இலங்கை செய்திகள்

சில பகுதிகளில் இன்று கடும் மழை!!

நாட்டின் சில பகுதிகளில் இன்று கடும் மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை...

வித்தியாவின் கண் பகுதியில் பெறப்பட்ட விந்தணுவை பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு!!

படுகொலை செய்யப்பட்ட வித்யாவின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் இன்று...

தற்கொலைக்கு முயன்ற இலங்கை அகதி : திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம்!!

தமிழகத்தின் திருச்சி மத்திய சிறையில் இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வேறு சிறை முகாம்களில் இருந்து மாற்றப்பட்ட 15 பேர் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அடிக்கடி...

உள்ளக பொறிமுறை என்று சர்வதேசம் தமிழரை ஏமாற்றி விட்டது! வவுனியா கூட்டத்தில் சுரேஸ் பிறேமச்சந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காக உழைத்த வன்னி மாவட்ட செயற்பாட்டாளர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பிரமுகர்கள் ஆகியோருக்கு நன்றியும் பாராட்டுதல்களும் தெரிவிக்கும் கூட்டம் இன்று (12.09.2015) காலை 11.00 மணி முதல் பிற்பகல் 2.00...

பொதுமன்னிப்பு ஒன்றே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்!!!ஆணைக்குழுக்களில் நாம் நம்பிக்கை இழந்துள்ளோம்!!! வன்னி எம்.பி .சிவசக்தி ஆனந்தன்!!

பல்வேறு குற்றச்சாட்டுகள், சந்தேகத்தின் பெயரில் கைதுசெய்யப்பட்டு உலகம் முழுக்கவும் தடுத்துவைக்கப்பட்டுள்ள கைதிகளின் நலன்பேணல்கள், எதிர்காலம், மறுவாழ்வு தொடர்பில் கவனம் செலுத்தி சர்வதேச கைதிகள் தினம்  இன்று  (12.09.2015) அனுஸ்டிக்கப்படுகின்றது. இந்தநிலையில் இலங்கையில், சந்தேகத்தின் பெயரில்...

பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் தீர்த்தோற்சவத்தில் நல்லூர்க் கந்தன் !!(படங்கள்)

வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று காலை மிகவும் பக்திப் பரவசத்துடன் இடம்பெற்றது. இந்த வருடம் தூக்குக் காவடி எடுத்தும், பிரதட்டை அடித்தும், அடியளித்தும், கற்பூரச் சட்டி ஏந்தியும்...

யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் மினிபஸ் -லொறி நேருக்குநேர் மோதி விபத்து – 32 பேர் காயம்...

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி ஆவரங்கால் பகுதியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. பருத்திதுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பஸ்ஸொன்றும் , யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை சென்ற லொறி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த...

அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: மாவை சேனாதிராசா !

தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், தமிழ் அரசியல் கைதிகள் எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி...

இலட்சோப லட்சம் பக்தர்கள் புடைசூழ ரதமேறி அருள்புரிந்த நல்லை கந்தன்!!(படங்கள் வீடியோ)

யாழ்ப்பாண அரசின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட நல்லூர்க் கந்தன் ஆலயம் உலகமெங்கும் வசிக்கும் சைவப் பெருமக்கள் வரம் வேண்டி நிற்கும் புனித தலமாகும். தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த...

நல்லூரில் வள்ளி தெய்வயானை சகிதம் வானுயர்ந்த சப்பரத்தில் வலம்வந்த முருகப்பெருமான்!(படங்கள்)

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா நேற்று 10.09.2015 வியாழக்கிழமை  வெகு விமரிசையாக நடைபெற்றது. அலங்காரக் கந்தன் என சிறப்பிக்கப்படும் நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த...

றிஷாட் பதியுதீன் அவர்கள் கைத்தொழில் வணிக அமைச்சராக நேற்று கடமைகளை பொறுப்பேற்றார்!(படங்கள்)

வன்னி தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு  வெற்றி ஈட்டிய றிஷாட் பதியுதீன் நேற்று 09.09.2015 பிற்பகல்  உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்க்கும்  நிகழ்வு இடம்பெற்றது . கட்சி அரசியலை ஒரு புறம் வைத்துவிட்டு...

இராஜாங்க,பிரதியமைச்சர்களாக 45 பேர் பதவியேற்பு!(விபரங்கள் இணைப்பு )

ஐக்­கிய தேசியக் கட்­சியும் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைத்துள்ள தேசிய அர­சாங்­கத்தின் பிரதி மற்றும் இரா­ஜாங்க அமைச்­சர்கள் நேற்று (09.09) பிற்பகல் 2.15 மணியளவில் பதவியேற்று கொண்டனர். ஐக்­கிய தேசிய கட்­சி­யி­னதும் சிறி­லங்கா...

விபத்தில், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் பலி..!!

மினுவாங்கொடை, யகோடமுல்ல எனும் இடத்தில் இடம்பெற்ற விபத்தில், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும்சிலர்படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.மினுவாங்கொடை-கொழும்பு பிரதான வீதியில், டிபென்டர் ரக...

எம்மை அசைக்க யாராலும் முடியாது! தேசிய அரசு பலமடைந்து விட்டது- ஜனாதிபதி

அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பலர் எதிர்பார்த்துள்ளபோதும், இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை யாராலும் அசைக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில்...

நாளை கைத்தொழில் வணிக அமைச்சராக மீண்டும் ரிசாத் பதியுதீன் பதவியேற்பு!

கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ரிசாத் பதியுதீன் நாளை தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ளார். வன்னி தேர்தல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி என்ற வகையில் மாவட்டத்தின் முக்கிய தமிழ், சிங்களத் தலைவர்களுக்கும் தனது பதவி...

கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிப்பு!

கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் கையடக்கத் தொலைபேசி நுவரெலியா அகரபத்தன பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக  பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் உதவி பொலிஸ் அத்­தி­யட்சர்...