எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் புதிய கடவுச் சீட்டுக்கள் அறிமுகம்!!
எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் கைவிரல் அடையாளத்துடன் கூடிய புதிய கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்க குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட...
தேர்தல், பரீட்சை காரணமாக நிராகரிக்கப்பட்ட பிணை மனு!!
யாழ்ப்பாணத்தில் 81 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் இருவர் தாக்கல் செய்த பிணை மனு யாழ். மேல் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த பிணை மனு...
இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை இணையத்தில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய முயற்சிக்கும் சவுதி எஜமான்!!
குறித்த இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை 25000 சவுதி ரியாலுக்கு விற்பனை செய்வதாக விளரம்பரம் செய்துள்ளார். உள்நாட்டு ஏல விற்பனை இணையத்தளமொன்றில் இந்த விளம்பரம் பிரசூரிக்கப்பட்டுள்ளது.
30 வயதான இலங்கைப் பணிப் பெண்ணை விற்பனை செய்ய விரும்புவதாகவும்,...
தமிழக அரசை தலைகுனிய வைத்துள்ள இலங்கை தம்பதிகளின் தற்கொலை செய்ய முன்னர் எழுதிய கடிதம்!!
தமிழ்நாடு திருச்சி முகாமில் தற்கொலைக்கு முயற்சித்துள்ள இலங்கை தம்பதிகள் எழுதி வைத்த கடிதம் ஒன்று அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
திருமணம் முடிந்த தம்பதிகள் ஒன்று சேர்வதற்கு தமிழக அரசு தடையாக இருந்துள்ளமை பெரும் வருத்தத்தை...
உடன்பிறந்த 12 வயதுச் சகோதரியை வல்லுறவிற்கு உட்படுத்திய 16 வயது சகோதரனுக்கு 5 வருட கடூழிய சிறை!!
சொந்த சகோதரியாகிய 12 வயதுடைய சிறுமியை 16 வயதுடைய அவரது கூடப்பிறந்த சகோதரன் 8 வருடங்களுக்கு முன்னர் வல்லுறவுக்கு உட்படுத்திய வழக்கில், சகோதரனுக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன், 5 வருட...
சிறுவனை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் கைது
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 10 வயது பாடசாலை சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் 36 வயதுடைய நபர் ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாதிக்கபட்ட சிறுவனின் தந்தை செய்த...
தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணின் சடலம் மீட்பு!!
மட்டக்களப்பு - வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாற்பதாம் கொலணி பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
நாற்பதாம் கொலணி, வம்மியடியுற்று நான்காம்...
க.பொ.த.(உ/த) பரீட்சை இன்று ஆரம்பம்!!
கல்வி பொது தராதர உயர்தரப் பரீட்சைகள் இன்று நாடளாவிய ரீதியில் ஆரம்பமா கின்றன. இம்முறை நாடளாவிய ரீதியில் பரீட்சையில் 3,09,069 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
பரீட்சைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது....
சிறுமியுடன் வாழ்ந்த இளைஞர் விளக்கமறியலில் – தந்தை தீக்குளிப்பு!!
யாழ்ப்பாணம் - கொடிகாமம் பிரதேசத்தில் 16 வயது சிறுமியுடன் சேர்ந்து வாழ்ந்த அதே இடத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு சாவகச்சேரி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொடிகாமம் கச்சாய்...
பரீட்சார்த்திகள் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயங்கள்!!
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றவுள்ள அனைத்து பரீட்சார்த்திகளும் பரீட்சை அனுமதி அட்டை, தேசிய அடையாள அட்டை அல்லது கடவுச்சீட்டு என்பவற்றை பரீட்சை நிலையத்துக்கு எடுத்து வருவது அவசியம் என பரீட்சை ஆணையாளர் நாயகம்...
நவத்தேகமவில் பிடிபட்ட இராட்சத பச்சோந்தி !!
நவத்தேகம , மொரகாவெவ பிரதேசத்தில் உருவத்தில் பெரிய பச்சோந்தியொன்று பிடிபட்டுள்ளது.சாதாரணமான பச்சோந்தியை விட கண்ணைக் கவரும் வண்ணத்தில் காணப்படும் இது நவத்தேகம, மொரகாவெவ பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சுமார் 1 1/2 அடி நீளமான ,...
பேராதனை பல்கலை மாணவர்களின் நிர்வாண புகைப்படம் கசிவு!!
களுகமுவ பகுதி ஆறு ஒன்றில் நீராடச் சென்று அதிக மதுபோதையில் யுவதியை நிர்வாணமாக படமெடுத்து கூத்தாடிய பேராதனை பல்கலைக்கழக மாணவர்கள் சிலர் பிரதேச மக்களால் மடக்கிப்படிக்கப்பட்டு பேராதனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம்...
நோர்வே முத்தமிழ் அறிவாலயம் நடாத்தும் இலங்கை மாணவர்க்கான சிறுகதைப் போட்டி!!
நோர்வே முத்தமிழ் அறிவாலயம் நடாத்தும் இலங்கை மாணவர்க்கான சிறுகதைப் போட்டி 2015 அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் முதற்பரிசு பெறும் கதைக்கு 25,000 ரூபாய்களும் , இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு முறையே 15,000, 10,000 ரூபாய்களும்...
ரவி ஜயவர்த்தன ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவராக நியமிப்பு?
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரவி ஜயவர்த்தன நியமிக்கப்படவுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று மாலை ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்ட சோமரத்ன திஸாநாயக்க பதவி...
இன்று தபால்மூல வாக்களிப்பு!!
எட்டாவது பாராளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று மூன்றாம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இன்றைய தினம் கல்வி திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் ஆகியவற்றின் அதிகாரிகள் தபால் மூல வாக்களிப்பில் ஈடுபடலாம் என்று...
முதலை தாக்கி இளைஞன் பலி
கதிர்காமம் - மாணிக்க கங்கையில் முதலை தாக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
முதலையிடம் சிக்கிய இளைஞனின் சடலத்தை இன்று காலை பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து மீட்டுள்ளனர்.
சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞன்...
















