சமாதான சுதந்நிர தமிழர் சகவாழ்வு சர்வதேசத்தின் பொறுப்பு : வன்னிமாவட்ட பா.உ சி.சிவமோகன்!!
16.10.2015 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் காலம் சென்ற சிவமனி செல்வராசா (ஆசிரியர் புதுக்குடியிருப்பு) அவர்களின் ஞாபகார்த்தமாக இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி...
ஒஸ்லோவின் பிரதி மேயராக இலங்கை தமிழ் பெண் தெரிவு!!
ஈழத் தமிழரது புலம்பெயர் வாழ்வில் இன்றைய தினம் முக்கியமாகிறது. முதற் தடவையாக ஐரோப்பியத் தலைநகர் ஒன்றில் – ஒஸ்லோ – துணை நகர முதல்வர் பதவியை ஈழத் தமிழ்ப் பெண் ஒருவர் பெற்றிருக்கிறார்.
பதினெட்டு...
8 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் கைது!!
பதவிய - ருவன்புர பகுதியில் பாடசாலை மாணவிகள் எட்டுப் பேரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புலமைப் பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்தி வரும் இவர் 26...
கொண்டைய்யாவுக்கு பிணை – இரு வழங்குகளில் இருந்து விடுவிப்பு!!
கொண்டைய்யா எனப்படும் துனேஷ் பிரியஷாந்தவுக்கு பிணை வழங்கி கம்பஹா நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இரண்டு வழங்குகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொடதெனியாவ பகுதியில் ஐந்து வயது சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட வழங்கில் கைதாகி,...
வெலே சுதாவின் சகோதரி உள்ளிட்ட மூவர் போதைப் பொருளுடன் கைது!!
போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதாவின் சகோதரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.போருல்லே பகுதியில் வைத்து இவர் உள்ளிட்ட மூவர் 111 கிராம் 540 மில்லி கிராம் போதைப் பொருளுடன்...
இலங்கை வரும் ஐ.நா அதிகாரி மிரொஸ்லாவ் ஜென்கா!!
நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு அரசியல் விவகாரங்களுக்கான ஐக்கிய நாடுகளின் உதவிச் செயலாளர் நாயகம் மிரொஸ்லாவ் ஜென்கா இன்று இலங்கைக்கு வரவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் சமீபத்திய அமர்வின்போது, இலங்கை ஜனாதிபதிக்கும்...
ஜனாதிபதி நாளை அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் சந்திப்பு!!
அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெறவுள்ளது.
ஜனாதிபதி செயலகத்தில் நாளை மாலை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் அறிக்கை தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு தௌிவுபடுத்துவதே இதன்...
யாழில் 4 வயது சிறுமி துஷ்பிரயோகம் – சந்தேகநபர் கைது!!
நான்கு வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் அச்சுவேலி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 43 வயதான இவர், சுகந்திபுரம் பகுதியில் வைத்து கடந்த 18ம் திகதி சிறுமியை துஷ்பிரயோம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபரின்...
கடந்த ஒன்பது மாத காலப் பகுதியில் 2200 பேர் விபத்தினால் உயிரிழப்பு!!
2015 ஆம் ஆண்டின் முதல் 09 மாத காலப்பகுதிக்குள் 2,200 பேர் வீதி விபத்துக்களால் உயிரிழந்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு வீதி விபத்துக்களால் 36,050 பேர் காயமடைந்த நிலையில் அவர்களுள்...
சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையில் அதிகளவிலான வாக்குகளைப் பெற்ற தர்சிகா!!
தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை எப்பொழுதும் முன்வைத்தே சுவிஸ் அரசியலில் ஈடுபடுவேன் என சுவிஸ் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு அதிக வாக்குகளைப் பெற்ற தர்சிகா தெரிவித்துள்ளார்.
இவர் பாராளுமன்றத்திற்கான தகுதியை இழந்திருப்பினும் போட்டியிட்ட வெளிநாட்டவர்களுள்...
50 இலட்சம் ரூபா பெறுமதியான சிகரெட்டுக்கள் மீட்பு!!
கடுகன்னாவ பிரதேசத்தில், சட்டவிரோதமான முறையில் இறக்குமதி செய்யப்பட்டிருந்த, ஒருதொகை சிகரட்டுக்கள் பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
187,000 சிகரட்டுகளுடன் பயணித்துக் கொண்டிருந்த லொறியொன்றை இன்று மாலை கைப்பற்றியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சிகரட்டுக்களின் பெறுமதி சுமார் 50 இலட்சம்...
நாட்டில் இன்றும் மழை!!
மழையுடனான காலநிலையை இன்றும் எதிர்பார்க்கலாம் என, வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. பிற்பகல் 02.00 மணிக்கு பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை 9...
கனடா பொதுத்தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி வெற்றி : ராதிகா உட்பட ஐவர் தோல்வி!!
கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பலராலும் எதிர்பாக்கப்பட்ட மனிதவுரிமை ஆர்வலருமான ஹரி ஆனந்தசங்கரி ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் அமோக வெற்றியீட்டியுள்ளார்.
ஹரி ஆனந்தசங்கதியின் இராஜாங்க மற்றும் பண்பான அணுகுமுறைகளை அறிந்திருந்த தமிழ்க் கனேடியர்கள் உள்ளிட்ட...
16 வயது மகளை கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு சிக்கல்!!
16 வயதான தனது மகளுடன் உறவு கொண்டு அவரை கர்ப்பிணியாக்கிய தந்தை குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
புத்தளம் - மணல்குண்டுவ பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்....
மருந்து வில்லை தொண்டையில் சிக்கி சிறுமி பலி!!
மருந்து வில்லை தொண்டையில் சிக்கியதால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இச் சம்பவம் மிஹிந்தலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. திவிமினி என்ற மூன்றரை வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மருந்து வில்லை தொண்டையில் சிக்கியதை அடுத்து...
10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!!
10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 07.30 முதல் அமுலுக்கு வரும் வகையில் 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை நீடிக்கும் என தேசிய கட்ட ஆய்வு நிலையம்...















