மரத்தில் விழுந்த மாணவனின் கழுத்துப் பகுதியில் புகுந்த இரும்புத் துண்டு!!
ஹொரணை பிரதேசத்தில் மரத்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் ஒருவரின் கழுத்துப் பகுதியில் கம்புத்துண்டொன்று குத்தியதால், படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கழுத்துப் பகுதியில் குத்திய கம்புத்துண்டொன்று நெஞ்சுப் பகுதி வரை ஊடுருவியுள்ளது. வலியால்...
நவம்பர் 13ம் திகதி காலி கடற்பரப்பில் வானில் இருந்து விழும் மர்மப் பொருள்!!
நவம்பர் மாதம் 13ம் திகதி காலி பிரதேசத்தில் 65 கிலோ மீட்டர் தூர கடற்பகுதியில் மர்மப் பொருள் ஒன்று வானில் இருந்து விழவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.
இந்தப் பொருள் சுமார் 7 அடி...
இன்றும் நாடளாவிய ரீதியில் மழை பெய்யும் : வளிமண்டலவியல் திணைக்களம்!!
நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (28.10) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய பகுதிகளில் கடும் காற்று...
பிரெஞ்சுப் பெண்ணின் பங்களிப்பில் ஓவியங்களால் அழகுபடுத்தப்படும் காலி சிறைச்சாலை!!
பிரான்சின் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் ரோஸ் ரொபின்சன் எனும் பெண்மணி, காலி சிறைச்சாலை சுற்றுச் சுவர்களை ஓவியங்களால் அழகுபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார்.
பொதுமக்களுக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உணர்த்தும் வகையில் இந்த...
சித்தப்பாவை காயப்படுத்தி பணத்தை கொள்ளையிட்ட யுவதி கைது!!
தனது தாயின் சகோதரியின் கணவனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவரை ஹற்றன் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
சவுதி...
தனியார் துறையினரின் சம்பளத்தை 2500 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை!!
தனியார் துறையினரின் சம்பளத்தை இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாவால் அதிகரிப்பதற்கு அவசரமாக நடவடிக்கை எடுப்பதாக தொழில் மற்றும் தொழிற்சங்க உறவுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.
தேசிய தொழில் பாதுகாப்பு வாரத்தையொட்டி தொழில் திணைக்களத்தால் நடத்தப்பட்ட...
பாடசாலைகளுக்கருகில் போதைவஸ்து விற்பனை செய்வோர் தொடர்பில் தகவல் வழங்கவும்!!
சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு சிறுவர் பதுகாப்பு வாரம் ஒன்றை அனுஷ்டிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.
"பிரகாசமான சிறுவர் உலகிற்கு பாதுகாப்பான நாளை" என்ற தொனிப் பொருளில் இந்த சிறுவர் பாதுகாப்பு வாரம்...
தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க அரசாங்கம் முடிவு!!
இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது.
இந்தக் கலந்துரையாடலில்...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை : சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!!
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் 9 பேரின் மரபணு அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கபடாத நிலையில் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ். ஊர்காவற்துறை...
கண்டி அகிலம் கலை இலக்கிய நிறுவனம் நடாத்திய விருது வழங்கும் விழா!!(படங்கள்)
கண்டி அகிலம் கலை இலக்கிய நிறுவனம் நடாத்திய 20 ஆண்டு நிறைவு விழாவும் , விருது வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் 24.10.2015 சனிக்கிழமை கண்டி திருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.
அகில இலங்கை ரீதியில்...
நாட்டில் வருடாந்தம் 60 ஆயிரம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகின்றனர்!!
ஒவ்வொரு வருடமும் நாட்டில் அறுபதாயிரம் இளைஞர்கள் போதைகளுக்கு அடிமையாகின்றனர் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது.
இந்தநிலையில் நாட்டின் போதைவஸ்து பாவனை நூற்றுக்கு 5வீதமாக உள்ளது என்று அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் ஆய்வின்படி...
ஹம்பாந்தோட்டையில் பெய்த சிவப்பு மழை!!
ஹம்பாந்தோட்டை - அம்பலந்தோட்டை பகுதியில் நேற்று சிவப்பு நிறத்தில் மழை பெய்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களை நினைவுகூர்ந்து 5 இலட்சம் மரங்களை நடுவதற்கு வடமாகாண சபை ஏற்பாடு!!
எதிர்வரும் கார்த்திகை மாததத்தில் ஐந்து இலட்சம் மரக் கண்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக வடமாகாண சபை தெரிவித்துள்ளது. இந்த மர நடுகை மாதத்தில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும்...
இயற்கையின் சீற்றத்தில் சிக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!!
இலங்கையின் பல பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அடை மழை காரணமாக ஏற்பட்ட சேற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிக்கிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
களுத்துறையில்...
அநுராதபுரம் இரவு விடுதி ஒன்றில் தாக்குதல் : முகாமையாளர் பலி!!
அநுராதபுரம் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் அந்த விடுதியின் முகாமையாளர் அலக்சாண்டர் விக்ரமத சொய்சா உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் 20 பேர் வரை சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிரிழந்த குறித்த நபருக்கு...
புதிய ரயில் பாதை ஒன்று அமைக்கத் திட்டம்!!
மருதானையிலிருந்து பத்தரமுல்ல வரையான புதிய ரயில் பாதையொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் ரயில்வே திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.
மருதானையில் இருந்து தெமட்டகொடை ஊடாக பத்தரமுல்ல வரை இந்த புதிய ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கு கவனம் செலுத்தியுள்ளதாக...















