ஒருவர் எப்போது மரணமடைவார் என்பதை துல்லியமாகக் கூறும் நவீன சூப்பர் கணினி!!
நோயாளி எப்போது மரணமடைவார் என் பதை 96 சதவீதம் துல்லியமாக கூறும் நவீன சூப்பர் கணினியொன்றை வடிவமைத்துள்ளதாக அமெரிக்க போஸ்டன் நகரைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.
பெத் இஸ்ரேல் டீகொனஸ் மருத்துவ நிலையத்தைச்...
ஐ.நா அறிக்கை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் – இலங்கை!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவதாக இலங்கை அரசாங்கம் உத்தரவாதமளித்துள்ளது.
இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது....
நாடு முழுவதும் மதுபோதையற்ற 100 வலயங்கள்!!
போதைப்பொருள் பாவனையை மட்டுப்படுத்துவதற்காக நாடுபூராகவும் விஷேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மதுபோதையற்ற வலயங்கள் செயற்படுத்தப்படும் என்று...
விசேட கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் : ஐ.நா. அறிக்கைக்கு நாமல் கண்டனம்!!
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பில் விசேட கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியிருப்பதை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...
வஸீமின் ஜனாஸா நாளை நல்லடக்கம்!!
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் தோண்டி எடுக்கப்பட்ட சடலம் நாளைய தினம் மீள நல்லடக்கம் செய்யப்படவுள்ளது..
வஸீம் தாஜுதீனின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்வது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு மேலதிக நீதிவான்...
மத்தளயில் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்!!
மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் நேற்று ஸ்ரீ லங்கன் விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது.மிக நீண்டநாட்களாக மத்தள விமான நிலையத்துக்கு விமானங்கள் வருகை தரவில்லை என்ற காரணத்தை முன்னிட்டு அந்த விமான...
போர்க்குற்ற விசாரணை நடத்த கலப்பு நீதிமன்றம் அமைக்க ஐ.நா வலியுறுத்தல் : ஆவணம் இணைப்பு!!
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் கொள்ளும் நோக்கில் தேசிய, சர்வதேசம் இணைந்த கலப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வலியுறுத்தியுள்ளது.
இலங்கை போர்க்குற்ற...
சில பகுதிகளில் இன்று கடும் மழை!!
நாட்டின் சில பகுதிகளில் இன்று கடும் மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை...
வித்தியாவின் கண் பகுதியில் பெறப்பட்ட விந்தணுவை பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு!!
படுகொலை செய்யப்பட்ட வித்யாவின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் இன்று...
தற்கொலைக்கு முயன்ற இலங்கை அகதி : திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்!!
தமிழகத்தின் திருச்சி மத்திய சிறையில் இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வேறு சிறை முகாம்களில் இருந்து மாற்றப்பட்ட 15 பேர் உள்ளனர்.
இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அடிக்கடி...
உள்ளக பொறிமுறை என்று சர்வதேசம் தமிழரை ஏமாற்றி விட்டது! வவுனியா கூட்டத்தில் சுரேஸ் பிறேமச்சந்திரன்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைத்த வன்னி மாவட்ட செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பிரமுகர்கள் ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுதல்களும் தெரிவிக்கும் கூட்டம் இன்று (12.09.2015) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00...
பொதுமன்னிப்பு ஒன்றே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்!!!ஆணைக்குழுக்களில் நாம் நம்பிக்கை இழந்துள்ளோம்!!! வன்னி எம்.பி .சிவசக்தி ஆனந்தன்!!
பல்வேறு குற்றச்சாட்டுகள், சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு உலகம் முழுக்கவும் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் நலன்பேணல்கள், எதிர்காலம், மறுவாழ்வு தொடர்பில் கவனம் செலுத்தி சர்வதேச கைதிகள் தினம் இன்று (12.09.2015) அனுஸ்டிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் இலங்கையில், சந்தேகத்தின் பெயரில்...
பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் தீர்த்தோற்சவத்தில் நல்லூர்க் கந்தன் !!(படங்கள்)
வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று காலை மிகவும் பக்திப் பரவசத்துடன் இடம்பெற்றது.
இந்த வருடம் தூக்குக் காவடி எடுத்தும், பிரதட்டை அடித்தும், அடியளித்தும், கற்பூரச் சட்டி ஏந்தியும்...
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் மினிபஸ் -லொறி நேருக்குநேர் மோதி விபத்து – 32 பேர் காயம்...
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி ஆவரங்கால் பகுதியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
பருத்திதுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பஸ்ஸொன்றும் , யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை சென்ற லொறி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த...
அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: மாவை சேனாதிராசா !
தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், தமிழ் அரசியல் கைதிகள் எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி...
இலட்சோப லட்சம் பக்தர்கள் புடைசூழ ரதமேறி அருள்புரிந்த நல்லை கந்தன்!!(படங்கள் வீடியோ)
யாழ்ப்பாண அரசின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட நல்லூர்க் கந்தன் ஆலயம் உலகமெங்கும் வசிக்கும் சைவப் பெருமக்கள் வரம் வேண்டி நிற்கும் புனித தலமாகும்.
தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த...















