பொது மக்களின் முறைப்பாடுகளை பதிவுசெய்ய விசேட தொலைபேசிச் சேவை அறிமுகம்!!
யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை மற்றும் சமூகவிரோத செயல்கள் தொடர்பாக பொது மக்கள் முறைப்பாடுகளை மேற்கொள்வதற்காக விசேட தொலைபேசி சேவையை அறிமுகப்படுத்தியுள்ளதாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
மாவட்ட செயலகத்தில் நேற்றைய...
காணாமல் போனோருக்கான ஆணைக்குழு அடுத்த மாதம் யாழில்!!
காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் டிசம்பர் மாதம் 11ம் திகதி முதல் 16ம் திகதி வரையும் யாழில் நடைபெறவுள்ளதாக அம் மாவட்ட அரசாங்க அதிபர்...
மனைவியை பொல்லால் அடித்தே கொன்ற கணவன்!!
கொஸ்கொட - கேகாலை பிரதேசத்தில் கணவன் ஒருவர் பொல்லால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சம்பவத்தில் 23 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை...
பொலிஸ் அதிகாரியின் முகத்தில் சிறுநீர் கழித்த மற்றுமொரு பொலிஸ் அதிகாரி!!
பிரதி பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றுமொரு பிரதி பொலிஸ் அதிகாரியின் முகத்தில் சிறுநீர் கழித்த சம்பமொன்று கொழும்பின் வடக்கு பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பின் வட பகுதியில் உள்ள பொலிஸ் நிலையமொன்றுக்கு...
தீபாவளி திருநாளை கறுப்பு கோடி ஏந்தி தான் கொண்டாடுவோம்!!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய 1000 ருபா சம்பள உயர்வு எமக்கு வேண்டும். இல்லாவிடின் தோட்ட தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் மாதம் தோறும் வழங்கி வரும் தொழிற்சங்க சந்தா...
சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கான சட்ட வாரம்!!
இம்மாதம் 23ம் திகதி முதல் 29ம் திகதி வரை தேசிய சட்ட வாரம் அமுல்படுத்தப்படவுள்ளது. நீதி அமைச்சு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சட்ட உதவி ஆணைக்குழு ஆகியன இணைந்து நாடு முழுவதும்...
62 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை!!
தமிழ் அரசியல் கைதிகளில் 62 பேரை இரண்டு கட்டங்களாக பிணையில் விடுவிப்பது என்றும் ஏனையவர்களின் விடுதலை குறித்து அமைச்சரவைக் குழுவொன்றினை அமைத்து ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பது என்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில்...
உயர்தர பரீட்சையின் தொழில்நுட்ப பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை நாளை!!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொறியியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப பாடங்களுக்கான செயல்முறைப் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட 62 மத்திய நிலையங்களில் குறித்த செயல்முறைப் பரீட்சை நடைபெறவுள்ளதுடன் இதற்காக 5074...
பல்கலைக்கழகங்களுக்கு இலவச வைபை – லயனில் வசிப்பவர்களுக்கு வீட்டு வசதி!!
அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் இலவச வைபை வசதி வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக் கனணிகளை வழங்க மூன்று வருடங்களுக்கு வட்டியில்லாக் கடன் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும்...
ஐ. நா அமைதிகாப்பு பணியில் ஈடுபட்ட 7 இலங்கை படையினர் பலி!!
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்பு பணிகளுக்காக சென்ற இலங்கை படையினரில் இதுவரை ஏழுபேர் உயிர் நீத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பின் சிறுவர் நல அதிகாரி கே.ரவீந்திரன் தெரிவித்தார்.
இன்று காலை...
மாணவிக்கு முத்தமிட்ட ஊழியர் கைது!!
கொஹுவல பிரதேசத்தில் தனியார் வகுப்பொன்றுக்கு சென்ற 18 வயது மாணவியொருவரின் கையை பலாத்காரமாகப்பிடித்து முத்தமிட்டு நான் உண்மையிலேயே உன்னைக் காதலிக்கிறேன் எனத் தெரிவித்த ஊழியர் ஒருவரை கொஹுவல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக...
இலங்கை பணிப்பெண் டுபாயில் தற்கொலை!!
இலங்கை பணிப்பெண் ஒருவர் டுபாய் நாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்கொலை செய்து கொண்ட பெண் அந்நாட்டில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இராகமை பகுதியை சேர்ந்த 51...
கரையொதுங்கிய பையில் பெண்ணின் உடற்பாகங்கள்!!
கல்பிடிய - எரபுதுவ தீவில் கரையொதுங்கியுள்ள பையொன்றில் இருந்து பெண்ணொருவரின் உடற்பாகங்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை மீனவர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரால் குறித்த உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...
60 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவர் கைது!!
நவகத்தேகம - முல்லேகம பகுதியைச் சேர்ந்த 60 வயதான பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் கைதானவர் முல்லேகம பகுதியைச் சேர்ந்த 35 வயதான...
15 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!
15 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் இன்று பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று இரவு ஹிக்கடுவை...
வௌ்ளவத்தையில் மின்னுயர்த்தி விழுந்து விபத்து – ஒருவர் பலி!!
வேலைத்தளம் ஒன்றில் இருந்த மின்னுயர்த்தியில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டிருந்த வேளை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது இருவர் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக...















