மஹிந்த வழங்கிய வாக்குறுதிகளையே நாம் நிறைவேற்ற முயற்சிக்கிறோம்!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஐ.நா.வுக்கு வழங்கிய உள்ளக விசாரணை உறுதிமொழியையே மைத்திரி – ரணில் தலைமையிலான புதிய அரசு முன்னெடுக்கின்றது.இதில் புதிய விடயம் எதுவுமில்லை என சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன்...
சுவிஸ் புங்குடுதீவு ஒன்றியம் நடாத்தும், “வேரும் விழுதும் 2015” (கலைமாலை)!!
சுவிஸ் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் தனது 18வது ஆண்டு பூர்த்தியை முன்னிட்டு நிலத்தையும், புலத்தையும் இணைத்துக் கொண்டாடி மகிழும்......
"வேரும் விழுதும் 2015" (கலைமாலை)
காலம் : 25.10.2015 ஞாயிற்றுக்கிழமை பி.ப 14.00 மணி...
இருளில் மூழ்கிய இலங்கை : விசாரணைக்கு உத்தரவு!!
நாடுமுழுவதும் நேற்று நள்ளிரவிலும் அதிகாலை வேளையிலும் திடீர் மின்சாரத் தடைகள் ஏற்பட்டிருந்தன. இதனால் மக்கள் பெரும் அசௌகரியத்துக்கு முகங்கொடுத்திருந்தனர்.
பல மணித்தியாலங்கள் இத்தடை நீடித்திருந்தது. இதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
இந்நிலையில் இது குறித்து ஆய்வு...
100 வருடத்திற்கு மேற்பட்ட பழமையான பீரங்கி மீட்பு!!
100 வருடத்திற்கு மேற்பட்ட பழமையான பீரங்கி ஒன்று காலி முகத்திடல் பகுதியில் நேற்று கைப்பற்றப்பட்டுள்ளது.
ஹோட்டல் ஒன்றின் கட்டடம் அமைப்பதற்காக குழி தோண்ட முற்பட்ட போதே 26 அடி நீளமும் 5 அடி அகலமும்...
டுபாயில் இலங்கைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் பலி!!
டுபாய் நாட்டில் இலங்கை பிரஜை ஒருவர் வாகன விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது உயிரிழந்தவர் குருநாகல் - மள்வாப்பிட்டிய பகுதியை வசிப்பிடமாக கொண்ட பிச்சைத் தம்பி பாஹீம்...
10 வயது சிறுவன் வெட்டிக் கொலை : சந்தேகநபர் விளக்கமறியலில்!!
அத்துருகிரிய - பனாகொட பகுதியில் 10 வயது சிறுவனை வெட்டிக் கொலை செய்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஹேமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை சந்கேநபரை எதிர்வரும் 7ம் திகதி வரை...
பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று தோன்றவுள்ள இரத்த நிலா!!
பல வருடங்களுக்கு பிறகு நிகழும் அரிய சந்திர கிரகணம் காரணமாக இன்று இரவு வானில் இரத்த நிலா தோன்றும் என்று வானியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஓராண்டில் நான்கைந்து முறை சூப்பர் மூன், அதாவது முழு...
வரலாற்றுச் சிறப்புமிக்க வல்லிபுர ஆழ்வார் தேர்த் திருவிழா!!(படங்கள்)
வரலாற்று சிறப்புமிக்க வல்லிபர ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர் திருவிழா இன்று காலை வெகு சிறப்பாக நடைபெற்றது.
காலை 8 மணிக்கு வசந்த மண்டப பூசை நடைபெற்று வல்லிபுர ஆழ்வார் காலை 10.30...
17 வருடங்களின் பின் சந்திக்க வந்த கணவனை பொலிஸில் ஒப்படைத்த மனைவி!!
நீதிமன்றத்தினால் பிடி விறாந்து பிறப்பிக்கப்பட்டு பதினேழு வருடங்களுக்குப் பின்னர் தன்னை சந்திக்க வந்த கணவனை, மனைவி பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த சம்பவமொன்று எல்ல பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,
மூன்று பிள்ளைகளின் தந்தையான...
போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியே முற்று முழுதாக பொறுப்பு கூறவேண்டும்- விக்ரமபாகு கருணாரத்ன!!
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் உரிய முறையில் இடம் பெறுவதோடு போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே முற்று முழுவதுமாக பொறுப்பு கூற வேண்டியவர்...
விசாலமான கப்பல் கொழும்பு வந்தது!!
இலங்கைக்கு முதன் முதலாக விசாலமான கொள்கலன் தாங்கிக் கப்பல் வெள்ளிக்கிழமை கொழும்புத்துறை முகத்தை வந்தடைந்தது. பிரிட் டிஷ் கொடியின் கீழ் பயணிக்கும் "மார்கோ போலே" என்ற இக் கப்பலை வரவேற்கும் நிகழ்வில் துறை...
மோடி – மைத்திரிபால சந்திப்பு!!
அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேசினார். அப்போது, இரு தலைவர்களும் இந்தியா - இலங்கை இடையிலான உறவு குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய நாடுகள்...
அறிக்கையை ஏற்றால் பயங்கரமான விளைவுகள் ஏற்படும்!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் கலப்பு நீதிமன்ற விசாரணைக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ள லங்கா சமசமாஜக் கட்சி, அறிக்கையை நிராகரிப்பதாகவும் அதனை ஏற்றுக் கொண்டால் நாடு பயங்கரமான விளைவுகளை சந்திக்க நேரிடும்...
மற்றுமொரு கொடூர சம்பவம்; 10 வயது சிறுவன் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை!!
அத்துருகிரிய, கப்புறுகொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 10 வயதுடைய சிறுவன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை 11.10 மணியளவில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுவனின் கை,...
அமெரிக்காவின் யோசனையை செயற்படுத்தும் வல்லமை இருக்கின்றது – மங்கள் சமரவீர!!
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் நேற்று முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் வௌிவிசகார அமைச்சர் மங்கள சமரவீர ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை தொடர்பாக...
தங்கம் கடத்திச் சென்ற இலங்கையர் சென்னையில் கைது!!
இந்தியாவுக்கு தங்கம் கடத்திய இலங்கையர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்துக்கு இலங்கையில் இருந்து இன்று காலை சென்ற பயணிகள் விமானத்திலேயே சந்தேகநபர் பயணித்துள்ளார்.
விமானம் தரையிறங்கிய பின்னர்...















