ஐந்து பிள்ளைகளால் தாய்க்கு நேர்ந்த கொடுமை!!
80 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயை கடந்த 15 வருட காலமாக வீட்டில் அடைத்து வைத்து இருந்த கொடூர சம்பவமொன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
மொனராகல, சியம்பலாண்டுவ பகுதியில் தாய்...
தனியாருக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு சட்டமாக்கப்படும்!!
தனியார் துறையினருக்கான ரூபா 2500 சம்பள உயர்வு வழங்கல் மற்றும் அடிப்படைச் சம்பளம் ரூபா 10000 ஆக இருக்க வேண்டும் என்ற விடயங்கள் சட்டமாக்கப்படும் எனத் தெரிவித்த தொழில் மற்றும் தொழிலாளர் உறவுகள்...
தென்பகுதி கடற்பரப்பு எச்சரிக்கை வலயமாக பிரகடனம்!!
இலங்கை தென் கடற்பரப்பில் நாளை 13 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வானிலிருந்து மர்மபொருள் விழும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் இன்றும் நாளையும் தென் வான் மற்றும் கடற்பரப்பு எச்சரிக்கை வலயமாக அரசாங்கம்...
குத்துச்சண்டை போட்டியில் தாக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!!
பாடசாலைகளுக்கு இடையிலான குத்துச்சண்டை போட்டியில் எதிர் அணி போட்டியாளரால் தக்கப்பட்ட மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த மாதம் 30 திகதி கண்டி – பல்லேகல உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற குத்துச் சண்டை...
மறைந்த சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று!!
கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் இறுதி நிகழ்வுகள் இன்று இடம்பெறுகின்றன. மறைந்த கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் பாராளுமன்ற...
பாடசாலை இலவச சீருடைகளுக்கு பதிலாக புதிய திட்டம்!!
பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்படக்கூடிய சீருடைக்கு பதிலாக 2016ம் ஆண்டு முதல் கூப்பன் வழங்குவதற்கு கல்வியமைச்சு தீர்மானித்துள்ளது.நேற்று பிற்பகல் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக கல்வி அமைச்சின் செயலாளர் டபிள்யுபி. எம்....
வடக்கிற்கான புகையிரத சேவைகள் பாதிப்பு!!
புயைிரதம் ஒன்று தடம் புரண்டதால் வடக்கிற்கான புகையிரத சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
தம்புத்தேகம் புகையிரத நிலையத்திற்கு அருகாமையில் புயைிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளதால் வடக்கிற்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே...
வங்கியில் கொள்ளை முயற்சி : கொள்ளைக்காரன் உட்பட இருவர் பலி!!
கெக்கிராவை பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் கொள்ளையிட முற்பட்ட சம்பவம் முறியடிக்கப்பட்டுள்ளது.
கொள்ளையிடுவதற்காக வந்த கொள்ளைக்காரன் தான் வைத்திருந்த கைக்குண்டை வெடிக்க செய்ததால் கொள்ளையிட வந்த கொள்ளைக்காரனும் வங்கியின் பாதுகாப்பு ஊழியரும் உயிரிழந்துள்ளனர்.
வங்கிக்கு...
31 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணையில் விடுதலை கிடைத்தது!!
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 31 பேர் நீதிமன்றத்தினால் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் இவர்கள் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ் சிறைக்...
அனலைதீவின் பெரும் சோகம் : மனதை உருக்கும் எம்மவர் பாடல் : ஒருமுறை கேட்டுப்பாருங்கள்!!(காணொளி)
அனலைதீவில் 1990 ல் படகு கவிழ்ந்து உயிர்நீத்த 66 அப்பாவி அகதிகள் நினைவாக அனலை சிவத்தின் வரிகளுக்கு Thevalingaraja Harikalan குரலில் Priyan Thampirajh இசை கோர்க்க Shalini Charles இன் இயக்கத்தில்...
காதல் வயப்பட்ட ஓரினச் சேர்க்கை நண்பரை கத்தியால் குத்தி கொன்று தானும் விசமருந்திய இளைஞர்!!
காதல் விவகாரம் ஒன்றினால் இருவருக்கிடையில் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இளைஞர் ஒருவர் மற்றொரு இளைஞரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார்.
ஓரினச்சேர்க்கை நண்பர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தானும் விஷமருந்தி தற்கொலை...
நல்லூர் கந்தனை தரிசிக்க வந்த மயில்!!
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்.நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் முன்பாக முருகப் பெருமானின் வாகனமான மயில் நல்லூரானை தரிசிக்க வந்ததாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
ஆலயத்துக்கு வருகை தந்த அடியவர்கள், தென்னிலங்கையைச் சேர்ந்த மக்கள், வெளிநாட்டவர்கள் எனப்...
தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை இல்லை : விளக்கமறியல் நீடிப்பு : கைதிகள் ஏமாற்றம்!!
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 32 சந்தேகநபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் 24ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தினால் அவர்களை பிணையில் விடுதலை செய்வதற்கான அறிவித்தல் கிடைக்கப்பெறவில்லை என்பதனால்...
இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு 664 537 பேர் விண்ணப்பம்!!
எதிர்வரும் டிசம்பர் 08 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதர (சாதாரண தரப்) பரீட்சைக்கு ஆறு இலட்சத்து 64 ஆயிரத்து 537 மாணவர்கள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.ஜே.புஸ்பகுமார தெரிவித்தார்.
இவர்களுள் நான்கு...
45 டொலருக்கு பெண்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்த நடமாடும் விபச்சார விடுதி!!
புறக்கோட்டையில் கார் ஒன்றினுள் நடத்தி வரப்பட்ட நடமாடும் விபசார விடுதி ஒன்றினை பொலிஸார் முற்றுகையிட்டு மூன்று யுவதிகள் மற்றும் இரு ஆடவர்களைக் கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் காலி...
கௌரவ கலாநிதிப் பட்டம் பெற்றோர் கலாநிதி எனப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்!!
கௌரவ கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘கௌரவ’ என்ற சொற்பதமின்றி கலாநிதி எனப் பயன்படுத்துவதை தடைசெய்ய வேண்டுமென புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து புத்திஜீவிகள் குறிப்பிடுவதாவது,
நாட்டில் போலி டாக்டர்கள் போன்று...















