ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புகள், போராட்டங்களால் யாழில் தொடரும் பதற்றம் : விசேட அதிரடிப் படையினர் குவிப்பு!!(படங்கள்)
புங்குடுதீவு மாணவி படுகொலையை எதிர்த்து யாழில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து நகர்ப் பகுதி முழுவதும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப் பகுதியில் பரவலாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால்...
யாழில் தொடரும் பதற்றம் : விசேட அதிரடிப் படையினர் குவிப்பு!!(படங்கள்)
புங்குடுதீவு மாணவி படுகொலையை எதிர்த்து யாழில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து நகர்ப் பகுதி முழுவதும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப் பகுதியில் பரவலாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால்...
மாணவியின் படுகொலையை கண்டித்து நாளை பாடசாலைகள் பகிஸ்கரிப்பு!!
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து நாளை வட மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளையும் மூடி பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த திரட்சியான போராட்டத்துக்கு நாம் எங்கள் முழுமையான ஆதரவை...
வித்தியா படுகொலையில் பத்தாவது நபர் தப்பி ஓட்டம் : மடக்கிப் பிடித்த பொதுமக்கள்!!(படங்கள்)
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் சிக்கிய பத்தாவது நபர் ஒருவர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடுவதற்கு முயற்சித்துள்ளார்.
இவர் வழக்கறிஞர் ஒருவரூடாக தப்பி ஓடும் பொழுது பொது மக்கள் அவரை பிடித்து தருமாறு பொலிஸாரிடம் ஆர்ப்பாட்டம்...
முள்ளிவாய்க்கால் சோகமயமானது : கண்ணீருடன் உயிரிழந்த உறவுகளுக்கு நினைவேந்தல்!!
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவுகூறி இன்று முள்ளிவாய்க்காலில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, சிவில் அமைப்புக்கள் இணைந்து இந்த நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.
வடமாகாண முதலமைச்சர் சிவி.விக்னேஸ்வரன்,...
சிங்களத்தில் ஒலிக்கச் செய்த தேசிய கீதத்தை நிறுத்திய பாராளுமன்ற உறுப்பினர்!!
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் திடீரென தேசிய கீதம் சிங்களத்தில் ஒலிக்கச்செய்யப்பட்ட போது அதனை உடனடியாகவே நிறுத்தியோடு பல்லின சமூகம் வாழ்கின்ற இலங்கையில் தமிழ் பிரதேசங்களில் தேசிய கீதம் தமிழ் மொழியிலேயே...
புங்குடுதீவு மாணவி வழக்கில் கைதான சந்தேக நபர்களை வைத்தியசாலையில் தாக்கிய மக்கள்!!(படங்கள்)
புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் நேற்று (17.05) கைது செய்யப்பட்டவர்களை மருத்துவ பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட போது அவர்கள் மீது மக்கள் தாக்குதல் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
கடும் பிரயத்தனத்தின் மத்தியில் மக்களிடம்...
மஹிந்த தலைமையில் இன்று யுத்த வெற்றிநாள் நிகழ்வு!!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான யுத்த வெற்றி நாள் நிகழ்வு இன்று கொழும்பில் இடம்பெறவுள்ளது .
இன்று மாலை 4.30 மணியளவில் கொழும்பு விகாரமகாதேவி பூங்கா வளாகத்தில் இடம் பெறவுள்ள யுத்த வெற்றி...
சங்ககாரவிற்கு ஆதரவாக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!
இலங்கையின் கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரவிற்கு ஆதரவாக இன்று கொழும்பில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சரே விளையாட்டு கழகத்தில் விளையாடுவதற்காக லண்டன் சென்ற போது, லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் வைத்து...
வித்தியா படுகொலையுடன் தொடர்புடைய மேலும் ஐவர் கைது!!
புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடையதாக நேற்று மாலை ஐந்து பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்துய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் இருவருக்கு 31 வயதும் இருவருக்கு 26 வயதும் ஒருவருக்கு 23 வயது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைது...
வடக்கு ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பியது!!
வடக்கு ரயில் பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் இன்று பிற்பகல் முதல் வழமைக்குத் திரும்பும் என, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
மதவாச்சி - வவுனியா வரை இடம்பெற்ற அவசர திருத்தப் பணிகள் காரணமாக,...
வித்தியாவின் படுகொலைக்கு எதிராக யாழில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)
யாழ்.புங்குடுதீவில் பாடசாலை மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து இன்றைய தினம் நல்லூர் ஆலய சுற்றாடலில் இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். இன்று காலை 10.30 மணியளவில் குறித்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
இந்த ஆர்ப்பாட்டம்...
குழந்தையின் மருத்துவ கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் இலங்கை பெற்றோர்!!
வைத்தியசாலைக் கட்டணத்தை செலுத்த முடியாமல் இலங்கையை சேர்ந்த பெற்றோர் தமது பிள்ளையை வைத்தியசாலையில் இருந்து அழைத்துவர முடியாத பரிதாப நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
இவர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்தில் மூன்று ஆண்டுகளாக தொழில் புரிந்து வருகின்றனர்.
குறித்த...
பல்கலைக்கழக அனுமதிக்காக விண்ணப்பிக்கவுள்ள மாணவர்களுக்காக!!
புதிய கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகங்களில் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பப் படிவங்களை இணையத்தில் பெற்றுக் கொள்ள முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இலங்கையில் முதன் முறையாக இந்த வசதி இவ் வருடம்...
யாழ் தேவி ரயில் எஞ்சினுக்கு பாரிய சேதம்!!
பிரதான ரயில் பாதையின் குணுபிடிய பகுதியில் இடம்பெற்ற விபத்து காரணமாக ரயில் எஞ்சினுக்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக, ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இன்று காலை யாழ்தேவி ரயில் கண்டெயினருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
ரயில்...
சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட இலங்கையர் அமெரிக்காவில் கைது!!
சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டதாக கூறப்படும் இலங்கையர் ஒருவர் அமெரிக்காவின் புளோரிடாவில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இணையத்தின் மூலம் அறிமுகமான சிறுமி ஒருவரையே இவர் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளார். மேலும் சந்தேகநபர் 23 வயதான இளைஞர்...
















