சனி-வியாழன் கிரகங்களை பூமியில் இருந்து தெளிவாக பார்க்கலாம்!!
கோள்மண்டலத்தின் பிரகாசமான சனி மற்றும் வியாழன் ஆகிய கிரகங்கள், ஜூலை முதலாம் திகதி முதல் சூரியன் அஸ்தமனத்தின் பின்னர் பூமியில் இருந்து தெளிவாக பார்க்கக்கூடியதாக உள்ளன.
இந்தநிலையில் இன்று அவற்றை பூமியின் பல பகுதிகளிலும்...
முல்லைத்தீவில் 6 வயதுக் குழந்தையை துஸ்பிரயோகம் செய்ய முயன்றோருக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் : சிவசக்தி ஆனந்தன்!!
முல்லைத்தீவு கைவேலி மருதமடு பகுதியில் கடந்த 20 ஆம் திகதி 6 வயது குழந்தையை துஸ்பிரயோகம் செய்ய முற்பட்டவர்களுக்கு கடும் தண்டனை வழங்கப்படவேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்....
யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் இணையத்தளங்களை பார்க்க தடை!!
யாழ்ப்பாணத்தில் இணையத்தள வசதிகளை வழங்கி வரும் நிலையங்களுக்கு சிறுவர்களை அனுமதிக்க கூடாது என யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் தடைவிதித்துள்ளது.
பாடசாலை வயதில் இருக்கும் பிள்ளைகள் இணையத்தள வசதிகளை வழங்கும் நிலையங்களுக்குள் செல்ல வேண்டுமாயின் அவர்கள்...
கொழும்பு – டுபாய் விமானத்தில் சென்ற பயணிக்கு வலிப்பு : மும்பையில் அவசர தரையிறக்கம்!!
கொழும்பில் இருந்து டுபாய் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று மும்பாய் சர்வதேச விமான நிலையத்தில் அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
FZ551 என்ற டுபாய் விமானமே இவ்வாறு அவசர தரையிறக்கம் செய்யப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து டுபாய்...
யுவதியை பற்றைக்குள் வைத்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியவர் தலைமறைவு!!
வீதியில் தனியாக நடந்து சென்று கொண்டிருந்த பெண் ஒருவரை பலவந்தமாக அழைத்துச் சென்று புதருக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகச் சொல்லப்படும் நபர் ஒருவரைக் கைது செய்ய விசாரணைகளை ஆரம்பித்திருப்பதாக புத்தளம் பொலிஸார்...
பொதுத் தேர்தலில் போட்டியிடுவேன் : புதிய அரசாங்கத்தை அமைப்பேன் : மஹிந்த!!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிட்டு புதிய அரசாங்கத்தை அமைப்பேன் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். மெதமுலன்னவில் இடம்பெற்ற விசேட நிகழ்விலேயே மஹிந்த ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் மஹிந்த ராஜபக்ஷவை ஆதரிக்கும்...
3ம் தவணைக்காக பாடசாலைகள் திறக்கப்படும் திகதியில் மாற்றம்!!
நடைபெறவுள்ள பொதுத் தேர்தல் காரணமாகவும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை அட்டவணை மாற்றப்பட்டுள்ளமையாலும் மூன்றாம் தவணைக்காக பாடசாலைகள் மீளத் திறக்கப்படும் திகதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை நிலையங்களாக பயன்படுத்தப்படும்...
கனடாவில் இடம்பெற்ற கராத்தே போட்டியில் இலங்கையருக்கு தங்கப்பதக்கம்!!
கனடா ஒன்ராரியோ மாநிலத்தில் இடம்பெற்ற கராத்தே போட்டியில் இலங்கையைச் சேர்ந்த கரத்தே பயிற்றுவிப்பாளர் அன்ரே டினேஷ், சிரேஷ்ட கறுப்பு பட்டி வீரர்களுக்கான காட்டா (KATA)போட்டியில் தங்கப்பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.
சிரேஷ்ட கறுப்புப் பட்டி வீரர்களுக்கான காட்டா...
முகத்தை முழுமையாக மூடும் தலைக்கவசத்துக்கு தடை உத்தரவு நீடிப்பு!!
மோட்டார் சைக்கிள் செலுத்துனர்கள் முழு முக தலைகவசம் அணியத் தடைவிதித்து பொலிஸார் விடுத்த சுற்றறிக்கைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த தடை மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட இரண்டு மனுக்கள் இன்று (30.06)...
முல்லைத்தீவில் கிணற்றில் விழுந்த பாடசாலைச் சிறுமியை காப்பாற்றிய இராணு வீரர்!!
ஆழ் கிணற்றில் வீழ்ந்த 10 வயது சிறுமியை இராணுவீரர் காப்பாற்றிய சம்பவம் முல்லைத்தீவு பிரதேசத்தில் கடந்த வியாழன் (25.06) இடம்பெற்றுள்ளது.
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மகாவித்தியாலய சிறுமி தவறுதலாக ஆழ் கிணற்றில் விழுந்துள்ளார். இதனால் பிள்ளைகள்...
நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய தேர்த் திருவிழா!!(படங்கள், காணொளி)
இலங்கையின் புகழ்பெற்ற அம்மன் ஆலயமான நயினை ஶ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய வருடாந்த மகோற்சவ உயர்திருவிழாவின் ரதோற்சவம் இன்று (30.06.2015) செவ்வாய்க்கிழமை காலை 09.00 மணியளவில் ஆரம்பமாகி மிகச் சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
காலை...
வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்யக் கோரி உள்நாட்டலுவல்கள் அமைச்சருக்கு வடமாகாண அவைத் தலைவர் கடிதம்!!
வவுனியா அரச அதிபரை இடமாற்றம் செய்ய கோரி கடந்த வியாழக்கிழமை உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவுக்கு வட மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அத்துடன் உள்நாட்டலுவல்கள் அமைச்சருடன் நேரடியாக...
தலா வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்ப்பு!!
எதிர்வரும் ஐந்து வருடங்களில் நாட்டில் ஒரு நபருக்கான தலா வருமானத்தை 6000 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இதற்குத் தேவையான முதலீடுகள், தொழிநுட்பங்கள் உள்ளிட்ட அணைத்து...
புலிகளின் சீருடை அணிந்த புகைப்படத்துடன் இருவர் கைது!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடை அணிந்து புகைப்படம் பிடித்த மற்றும் அதனைத் தம்வசம் வைத்திருந்த இருவரை இரகசிய புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து நேற்றைய தினம் யாழ். கைதடி மற்றும்...
திட்டமிட்டபடி 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும்!!
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, திட்டமிட்டவாறு அன்றைய தினமே நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளி யிடப்பட்டுள்ள...
அரசியலில் ஈடுபடுவது விளையாட்டு வீரர்களின் நன்மதிப்பை பாதிக்கும் : முத்தையா முரளிதரன்!!
அரசியலில் ஈடுபடுவது விளையாட்டு வீரர்களின் நன்மதிப்பை பாதிக்கும் என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம், யுனிசெப், உலக வங்கி, தேசிய சைக்கிளோட்ட...
















