இலங்கை செய்திகள்

நடுநிலை என்ற முடிவில் மாற்றமில்லை : விக்னேஸ்வரன்!!

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைத் தன்மை என்ற எனது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளேன் என, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள...

ஹொலிவுட் படத்தில் கொடிகட்டிப் பறக்கத் தயாராகும் ஈழத்தமிழ் இளைஞன்!!

பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞனான சிவா கனேஸ்வரன் ஹொலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பிரபலமான வாண்டர் இசைக்குழுவில் இருந்த இளைஞனாவார். லண்டனில் உள்ள ஈழத் தமிழ் பொப் இசைப் பாடகி மாயா போல, ஆண்கள்...

இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது!!

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து கொச்சின் சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்ட குறித்த இலங்கையர்கள்...

விமலை மனைவியுடன் விசாரணைக்கு அழைப்பு!!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான விமல் வீரவங்ச மற்றும் அவரது மனைவி ஆகியோர், நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சட்டத்தரணி கபில கமகே...

40 இந்திய மீனவர்கள் விடுதலை!!

இந்திய மீனவர்கள் 40 பேர் நேற்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 26 இந்திய மீனவர்களும் மன்னார்...

நெல் கொள்வனவு செய்ய 137 மத்திய நிலையங்கள்!!

பருவ காலத்தில் நெல் கொள்வனவு செய்வதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளதாக உணவு பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமரின் ஆலோசனைக்கமைய நெல் விநியோக சபை மூலம் நாடுபூராகவும் மாவட்ட மட்டத்தில் இந்த நெல் கொள்வனவு...

70 ஆயிரம் பொலிஸார் கடமையில்!!

எதிர்வரும் பொதுத்தேர்தல் காலப்பகுதியில் 70 ஆயிரத்து 549 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார். மேலும் 40 ஆயிரத்திற்கும் அதிகமான விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளமை...

பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் : பிரதமர்!!

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், தொந்தரவுகள் மற்றும் துஷ்பிரயோகங்களை விசாரிக்க நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கம் சிறப்பு நீதிமன்றம் அமைப்பதற்கான நடவடிக்கையினை மேற்கொள்ளும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். மொரவக்க பிரதேசத்தில் நேற்று...

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவை கலைக்க முடிவு!!

ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவை கலைத்து விட்டு பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரை பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி விரைவில் ஜனாதிபதி ஊடகப் பிரிவு கலைக்கப்படும் என, பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன்...

இன்று முதல் கடவுச்சீட்டைப் பெற கைவிரல் அடையாளம் அவசியம்!!

இனிவரும் காலங்களில் இலங்கையில் கடவுச்சீட்டில், கைவிரல் அடையாளத்தை பதிவு செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இதன்படி அனைத்து விண்ணப்பதாரிகளும் தமது கைவிரல்...

புதிய அரசின் கீழ் வௌிநாட்டுக் கடன்கள் வீழ்ச்சி!!

புதிய அரசாங்கத்தின் கீழ் வௌிநாட்டுக் கடன்கள் குறைவடைந்துள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.மேலும் இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் வௌிநாட்டில் இருந்து பெறப்பட்ட கடன் தொகை 43 பில்லியன் ரூபாய்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, நிதி...

வேகமாக வாகனத்தை செலுத்தும் சாரதிகள் இனிமேல் கவனம்!!

வேக எல்லைகள் குறிக்கப்பட்ட பாதைகளில் கட்டுப்பாட்டை மீறி அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு எதிராக இம்மாதம் 11ம் திகதி முதல் வழக்குத் தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அதிக வேகத்தில் வாகனங்களை செலுத்துவோருக்கு...

பெண்ணை கைது செய்வதற்கு இடையூறு விளைவித்தவர் மரணம்!!

ஹெரோயின் வைத்திருந்த பெண் ஒருவரை கைதுசெய்ய முற்பட்டவேளை, கிரான்பாஸ் பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது நபர் ஒருவர் இடையூறு விளைவித்ததோடு, அவர் நிலத்தில் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து மக்கள் பொலிஸாருக்கு எதிராக ஆர்ப்பாட்டம்...

தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சையில் 3 இலட்­சத்து 40 ஆயிரம் மாண­வர்கள்!!

இம்­முறை நடை­பெ­ற­வுள்ள தரம் 5 புல­மைப்­ப­ரிசில் பரீட்­சைக்கு நாட­ளா­விய ரீதியில் 3 இலட்­சத்து 40 ஆயி­ரத்து 926 மாண­வர்கள் தோற்­ற­வுள்­ளனர். பாட­சா­லை­க­ளுக்கு மாண­வர்­களைத் தெரிவு செய்­வ­தற்கும் புல­மைப்­ப­ரிசில் வழங்­கு­வ­தற்­கு­மாக தரம் 5 மாண­வர்­க­ளுக்­காக நடத்­தப்­படும்...

11 ஆம் திகதியும் தபால் மூலம் வாக்களிக்க முடியும்!!

தபால் மூலம் வாக்களிக்கத் தவறியவர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு கடந்த வாரம் 3ஆம், 5ஆம் மற்றும்...

கட்டுநாயக்க விமானநிலையத்தில் ஒருதொகை மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது!!

இந்தியாவிலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமான முறையில் ஒருதொகை மருந்து மாத்திரைகளை கொண்டுவந்த நபரை கட்டுநாயக்க விமானநிலை சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடமிருந்து 13 இலட்சத்து 34 ஆயிரம் ரூபா பெறுமதியான...