ஆர்.பிரேமதாச மைதானத்தில் நிலவிய பதற்றம் : வாகனங்கள் கல்வீச்சில் சேதம்!!(படங்கள்)
நேற்று நடைபெற்ற இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டது.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று பகலிரவு ஆட்டமாக மூன்றாவது சர்வதேச...
உயிரிழந்த கிரிக்கெட் வீரர் பாவலனின் இறுதிக் கிரியைகள் இன்று!!
லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் கிரிக்கெட் வீரர் பத்மநாதன் பாவலனின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் பருத்தித்துறையிலுள்ள சுப்பர் மடம் இந்து மயானத்தில் இடம்பெற்றன.
லண்டனிலிருந்து எடுத்துவரப்பட்டு அஞ்சலிக்காக யாழ்ப்பாணம் - பருத்தித்துறையிலுள்ள...
11 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர் கைது!!
11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 63 வயதான ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக கல்பிடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கல்பிடி - ஆந்தன்கந்நிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்...
ஆற்றில் மூழ்கி ஐவர் பரிதாபமாகப் பலி!!
வலஸ்முல்லை - வராபிடிய கிரம ஆற்றில் மூழ்கி ஐவர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் ஆற்றில் குளிக்கச் சென்ற ஐவரே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
48 வயதான தந்தை,...
கீரிமலை கடலில் அதிசயமா : தானாக தோன்றிய பிள்ளையார்!!
யாழ்ப்பாணம் கீரிமலை கடற்பரப்பில் தென்படும் பிள்ளையார் சிலை பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. கடந்த சில தினங்களின் முன்னர் திடீரென இந்த கடற்பரப்பில் பிள்ளையார் சிலை தென்பட்டது.
இது கடலில் மிதந்து வந்ததென பரவலாக பேசப்படுகிறது....
தமிழர்களின் உரிமை மறுக்கப்பட்டதால் ஆயுதம் ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம் : வவுனியாவில் கந்தையா சிவநேசன்!!(படங்கள், காணொளி)
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட வேட்பாளர் கந்தையா சிவநேசன் நேற்று (18.07.2015) மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்..
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் அங்கம்வகிக்கும் தமிழீழ விடுதலைக் கழகம் (புளொட்) 3 மாவட்டங்களில்...
நான் பிரபாகரனுக்கு எதிரானவன் இல்லை வவுனியாவில் ஆனந்தசங்கரி!!(படங்கள், காணொளி)
நேற்று(18.07.2015) காலை வவுனியா சுவர்க்கா மண்டபத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி கருத்து தெரிவித்தார்..
50 வருடங்களாக நான் மக்களுக்கு செய்த சேவையை தப்போது இருப்பவர்களோடு ஒப்பிட...
மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயம்!!(படங்கள்)
தள்ளாடி – திருக்கேதீஸ்வரம் பிரதான வீதியில் இன்று (18.07.2015) சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்த நிலையில் மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் பொது வைத்தியசாலைக்குச் சொந்தமான கழிவு அகற்றும் பௌசர் வாகனமே...
கிளிநொச்சியில் கத்திக் குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி: இருவர் கைது!!(படங்கள்)
கிளிநொச்சி சாந்தபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.
உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதை அடுத்து இந்த...
விரைவில் நிரந்தர நியமனம் வழங்க்கப்படும் !வவுனியாவில் பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் ரிஷாத் !(படங்கள்)
வவுனியா அரச சுற்றுலா விடுதியில்கடந்த 15.07.2015 அன்று வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கபிரதிநிதிகள் மற்றும் முன்னர் பொருளாதார அமைச்சின் கீழ் பணியாற்றிய CRP உத்தியோகத்தர்களை சந்தித்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்...
உரைப்பையிலிட்டு சிசுவின் சடலத்தை புதைத்த இளம்தாய் கைது!!
ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு கிராமத்தில், பிறந்து ஒரே நாளேயான சிசுவின் சடலம் உரைப்பையில் இட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
கோரகல்லிமடு கிராமத்தை சேர்ந்த 25 வயதான பெண்ணொருவர்...
கதிர்காமக் கந்தனின் வருடாந்த உற்சவம் : இன்று கொடியேற்றம்!!
வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஸ்ரீமுருகன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகின்றது.
வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு ஆலய முன்றலும் சுற்றாடலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாகக் காட்சி தருகின்றது. பக்தர்களும் அங்கு பெருமளவில்...
டெங்குக் காய்ச்சலினால் 17000 பேர் பாதிப்பு!!
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜுலை 16 வரை டெங்கு காய்ச்சலினால் 17 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் (5017)...
80 வயது மூதாட்டி மீது வெண்ணீர் ஊற்றிய தாதி கைது!!
கெக்கிராவ - ஒழுகரத பிரதேச வீடொன்றில் வசிக்கும் 80 வயது மூதாட்டி மீது பெண் ஒருவர் வெண்ணீர் ஊற்றியுள்ளார்.
குறித்த பாட்டியின் மகள் என்று கூறப்படும் பெண்ணே இவ்வாறு வெண்ணீர் ஊற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெண்ணீரில் உடல்...
மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் விபத்து : குடும்பஸ்தர் பலி!!
மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் பேரூந்து ஒன்றின் பின் சில்லில் தலை நசுங்கி குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 6.45 அளவில் மன்னார் தனியார் பேரூந்து...
யாழில் சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் சங்கமம் நிகழ்வு!!(படங்கள்)
யாழ். சுன்னாகத்தில் நடைபெற்ற இனிமையான பெறுமதி மிக்க நிகழ்வான முத்தமிழ் சங்கமம் 2015 நிகழ்வு சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கை கிளையினர் நடாத்தியிருந்தனர்.
சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் திருமண மண்டபத்தில் கடந்த...
















