கிளிநொச்சி வாகன விபத்தில் பெண் பரிதாபமாக பலி!!(படங்கள்)
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் இன்று(24.06) காலை 10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது..
பரந்தன் பகுதியில் இருந்து வவுனியா நோக்கி சென்ற தனியார் பேருந்து...
ஆறு மாத காலத்தில் 23 பாடசாலை மாணவர்கள் எயிட்ஸ் நோயினால் பாதிப்பு!!
கடந்த ஆறு மாத காலத்தில் இலங்கையில் 23 பாடசாலை மாணவர்கள் எயிட்ஸ் நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பற்ற பாலுறவு காரணமாக கடந்த ஆண்டு 22 பாடசாலை மாணவர்களும் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதக்...
கிளிநொச்சியில் காணாமல் போன குழந்தை குறித்து விசேட தேடுதல் நடவடிக்கை!!
கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தில் கடந்த 21ம் திகதி காணாமல் போன 03 வயது சிறுமியை தேடி பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படை வீரர்கள் இணைந்து விசேட தேடுதல் நடவடிக்கைகயை ஆரம்பித்துள்ளனர். எனினும் இதுவரையில்...
யாழ்ப்பாணத்தின் 9 ஆசனங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும் : சம்பந்தன்!!
புதிய தேர்தல் முறையானது யாழ். மாவட்டத்தின் பாராளுமன்றப் பிரதிநிதித்துவ எண்ணிக்கை ஒன்பது என்ற அடிப்படையில் நிலைபெறும் வகையிலும் அதே நேரம் வடக்கு, - கிழக்குக்கு வெளியிலும் தமிழ் மக்களின் வாக்குகள் பெறுமதி மிக்கதாகவும்...
கிளிநொச்சியில் குளிக்கச் சென்ற மூன்று வயது சிறுமி மாயம்!!
கிளிநொச்சி உருத்திரபுரம் பிரதேசத்தில் மூன்று வயதுச் சிறுமியை காணவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உதயகுமார் யர்சிகா என்ற குழந்தை கடந்த 21ஆம் திகதி தனது தாயாரருடன் வீட்டு அருகில் உள்ள ஏரியில் குளிக்கச் சென்றுள்ளார்.
குறித்த...
பெண்ணை கடத்திச்சென்று குளத்திற்குள் வைத்து கூட்டுப் பாலியல் துஸ்பிரயோகம்!!
ஆண்டிகம பிரதேசத்தில் தனியார் வைத்திய சிகிச்சை நிலையத்திற்குச் சிகிச்சைக்காகச் சென்ற பெண் ஒருவரை பலவந்தமான முறையில் முச்சக்கர வண்டியொன்றில் ஏற்றிக் கொண்டு சென்று குளம் ஒன்றில் வைத்து அப்பெண்ணை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகச்...
விசுவமடு கரீஸ்ஸின் முகவரி அறியா முகவரி ஒன்றிற்காய் கவிதை தொகுப்பு வெளியீட்டு விழா!!(படங்கள்)
செல்லமுத்து வெளியீட்டகம் வெளியிடும், கவிஞர் விசுவமடு கரீஸ் எழுதிய 'முகவரி அறியா முகவரி ஒன்றிற்காய்' கவிதை நூல் வெளியீடானது, வன்னியின் விசுவமடு சுண்டிக்குளம் புல்வெளியில் இடம்பெற்றது.
வழமையான வெளியீட்டு அம்சங்களுக்கு அப்பால் புதுமையான அம்சங்களை...
அமைச்சர் ஹக்கீமின் அறிவிப்பால் இரணைமடு விவசாயிகள் அதிர்ச்சி!!
இரணைமடு குடுநீர் விநியோகத் திட்டத்தை இரண்டு ஆண்டு இரண்டு ஆண்டுகளில் பூர்த்தி செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உத்தரவிட்டிருப்பதாக நீர் வழங்கல் துறை அமைச்சர் ரவூப்...
வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி போராட்டம்!!
வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி நீண்ட நாளாகியும் இதுவரை இடமாற்றம் செய்யப்படாததை கண்டித்து வடமாகாண சபை உறுப்பினர்கள் சபா மண்டபம் முன்பாக அமர்ந்து போராட்டம் நாடாத்தி வருகின்றனர்.
வடமாகாண சபையின் மாதாந்த...
பேஸ்புக் மோகம் : பெற்றோர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்த மாணவி!!
பேஸ்புக்கிற்கு நீண்டகாலமாக அடிமையான மாணவியொருவர் தனது பெற்றோரை பொலிஸ் நிலையம் வரை அழைத்துச் சென்ற சம்பவம் வெள்ளவத்தையில் இடம்பெற்றுள்ளது.
கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த சர்வதேச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியொருவர், பேஸ்புக் மூலம்...
புழுதியுடன் சூறைக்காற்று காரணமாக இலங்கை விமானம் தரையிறங்காமல் பெங்களூர் சென்றது!!
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புழுதியுடன் சூறைக்காற்ரு வீசியதால் சென்னை வந்த இலங்கை விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது.
இலங்கையிலிருந்து நேற்று இரவு 8.40 மணிக்கு 164 பயணிகளுடன் லங்கன் ஏர்லைன்ஸ்...
யாழில் கசிப்பு விற்பனை செய்த தாய்க்கு விளக்கமறியல்!!
யாழ். சாவகச்சேரி கெருடாவில் பிரதேசத்தில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரை எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாவகச்சேரி - கெருடாவில் பிரதேசத்தில் பாரிய கசிப்பு உற்பத்தி மற்றும்...
முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை தீக்கிரை!!(படங்கள்)
கடந்த சனிக்கிழமை (20.06.2015) நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீயினால் முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் உள்ள சிற்றுண்டிச்சாலை தீக்கிரையாகியுள்ளது.
இத் தீயினால் சிற்றுண்டிச்சாலை முற்றாக எரிந்து சாம்பலானதுடன் பெறுமதியான பொருட்கள் பலவும் முற்றாக...
கனடாவில் இலங்கையர்களின் குடியுறிமை பறிபோகுமா?
கனடாவின் புதிய குடிவரவு, குடியகல்வு சட்டத்தினால் பல இலங்கையர்கள் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர்.
இதன்படி ஒரு இலட்சத்து 40,000 இலங்கையர்கள் கனேடிய குடியுரிமையை இழக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த சட்டத்தின் பிரகாரம் கனடாவில் பிறந்தவர்கள் தவிர, ஏனையவர்களுக்கான...
வவுனியாவில் நடைபெற்ற த.தே.கூ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 20வது திருத்தச் சட்டம் குறித்து ஆராய்வு!!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று (21.06) மாலை வவுனியாவில் அமைந்துள்ள சொர்க்கா விடுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது.
தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜாவும், தமிழீழ விடுதலை...
நாடு திரும்பும் ஆர்வத்தில் ஈழ அகதிகள்!!
நாடு கடந்து பிறநாடுகளில் அகதிகளாக வாழ்ந்துவரும் மக்களுக்கான சர்வதேச அகதிகள் தினம் இன்று (20.06) கடைபிடிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்து, அங்கேயே வளர்ந்துவரும் இலங்கை தமிழ் அகதிகளின் வாரிசுகள் தங்களது...
















