இலங்கை செய்திகள்

இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு : 5 வான்கதவுகளும் திறப்பு!!

வடக்கின் மிகப்பெரிய நீா்த்தேக்கமான இரனைமடு குளத்திற்கு தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக அதிகளவு நீா் வந்துகொண்டிருக்கிறது. எனவே அதிகரித்த நீா் குளத்திற்கு வருவதனால் முதற்கட்டமாக ஜந்து வான்கதவுகளும் இன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும்...

மன்னாரில் அடைமழை : மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்பு!!

மன்னாரில் பெய்துவரும் அடைமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்கை பாதிப்படைந்துள்ளது. நேற்று மாலை முதல் தொடச்சியாக மன்னாரில் மழைபெய்து வருகிறது இதனால் வீதிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து கனிசமாக பாதிக்கபட்டுள்ளது. இன்று வானிலை அறிக்கையின்படி...

பாரிஸ் தாக்குதலில் இலங்கையர்களுக்கு பாதிப்பு இல்லை : பாதுகாப்பை பலப்படுத்தியது சிங்கப்பூர்!!

பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு அவதானத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளது. பாரிஸில் இடம்பெற்ற தொடர் தாக்குதல் சம்வத்தில் 153க்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் பலர் காயமடைந்துள்ளனர். இதில் இலங்கையர்கள்...

இரணைமடு குளத்தில் மூழ்கி ஒருவர் பலி!!

இரணைமடு குளத்திற்கு குளிக்கச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நண்பர்களுடன் இன்று பகல் குளிப்பதற்காகச் சென்றவேளை நீரில் மூழ்கி காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்தனர். எவ்வாறாயினும் பிரதேசவாசிகள் இணைந்து மேற்கொண்ட தேடுதல்...

இந்திய சுற்றுலா வீசாவிற்கான கட்டணம் குறைப்பு!!

இந்தியாவிற்கான சுற்றுலா வீசாவிற்கு இணையத்தளம் (e-Tourist Visa) ஊடாக விண்ணப்பிக்கும் இலங்கையருக்கான கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டத்தினூடாக இந்திய சுற்றுலா வீசாவிற்கான கட்டணமாக...

இலங்கையின் தென் பகுதிக்கு இன்று மர்மப்பொருள் விழும்!!

விண்ணில் இருந்து ´WT1190F´ என்று பெயரிடப்பட்ட மர்மப்பொருள் ஒன்று இன்று இலங்கை நேரப்படி 11.48 இற்க்கு வீழ்வதை அடுத்து, இலங்கையின் தென்பகுதி கடற்பிரதேசம் பறப்பற்ற பிரதேசமாக பிரகனப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மர்மப் பொருள், கரைக்கு அண்மித்த...

வடக்கு ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பின!!

வடக்கு ரயில் சேவைகள் தற்போது வழமைக்குத் திரும்பியுள்ளன. தம்புத்தேகம மற்றும் சேனரத்கம பகுதியில் ரஜரட்ட ரெஜீன ரயில் நேற்று காலை தடம்புரண்டதில் வடக்கு ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதனால் நேற்று இரவு வடக்கு ரயில் பாதையில்...

தபால் ஊழியர்கள் தொழிற்சங்க நடவடிக்கை!!

தபால் தொழிற்சங்கங்கள் சில 24 மணித்தியாலங்கள் சுகயீன விடுமுறை போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நேற்று நள்ளிரவு முதல் இந்த பணிப்பகிஸ்கரிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை ஏற்பாட்டாளர்...

தன்னிச்சையாக வாகனங்களை தரிப்பதற்கு கொழும்பு நகரில் புதியமுறை அமுலாகிறது!!

கொழும்பு பிர­தே­சத்தில் வாக­னங்கள் நிறுத்தி வைக்கும் இடங்­களில் நவீன முறையில் அட்டை முறைமையினை பயன்படுத்தி வாக­னங்­களை தரித்தல் அதற்­கான கட்டணங்களை செலுத்தும் நடைமுறையினை கொழும்பு மாந­கர சபை­ அமுல்படுத்தியுள்ளது. வெளி­நா­டு­களில் உள்­ளதைப் போன்று குறித்த...

வடக்கு கிழக்கில் இன்று பூரண ஹர்த்தால்!!

தழிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுடறுத்தி, தழிழ் தேசியக் கூட்டமைப்பின் அறிவுறுத்தலை தொடர்ந்து வடக்கு, கிழக்கில் பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுகிறது. இதன்படி யாழ் மாவட்டத்தில் இன்று காலை 09.00 மணியளவில் இருந்து இரவு 09.00...

பொது மன்னிப்பு குறித்து திங்களன்று தீர்மானம்- முதலமைச்சர் விக்கினேஸ்வரனிடம் ஜனாதிபதி மைத்திரி உறுதி!!

பயங்­க­ர­வாத தடைச்­சட்­டத்தின் கீழ் தடுத்­து­வைக்­கப்­பட்­டுள்ள தமிழ் அர­சியல் கைதி­களின் விடு­தலை தொடர்­பாக முன்­வைக்­கப்­பட்­டுள்ள கோரிக்­கை­கள் குறித்து தனது முடிவை எதிர்­வரும் திங்­கட்­கி­ழமை அறிவிப்பதாக வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்கி­னேஸ்­வ­ர­னிடம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நேற்று...

அனைத்து அரசியல் கைதிகளும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண்டும் : சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு!!

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நாளை (13.11.2015) வெள்ளிக்கிழமை ஏற்பாடு செய்திருக்கும் ஹர்த்தால் போராட்டத்திற்கு சமூக நீதிக்கானவெகுஜன அமைப்பு தனது முழு ஆதரவை வழங்குகின்றது என அவ் அமைப்பின்...

குளத்தின் அணைக்கட்டு உடைந்தது; வீடுகள் பல நீரில் மூழ்கின!!

மொனராகலை, மதுல்ல - கஹட்டகஸ்பிட்டிய குளத்தின், அணைக்கட்டின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது. இன்று காலை குளத்தினுடைய அணைக்கட்டின் 15 மீற்றர் முதல் 20 மீற்றர் வரையான பகுதி உடைந்துள்ளதாக மாவட்ட இடர்...

ஐந்து பிள்ளைகளால் தாய்க்கு நேர்ந்த கொடுமை!!

80 வயதுடைய 5 பிள்ளைகளின் தாயை கடந்த 15 வருட காலமாக வீட்டில் அடைத்து வைத்து இருந்த கொடூர சம்பவமொன்று சியம்பலாண்டுவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, மொனராகல, சியம்பலாண்டுவ பகுதியில் தாய்...

தனியாருக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு சட்டமாக்கப்படும்!!

தனியார் துறை­யி­ன­ருக்­கான ரூபா 2500 சம்­பள உயர்வு வழங்கல் மற்றும் அடிப்­படைச் சம்­பளம் ரூபா 10000 ஆக இருக்க வேண்டும் என்ற விட­யங்கள் சட்­ட­மாக்­கப்­படும் எனத் தெரி­வித்த தொழில் மற்றும் தொழி­லாளர் உற­வுகள்...

தென்பகுதி கடற்பரப்பு எச்சரிக்கை வலயமாக பிரகடனம்!!

இலங்கை தென் கடற்­ப­ரப்பில் நாளை 13 ஆம் திக­தி­ வெள்ளிக்­கி­ழமை வானிலிருந்து மர்­ம­பொருள் விழும் என எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்ள நிலையில் இன்றும் நாளையும் தென் வான் மற்றும் கடற்­ப­ரப்பு எச்­ச­ரிக்கை வல­ய­மாக அர­சாங்கம்...