இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு வாவியில் இனந்தெரியாத நபரின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு வாவியினுள் இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் இன்று நண்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சடலம் யாருடையது என்று அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்த மட்டக்களப்பு பொலிஸார், சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை...

சிறுமியை துஸ்பிரயோகம் செய்ய முயன்றவர் கைது!!

திருகோணமலை - சமகிபுர பிரதேசத்தில் சிறுமியொருவரை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் போரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சீனக்குடா பொலிஸார் தெரிவித்தனர். சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீன்பிடிக்கிராமத்தைச் சேர்ந்த ஒருவரே சமகிபுர பகுதிக்குச் சென்று...

மது அருந்தி மயங்கிக் கிடந்த 10 பாடசாலை மாணவர்கள் கைது : ஒருவர் ஆபத்தான நிலையில்!!

கண்டி கன்னொருவ பிரதேச பிரபல பாடசாலை ஒன்றின் 10 மாணவர்கள் மகாவலி ஆற்றங்கரையில் மது அருந்தி மயங்கிக்கிடந்த நிலையில் கம்பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று...

கிளிநொச்சியில் சடலமாக மீட்கப்பட்ட 3 வயதுச் சிறுமி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்!!

கிளிநொச்சி - எள்ளுக்காடு பகுதியில் அண்மையில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக அந்தச் சிறுமியின் ஒன்றுவிட்ட சகோதரர் தெரிவித்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டதை அடுத்து, குறித்த சிறுவன் விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட...

பரீட்சை வினாத்தாள்கள் முன்கூட்டியே வெளியாவதை தடுக்க நடவடிக்கை!!

இலங்கையில் கல்விப் பொதுத்தராத உயர்தர பரீட்சை நடைபெற முன்னர் வினாத்தாள்கள் வெளியாவதை தடுக்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனடிப்படையில் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் செப்டெம்பர் 8ம் திகதி வரையில் கல்விப் பொதுத் தராதர உயர்தர...

ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாக தீர்வு காணப்பட வேண்டும் : தமிழ் தேசியக் கூட்டமைப்பு!!

இலங்கையில் உள்ள பல்வேறு மக்களிடையே ஆட்சி அதிகாரங்கள் பகிரப்படுவதன் ஊடாக இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தலைமையில்...

29ம் திகதி முதல் பிரத்தியேக வகுப்புக்களுக்குத் தடை!!

வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை முன்னிட்டு பிரத்தியேக வகுப்புக்கள், விரிவுரைகள் மற்றும் கருத்தரங்குகள் போன்றவற்றை நடாத்துவது தடை செய்யப்பட்டுள்ளது. இம்மாதம் 29 ம் திகதி நள்ளிரவு முதல்...

இம்முறை பொதுத் தேர்தலில் 556 பெண்கள் போட்டி!!

இம்முறை நாடாளுமன்ற தேர்தலில் அரசியல்கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் ஊடாக 556 பெண்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் அதிகளவான பெண்கள் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் மாத்திரம் 147 பெண்கள் போட்டியிடுகின்றனர். ஆகக்குறைந்த பெண் வேட்பாளர்கள்...

மகிந்தவின் விரலை முறித்தவர் மன்னிப்பு கோரினார்!!

பொதுத்­தேர்தல் பிர­சா­ரத்தில் கலந்­து­கொள்­வ­தற்­காக ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­மைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்ஷ, அக்­கு­ரஸ்ஸ நக­ரத்­துக்கு செவ்­வாய்க்­கி­ழமை சென்றார். அங்கு பழைய பஸ்­த­ரிப்­பி­டத்­தி­லேயே பிர­சாரக் கூட்­டத்­துக்­கான ஏற்­பா­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டி­ருந்­தன. தேர்தல் பிர­சா­ரக்­கூட்டம் மாலை 4...

ஜனாதிபதி கலந்துகொண்ட நிகழ்வில் மாணவனிடம் தோட்டாக்கள் நிரப்பிய துப்பாக்கி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கம்பஹா பண்டாரநாயக்க வித்தியாலயத்தில் நேற்று (24) காலை இடம்பெற்ற பரிசளிப்பு விழாவின் போது, மாணவர் படையணியில் இருந்த மாணவர் ஒருவரின் துப்பாக்கியில் தோட்டாக்கள் நிரப்பப்பட்டிருந்தமை தொடர்பாக பொலிஸ்...

யாழில் மோட்டார் குண்டு மீட்பு!!(படங்கள்)

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி - சங்கத்தானை பிரதேசத்திலுள்ள சிறு வீதியில் புதைந்த நிலையில் மோட்டார் குண்டு ஒன்று மீட்க்கப்பட்டுள்ளது. இந்த மோட்டார் இன்று பிற்பகலில் மீட்க்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர். மேலும், குண்டை செயலிழக்கச் செய்வதற்கு...

கொலை குற்றவாளிகள் ஐவருக்கு மரண தண்டனை!!

கொலை குற்றவாளிகள் ஐவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2000ம் ஆண்டு லிந்துலை பகுதியில் இடம்பெற்ற கொலை சம்பவம் தொடர்பில் இந்த ஐவரும் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2000ஆம் ஆண்டிலிருந்து தொடா்ந்து...

அவுஸ்திரேலியாவில் நடந்த விபத்தில் இரு இலங்கைத் தமிழர்கள் பலி!!

அவுஸ்திரேலியாவின் டார்வின் பிராந்தியத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற கார் விபத்தில் இலங்கையைச் சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் பலியாகியுள்ளதுடன் மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். டார்வினின் நாகரா நகரில்...

கொழும்பில் மக்களிடம் பிச்சையெடுத்த சீனர்கள் கைது!!

கொழும்பு கோட்டை ரயில்வே நிலையத்தில் பிச்சையெடுக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த 6 சீனப்பிரஜைகள் கைதுசெய்யப்பட்டனர். இந்தநிலையில் பொதுமக்களுக்கு இடையூறுகளை ஏற்படுத்தினர் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவர்களுக்கு தலா 100 ரூபா அபராதத்தை செலுத்துமாறு கோட்டை நீதிவான் உத்தரவிட்டார். வெளிநாட்டவர்கள்...

கைவிரலை உடைக்கப்பார்த்தார் : தாக்கவில்லை பிடித்துத் தள்ளினேன் : மஹிந்த!!

எனது கைவிரலை உடைக்க பாரத்தார். பாதுகாப்பதற்கே அவரை பிடித்து தள்ளினேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அக்குரஸ்ஸவில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர கூட் டமைப்பின் தேர்தல்...

பிரசவித்த பெண் சிசுவை ஆற்றில் வீசிய தாய்!! (படங்கள்)

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவெலி ஆற்றிற்கு நீர் வழங்கும் பிளக்வோட்டர் தோட்ட கீழ் பிரிவில் உள்ள ஓடையிலிருந்து பெண் சிசுவின் சடலம் ஒன்று இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. அப்பகுதிக்கு சென்ற பிரதேசவாசிகள் சிலர் சிசுவின்...