இலங்கை செய்திகள்

பிள்ளையான் கைது!!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று இவரைக் கைதுசெய்துள்ளனர். முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை...

9 வயதுச் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!!

ஹோரன - அகுருவாதோட பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள மரமொன்றில் அவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...

பால்மா, சீனி, பருப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு??

எதிர்­வரும் சில தினங்­களில் அத்­தி­யாவ­சிய உணவுப் பொருட்கள் உள்­ள­டங்­க­லாக பொருட்கள் சில­வற்றின் விலை அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ள­தாகத் தெரியவரு­கி­றது. பால்மா, சீனி, பருப்பு, உருளைக் கிழங்கு போன்ற உணவுப் பொருட்­களின் விலை­களே அதி­க­ரிக்­கப்­ப­ட­வுள்­ளன. மேலும் சமையல் எரி­வாயு,...

வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் நடாத்திய மக்கள் கலந்துரையாடல்!!

வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் ஊடக ஊழியர்களின் தொழிற் சங்க சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்த ‘தகவல் அறியும் உரிமை யாருக்காக? எனும் தலைப்பிலான மக்கள் கலந்துரையாடல் நேற்று (சனிக்கிழமை)...

சைபர் பாதுகாப்பு வாரம்!!

இணைய பயன்பாடு மற்றும் தகவல் பாதுகாப்பு சம்பந்தமாக மக்களை அறிவூட்டும் விதமாக சைபர் பாதுகாப்பு வாரம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் முதலாம் வாரத்தில் இந்த...

இலங்கைக்கு 6வது இடம்!!

ஊடகவியலாளர்களின் படுகொலை சம்பவங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடிக் கண்டுபிடித்து தண்டிக்கப்படாத நாடுகள் பட்டியலில் இலங்கை 6-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இலங்கை 4-வது இடத்தில் இருந்தது. ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் அறிக்கையில் இந்த...

காலியில் இறப்பர் தொழிற்சாலையில் தீ

காலியில் இறப்பர் பொருட்கள் தயாரிப்பு ​செய்யும் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவியுள்ளது. தொழிற்சாலையின் பொருட்கள் களஞ்சியசாலை ஒன்றில் தீப்பற்றியுள்ளதாகவும் காலி தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தீப்பரவலினால்...

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பொதுமக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்!!

சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 என்ற தெலைபேசி இலக்கத்திற்கு தேவையற்ற விடயங்கள் சம்பந்தமான அழைப்புக்களே அதிகம் கிடைப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. 1929 தெலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கக் கூடிய அழைப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும், எனினும்...

சிறுமியை கட்டியணைத்து முத்தமிட்ட பிக்குவிற்கு விளக்கமறியல்!!

புத்த பிக்கு ஒருவர் பதி­னொரு வயது நிரம்­பிய சிறு­மியை கட்­டி­ய­ணைத்து முத்­த­மிட்­டமை தொடர்­பான வழக்கில் சம்­பந்­தப்­பட்ட புத்த பிக்­குவை எதிர்­வரும் 20 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்க உத்­த­ர­வி­டப்­பட்­டுள்­ளது. தெகி­யத்த கண்­டிய நீதிவான்...

73 அகதிகள் நாடு திரும்பினர்!!

இந்­தி­யாவின் தமி­ழ­கத்தில் தங்­கி­யுள்ள இலங்கை அக­தி­களில் 73 பேர் நேற்று நாடு திரும்­பி­யுள்­ளனர். ஐக்­கிய நாடுகள் அக­திகள் உயர்ஸ்­தா­னி­க­ரா­ல­யத்தின் அனு­ச­ர­ணை­யு­ட­னேயே இந்த 73 பேரும் நாடு திரும்­பி­யுள்­ளனர். நாங்கள் 1990 ஆம் ஆண்டு வவு­னி­யா­வி­லி­ருந்து...

மீனவர் பிரச்சினையை தீர்க்க முத்தரப்பு அணுகுமுறை அவசியம்- சம்பந்தன்!!

இலங்கை – இந்­திய மீனவர் பிரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு அர­சாங்கம் டில்­லி­யுடன் மட்டும் பேச்­சு­வார்த்தை­ நடத்­தாது தமிழ்­நாட்டு முத­ல­மைச்­ச­ரு­டனும் பேச்­சு­வார்த்­தை­ நடத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன்...

நாடாளுமன்றத்தில் தனியறை கோரும் மஹிந்த!!

நாடாளுமன்றத்தில் தனக்கு தனியான அலுவலக அறை ஒன்றை ஒதுக்கி தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம்...

மேலும் இரண்டு சிறுமிகள் துஷ்பரயோகம் – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!!

13 வயதுடைய இரு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முந்தலம் அங்குணுவில பிரதேசத்தில் வசிக்கக் கூடிய ஒரு சிறுமி தனது...

மட்டக்களப்பு மாநகர சபைக்கு தேசிய விருது!!

2015 ஆம் ஆண்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நடாத்தப்பட்ட தேசிய பசுமை விருது போட்டியில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு தேசிய மட்டத்தில் விருது கிடைந்துள்ளது. இவ்விருதானது கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் ஜனாதிபதி...

கொழும்பில் விசேட போக்குவரத்து முறை!!

கொழும்பில் ஏற்படும் அதிக வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக விஷேட போக்குவரத்து முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரவு தெரிவித்துள்ளது. இதற்கமைய பாராளுமன்ற வீதியின் வெலிக்கடை சந்தியில் இருந்து ஹோர்டன் சுற்றுவட்டம் வரையான பகுதி...

தமிழ் கட்சிகளுடன் பேச்சுக்கள் ஆரம்பம்!!

இலங்கை அர­சாங்கம் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வொன்றை காணும் நோக்கில் உத்­தி­யோ­க­ பற்­றற்ற பேச்­சு­வார்த்­தை­களை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பு­டனும், ஏனைய தமிழ் கட்­சி­க­ளு­டனும் ஏற்­க­னவே ஆரம்­பித்­துள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். அர­சாங்­கத்தின் அர­சியல் நோக்­க­மாக...