அவுஸ்திரேலியாவில் கணவரைக் கொலை செய்த குற்றத்தை எதிர்நோக்கும் இலங்கை மருத்துவர்!!
அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த பெண் மருத்துவர் தனது கணவரை கொலை செய்த குற்றம் தொடர்பான வழக்கொன்றை எதிர்நோக்கியுள்ளார்.
மேற்கு அவுஸ்திரேலியாவின் மத்திய மேற்கு மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
34 வயதான சமரி ரசிகா தெனுவத்த...
வித்தியாவின் கொலையை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது.
இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் நடத்திய இந்த...
தீவகத்தில் தொடரும் பதற்றம் : மற்றொரு சிறுமி மீது வன்கொடுமை!!
யாழ்.நாரந்தனை வடமேற்கு தம்பிரான் தோட்டம் பகுதியில் 13 வயது சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சம்பவம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு- பிரமந்தனாறு பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரினால் இந்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.
இந்த வன்கொடுமை சம்பவத்தையடுத்து...
பாலியல் குற்றச்சாட்டு : இலங்கை கிரிக்கெட் நிறுவன அதிகாரிகள் மூவர் பதவி நீக்கம்!!
இலங்கை கிரிக்கெட் மகளிர் அணி பாலியல் லஞ்ச குற்றச்சாட்டில் சிக்கியுள்ள மூன்று அதிகாரிகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.
பாலியல் லஞ்சம் தொடர்பில் நடத்தப்பட்ட உள்ளக விசாரணையில் மூவர் குற்றவாளிகளாக...
இன்புளுவன்சா வைரஸ் குறித்து எச்சரிக்கை : இதுவரை எழுவர் பலி!!
இன்புளுவன்சா வைரஸ் விரைவில் பரவக்கூடிய அபாயம் காணப்படுவதாக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இவ்வருடத்தின் இதுவரையான காலத்தில் இன்புளுவன்சா வைரஸால் பாதிக்கப்பட்ட 7 பேர் உயிரிழந்துள்ளதாக தொற்றுநோய் பிரிவு பணிப்பாளர் பபா பலிஹவடன தெரிவித்துள்ளார்.
குறித்த...
பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி : தேர்தல் ஆணையாளர்!!
பாராளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து செயற் பாடுகளும் மும்முரமாக இடம்பெற்று வரும் நிலையில் தீயணைப்புப்படை பிரிவினர் போல் தேர்தலுக்கான தயார் நிலையில் இருப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
அரசானது பாராளுமன்றத்தைக் கலைத்து பொதுத்...
யாழ்.மேல்நீதிமன்ற நீதிபதியாக இளஞ்செழியன் நியமனம்!!
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி எம்.இளஞ்செழியன் பிரதம நீதியரசர் கே.சிறிபவனால் நியமிக்கப்பட்டுள்ளார். ஜுன் மாதம் முத லாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது.
செம்மணி புதைகுழி வழக்கில்...
யுத்தத்தில் காப்பாற்றப்பட்ட பிள்ளைகள் கயவர்களிடம் காவுகொடுக்கும் நிலை : பெண்கள் அமைப்பு!!
மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு அதிக பட்ச தண்டணையை வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பெண்கள் உரிமைகளுக்கான அமைப்பின் தலைவர் சமன்மலி குணசிங்க தெரிவித்தார்.
யுத்த காலங்களில் கூட தன் பிள்ளைகளை...
நைஜீரியாவில் கடத்தப்பட்ட இலங்கையர் விடுவிப்பு!!
நைஜீரியாவில் அண்மையில் கடத்தப்பட்ட இலங்கையர் விடுவிக்கப்பட்டுள்ளார். நைஜீரியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இது குறித்து அவரது உறவினர்களுக்கு அறிவித்துள்ளது.
இதேவேளை குறித்த இளைஞர் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது என, பிரதி வௌிவிவகார அமைச்சர் அஜித் ஜீ.பெரேரா தெரிவித்துள்ளார்.
அத்துடன்...
மட்டக்களப்பில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவர் கைது!!
காத்தான்குடி - ஒல்லிக்குளம் பிரதேசத்தில் பத்து வயதுடைய சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக கூறப்படும் 55 வயதுடைய சந்தேகநபர் நேற்று முன்தினம் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
நேற்று முத்தினம் திங்கட்கிழமை (25) மாலை ஒல்லிக்குளம் பிரதேசத்தில்...
தொழில்நுட்ப பிரிவுக்கான பட்டப்படிப்பு பாடநெறிகளை ஆரம்பிக்க 12 பல்கலைக்கழகங்கள் இணக்கம்!!
தொழில்நுட்ப பிரிவுக்கான பட்டப்படிப்பு பாடநெறிகளை ஆரம்பிக்க 12 பல்கலைக்கழகங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.
இதற்கமைய குறித்த பல்கலைக்கழங்களில் 2016 ஆம் ஆண்டு முதல் தொழில்நுட்ப பிரிவுக்கான பட்டப்படிப்பு பாடநெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அண்மையில்...
கிளிநொச்சியில் 7 வயதுச் சிறுமி மீது கூட்டு பாலியல் வன்முறை!!
கிளிநெொச்சியில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) காலை கிளிநொச்சியின் பரந்தனில் சிவபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 7 வயதுச்...
வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி!!(படங்கள்)
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
வித்தியாவின் கொலை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில்...
ஜனாதிபதி யாழிற்கு திடீர் விஜயம் : வித்தியா கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என உறுதி!!(படங்கள்)
யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெறும் விசேட கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்.
யாழ்.புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து உருவாகியிருக்கும் அசாதாரண சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி வருகை தந்துள்ளதாக...
ஏனையவர்கள் மீது வீண் பழிசுமத்தும் வக்கிர அரசியலை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும் : ஸ்ரீ ரெலோ செயலாளர்நாயகம் ப.உதயராசா!!
யாழ் புங்குடுதீவில் இடம்பெற்ற வித்தியாவின் மீதான காமக் கொடூரர்களின். வன்புணர்வுக் கொலையினைக் கண்டித்து கட்சி பேதமின்றி ஒட்டுமொத்த தமிழினமும் உணர்சிமேலீட்டால் வீதிக்கு இறங்கி போராடிய போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர்...
வீசா இன்றி இந்தியா செல்ல முடியாது : இந்திய துணைத்தூதுவர்!!
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லவுள்ளவர்கள் வீசாவினைப் பெற்றே விமானநிலையத்தினூடாக செல்ல முடியும் என யாழ். இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கு வீசா பெற்றுச் செல்லும் முறைமை தொடர்ந்து வரும்...
















