கிளிநொச்சியில் 7 வயதுச் சிறுமி மீது கூட்டு பாலியல் வன்முறை!!
கிளிநெொச்சியில் 7 வயது சிறுமி கடத்தப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் (திங்கட்கிழமை) காலை கிளிநொச்சியின் பரந்தனில் சிவபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த 7 வயதுச்...
வித்தியாவின் பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறிய ஜனாதிபதி!!(படங்கள்)
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் தாய் மற்றும் சகோதரனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வடக்கு மாகாண ஆளுநரின் அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடியதுடன் தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளார்.
வித்தியாவின் கொலை மற்றும் அதனையடுத்து ஏற்பட்ட வன்முறைகள் தொடர்பில்...
ஜனாதிபதி யாழிற்கு திடீர் விஜயம் : வித்தியா கொலை குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும் என உறுதி!!(படங்கள்)
யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் நடைபெறும் விசேட கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளார்.
யாழ்.புங்குடுதீவில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தையடுத்து உருவாகியிருக்கும் அசாதாரண சூழ்நிலை தொடர்பாக கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி வருகை தந்துள்ளதாக...
ஏனையவர்கள் மீது வீண் பழிசுமத்தும் வக்கிர அரசியலை கூட்டமைப்பினர் கைவிட வேண்டும் : ஸ்ரீ ரெலோ செயலாளர்நாயகம் ப.உதயராசா!!
யாழ் புங்குடுதீவில் இடம்பெற்ற வித்தியாவின் மீதான காமக் கொடூரர்களின். வன்புணர்வுக் கொலையினைக் கண்டித்து கட்சி பேதமின்றி ஒட்டுமொத்த தமிழினமும் உணர்சிமேலீட்டால் வீதிக்கு இறங்கி போராடிய போது யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சிலர்...
வீசா இன்றி இந்தியா செல்ல முடியாது : இந்திய துணைத்தூதுவர்!!
இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லவுள்ளவர்கள் வீசாவினைப் பெற்றே விமானநிலையத்தினூடாக செல்ல முடியும் என யாழ். இந்திய துணைத்தூதுவர் நடராஜன் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கு வீசா பெற்றுச் செல்லும் முறைமை தொடர்ந்து வரும்...
15 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறிய தந்தை கைது!!
கல்விச் சுற்றுலாவிற்கு சென்று கொண்டிருந்த 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பாக மாணவியின் சிறிய தந்தையை பொலிசார் கைது செய்துள்ளனர்.
பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி வைத்திய பரிசோதனைக்கென மொனராகலை அரசினர்...
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகை அம்மன் பொங்கலை முன்னிட்டு இடம்பெற்ற தீர்த்தமெடுக்கும் நிகழ்வு!(படங்கள் வீடியோ)
முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்பாள் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தை முன்னிட்டு நேற்று(25.05.2015) சிலாவத்தைக் கடலிலேயே தீர்த்தம் எடுக்கும் நிகழ்வு இடம்பெற்றது .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர் .
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை...
மலேசியாவில் போதைப் பொருள் விற்ற இரு இலங்கையர்கள் உள்ளிட்ட 8 பேர் கைது!!
போதைப் பொருள் விற்பனை குற்றச்சாட்டில் இரண்டு இலங்கையர்கள் உள்ளிட்ட எண்மர் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களது போதைப் பொருள் மருந்தகமும் பொலிஸாரால் இழுத்து மூடப்பட்டுள்ளது.
புக்கிட் அமான் போதைப் பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்ட...
மருதானையில் திடீர் தீ : மூவர் கருகிப் பலி!!
மருதானை - எல்பிஸ்டன் அரங்கிற்கு அருகில் உள்ள கட்டடத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
தீ ஏற்பட்ட இடத்திற்கு 8 தீயணைப்பு வாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர நடவடிக்கை...
கேன்ஸ் திரைப்படவிருதை வென்ற ஈழத்தமிழ் அகதிகளின் கதை!!(படங்கள்)
பிரபல பிரெஞ்சு திரைப்பட இயக்குநர் ஷாக் அவ்தியா(த்) இயக்கிய "தீபன்" திரைப்படம் கேன்ஸ் சர்வதேச திரைப்படவிழாவில் சிறந்த திரைப்படத்துக்கான பாம்தோர் (தங்கப்பனை) விருது வென்றிருக்கிறது.
பிரான்ஸ் நாட்டுக்கு அகதித்தஞ்சம் கோரி குடியேறும் மூன்று தனித்தனி...
படுகொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவிற்கு ஆதரவாக கொழும்பில் அமைதிப் பிரார்த்தனை!!
புங்குடுதீவில் மாணவி கூட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை போன்று மீண்டும் இந்த நாட்டில் எந்தவொரு யுவதிக்கும் ஏற்படக்கூடாது என சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் ரோஸி சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
இதனை வலியுறுத்தி இன்று...
யாழ். உடுத்துறையில் பதற்றம் : பொலிஸார் மீது பொதுமக்கள் தாக்குதல் : பொலிஸார் சுட்டதில் ஒருவர் காயம்!!
யாழ். வடமராட்சி கிழக்கு, உடுத்துறைப்பகுதியில் குற்றச் செயல்களைத் தடுக்கச் சென்ற பொலிஸார் மீதும், அவர்கள் சென்ற வாகனத்தின் மீதும் சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர். பொதுமக்களது தாக்குதலைத் தடுக்க பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில்...
யாழ். நீதிமன்றின் சேதமடைந்த பகுதிகளை புனரமைக்கும் பணிகள் முன்னெடுப்பு!!(படங்கள்)
யாழ்.நீதிமன்றத்தின் மீது மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் சேதமடைந்த பகுதிகளை படையினரின் உதவியுடன் புனரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கடந்த 20ம் திகதி யாழ்.நீதிமன்ற சுற்றாடலில் மாணவி வித்தியாவின் படுகொலைக்கு நீதிகேட்டு இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது...
பல்கலைக் கழகங்களுக்கு 25395 மாணவர்கள் இவ்வருடம் அனுமதி!!
பல்கலைக் கழகங்களுக்கு இந்த வருடம் (2014/2015 கல்வியாண்டு) 25 ஆயிரத்து 395 மாணவர்கள் அனுமதிக்கப்படவுள்ளனர். கடந்த வருடம் (2013/2014) பல்கலைக்கழக அனுமதிக்கு விண்ணப்பித்த 55 ஆயிரத்து 991 மாணவர்களில் 25ஆயிரத்து 200 பேருக்கு...
இலங்கையில் முதற்காலாண்டில் 3,240 பேருக்கு எயிட்ஸ்: 1,732 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!!
இவ்வருடம் முதற்காலாண்டு வரையிலான காலப் பகுதியில் இலங்கையில் 3,240 பேர் எயிட்ஸ் (எச். ஐ. வி) தொற்றுக்குள்ளாகியுள்ளதாக கணிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் இலங்கைக்கான எயிட்ஸ் வேலைத்திட்டத்துக்கான பிரதிநிதி வைத்தியர் தயாநாத் ரணதுங்க...
11 வயது சிறுவன் துஷ்பிரயோகம் செய்த இரு இளைஞர்கள் கைது!!
11 வயது சிறுவன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சிறுவனின் பெற்றோர்களால் முன்வைக்கப்பட்ட முறைப்பாட்டினையடுத்து பொகவந்தலாவ பகுதியை சேர்ந்த 21...
















