கிணற்றில் இருந்து நீர் நிரம்பி வழியும் அற்புதக் காட்சி!!(காணொளி)
இலங்கை மற்றும் இந்தியாவின் தென் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்துவருகிறது.இதன் காரணமாக ஆறு, குளம், ஏரி ஆகியவைகள் நிரம்பி வழிந்து ஓடுகின்றன.
இலங்கையின் வடக்கு பகுதியில் பெய்துவரும் தொடர் மழை...
2016 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை!!
எதிர்வரும் 2016 ஆம் ஆண்டுக்கான பாடசாலை தவணை அட்டவணை, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான தவணை அட்டவணை வருமாறு..
1ஆம் தவணை : ஜனவரி 04 – ஏப்ரல் 08
2ஆம் தவணை...
தமிழ் அரசியல் கைதிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக முடித்துக் கொண்டனர்!!
இலங்கை அரசாங்கத்தின் புனர்வாழ்வு மற்றும் துரித விடுதலை திட்டத்துக்கு தமிழ் அரசியல் கைதிகள் இணக்கம் வெளியிட்டுள்ளனர்.
இதன்அடிப்படையில் கடந்த 9 நாட்களாக தாம் மேற்கொண்டு வந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக விலக்கிக்...
உயர்தரப் பரீட்சை முடிவுகள் இந்த மாதம் வெளியிடப்படும் : பரீட்சைத் திணைக்களம்!!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாதம் 27ஆம் திகதி வெளியிடப்படும் என இலங்கை பரீட்சை திணைக்களம் அறிவித்துள்ளது.
கடந்த ஓகஸ்ட் மாதம் 4 ஆம் திகதி முதல் 29 ஆம்...
சிறுமியை மிரட்டி துஷ்பிரயோகம் செய்து தாயாக்கிய சித்தப்பா கைது!!
17 வயதான சிறுமியை மிரட்டி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி அவரைத் தாயாக்கிய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிலாபம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரபேபிடிய பகுதியைச் சேர்ந்த 48 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, சந்தேகநபர் அச்...
வீட்டுடன் சேர்த்து மனைவியையும் எரிக்க முற்பட்டவர் விளக்கமறியலில்!!
திருகோணமலையில் தனது வீட்டுடன் சேர்த்து மனைவியையும் மண்ணென்ணை ஊற்றி எரிக்க முயற்சித்த சந்தேகநபரொருவர் இம் மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபயபுர பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மனைவியுடன்...
மரக்கறி, மிளகாய், சீனி மற்றும் அரிசியின் விலை அதிகளவில் உயர்வு!!
மரக்கறி, மிளகாய், சீனி மற்றும் அரசியின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பினால் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
பச்சை மிளகாயின் விலை கிலோ ஒன்று ஆயிரம் ரூபாவிற்கு...
மன்னார், காங்கேசன்துறை, முல்லைத்தீவு பகுதிகளின் பலத்த காற்று வீசும்!!
வங்காளவிரிகுடாப் பகுதியில் நேற்றய தினம் திருகோணமலைக்கு அருகில் காணப்பட்ட தாழமுக்கமானது, தற்போது அதன் வலு குறைவடைந்து இலங்கையை விட்டு அப்பால் நகர்ந் செல்வதாக வளிமணிடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தின் அதிகாரி க.சூரியகுமாரன்...
வெள்ளத்தினால் வீட்டிற்குள் வந்த முதலை!!
யாழ்ப்பாணத்தில் வெள்ளப் பெருக்குக் காரணமாக முதலை ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது.
வடக்கு, கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக யாழ். தென்மராட்சி இராமவில் பகுதியில் முதலையொன்று...
வடமாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் நாளை விடுமுறை!!
வவுனியா உள்ளிட்ட வடமாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் நாளை (17.11.2015) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் R.ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.
வடமாகாணத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழைகாரணமாக நாளை (17.11.2015) வடமாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை...
இசை நிகழ்ச்சியின் போது ஒருவர் அடித்துக் கொலை!!
அவிசாவளை பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை சீதாவக பகுதி மைதானம் ஒன்றில் வைத்தே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது...
முல்லைத்தீவில் தொடர்ச்சியான மழையினால் 840 குடும்பங்கள் பாதிப்பு
முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை 840 குடும்பங்களைச் சேர்ந்த 2000ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் இன்று தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன்,...
நாட்டில் பெய்து வரும் கனமழையால் வடக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்வு!
நாட்டில் பெய்து வரும் கனமழைக் காரணமாக வடக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா உட்பட பல பிரதேசங்களில் கடந்த சில நாட்களான கனமழைப் பெய்து...
இலங்கைப் பணிப்பெண் குவைத்தில் மர்மமாக முறையில் கொலை!!
குவைத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்ணொருவரின் பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று நடாத்தப்பட்டுள்ளன.
இதன்படி, இது கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
இந்த பெண்ணில் இரண்டு கைகளும்...
மழை தொடரலாம் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!
காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் இருக்குமாறு...
முகநூல் தொடர்பில் ஜனாதிபதி எச்சரிக்கை!!
தனிப்பட்டவர்களை தாக்கும் வகையிலும் அதிக சுதந்திரத்தின் அடிப்படையிலும் முகநூலை பயன்படுத்த வேண்டாம் என்று முகநூல் பயன்பாட்டாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று உரையாற்றிய அவர், சில...
















