யாழில் 9 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல்!!
கடற்கரைப் பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த 9 வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிபதி...
விபத்தில் மூவர் பலி 16 பேர் காயம்!!
உடவலவைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர்.
இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்கள் மூவரும் பெண்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து...
முன்னாள அமைச்சரின் வீட்டில் தீ!!
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமப்பின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.பி. ரத்னாயக்கவிற்கு சொந்தமான மாதிவலை, சுபாதாராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மேல் மாடியில் தீ பிடித்துள்ளது.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த தீப்பரவல்...
பொதியிலிருந்து மீட்கப்பட்ட யாழ் பெண் : பொலிஸ் விசாரணையில் அம்பலம்!!(காணொளி)
புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிரயாணப் பொதிக்குள் மறைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய ரங்கன் கார்த்திகாவினுடையது என அடையாளம்...
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி : 11 பேர் காயம்!!
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு ப்ளூமணெ்டல் வீதியில் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரண்டு வேன்களில் வந்த சிலர்...
மலேசியாவிற்கு கடத்தப்பட இருந்த கடலாமைகள், நண்டுகள் மீட்பு!!
சட்டவிரோதமாக வெளிநாட்டிற்கு கடத்திச் செல்லப்பட இருந்த ஒரு தொகை கடலாமைகள் மற்றும் நண்டுகள் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளது.கடலாமைகள் மற்றும் நண்டுகள் அடங்கிய 7 பயணப் பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்கப்...
கூகுள் நிறுவனத்துடன் இலங்கை ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்து!!
கூகுள் நிறுவனத்துடன் இணைந்து முழு இலங்கையையும் உள்ளடங்கும் வகையில் இணைய வசதி வழங்கப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.இது தொடர்பில் கூகுள் நிறுவனத்துடன் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தம் ஒன்று நேற்று...
இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!!
கடந்த 2014 ஆம் ஆண்டு இறுதியில் தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்டத்தின் கீழ் ஒட்டுமொத்தமாக 2,073 எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய எயிட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் 62 சதவீதமான...
நேபாள மதஸ்தலங்களை புனரமைக்க 345 மில்லியன் ரூபா வழங்குகிறது இலங்கை!!
நேபாளத்தில் இடம்பெற்ற பூமியதிர்ச்சியினால் சேதமடைந்த மதஸ்தலங்களை புனர் நிர்மாணம் செய்யவென நிதி உதவி அளிக்க இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேபாளத்தில் அண்மையில் இடம்பெற்ற கோர பூமியதிர்ச்சியினால் பல மதஸ்தலங்கள் சேதமடைந்தன. அவற்றில் முக்கிய இரு...
ரயில் வேலை நிறுத்த தீர்மானம் கைவிடப்பட்டது!!
நேற்று நள்ளிரவு தொடக்கம் முன்னெடுக்கப்பட இருந்த ரயில் தரப்படுத்தல் தொழிற்சங்க ஒன்றியத்தின் வேலை நிறுத்தம் கைவிடப்பட்டுள்ளது.
சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட குறித்த ஒன்றியம் தீர்மானித்திருந்தது.
எனினும்...
காதலில் ஏற்பட்ட சிக்கல் தற்கொலையில் முடிந்தது!!
கம்பளை சக்கரம் தொடுவ பிரதேசத்தில் உயர்தர மாணவி ஒருவர் திடீர் சுகயீனம் காரணமாக உயிரிழந்ததாக கூறப்பட்டபோதிலும் அவர் ஒரு வகை மாத்திரை உட்கொண்டதாலேயே மரணம் சம்பவத்திருப்பதாக தெரியவந்துள்ளது.
காதல் தோல்வி காரணத்தால் மேற்படி மாணவி...
சிறுநீரக நோய்க்கு தீர்வு காண சர்வதேசத்தின் ஆதரவு தேவை – ஜனாதிபதி!!
இலங்கையின் விவசாய சமூகம் எதிர்நோக்குகின்ற துக்ககரமான சிறுநீரக நோய் பிரச்சினையிலிருந்து அந்த மக்களை பாதுகாப்பதற்காக சர்வதேசத்தின் உதவியை எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். இலங்கைக்கு ஆதரவான அனைத்து நாடுகளிடமிருந்தும் அதற்கான உதவியை...
போதைப் பொருள் கடத்தலைத் தடுக்க இலங்கையில் புதிய மையம்!!
தென் இந்திய கடற்பரப்பினூடாக மேற்கொள்ளப்படும் போதைப் பொருள் கடத்தலை கண்காணிக்கும் மத்திய நிலையமொன்று இலங்கையில் நிறுவப்படவுள்ளதாக தேசிய அபாயகர மருந்து கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் நிலங்க சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியா - இலங்கைக்கு இடையிலான...
வடக்கு கிழக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களுக்கு இலவச மின்சாரம்!!
வடக்கு கிழக்கில் மீள் குடியேற்றப்பட்ட குடும்பங்களுக்கு இலவச மின்சாரம் வழங்கல் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வடக்கு கிழக்கில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் காரணமாக இடம்பெயர்ந்த சகல குடும்பங்களையும் மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் தொடர்ச்சியாக முயற்சி...
ரயில்துறை வேலை நிறுத்தம் : இன்று நள்ளிரவு முதல்!!
சம்பள உயர்வு உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட ரயில் தரப்படுத்தல் ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
இன்று நள்ளிரவு வேலை நிறுத்தம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தரப்படுத்தல் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ஜானக பெர்னாண்டோ தெரிவித்தார்.
உயர்...
அரச பாடசாலைகளின் இரண்டாம் தவணை இன்றுடன் நிறைவு!!
அனைத்து அரச பாடசாலைகளிலும் இந்த ஆண்டுக்கான இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு பெறுகின்றது.
கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சைகள் நடைபெறாத பாடசாலைகள் எதிர்வரும் ஆகஸ்ட் 31 ஆம் திகதி மீண்டும்...















