சடலமாக நீர்த் தேக்கத்தில் மிதந்த இளம் யுவதி – காதல் காரணமா?
காசல்ரீ நீர்த்தேக்கத்தில் மிதந்து கொண்டிருந்த நிலையில் யுவதியின் சடலம் ஒன்று நேற்று (29) ஞாயிற்றுக்கிழமை காலை பொது மக்களால் மீட்கப்பட்டதாக நோட்டன் பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காசல்ரீ தோட்டத்தை சேர்ந்த 20 வயதுடைய யுவதியே...
யாழ் மாணவனின் தற்கொலை தமிழரின் உரிமைகளுக்கான போராட்டங்களில் ஒன்று!!
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி அதிவேக ரயில் முன்பாக பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளமையினை தமிழ் மக்களின் உரிமைக்கான போராட்ட வடிவங்களில் ஒன்றாக கருத வேண்டும் என்று நவ சமசமாஜ கட்சியின்...
யாழ் நூலகத்துக்கு பெருந் தொகை புத்தகங்கள் அன்பளிப்பு!!
யாழ்ப்பாணம் பொது நூலகத்திற்கு நாட்டின் தென் பகுதியைச் சேர்ந்த கலைஞர்கள், எழுத்தாளர்கள், பொதுமக்கள் சிலர் இணைந்து 10,000 புத்தகங்களை ஞாயிறன்று அன்பளிப்பு செய்திருக்கின்றார்கள்.
கடந்த 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி நள்ளிரவு...
சிறுமி துஷ்பிரயோகம் – இருமுறை திருமணமான ஒருவர் கைது!!
12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 43 வயதான ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நவகத்தேகம பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் சந்தேகநபர் பாதிக்கப்பட்ட சிறுமியின்...
இலங்கை அகதி மரத்தில் ஏறி தற்கொலை செய்ய முயற்சி!!
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டு நவுரு தீவு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். குறித்த நபர் சுமார் 9 மணித்தியாலங்கள் மரம் ஒன்றின் மீது ஏறி கீழே குதிக்கப் போவதாக...
இலங்கை தமிழர் முகாமில் மர்ம காய்ச்சலுக்கு பெண் பலி!!
இந்தியாவின் தம்மம்பட்டி அருகே, நாகியம்பட்டியில் உள்ள இலங்கை தமிழர் முகாமில் வசித்து வந்த பெண், மர்ம காய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.
சேலம் மாவட்டம், தம்மம்பட்டி அருகே, நாகியம்பட்டி கிராமத்தில், இலங்கை தமிழர் முகாம் உள்ளது. முகாமில்,...
மட்டக்களப்பு மரவள்ளித் தோட்டத்தில் அதிசயம்!!(படங்கள்)
மண்டூர் விவசாய போதனாசிரியர் பிரிவுக்குட்பட்ட சிவஞானம் வீதியில் வசித்துவரும் கந்தையா-மரகதம் என்பவருக்கு சொந்தமான வீட்டுத்தோட்ட வளாகத்தில் ஒரு மரத்தில் 35 கிலோ நிறையுடைய மரவள்ளிக்கிழக்கு அறுவடைசெய்யப்பட்டுள்ளது.
தங்களது வீட்டுத்தோட்ட வளாகத்தில் பேராதனை வகையினைச்சேர்ந்த எட்டு...
கிளிநொச்சி கனகாம்பிகைக் குளம் உடைப்பெடுக்கும் அபாயம்!!(படங்கள்)
கிளிநொச்சி கனகாம்பிகை குளத்தின் வான்கட்டிற்கு அருகில் கசிவு ஏற்பட்டுள்ளதையடுத்து, பொறியியலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்ததன் பின்னர், அவரது ஆலோசனையில் தடுப்பதற்கான நடவடிக்கைகளை விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தக் குளம் 2010ம் ஆண்டு வடக்கின் வசந்தம்...
இலங்கைப் பணிப்பெண்ணுக்கு சவுதியில் மரண தண்டனை: பொது மன்னிப்பு கோரும் இலங்கை!!
சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனையை ரத்து செய்து அவருக்கு பொதுமன்னிப்பு வழங்க வேண்டும் என இலங்கை அரசு கோரிக்கை விடுத்துள்ளது. சவுதி அரேபியாவில் இலங்கைப் பணிப்பெண் ஒருவர்...
சீருடைகளுக்கான வவுச்சர்கள் டிசம்பர் முதலாம் திகதி !!
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளுக்கான வவுச்சர்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் 03 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்து!!
அம்பாறை - கண்டி பிரதான வீதியில் வெல்லாவெளி பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு தீ ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை...
2016ம் ஆண்டுக்கான வடமாகாண சபை வரவு செலவுத்திட்டம் முன்மொழிவு!!
வடமாகாண சபையின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், நேற்று சபை அமர்வின்போது முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் முன்மொழியப்பட்டது.
மத்திய அரசாங்கத்தினால் வடமாகாண சபைக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த நிதியின் அடிப்படையில், 2016ம் ஆண்டுக்கான வரவு செலவு...
இலங்கைக்கு மேலும் உதவி வழங்க பிரித்தானியா தயார்!!
இலங்கையில் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கடந்த 10 மாதங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு, பிரித்தானியப் பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டுக்காக மால்டா...
பொதுநலவாய மாநாடு முடிந்ததும் பிரான்ஸ் செல்லும் ஜனாதிபதி!!
24வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இன்று நிறைவடையவுள்ளது. மால்டாவில் கடந்த 27ம் திகதி ஆரம்பமான இந்த நிகழ்வில் 53 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கு பற்றியிருந்தனர். பிரித்தானிய மகாராணியின் தலைமையில்...
ஜனாதிபதிக்கு நோபல் பரிசு கிடைக்கலாம்!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 2016ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் என சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க சபையில் தெரிவித்துள்ளார்.
வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான...
மிதிபலகையில் செல்ல தடை!!
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தூர இடங்களுக்கு செல்லும் ரயிலின் மிதிப்பலகையில் பயணிக்கத் தடை என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில்வே சட்டத்தின்படி மிதிப்பலகையில் செல்லத்தடை விதிக்கட்பட்டுள்ளது என்று ரயில்வே போக்குவரத்து...
















