வன்னி மாவட்டத்தில் போட்டியிடும் கட்சிகளின் விபரங்கள்!!(படங்கள்,காணொளி, முழுமையான விபரம்)
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று நண்பகலுடன் நிறைவடைந்துள்ளது. வவுனியா மாவட்டச் செயகலத்தில் இறுதிநாளான இன்று பல்வேறு கட்சிகள் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தன. இதனை முன்னிட்டு வவுனியா மாவட்ட செயலகத்தை சுற்றி...
சிறுவர்களுக்கு ஆபாசப் படங்களை காண்பித்த நபர் கைது!!
கண்டி - அலவத்துகொடை பகுதியில் இரண்டு சிறுவர்களை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று ஆபாசப் படங்களை காண்பித்த 53 வயதுடைய நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்தே குறித்த...
அவுஸ்திரேலியாவில் நடந்த கைகலப்பில் இரு தமிழர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!
அவுஸ்ரேலியாவில் நேற்றிரவு நடந்த கைகலப்பு கத்திக் குத்தாக மாறி நிலையில் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சிட்னி வென்வர்த்துவில் என்னும் இடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை தகவல்கள்...
வேட்புமனுத் தாக்கல் நாளை நண்பகலுடன் நிறைவு!!
எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் நாளை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு மற்றும் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி...
முல்லைத்தீவில் இரு இந்தியர்கள் கைது!!
வீசா வரையறைகளை மீறி சட்டவிரோதமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தியப் பிரஜைகள் இருவர் முல்லைத்தீவு - செல்வபுரம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போதே...
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழப்பு!!(படங்கள்)
முல்லைத்தீவு, விசுவமடு குளத்தில் குளிக்கச் சென்ற யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் 3 மணியளவில் இத்துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது .
வவுனியா மற்றும் கிளிநொச்சி பகுதிகளைச் சேர்ந்த 23 மற்றும்...
கிளிநொச்சியில் பாரியளவு கஞ்சா மீட்பு : சந்தேகத்தில் ஒருவர் கைது!!
கிளிநொச்சி, பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கச்சாரவெளி பிரதேசத்தில் 38 கிலோ கிராம் கஞ்சா பொதி கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து, குறித்த பகுதிக்கு...
மஹிந்த ஒருவாக்கு அதிகமாக எடுத்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் : முன்னாள் பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க!!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்னை விட ஒரு வாக்கு அதிகமாக எடுத்தால் நான் அரசியலிருந்து விலகிடுவேன் என முன்னாள் பிரதியமைச்சர் சுஜீவ சேனசிங்க சவால் விடுத்துள்ளார்.
கொழும்பு ஹோகன்தர...
சமையல் எரிவாயுக்களின் விலை குறைப்பு!!
சமையல் எரிவாயுக்களின் விலைகள் குறைக்கப்ட்டுள்ளன. எதிர்வரும் 15ம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விலைகள் குறைக்கபட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதனடிப்படையில் 12.5 கி.கி. நிறையுடைய சமையல் எரிவாயு ஒன்றின் விலை 100...
உதிரிகளைத் தமிழ் மக்கள் நிராகரிக்க வேண்டும் : இரா. சம்பந்தன்!!
இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில் உதிரிக் கட்சிகளை தமிழ் மக்கள் புறக்கணிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
முன்னாள் விடுதலைப் புலிகளின் கட்சி மற்றும் ஆனந்தி சசிதரனுக்கும் இது பொருந்தலாம்...
வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலி!!(அதிர்ச்சிப் படங்கள்)
வவுனியா நெடுங்கேணி புளியங்குளம் வீதியில் இன்று (10.07.2015) மாலை 6.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
இன்று மாலை 6.30 மணியளவில்...
ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்கான மாணவன் வைத்தியசாலையில்!!
காலி - ஹிக்கடுவை ரோஹண வித்தியாலயத்தில் தரம் 7 இல் கல்வி கற்கும் மாணவன் ஒருவன் ஆசிரியரின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தில் பாதிக்கப்பட்ட...
யாழில் விபச்சார விடுதி முற்றுகை : பெண் உட்பட மூவருக்கு விளக்கமறியல்!!
யாழ்ப்பாணம் - கொடிகாமம் - இராமாவில் பகுதியில் விபச்சார விடுதி நடத்திவந்த மற்றும் விபச்சாரத்தில் ஈடுபட்ட பெண் உட்பட மூவரையும் எதிர்வரும் 22ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடிகாமம் -...
பிரபல அமெரிக்க ஹவார்ட் பல்கலையில் தமிழ்த்துறை ஆரம்பம்!!
உலகின் மிகவும் பிரபலமான பல்கலைக்கழங்களில் ஒன்றான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் தனியாகத் தமிழ்துறை ஒன்று தொடங்கப்படவுள்ளது.
ஆறு மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இந்தத் துறை ஹார்வர்டில் ஆரம்பிக்கபடவுள்ளது என இந்த முன்னெடுப்பைச் செய்தவர்களில் ஒருவரான...
1,50,44,490 பேர் வாக்களிக்கத் தகுதி : 12,021 வாக்களிப்பு நிலையங்கள்!!
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி நடைபெறவுள்ள எட்டாவது பாராளுமன்றத் தேர்தலில் நாடு முழுவதும் மொத்தமாக ஒரு கோடியே 50 இலட்சத்து 44, 490 பேர் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன் நாடு...
அனந்தி சசிதரன் சுயேச்சையாக போட்டியிடப்போவதாக அறிவிப்பு!!
தமிழரசுக் கட்சியின் உறுப்பினரும், வடமாகாணசபை உறுப்பினருமான அனந்தி சசிதரன் பொதுத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு தனக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை என்பதால் தான் தனித்து சுயேச்சையாகத் தேர்தலில் களமிறங்கப் போவதாக பிபிசி தமிழோசையிடம்...
















