தேசிய அரசின் முதலாவது வரவு செலவுத்திட்டம் இன்று!!
நல்லாட்சி அரசாங்கத்தின் 2016 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.நாட்டு மக்களின் பாரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கின்ற இவ்வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை...
ஆறு மாதங்களில் நிறைவேற்று அதிகாரத்துடன் பாராளுமன்றம்!!
அடுத்த ஆறுமாத காலத்தினுள் நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பாராளுமன்ற முறைமையை அமுல்படுத்திவிட முடியும்.அதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை முழுமையாக நீக்குதல் மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் ஆகியவற்றுக்கான அரசியலமைப்பு...
காணாமல்போயிருந்த சிறுமி குழந்தையொன்றுக்கு தாயானார்- 45 வயதுடைய தந்தை கைது!!
எட்டு மாதங்களுக்கு முன்னர் தனது வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த இளம் வயது சிறுமி ஒருத்தி சில தினங்களுக்கு முன்னர் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் குழந்தை ஒன்றைப் பிரசவித்துள்ளார். இந்நிலையில் அந்தக் குழந்தையின் தந்தை என...
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 தினங்கள் மின்வெட்டு!!
இலங்கை மின்சார சபையின் திருத்தப்பணிகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதல் மூன்று தினங்கள் 9 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப் படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மின்அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.
இன்று 19.11.2015ஆம் திகதி திருமலை...
மக்களின் வாழ்க்கைச்சுமையை குறைக்கும் வகையில் வரவு செலவுத்திட்டம் அமையும்!!
தேசிய அரசாங்கத்தின் கீழ் நாளைய தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு – செலவுத் திட்டத்தில் மக்களுக்கு தேவையான பத்து அத்தியாவசியப் பொருட்களுக்கான சலுகைகள் உள்ளடங்கலாக மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் திட்டங்கள் முன்வைக்கப்படும்...
தோட்டத்தொழிலாளர்களுக்கு 3500 ரூபா கொடுப்பனவிற்கு அமைச்சரவை அனுமதி!!
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 3500 ரூபா கொடுப்பனவு வழங்குவது தொடர்பில் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின்போதே இந்த அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக...
இலங்கை பெண்ணை கற்களால் தாக்கி கொலை செய்யுமாறு சவுதி நீதிமன்றம் உத்தரவு!!
பிறிதொரு ஆணுடன் தொடர்பு வைத்திருந்ததார் என்ற குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ள இலங்கையை சேர்ந்த வீட்டுப் பணிப்பெண்ணை கற்களால் அடித்து கொலை செய்யுமாறு சவுதி அரேபிய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக அங்குள்ள இலங்கை தூதுரகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கொழும்பு...
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இரத்து- அமைச்சரவை அங்கீகாரம்!!
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இரத்து செய்து புதிய தேர்தல் முறையை அமுல் படுத்துவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரபால சிறிசேனவினால் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
பொருத்தமற்ற குளிர்நிலையில் கொண்டுசெல்லப்பட்ட யோகட் அழிப்பு!!
பொருத்தமற்ற குளிரூட்டப்பட்ட நிலையில் யோகட் மற்றும் தயிர் தொகை ஒன்றை கொண்டு சென்றதாக குற்றத்தை ஒப்புக்கொண்ட வியாபாரி ஒருவருக்கு ரூபா 12 ஆயிரம்தண்ட பணம் செலுத்தும்படி ஹட்டன் மாவட்ட நீதிமன்ற நீதவான் பிரசாத்...
விறகு வெட்டிக் கொண்டிருந்த பாட்டியின் அருகில் சென்ற குழந்தை பரிதாபமாக பலி!!
மஹியங்கன - தியகோமல பிரதேசத்தில் கோடரி தலையில் பட்டதில் ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது. தனது பாட்டி விறகு வெட்டிக் கொண்டிருந்த போது குறித்த குழந்தை அந்தப் பக்கம் சென்றுள்ளது.
இதன்போது குழந்தையின் தலையில்...
டுபாயிலிருந்து சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்கள் மீட்பு!!
டுபாயிலிருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட ஒரு தொகை சிகரெட்டுக்களை சுங்க அதிகாரிகள் கிராண்ட்பாஸ் பகுதியில் வைத்து கைப்பற்றியுள்ளனர்.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி 35 கோடி ரூபா என சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.சந்தேகத்திற்கிடமான...
பலர் வௌியேறியது ஜாதி, மத பேதங்களாலேயே: மீள தாயகம் திரும்புமாறு பிரதமர் அழைப்பு!!
ஜாதி, மத பேதமற்ற இலங்கையை உருவாக்குவது தொடர்பில் நாட்டுக்கு வௌியே உள்ள பலர் தற்போது இணைந்துள்ளதாகவும் அதேபோல் பிற நாடுகளிலுள்ள பலரும் தற்போது தாங்கள் இலங்கையர் என துணிவுடன் சொல்லக் கூடிய வரம்...
மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம்!!
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதே இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் முக்கிய நோக்கம் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
மக்கள் வரவு செலவுத் திட்டத்தின் மூலம் நாட்டிலுள்ள அனைத்து மக்களுக்கும் உதவ...
உளவியல் உளவளத்துணையின் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த மாணவர்கள்!!
சமூக சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினூடாக(NISD) 'உளவியல் உளவளத்துணையின்' டிப்ளோமா பாடநெறியை பூர்த்தி செய்த ஒரு தொகுதி மாணவர்கள், இன்று தமது களப் பயிற்சிக்காக தயார்ப்படுத்தப்பட்டு வெளியிறக்கப்பட்டார்கள்.
இந்நிகழ்வு...
மூன்றாம் தவணை விடுமுறைக்காக 4ம் திகதி மூடப்படும் அரச பாடசாலைகள்!!
நாட்டிலுள்ள அனைத்து அரச பாடசாலைகளும் மூன்றாம் தவணை விடுமுறைக்காக எதிர்வரும் டிசெம்பர் மாதம் 4ஆம் திகதி மூடப்படவுள்ளதாக கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4...
திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவிற்கு தாரைவார்க்கும் அரசாங்கம் : பேராசிரியர் திஸ்ஸ விதாரண!!
திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்காவுக்கு தாரைவார்த்து அங்கு அமெரிக்க படை முகாம்களை அமைப்பதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இது நாட் டின் தேசிய பாதுகாப்பிற்கும் தெற்காசி யாவுக்கும் பாதுகாப்பு அச்சுறுத்தலாகும் என முன்னாள் அமைச்சரும்...
















