பிள்ளையான் கைது!!
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று இவரைக் கைதுசெய்துள்ளனர்.
முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை...
9 வயதுச் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!!
ஹோரன - அகுருவாதோட பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள மரமொன்றில் அவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...
பால்மா, சீனி, பருப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு??
எதிர்வரும் சில தினங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கலாக பொருட்கள் சிலவற்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
பால்மா, சீனி, பருப்பு, உருளைக் கிழங்கு போன்ற உணவுப் பொருட்களின் விலைகளே அதிகரிக்கப்படவுள்ளன. மேலும் சமையல் எரிவாயு,...
வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் நடாத்திய மக்கள் கலந்துரையாடல்!!
வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் ஊடக ஊழியர்களின் தொழிற் சங்க சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்த ‘தகவல் அறியும் உரிமை யாருக்காக? எனும் தலைப்பிலான மக்கள் கலந்துரையாடல் நேற்று (சனிக்கிழமை)...
சைபர் பாதுகாப்பு வாரம்!!
இணைய பயன்பாடு மற்றும் தகவல் பாதுகாப்பு சம்பந்தமாக மக்களை அறிவூட்டும் விதமாக சைபர் பாதுகாப்பு வாரம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதம் முதலாம் வாரத்தில் இந்த...
இலங்கைக்கு 6வது இடம்!!
ஊடகவியலாளர்களின் படுகொலை சம்பவங்களில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை தேடிக் கண்டுபிடித்து தண்டிக்கப்படாத நாடுகள் பட்டியலில் இலங்கை 6-வது இடத்தில் உள்ளது. கடந்த ஆண்டு இலங்கை 4-வது இடத்தில் இருந்தது.
ஊடகவியலாளர்களை பாதுகாப்பதற்கான குழுவின் அறிக்கையில் இந்த...
காலியில் இறப்பர் தொழிற்சாலையில் தீ
காலியில் இறப்பர் பொருட்கள் தயாரிப்பு செய்யும் தொழிற்சாலை ஒன்றில் தீப்பரவியுள்ளது.
தொழிற்சாலையின் பொருட்கள் களஞ்சியசாலை ஒன்றில் தீப்பற்றியுள்ளதாகவும் காலி தீயணைப்பு பிரிவினர் தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தீப்பரவலுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும் தீப்பரவலினால்...
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை பொதுமக்களுக்கு விடுக்கும் வேண்டுகோள்!!
சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையின் 1929 என்ற தெலைபேசி இலக்கத்திற்கு தேவையற்ற விடயங்கள் சம்பந்தமான அழைப்புக்களே அதிகம் கிடைப்பதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.
1929 தெலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கக் கூடிய அழைப்புக்கள் அதிகரித்துள்ளதாகவும், எனினும்...
சிறுமியை கட்டியணைத்து முத்தமிட்ட பிக்குவிற்கு விளக்கமறியல்!!
புத்த பிக்கு ஒருவர் பதினொரு வயது நிரம்பிய சிறுமியை கட்டியணைத்து முத்தமிட்டமை தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட புத்த பிக்குவை எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தெகியத்த கண்டிய நீதிவான்...
73 அகதிகள் நாடு திரும்பினர்!!
இந்தியாவின் தமிழகத்தில் தங்கியுள்ள இலங்கை அகதிகளில் 73 பேர் நேற்று நாடு திரும்பியுள்ளனர். ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின் அனுசரணையுடனேயே இந்த 73 பேரும் நாடு திரும்பியுள்ளனர்.
நாங்கள் 1990 ஆம் ஆண்டு வவுனியாவிலிருந்து...
மீனவர் பிரச்சினையை தீர்க்க முத்தரப்பு அணுகுமுறை அவசியம்- சம்பந்தன்!!
இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு அரசாங்கம் டில்லியுடன் மட்டும் பேச்சுவார்த்தை நடத்தாது தமிழ்நாட்டு முதலமைச்சருடனும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன்...
நாடாளுமன்றத்தில் தனியறை கோரும் மஹிந்த!!
நாடாளுமன்றத்தில் தனக்கு தனியான அலுவலக அறை ஒன்றை ஒதுக்கி தருமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற அதிகாரிகளிடம் கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மஹிந்த ராஜபக்ச நேற்று முன்தினம்...
மேலும் இரண்டு சிறுமிகள் துஷ்பரயோகம் – சந்தேகநபர்கள் விளக்கமறியலில்!!
13 வயதுடைய இரு சிறுமிகளை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக முந்தலம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். முந்தலம் அங்குணுவில பிரதேசத்தில் வசிக்கக் கூடிய ஒரு சிறுமி தனது...
மட்டக்களப்பு மாநகர சபைக்கு தேசிய விருது!!
2015 ஆம் ஆண்டு மத்திய சுற்றாடல் அதிகார சபையினால் நடாத்தப்பட்ட தேசிய பசுமை விருது போட்டியில் மட்டக்களப்பு மாநகர சபைக்கு தேசிய மட்டத்தில் விருது கிடைந்துள்ளது.
இவ்விருதானது கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த மண்டபத்தில் ஜனாதிபதி...
கொழும்பில் விசேட போக்குவரத்து முறை!!
கொழும்பில் ஏற்படும் அதிக வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக விஷேட போக்குவரத்து முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரவு தெரிவித்துள்ளது.
இதற்கமைய பாராளுமன்ற வீதியின் வெலிக்கடை சந்தியில் இருந்து ஹோர்டன் சுற்றுவட்டம் வரையான பகுதி...
தமிழ் கட்சிகளுடன் பேச்சுக்கள் ஆரம்பம்!!
இலங்கை அரசாங்கம் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றை காணும் நோக்கில் உத்தியோக பற்றற்ற பேச்சுவார்த்தைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும், ஏனைய தமிழ் கட்சிகளுடனும் ஏற்கனவே ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் அரசியல் நோக்கமாக...















