திருகோணமலை மாவட்ட தபால் மூல வாக்கு முடிவுகள்:
ஐக்கிய தேசிய கட்சி: 5215
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி: 2894
இலங்கை தமிழரசுக் கட்சி: 2099
மக்கள் விடுதலை முன்னணி - 301
நாடாளுமன்றத் தேர்தல் 2015 : வாக்களிப்பு வீதங்கள் ஒரே பார்வையில்!!
இலங்கை நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 4 மணியளவில் நிறைவு பெற்றுள்ளன.
இந்நிலையில் வாக்குப் பெட்டிகளை சீல் வைத்து வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளில் பொலிஸாரும் பாதுகாப்பு தரப்பினரும் ஈடுபட்டுள்ளதாக தேர்தல்கள்...
வீட்டில் மகன் இறந்து கிடந்ததை 3 நாட்களாக அறியாத பெற்றோர் – யாழில் சோகம்!!
மின்சாரம் தாக்கி உயிரிழந்த நிலையில் சிறைச்சாலை உத்தியோகத்தர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.யாழ். திருநெல்வேலி தெற்கு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் (வயது 32) என்பவரே இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இவர்...
நேபாளத்திற்குள் நுழைய முற்பட்ட ஐந்து இலங்கையர்கள் கைது!!
சட்டவிரோதமாக நேபாளத்திற்குள் நுழைய முற்பட்ட ஐந்து இலங்கையர்கள் இந்திய - நேபாள எல்லையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். எல்லையில் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய அதிகாரிகளாலேயே இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கையர்கள் தவிர்த்து பங்களாதேஷ்,...
சகோதரருக்காக தேர்தல் சட்டங்களை மீறிய இருவர் கைது!!
ரம்புக்கன - தொபேமட கனிஷ்ட வித்தியாலய தேர்தல் மத்திய நிலையத்திற்கு அருகில் தேர்தல் சட்டங்களை மீறியதாக கூறப்படும் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை 08.00 மணியளவில் இம்முறை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவரின் இலக்கம்...
இரவு 11.00 மணிக்கு பின் முதலாவது தேர்தல் முடிவை எதிர்பார்க்கலாம்!!
இன்று இரவு 11.00 மணி முதல் நள்ளிரவுக்கிடையில் முதலாவது தபால் மூல வாக்களிப்பு முடிவுகளை வௌியிட முடியும் என எதிர்பார்ப்பதாக, பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
மேலும் நாளை மதியத்திற்குள் முழுமையான தேர்தல்...
தேர்தல் தொடர்பில் திருப்தி : தேர்தல் கண்காணிப்பாளர்கள்!!
கடந்த தேர்தல்களோடு ஒப்பிடுகையில் இம்முறை சுயாதீனமானதும் அமைதியானதுமான தேர்தலொன்றிற்கான சூழல் காணப்படுகின்றது எனவும் திருப்திகரமான சூழலை அவதானிக்க முடிவதாகவும் தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலுக்கான தேசிய அமைப்பு, பெப்ரல் அமைப்பு உள்ளிட்ட...
8 ஆவது பாராளுமன்ற தேர்தல் இன்று!!
எட்டாவது பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிவரை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இந்த தேர்தல் வாக்களிப்பில் மொத்தமாக ஒரு...
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக தகவல் கருமபீடம் அமைப்பு!!
நாளை நடைபெறும் பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் வசதிக்காக தகவல் கருமபீடமொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23, 24, 25 ஆம் திகதிகளில் மு.ப. 9.30 முதல்...
அனைத்து ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை!!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என, தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த விடுமுறை வழங்கப்படும் நடைமுறைகள்...
பெற்றோல் குண்டு வீச்சு – எட்டுப் பேர் காயம்!!
ரம்புக்கன - எபுல்அபே பிரதேசத்தில் இடம்பெற்ற பெற்றோல் குண்டு வீச்சில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு சூதாட்ட நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மோதலே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி!!
2015 பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 75 ஆயிரம் பொலிஸார்; கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன்...
வன்முறையில் ஈடுபடுபவர்களின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு!!
நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் வன்முறைகளில் ஈடுபடுபவர்களின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பொலிஸாருக் கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
எட்டாவது பாராளுமன்றத்...
காணாமல் போன சிறுமி தொடர்பில், பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!!
கடந்த 03ஆம் திகதி கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் காணாமல் போன 17 வயது சிறுமியை மீட்பதற்கு பளை பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
தனியார் வகுப்பிற்கு சென்று வருவதாகக் கூறி சென்ற17 வயதுடைய எஸ்.சுமங்கலா...
கள்ள வாக்கு போடுவேரை கைது செய்ய விசேட நடவடிக்கை!!
கள்ள வாக்கு போடுவேரை கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கள்ள வாக்கு போட முயற்சிக்கும் தரப்பினரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த, கண்காணிப்பு...
சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தல் நடைபெறுவதற்காக அர்ப்பணிப்பேன் : ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!!
நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் சுதந்திரமானதாகவும் நியாயமானதாகவும் மற்றும் நீதியானதாகவும் நடைபெறுவதற்கு அர்ப்பணிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
2015 தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள்...
















