கல்லூரி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்தில் இலங்கையர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏர்னாகுளம் மஹாஜனா கல்லூரியின் பழைய மாணவர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையைச் சேர்ந்த 22...
கூட்டமைப்பை சீர்குலைக்கும் எவ்வித முடிவையும் எடுக்க மாட்டோம் : தர்மலிங்கம் சித்தார்த்தன்!!
கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் எமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தம் என புளொட் தலைவரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார்.
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து...
முல்லைக் கவிதைகள்” நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும்!!(படங்கள்)
முல்லைத்தீவு கவிஞர்கள் ஒன்றிணைவில் முல்லைத்தீபனின் தொகுப்பில் “முல்லைக் கவிதைகள்” எனும் நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும் 27.06.2015 சனிக்கிழமை காலை 11 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
துணுக்காய் பிரதேச...
சிறுமியை பற்றைக்குள் வைத்து துஸ்பிரயோகம் செய்த 62 வயது முதியவர் கைது!!
மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயன்கேணிக் கிராமத்தில் 14 வயதுச் சிறுமியை பாலியல் துஷபிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரின் 62 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று...
சனி-வியாழன் கிரகங்களை பூமியில் இருந்து தெளிவாக பார்க்கலாம்!!
கோள்மண்டலத்தின் பிரகாசமான சனி மற்றும் வியாழன் ஆகிய கிரகங்கள், ஜூலை முதலாம் திகதி முதல் சூரியன் அஸ்தமனத்தின் பின்னர் பூமியில் இருந்து தெளிவாக பார்க்கக்கூடியதாக உள்ளன.
இந்தநிலையில் இன்று அவற்றை பூமியின் பல பகுதிகளிலும்...
முல்லைத்தீவில் 6 வயதுக் குழந்தையை துஸ்பிரயோகம் செய்ய முயன்றோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் : சிவசக்தி ஆனந்தன்!!
முல்லைத்தீவு கைவேலி மருதமடு பகுதியில் கடந்த 20 ஆம் திகதி 6 வயது குழந்தையை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்....
யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் இணையத்தளங்களை பார்க்க தடை!!
யாழ்ப்பாணத்தில் இணையத்தள வசதிகளை வழங்கி வரும் நிலையங்களுக்கு சிறுவர்களை அனுமதிக்க கூடாது என யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
பாடசாலை வயதில் இருக்கும் பிள்ளைகள் இணையத்தள வசதிகளை வழங்கும் நிலையங்களுக்குள் செல்ல வேண்டுமாயின் அவர்கள்...
கொழும்பு – டுபாய் விமானத்தில் சென்ற பயணிக்கு வலிப்பு : மும்பையில் அவசர தரையிறக்கம்!!
கொழும்பில் இருந்து டுபாய் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று மும்பாய் சர்வதேச விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
FZ551 என்ற டுபாய் விமானமே இவ்வாறு அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து டுபாய்...
யுவதியை பற்றைக்குள் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர் தலைமறைவு!!
வீதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை பலவந்தமாக அழைத்துச் சென்று புதருக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் நபர் ஒருவரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக புத்தளம் பொலிஸார்...
பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன் : புதிய அரசாங்கத்தை அமைப்பேன் : மஹிந்த!!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு புதிய அரசாங்கத்தை அமைப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மெதமுலன்னவில் இடம்பெற்ற விசேட நிகழ்விலேயே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும்...
3ம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும் திகதியில் மாற்றம்!!
நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் காரணமாகவும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை அட்டவணை மாற்றப்பட்டுள்ளமையாலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தப்படும்...
கனடாவில் இடம்பெற்ற கராத்தே போட்டியில் இலங்கையருக்கு தங்கப்பதக்கம்!!
கனடா ஒன்ராரியோ மாநிலத்தில் இடம்பெற்ற கராத்தே போட்டியில் இலங்கையைச் சேர்ந்த கரத்தே பயிற்றுவிப்பாளர் அன்ரே டினேஷ், சிரேஷ்ட கறுப்பு பட்டி வீரர்களுக்கான காட்டா (KATA)போட்டியில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
சிரேஷ்ட கறுப்புப் பட்டி வீரர்களுக்கான காட்டா...
















