35 ஆயிரம் பேருக்கு தேநீர் வழங்கி கின்னஸ் சாதனை!!
இலங்கை சுற்றுலா சபை, இலங்கை தேயிலை சபை மற்றும் இலங்கை விமான சேவை ஆகியன இணைந்து தோட்டத் தொழிலாளர்கள் மூலம் புதிய கின்னஸ் சாதனை பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளனர்.
நுவரெலியா பீட்ரு தோட்டத்தில் 500...
அமைச்சரவை பகிர்வு இறுதிப் பட்டியல் தயார்!!
அமைக்கப்படவுள்ள தேசிய அரசாங்கத்தில் அமைச்சுப் பதவிகளை பகிர்ந்துகொள்வது தொடர்பில் ஐக்கிய தேசி யக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குமிடையில் முழுமையான இணக்கப்பாடு எட்டப்பட்டுவிட்டது.
அந்த வகையில் பாராளுமன் றம் கூடிய பின்னர் புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை...
திருமண வீட்டிற்கு சென்ற பஸ் விபத்து :10 பேர் காயம்!!(படங்கள்)
ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தின் பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை - நுவரெலியா பிரதான வீதியில் பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்விபத்து 29.08.2015 அன்று சனிக்கிழமை...
வெளிநாடுகளில் துன்பப்பட்ட 56 இலங்கை பெண்கள் நாடு திரும்பினர்!!
வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்குச் சென்று அங்கு பல துன்பங்களை அனுபவித்து வந்த பெண்கள் சிலர் இன்று நாடு திரும்பினர்.
இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.230 என்ற விமானத்தில் இன்று காலை 06.10 அளவில்...
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விரைவில் இலங்கை வருகை!
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அடுத்த மாதம் 14ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக, செயிட்...
ஶ்ரீலசு கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகிறது!!
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் விஷேட கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக்கூட்டம் இடம்பெறவுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினர்கள் சிலர்...
இம்மாதம் 30ம் திகதி சர்வதேச காணாமல் போனோர் தினம்!!
காணாமல் போனவர்களின் சர்வதேச தினம் இம்மாதம் 30ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான ஊடக அறிக்கை ஒன்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கொழும்பு கிளையினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
யுத்தம் காரணமாகவோ...
ஐ.நா. அறிக்கை வெளிவந்த பின்னரே அமெரிக்கா இலங்கை ஆதரவு பிரேரணையை சமர்ப்பிக்கும்!!
இலங்கையில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ. நா. மனித உரிமை அலுவலகத்தினால் நடத்தப்பட்டுள்ள விசாரணையின் அறிக்கை வெளிவந்த பின்னரே இலங்கைக்கு ஆதரவு தெரிவிப்பதற்கான பிரேரணையை அமெரிக்கா மனித உரிமை...
எதிர்க்கட்சிகளை முடக்கும் சதியே தேசிய அரசாங்கம் : விமல் வீரவன்ச!!
இலங்கை அரசியலில் எதிர்க்கட்சிகளை முடக்கும் சதி நடவடி க்கையாகவே தேசிய அரசாங்கம் அமைக்கப்படுவதாக முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குற்றம் சாட்டியுள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இந்தக் குற்றச்சாட்டை...
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றம் சர்வதேசத்தின் நம்பிக்கையை வென்றெடுக்கும் வகையில் அமைந்துள்ளது!!
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றமானது சர்வதேசத்தின் நம்பிக்கையினை வென்றெடுக்கக் கூடியதாக அமைந்துள்ளது. எனினும் செப்டெம்பரில் வெளிவரவிருக்கும் ஐ.நா.வின் விசாரணை அறிக்கை எவ்வாறானதாக அமையும் என்பதை எம்மால் கணிப்பிட்டுக் கூற முடியாது. ஆயினும் கடுமையான...
தமிழ் மக்களுக்கு அநீதி ஏற்படாது : ரவி கருணாநாயக்க!!
இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக்குற்றங்கள் தொடர்பில் அமெரிக்காவின் அணுகுமுறையில் ஏற்பட் டுள்ள மாற்றத்தால் தமிழர்களுக்கு எந்தவொரு அநீதியும் ஏற்படாது.
புதிய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வையுங்கள் என முன்னாள் நிதி அமைச்சரும் கொழும்பு மாவட்ட...
தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று!!(படங்கள்)
வரலாற்று பிரசித்தி பெற்ற தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
இன்று அதிகாலை ஆரம்பமான விஷேட பூஜை வழிபாடுகளை அடுத்து காலை 8 மணிக்கு வசந்த மண்டப...
சமூகவியல் ஆய்வாளர் சாந்தி சச்சிதானந்தம் காலமானார்!!
இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் விமர்சகரும், சமூகவியல் ஆய்வாளரும், பெண்ணியல்வாதியுமான சாந்தி சச்சிதானந்தம் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை காலமானார்.
நீண்டகாலமாக சுகயீனமடைந்திருந்த நிலையிலும், சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டியதுடன் சமகால அரசியல் நிலைமைகளையும்...
ஐ.நா அமர்வில் இலங்கைக்கு சார்பாக அமெரிக்கா!!
அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கை சார்பான பிரேரணை ஒன்றை ஆதரிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
போர்க் குற்றங்கள் குறித்து இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே...
தேசிய அரசாங்கம் குறித்து கூட்டமைப்பு இணக்கப்பாட்டுக்கு வரவில்லை!
தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
தும்முல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...
மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் புதிய ஆதாரம்!!
மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த மனிதப் புதைகுழிக்கருகில் கிணறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் இது தொடர்பான விசாரணையில் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.முன்னதாக, இந்த இடத்தில் சுமார் 90 மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன.
இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான...
















