மாலைதீவு ஜனாதிபதி கொலை முயற்சி- சந்தேகநபர் தெஹிவளையில் கைது!!
மாலைதீவு ஜனாதிபதி அப்துல் யாமீன் பயணித்த படகை வெடிக்க வைத்து அவரை கொலை செய்ய முயன்றதாக சந்தேகிக்கப்படும் நபரை தெஹிவளை பகுதியில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மேலும் குறித்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே...
கொழும்பை அண்மித்த புறநகர் பகுதிகளில் வாகனங்கள் நிறுத்த தடை!!
கொழும்பு மற்றும் அதனை அண்மித்த புறநகர் பகுதிகளின், இரு மருங்கிலும் வாகனங்களை நிறுத்தி வைப்பதற்கு இன்று முதல் தடை விதிக்கபட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கொழும்பு நகர், பொரலஸ்கமுவ, கொஹவளை, தெஹிவளை, மஹரகம, பேலியகொடை,...
இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை!
யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இயல்பு நிலை இன்னும் திரும்பவில்லை எனவும் கடந்தகால தவறுகளை சீர் செய்ய வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
கார்த்திகை மாதம் மரம் நடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு...
குவைட் விமான திடீரென மத்தலவில் தரையிறக்கம்!!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்க தீர்மானிக்கப்பட்ட குவைட்டில் இருந்து வந்த விமானம் திடீரென மத்தல விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது.
அதிக பணிமூட்டம் காரணமாகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மாணவர்கள் மீதான தாக்குதல்: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு!!
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில், மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது.மாணவர்களால் இன்று இந்த முறைப்பாடு வழங்கப்படவுள்ளது.
மாணவர்களின் எதிர்ப்பு நடவடிக்கைக்கு தாம் பொறுப்பேற்பதாகவும் மாணவர்களைத்...
யாழில் நீரினால் பரவும் நோய்கள் அதிகரிப்பு : பொதுமக்களுக்கு எச்சரிக்கை!!
யாழ்.மாவட்டத்தில் நீரால் பரவும் நோய்களின் தாக்கம் அண்மைக்காலமாக சடுதியாக அதிகரித்து வருகின்றது என்று தெரிவித்துள்ள யாழ்.பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நந்தகுமார் இந் நோய்கள் தொடர்பாக பொது மக்களை அவதானமாக இருக்குமாறும் எச்சரிக்கை...
யாழில் மாணவர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!!
கொழும்பில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்ட மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாக கூறப்படும் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், வடக்கில் இன்று கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
யாழ். உயர் தொழிநுட்ப நிறுவன மாணவர்களால், இன்று காலை இந்த நடவடிக்கை...
முஸ்லீம் மக்களின் காணிகளை மற்றவர்கள் அபகரிக்க விடுதலைப்புலிகள் அனுமதிக்கவில்லை : பா. உ. சி.சிவமோகன்!!
31.10.2015 அன்று காலை 10.30 மணியளவில் றோயல் மண்டபத்தில் இடம்பெற்ற வவுனியா மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம் இடம்பெற்றது. இதில் உரையாற்றிய வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய...
ஆபாச இணையத்தளங்களை தடை செய்ய கோரி கையெழுத்து வேட்டை!!
ஆபாச இணையத் தளங்களை தடை செய்ய கோரி, பொது மக்களிடம் கையெழுத்து பெறும் வேலைத் திட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது என, ஆலோசனைகள் மற்றும் நல்லிணக்கச் சபை தெரிவித்துள்ளது.
சிறுவருக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் போன்ற குற்றங்கள்...
நாளொன்றுக்கு 650 இற்கு அதிகமான கருக்கலைப்புக்கள்- சட்டவிரோத நிலையங்களுக்கு எதிராக நடவடிக்கை!!
இலங்கையில் நாளொன்றுக்கு சராசரியாக 650க்கும் அதிகமான கருக்கலைப்புகள் இடம்பெறுவதாக சுகாதார அமைச்சின் குடும்பநல மருத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை இலங்கையில் 77 வீதமான கருத்தரிப்புகள் எதிர்பாராத கருத்தரிப்புகள் என்று சம்பந்தப்பட்டவர்களால் கருதப்படுவதாகவும் தமது ஆய்வுகள்...
ஜனாதிபதி தாய்லாந்திற்கு பயணமானார்!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தியோகப்பபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு தாய்லாந்துக்கு பயணமானார்.
தாய்லாந்து பிரதமரின் விசேட அழைப்பையேற்று ஜனாதிபதி தாய்லாந்துக்கு பயணமானமை குறிப்பிடத்தக்கது.
பத்து வயது சிறுமி பேருந்தினுள் வைத்து பாலியல் துஸ்பிரயோகம்- 67 வயது நபருக்கு கடூழியம்!!
பத்து வயது சிறுமியை அறுபத்தேழு வயது நிரம்பிய ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் குறித்த நபரைக் குற்றவாளியாகக் கண்ட கம்பளை மாவட்ட நீதிமன்றம்...
சிறுமி தூக்கிட்டு தற்கொலை!!
வெல்லவாய - படகொலயாய பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 12 வயதுடைய சிறுமியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சிறுமி தனது வீட்டில் சாரி ஒன்றில் தூக்கிட்டு...
மகனுக்கு பாடசாலை அனுமதி கோரி தாயொருவர் உண்ணாவிரதம்!!
சிலாபத்தில் தனது மகனுக்கு பாடசாலை அனுமதி கோரி தாயொருவர் பாடசாலை நுழைவாயில் முன்பாக உண்ணாவிரதமிருந்த சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
சிலாபத்தில் உள்ள ஆனந்தா தேசிய பாடசாலையின் நுழைவாயில் முன்பாக நேற்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக...
ரயிலில் பிச்சை எடுத்தால் நாளை முதல் கைது!!
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பிச்சை எடுப்போரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பிச்சை எடுப்பவர்களை நாளை முதல் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்...
மாத்தறை மோதலில் 12 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!!
மாத்தறை, திஹகொட, கபுதுவ மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் பின்னர் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் 12 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
திஹகொட மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த 8ஆம்...















