சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 78 இலங்கையர் கைது!!
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு படகு மூலம் சென்ற 78 இலங்கையர்களை கைது செய்துள்ளதாக கடற்படை பேச்சாளர் தெரிவித்துள்ளார். இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இவர்கள் அனைவரும் சட்டவிரோதமான முறையில் படகுமூலம் செல்லும் போது கிரின்த...
பாடசாலையில் சிறுவர் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்!!
யாழ். தென்மராட்சி, வரணி பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றின் சிறுவர் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அதே பாடசாலையைச் சேர்ந்த ஆண் ஆசிரியரை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம்...
மனைவி இல்லாத வேளை 13 வயது மகளை வல்லுறவு செய்த தந்தை கைது!!
13 வயதுடைய தனது மகளை பாலியல் வல்லுறவு புரிந்ததாகக் கூறப்படும் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக கற்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர். கற்பிட்டி - மாம்புரி பகுதியைச் சேர்ந்த 32 வயது நபரே இவ்வாறு கைது...
பளையில் பல்கலைக் கழக மாணவி தூக்கில் தொங்கி தற்கொலை!!
கிளிநொச்சி மாவட்டம் பளையில் கராந்தாய் எனும் இடத்தில் நேற்று (24.06.2015) காலை பல்கலைக் கழகத்தில் இறுதியாண்டில் பயிலும் 24 வயதுடைய மாணவி தனது வீட்டில் தூக்கு மாட்டி தற்கொலை செய்துள்ளார்.
பானுசா சிவப்பிரகாசு எனும்...
யாழில் 8 பேர் கொலை – இராணுவ வீரருக்கு மரண தண்டனை!!
இலங்கை இராணுவ வீரர் ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
2000ம் ஆண்டு யாழ் - மிருசுவில் பகுதியில், 8 பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
வவுனியா அரச அதிபரை இடம்மாற்ற பிரதமர் உறுதி வழங்கினார் : தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!!
வவுனியா மாவட்டச் செயலரை இடமாற்றம் செய்வதற்கு விரைந்து நடவடிக்கை எடுப்பதாக, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார் என்று தமிழத் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று தெரிவித்தனர்.
நாடாளுமன்றக் கூட்டத் தொடர் இடம்பெற்று வரும் நிலையில், அந்த...
வவுனியா மாவட்ட செயலாளரை இடமாற்றுமாறு கோரிக்கை விடுக்கப்படவில்லை : ஜோசப் மைக்கல் பெரேரா!!
வவுனியா மாவட்ட செயலாளரை இடமாற்றுமாறு உத்தியோகபூர்வமாக தமது அமைச்சுக்கு கோரிக்கை விடுக்கப்படவில்லை என உள்விவகார அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா தெரிவித்தார்.
மாவட்ட செயலாளருடன் இணைந்து செயற்பட முடியவில்லை என குற்றஞ்சாட்டி, அவரை இடமாற்றுமாறு...
“முல்லைக் கவிதைகள்” நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும்!!
முல்லைத்தீவு கவிஞர்கள் ஒன்றிணைவில் முல்லைத்தீபனின் தொகுப்பில் "முல்லைக் கவிதைகள்" எனும் நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும் 27.06.2015 சனிக்கிழமை காலை 11 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெறவுள்ளது.
துணுக்காய் பிரதேச...
அப்துல் கலாம் இன்று இலங்கை வருகிறார்!!
இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி டொக்டர் அப்துல் கலாம் மூன்று நாள் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார்.
மின்வலு எரிசக்தி அமைச்சரின் அழைப்பின் பேரில் இலங்கை வரும் இந்திய முன்னாள் ஜனாதிபதி, ஜனாதிபதி...
வத்தளை காதலி கொலை CCTV வீடியோ வெளியானது : இதயம் பலவீனமானோர், சிறுவர்கள் பார்க்கத் தடை!!
வத்தளை - ஹெந்தலை சந்தியில் உள்ள பிரசித்தமான ஆடை விற்பனை நிலையத்தில் யுவதி ஒருவரை கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவமொன்று 2015 மே மாதம் 7ம் திகதி...
கிளிநொச்சி வாகன விபத்தில் பெண் பரிதாபமாக பலி!!(படங்கள்)
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று(24.06) காலை 10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
பரந்தன் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற தனியார் பேருந்து...
ஆறு மாத காலத்தில் 23 பாடசாலை மாணவர்கள் எயிட்ஸ் நோயினால் பாதிப்பு!!
கடந்த ஆறு மாத காலத்தில் இலங்கையில் 23 பாடசாலை மாணவர்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற பாலுறவு காரணமாக கடந்த ஆண்டு 22 பாடசாலை மாணவர்களும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதக்...
கிளிநொச்சியில் காணாமல் போன குழந்தை குறித்து விசேட தேடுதல் நடவடிக்கை!!
கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தில் கடந்த 21ம் திகதி காணாமல் போன 03 வயது சிறுமியை தேடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படை வீரர்கள் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகயை ஆரம்பித்துள்ளனர். எனினும் இதுவரையில்...
யாழ்ப்பாணத்தின் 9 ஆசனங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் : சம்பந்தன்!!
புதிய தேர்தல் முறையானது யாழ். மாவட்டத்தின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவ எண்ணிக்கை ஒன்பது என்ற அடிப்படையில் நிலைபெறும் வகையிலும் அதே நேரம் வடக்கு, - கிழக்குக்கு வெளியிலும் தமிழ் மக்களின் வாக்குகள் பெறுமதி மிக்கதாகவும்...
கிளிநொச்சியில் குளிக்கச் சென்ற மூன்று வயது சிறுமி மாயம்!!
கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தில் மூன்று வயதுச் சிறுமியை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உதயகுமார் யர்சிகா என்ற குழந்தை கடந்த 21ஆம் திகதி தனது தாயாரருடன் வீட்டு அருகில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார்.
குறித்த...
பெண்ணை கடத்திச்சென்று குளத்திற்குள் வைத்து கூட்டுப் பாலியல் துஸ்பிரயோகம்!!
ஆண்டிகம பிரதேசத்தில் தனியார் வைத்திய சிகிச்சை நிலையத்திற்குச் சிகிச்சைக்காகச் சென்ற பெண் ஒருவரை பலவந்தமான முறையில் முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றிக் கொண்டு சென்று குளம் ஒன்றில் வைத்து அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகச்...
















