இலங்கை செய்திகள்

இந்த அரசாங்கம் ஒரு கையால் தந்து மறு கையால் எடுத்துவிட்டது!!

வடமாகாண மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறுகின்றோம். ஆனால் எமது கருத்துக்களை அரசாங்கம் மதிப்பதாகவோ அல்லது செயற்படுத்துவதாகவோ தெரியவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நோர்வே தூதுவருக்கு எடுத்துரைத்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட நோர்வேயின்...

வாகனக் கொள்வனவிற்கான லீசிங் வசதி 70% ஆக குறைக்கப்பட்டது!!

புதிதாக கொள்வனவு செய்யும் மோட்டார் வாகனங்களுக்கு வழங்க வேண்டிய லீசிங் வசதி, வாகனங்களின் சந்தைப் பெறுமதியில் நூற்றுக்கு 90 வீதத்தில் இருந்து 70 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01ம்...

தந்தையை கொலை செய்த 15 வயது மகன் கைது!!

பதுளை - ஹாலிஎல, உனுகல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி தனது தந்தையை கொலை செய்த 15 வயதுடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர். குடும்ப பிரச்சினையே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸ்...

செந்தூரனின் மரணம் அரசாங்கத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்புமா : சிவசக்தி ஆனந்தன் கேள்வி!!

யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரியின் உயர்தர கலைப்பிரிவு மாணவன் செந்தூரன், இந்நாட்டின் ஜனாதிபதிக்கு அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார். அவரது...

கார்த்திகை தீபம் ஏற்றிய மூதாட்டிக்கு யமனாக அமைந்த கிணறு!!

கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கிணற்றடியில் விளக்கிட சென்ற மூதாட்டி ஒருவர் தவறுதலாக கிணற்றில் விழுந்து மரணம் அடைந்துள்ளார். மன்னார் பண்ணை நாச்சுமார் கோயிலுக்கு அருகாமையில் உள்ள ஜெகநாதன் ராமை ரத்தினம் (67 வயது) மூதாட்டியே...

வடமாகாணத்தில் மீள்குடியேற்றக்கொள்கை விரைவில் வகுக்கப்படவுள்ளது : அமைச்சர் ப.சத்தியலிங்கம்!!

வடமாகாணத்தில் மீள்குடியேற்றம் தொடர்பாக விசேட செயலணியொன்றை உருவாக்குவதுடன் அதற்கான கொள்கை வகுக்கப்படவுள்ளதாக வடமாகாண சுகாதார புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்தார். வடமாகாணத்தின் மாவட்ட அரசாங்க அதிபர்கள், பிரதேச செயலாளர்கள், திட்டமிடல் பணிப்பாளர்களுடனான கலந்துரையாடல் அண்மையில்...

மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பது சட்டவிரோதம்!!

விடு­தலைப் புலிகள் அமைப்பு இலங்­கையில் தடைசெய்­யப்­பட்ட அமைப்­பாகும். எனவே மாவீரர் தினத்தை அனுஷ்­டிப்­பது சட்ட விரோ­த­மா­ன­தாகும் எனத் தெரி­வித்த நீதி அமைச்சர் விஜே­தாஸ ராஜபக் ஷ, வீட்டை மூடிக் கொண்டு ‘பிர­பா­க­ரனின்” புகைப்­ப­டத்தை...

725 வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

ஒருவழிப் பாதை சட்டங்களை மீறிய குற்றச்சாட்டில் இன்று 725 வாகன சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை 06.00 மணி முதல் மாலை 04.00...

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு இன்று!!

பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு மோல்டாவில் இன்று (27) ஆரம்பமாகிறது. பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் தலைமையில் நடைபெறும் இம்மாநாட்டில் அங்கத்துவ நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் உட்பட பெரும் எண்ணிக்கையானோர் கலந்துகொள்கின்றனர். இன்று ஆரம்பமாகும்...

2016 வரவுசெலவுத்திட்டம் வசதி படைத்தவர்களுக்கே வரப்பிரசாதம் : பா .உ சிவசக்தி ஆனந்தன்!!

தமிழ் மக்களை பொறுத்தவரையில் வரவுசெலவுத்திட்டமானது திருப்திகரமானதாக, ஆரோக்கியம் பயப்பதாக அமையவில்லை. பல குறைபாடுகளை கொண்ட வரவுசெலவுத்திட்டமாக உள்ளது. சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மட்டும் குறைக்கப்பட்டு, நாட்டு மக்களுக்கு ஒரு மயக்கநிலையை 2016...

வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை!!

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபையின் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா அறிவித்துள்ளார். இன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொடை செய்து...

கொழும்பில் இன்று முதல் கடுமையான வீதிச்சட்டம்!!

கொழும்பில் இன்று முதல் கடுமையான வீதிச் சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது. குறிப்பாக ஜெயவர்தன வீதி தொடக்கம் ஜயந்திபுத்த வீதி வரையிலான பகுதியில் போக்குவரத்து பொலிஸார் நிறையபேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் கொழும்பிற்கு...

நுகேகொடையில் நடமாடும் விபசார வாகனம்!!

நுகே­கொ­டை­யி­லுள்ள பிர­பல ஆடை விற்­பனை நிலை­யத்­துக்கு அருகில் நட­மாடும் விப­சார வாக­ன­மொன்றை மிரி­ஹான பொலிஸ் நிலைய போதை­வஸ்து ஒழிப்பு பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரிசோதகர் கிரிஷாந்த காரியவசம் தலைமையிலான குழுவினர் சுற்­றி­வ­ளைத்துள்ளனர். வாக­னத்­தி­லி­ருந்த 20...

நீர், மின்சாரம், தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரிக்காது!!

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை ஊடாக பெறுமதி சேர் வரி (VAT) மூன்று பிரிவுகளாக்கப்பட்டுள்ளமையால், பெரும்பாலான அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைவடைந்துள்ளதாகவும், அதேபோல்...

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மால்டா நோக்கி பயணம்!!

24வது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர், இன்று அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார் . இம்முறை பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு மால்டாவில்...

க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாத இறுதியில்!!

இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாதம் இறுதிப் பகுதியில் வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. தற்போது பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பரீட்சைகள் ஆணையாளர்...