இலங்கை செய்திகள்

பஸ்ஸினுள் வைத்து மாணவியிடம் ஆணுறுப்பை காட்டிய நபர் : பொது மக்களால் நையப்புடைப்பு!!

ஓடும் பஸ்ஸினுள் வைத்து தனது ஆணுறுப்பை பாடசாலை மாணவிக்கு காட்டிய நபரை பஸ்ஸினுள் இருந்தவர்கள் நையப்புடைத்த சம்பவம் குளியாபிட்டி பிரதான பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது. 14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது தாயுடன்...

வித்தியா கொலை சந்தேகநபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவில் வைத்து விசாரிக்க உத்தரவு!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சந்தேகநபர்கள் 9 பேரை 30 நாட்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவில் வைத்து விசாரணை செய்ய ஊர்வாகற்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குறித்த வழக்கு இன்று (15.06) விசாரணைக்கு வந்தபோது...

வித்தியா கொலைவழக்கு : நீதிமன்றில் தாய் மற்றும் அண்ணன் மயங்கி விழுந்தனர்!!(படங்கள்)

யாழ்.ஊர்காவல்துறை நீதிமன்றில் தற்போது நடைபெற்றுவரும் வித்தியா கொலை வழக்கு விசாரணையில் சாட்சியமளித்த அவரது தாயார் சரஸ்வதி சுகயீனம் காரணமாக நீதிமன்றத்திற்குள் மயங்கி விழுந்துள்ளார். தற்போது மிகவும் பரபரப்பாக மிக நீண்டநேரமாக நடைபெற்ற வித்தியா கொலை...

கடற்கரையில் இரு பெண்களுடன் ஆண் ஒருவர் உல்லாசம் : மூவரும் கைது!!

அக்கரைப்பற்று பதுர்நகர் கடற்கரைப் பிரதேசத்தில் இரு பெண்களுடன் உல்லாசமாக இருந்த நபரும் குறித்த பெண்களும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் குறித்த நபர்கள் உல்லாசமாக இருப்பதற்கு பயன்படுத்திய...

மேர்ஸ் வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுக்க நடவடிக்கை!!

மத்திய கிழக்கு நாடுகளிலும் தென்கொரியாவிலும் பரவிவரும் மேர்ஸ் வைரஸ் தொற்று இலங்கையில் பரவுவதனைத் தடுக்க விசேட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வருகை தரும் நோயாளர்களை அடையாளம்...

கட்டுநாயக்க விமானநிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது உலகின் மிகப்பெரிய விமானம்!!

உலகின் பெரிய விமானமான A- 380 ரக விமானம் 300 பயணிகளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக இன்று முற்பகல் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் பயணித்த பயணியொருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து குறித்த விமானம்...

இலங்கையில் 107,000 சிறுவர் தொழிலாளிகள்!!

இலங்கையில் சுமார் 107,000 சிறுவர் தொழிலாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த தகவல் வெளியானதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நட்டாஸா பாலேந்திரா தெரிவித்துள்ளார். இந்தநிலையில் சிறுவர்...

யாழில் தேவாலயத்திற்குச் செல்வதாக கூறிச் சென்ற யுவதி மாயம்!!

தேவாலயத்திற்கு செல்வதாக சென்ற யுவதி ஒருவரை காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சுன்னாகம் கிழக்கை சேர்ந்த உ.ஸ்டெல்லா (20) எனும் யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார். சுன்னாகம் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு...

ரயிலில் மோதி திருமணமாகாத காதல் ஜோடி பரிதாபமாக பலி!!

மூடி வைக்கப்பட்டிருந்த ரயில் கடவையை துவிச்சக்கர வண்டி மூலம் கடக்க முயன்ற ஜோடியொன்று ரயிலில் மோதி பலியாகியுள்ளது. சிலாபம் - கொழும்பு வீதியின் மெரவல ரயில் கடவையில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. சட்டரீதியாக திருமணம் செய்துகொள்ளாத 60...

54 நாட்களுக்குப் பின் விடுதலை பெறுகிறார் பசில் ராஜபக்ஷ!!

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு சுமார் ஒரு மாத காலத்திற்கு மேல் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். பசில் ராஜபக்ஷவுடன் சேர்த்து கைது...

சவால்களை வெற்றிகொண்டு முன்னேறும் முன்னாள் போராளி!!

இலங்கையின் யுத்தத்தில் உடல் அங்கங்களை இழந்துள்ள பலர் மாற்றுத் திறனாளிகளாக வாழ்க்கையில் பெரும் சவால்களை எதிர்நோக்கி வருகின்றனர். அவர்களில் வெற்றிச்செல்வியும் ஒருவர். தன்னம்பிக்கையும் முயற்சியும் மிக்கவராகத் திகழ்கின்றார். மன்னார் மாவட்டம் அடம்பனைச் சேர்ந்த வெற்றிச்செல்வி இப்போது...

வவுனியாவில் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கான பட்டதாரிகள் மன்றத்தினால் அடையாளபடுத்தபட்டுள்ள கிராம அபிவிருத்தி வேலைத்திட்டம் விரைவில் முன்னெடுக்கப்படும்!அமைச்சர் ரிசாட் அறிவிப்பு!(படங்கள்...

வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கத்தின் அபிவிருத்தி நிகழ்ச்சி திட்டத்திற்கான பட்டதாரிகள் மன்றம் (GRADUATES FOUNDATION FOR DEVELOPMENT PROGRAM)கௌரவ அமைச்சர் ரிஷாத் பதியுதீன் (கைத்தொழில் வாணிப அமைச்சு) அவர்களின் கீழ் வவுனியா மாவட்டத்தில்...

சிறுவனை முத்தமிட்ட இலங்கையருக்கு சிக்கல்!!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் ஜுமேரா கடற்கரைப் பகுதியில் மூன்று வயது சிறுவனை முறைகேடான முறையில் முத்தமிட்ட குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் வழக்கு விசாரணைகளை எதிர்கொண்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதமளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு...

நான் நிரபராதி, குற்றம் இழைக்கவில்லை : நாமல் ராஜபக்ஷ!!

அகுணகொலபெலெஸ்ஸ தண்ணீர் போத்தல் வழக்கு மற்றும் டி.பி.உபுல் வெளியிட்ட கருத்து ஆகிய விடயங்கள் குறித்து, இரகசிய பொலிஸாரால் இன்று தன்னிடம் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டதாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரும்...

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கான சில சட்டங்கள் இன்றுமுதல் நடைமுறையில்!!

மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கான சில சட்டங்கள் இன்றுமுதல் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்லும் மோட்டார் சைக்கிள் விபத்துக்களை கருத்திற்கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி...

237 பாராளுமன்ற ஆசனங்களுடனான 20வது திருத்தச் சட்டத்திற்கு அனுமதி!!

237 ஆசனங்களுடனான தேர்தல் முறை மாற்றம் குறித்த 20வது திருத்தச் சட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது என, நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று காலை இடம்பெற்ற அமைச்சரவை...