போதைப்பொருளுக்கெதிராக மரணதண்டனை ஆயுள்தண்டனை!வழங்கப்படும்-நீதிவான் இளஞ்செழியன் அறிவிப்பு!
ஹெரோயின், அபின், மோபின் போன்ற போதைப் பொருட்களை உடைமையில் வைத்திருந்தார் மற்றும் அதனை விற்பனை செய்தார் என குற்றவாளியாகக் காணப்படுபவர் யாராக இருந்தாலும், அவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்படும்...
சனத் ஜயசூரிய உட்பட நால்வர் பிரதி அமைச்சர்களாக பதவிப் பிரமாணம்!!
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் பிரதி அமைச்சர்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்துகொண்டுள்ளனர்.
சனத் ஜயசூரிய, எரிக் வீரவர்தன, விஜய தஹநாயக்க மற்றும் திலங்க சுமதிபால ஆகியோரே...
யானையின் தாக்குதலுக்குள்ளாகி ஒருவர் உயிரிழப்பு!!(படங்கள்)
மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தாந்தாமலை பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை யானையின் தாக்குதலுக்குள்ளாகி நெல்லிக்காடு பகுதியை சேர்ந்த ச.இராஜதுரை (60) என்பவர் உயிரிழந்துள்ளார்.
இவர் வீட்டிலிருந்து இயற்கைக்கடன் கழிப்பதற்காக வெளியில் சென்ற போதே,...
5 உள்ளாடைகளை அணிந்து அதற்குள் 10 கிலோகிராம் தங்கக் கட்டிகளைக் கடத்திய பெண் கைது!!
ஐந்து உள்ளாடைகளை அணிந்துகொண்டு டுபாயிலிருந்து வந்த இலங்கை பிரஜையொருவரை கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் சுங்கப்பிரிவு அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர்.
அவர், தனது உள்ளாடைகளில் 5 கோடி ரூபாய் பெறுமதியான 10கிலோகிராம் தங்க பிஸ்கட்டுகளை...
இனி தரம் ஒன்றிற்கு இனி 35 மாணவர்கள் மாத்திரமே!!
பாடசாலைகளில் முதலாம் தரத்திற்கு மாணவர்களை இணைக்கும் போது எண்ணிக்கையில் மட்டுப்பாடு இருக்க வேண்டும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அதன்படி, அடுத்த வருடம் தொடக்கம் முதலாம் தரத்திற்கு ஆகக்கூடியது 35 மாணவர்களே இருக்க வேண்டும்...
வித்தியா கொலை : பிரதான சந்தேக நபர் கைது : தடுப்புக் காவலில் வைத்து விசாரணை!!
யாழ். ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவின் புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த பாடசாலை மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் 10 ஆவது சந்தேக நபரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம்...
காதலியை கத்தியால் குத்திய காதலன் தலைமறைவு!!
16 வயதுடைய தனது காதலிக்கு கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்ற காதலனைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர்.
கத்திக்குத்துக்கு இலக்காகி சிகிச்சைக்காக புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள யுவதியின் வைலது கையில்...
மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய தந்தை கைது!!
11 வயதுடைய தனது மகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சொல்லப்படும் தந்தை ஒருவரைக் கைது செய்துள்ளதாக வண்ணாத்திவில்லு பொலிஸார் தெரிவித்தனர்.
வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சிறுமியின் தாய்க்கும் தந்தைக்கும் இடையில் ஏற்பட்ட குடும்பத் தகராறு காரணமாக...
மன்னார் ஆயர் குணமடைய வேண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் சிறப்பு வழிபாடுகள்!!(படங்கள்)
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் பூரண குணமடைய வேண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் இன்றைய தினம் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டுள்ளது.
நோய்வாய்ப்பட்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் மன்னார் ஆயர் பூரண குணமடைந்து, தமிழ் மக்களுக்காக தொடர்ந்து பேசவேண்டியே...
யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் : 15 மாணவர்கள் விடுதலை!!
யாழ். நீதிமன்றத்தின் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 15 பாடசாலை மாணவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
புங்குடுதீவு மாணவி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 47...
யாழ். ரயில் விபத்தில் ஒருவர் பலி!!(படங்கள்)
இன்று செவ்வாய்க்கிழமை காலை கோண்டாவில் நந்தாவில் அம்மன் கோவில் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இச் சம்பவத்தில் அதே இடத்தைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் வயது 55 என்பவரே ஸ்தலத்திலேயே உயிரிழந்தவராவார். இன்றைய...
வவுனியா அரச அதிபரை உடனடியாக மாற்றுங்கள் : வடமாகாண சபையில் உறுப்பினர்கள் ஏகமனதாக ஆட்சேபம்!!
வவுனியா மாவட்ட அரச அதிபரை உடனடியாக மாற்ற வேண்டும் என வலியுறுத்தி வடக்கு மாகாண அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களும் ஏகமனதாக ஆட்சேபம் வெளியிட்டுள்ளனர்.
வடக்குமாகாண சபையின் 30 ஆவது அமர்வு இன்று காலை 9.30...
மனைவியை அடித்து துன்புறுத்திய கணவனை கடித்துக்குதறிய நாய் : 35 காயங்கள் : 21 தையல்கள்!!
கணவரால், மனைவி அடித்து துன்புறுத்தப்பட்டதைப் பார்த்து கொண்டிருந்த வளர் ப்பு நாய் ஒன்று குறித்த நபர் மீது ஆவேசமாகப் பாய்ந்து கடித்து குதறிய சம்பவம் ஒன்று கம்பளையில் இடம்பெற்றுள்ளது.
வளர்ப்பு நாயின் கடிக்கு உள்ளான...
யாழ், நீதிமன்ற தாக்குதல் சந்தேகநபர்கள் 33 பேருக்கு பிணை : இந்திய பிரஜை விடுதலை!!(படங்கள்)
யாழ், நீதிமன்ற கட்டிடத்தின் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 33 பேர் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது சந்தேகநபர்கள் கடும் எச்சரிக்கையின்...
யாழில் ஆணொருவருடன் ஓரின உறவில் ஈடுபட்டு பணம் கேட்டு மிரட்டிய இளைஞர்கள் கைது!!
யாழில் ஆணொருவருடன் தகாத உறவு கொண்டதுடன் அதனை வீடியோ எடுத்து மிரட்டிய இரு இளைஞர்களை பொலிசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குருநகர் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவரை கடந்த சில...
14 வயதான புதல்வியை விற்ற தாய் கைது!!
களுத்துறை - மீகஹதென்ன பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் 14 வயதான தனது புதல்வியை பணத்திற்கான விற்ற சம்பவம் தொடர்பில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தனது புதல்வியை...
















