இலங்கை செய்திகள்

31 தமிழ் அரசியல் கைதிகளை நாளை விடுதலை செய்ய தீர்மானம்!!

சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 31 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

மன்னார் நகர் பகுதியில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரிப்பு : மக்கள் விசனம்!!

மன்னாரில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளளோடு, மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கழுதைகள் வேகமாக ஓடித்திரிவதினால் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் அதிகமான கழுதைகள் காணப்படுகின்றது. குறித்த...

அனைத்து வீடுகளிலும் மஞ்சள் கொடி ஏற்றுமாறு அரசாங்கம் கோரிக்கை!!

அனைத்து வீடுகளிலும் மஞ்சள் கொடி ஏற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. காலம் சென்ற மாதுலுவாவே சோபித தேரருக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சோபித தேரரின் பூதவுடல் ஜயரட்ன மலர்ச்...

நாடு பூராகவும் உள்ள மதுபானசாலைகளுக்கு பூட்டு!!

நாடு பூராகவும் உள்ள மதுபானசாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் எதிர்வரும் 12ம் திகதி மூடப்படும் என்று அரசாங்க ஊடப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார். அதேநேரம் அன்றைய தினம் கொழும்பில் உள்ள அனைத்து...

ஹற்றனில் இரண்டு பஸ்கள் நேர்க்கு நேர் மோதி விபத்து – 9 பேர் காயம்!(படங்கள்)

ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 09.11.2015 அன்று பிற்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது பேர் படுங்காயங்களுடன் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர். இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, ஹற்றனிலிருந்து...

வடக்கு – கிழக்கில் மோசமான காலநிலை : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!!

நாட்டின் வடக்கு, கிழக்குக் கடல் பகுதிகளில் கடும் கடல் கொந்தளிப்பு அபாயம் நீடிப்பதனால் மீனவர்களை கடலுக்குச் செல்லவேண்டாம் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்குத் திசையில் 300 கிலோமீற்றருக்கு...

தாய்லாந்தில் இடம்பெற்ற ஒலிம்பியா போட்டியில் மட்டக்களப்பு மாணவன் சாதனை!!

2015ம் ஆண்டுக்கான சர்வதேச கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியா போட்டி கடந்த வாரம் தாய்லாந்து நாட்டில் இடம்பெற்றது. இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளில் தரம் 06 தொடக்கம் 08 வரையான...

தந்தையுடன் இறுதிப் பயணம் சென்ற 06 வயது சிறுமி!!

பாணந்துறை பழைய காலி வீதியில், பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி பயணித்த பாதையிலேயே மீண்டும் வண்டியை திருப்புவதற்கு முற்பட்ட வேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

திலக் மாரப்பன அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்!!

சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார். தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் பாராளுமன்ற உறுப்பினர்...

நீச்சல் தடாகத்தில் விழுந்து சிறுவன் பலி!!

பிலியந்தலை - தம்பே வீதி, சுவாரப்பொல பகுதியில் வீடொன்றில் உள்ள நீச்சல் தடாகத்தில் விழுந்து சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 5 வயதுடைய சமிந்துல் லக்ஷான் என்ற சிறுவனனே உயிரிழந்துள்ளார். பொலிஸார்...

12ம் திகதி தேசிய துக்க தினம்!!

நவம்பர் 12ம் திகதி தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. மறைந்த கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதியும் சமூக நிதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவ சோபித்த தேரரின் இறுதிக் கிரியைகள் அன்றைய தினம் நடைபெறவுள்ளமையை...

காட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியரின் சடலம்!!

மட்டக்களப்பு - ஐயங்கேணி காட்டுப் பகுதிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியர் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செங்கலடி - ரமேஸ்புரத்தை சேர்ந்த ஆசிரியரான அழகையா அச்சுதன் (41) என்பவரே இவ்வாறு...

இராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை!!

அம்பாறை - கோன்டுவடவான இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் தற்கொலை...

நல்லாட்சியிற்கு வித்திட்ட மாதுலுவாவே சோபித தேரர் காலமானார்!!

கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் காலமானார். உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை இன்று அதிகாலை காலமானதாக கோட்டே ஸ்ரீ...

வரலாற்றிலேயே கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு இம்முறையே அதிக பரீட்சார்த்திகள்!!

வரலாற்றிலேயே கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு இம்முறையே அதிக பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை ஆறு இலட்சத்து 64, 537 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு, கடந்த வருடம் ஐந்து இலட்சத்து 70,409...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவில் சாத்தியமாக்கப்படல் வேண்டும்!டக்ளஸ் தேவானந்தா!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவில் சாத்தியமாக்கப்படல் வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம்,...