யாழ்.நீதிமன்ற தாக்குதல் : நால்வருக்குப் பிணை : ஏனையோருக்கு விளக்கமறியல் நீடிப்பு!!
யாழ். நீதிமன்ற கட்டடத் தொகுதி தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைதானவர்களில் மேலும் நால்வருக்கு யாழ். நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
முன்னதாக குறித்த சம்பவம் தொடர்பில் கைதான 28 சந்தேக நபர்களின் விளக்கமறியல் தொடர்ந்தும்...
அன்பிற்கு உருவம் கொடுத்த அன்னை தெரேசாவின் பிறந்த தினம் இன்று!!
அன்னை தெரேசாவை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அன்பின் வடிவமாய் திகழ்ந்த அன்னை தெரேசாவின் பிறந்த தினம் இன்றாகும்
தன்னலமற்ற சேவைக்காக உலகம் முழுவதும் அறியப்படும் அன்னை தெரசா, (Mother Teresa) அல்பேனியா...
ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே முடிவு : சங்கக்கார!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு பிரித்தானிய உயர்ஸ்தானிகர் பதவியை வழங்க விரும்புவதாக கூறியபோது, தான் இன்ப அதிர்ச்சி அடைந்ததாக, குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
எனினும் இது குறித்து ஜனாதிபதியுடன் கலந்துரையாடிய பின்னரே தனது தீர்மானத்தை...
சங்காவுக்கு உயர்ஸ்தானிகர் பதவி : ஏற்றுக் கொள்வாரா?
பிரித்தானியாவுக்கான உயர்ஸ்தானிகர் பதவியை பெற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குமார் சங்கக்காரவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று குமார் சங்கக்கார பங்கேற்ற இறுதி சர்வதேச டெஸ்ட் போட்டி கொழும்பு பி.சரவணமுத்து மைதானத்தில் இந்திய அணி...
அனைத்து இலங்கையர்களின் ஆதரவிற்கும் நன்றி : கண்ணீருடன் விடைபெற்ற சங்கக்கார!!
அனைத்து இலங்கையர்களின் ஆதரவுக்கும் ஒத்துழைப்புக்கும் எனது மனமார்ந்த நன்றி. இறுதிப்போட்டியில் உங்கள் முன் விளையாடக் கிடைத்தமையை பெரும் கௌரவமாக எண்ணுகிறேன் என இலங்கை கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் குமார் சங்கக்கார தெரிவித்ததுடன்...
த.தே.கூவின் தேசியப் பட்டியல் வெளியானது!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் (இலங்கை தமிழரசுக் கட்சி) தேசியப் பட்டியலில், கே.துறைரெட்ணசிங்கம் மற்றும் சாந்தி ஶ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இம்முறை பொதுத் தேர்தலில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அமோக வெற்றி பெற்ற...
மூன்று அமைச்சர்கள் சத்தியப்பிரமாணம்!!
புதிய அரசாங்கத்தின் சில அமைச்சர்கள் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.
இதன்படி, ஐக்கிய தேசியக் கட்சியின் மங்கள சமரவீர வௌிவிவகார அமைச்சராகவும் நீதி அமைச்சராக விஜயதாஸ ராஜபக்ஷவும் டி.எம்.சுவாமிநாதன் மீள்குடியேற்ற அமைச்சராகவும் சத்தியப் பிரமாணம்...
ஒரு கையில் கட்டுடன் பரீட்சைக்கு தோற்றிய மாணவன்!!
விறகு வெட்டச் சென்ற போது கையில் படுகாயமடைந்த 10 வயதுடைய ரஞ்ஜன் ஹரீஸ் என்ற மாணவன் இன்று (23.08) இடம்பெற்ற ஐந்தாம் தரப் புலமை பரிசில் பரீட்சையில் தோற்றியுள்ளார்.
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட எல்படை...
இளநீர் அருந்திய தந்தையும் மகளும் பலி!!
புத்தளம் - கோட்டுகச்சிய பிரதேசத்தில் இளநீர் அருந்திய தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
சுகயீனம் ஒன்றிற்கு நிவாரணம் பெற அப் பகுதி புனிதத் தலம் ஒன்றிற்கு சென்றிருந்த வேளையே அவர்கள் இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளனர்.
மகள் கடந்த...
வட மாகாண பெண்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு திணைக்களத்திற்கு 52 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு : ப....
வட மாகாண பெண்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு திணைக்களத்திற்கு 52 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார, புனர்வாழ்வு, சமூக சேவைகள் அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் அமைந்துள்ள வட மாகாண...
யாழில் மோட்டார் குண்டு மீட்பு!!
யாழ்ப்பாணம் தென்மராட்சி, மீசாலை, ஏரம்பு வீதியிலுள்ள காணி ஒன்றிலிருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்தக் குண்டு நேற்று சனிக்கிழமை மாலையில் மீட்கப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
காணியைத் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கொடுத்த...
தென்கொரியாவில் வாழும் இலங்கையர் அஞ்சத் தேவையில்லை : தூதரகம் அறிக்கை!!
வட-தென் கொரிய நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்ற சூழ்நிலையால் எழுந்துள்ள அச்சமான சூழல் குறித்து இலங்கையர் அஞ்சத் தேவையில்லை என்று இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக...
தோற்றவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமளிக்கக் கூடாது: சோபித தேரர்!!
இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், தோல்வியடைந்திருந்த வேட்பாளர்களை, தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குக் கொண்டு செல்லும் நடவடிக்கையை சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் கண்டித்திருக்கிறார்.
இது குறித்து...
யாழில் மீனவர்கள் வீசிய வலையில் சடலம்!!(படங்கள்)
யாழ்.கற்கோவளம் கடற்பகுதியில் மீனவர்கள் வீசிய வலையில் சடலம் ஒன்று அகப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை குறித்த பகுதியில் மீனவர்கள் தொழிலுக்காக சென்றபோதே மேற்படி சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படாத...
யாழில் இரு சடங்கள் மீட்பு!!
யாழில் இருவேறு இடங்களில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நேற்றுத் தெரிவித்தனர்.
குறித்த இரு சடலங்களில் ஒன்று வயோதிபப் பெண்ணினுடையதும் மற்றையது குடும்பஸ்தர் ஒருவருடையதுமென இனங்காணப்பட்டுள்ளது.
திருநெல்வேலி ஆடியபாதம் பகுதியைச் சேர்ந்த சிவமுத்து கைலாசம்...
விருப்பு வாக்கு கணக்கெடுப்பில் கால தாமதம் ஏற்படவில்லை : பா. உ. ஈ.சரவணபவன்!!
யாழ். தேர்தல் மாவட்டத்தில் விருப்பு வாக்கு எண்ணும்போது கால தாமதம் ஏற்படவில்லை. விருப்பு வாக்கு கணக்கெடுப்பு உரிய முறையில் உரிய நேரத்திலேயே நடைபெற்றதாக யாழ். மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. ஈ.சரவணபவன்...
















