இலங்கை செய்திகள்

இலங்கை பாகிஸ்தானுக்கிடையில் 10 உடன்படிக்கைகள்!!

பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷரீப் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். அடுத்த வருடம் முதல் வாரமளவில் அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் உள்ளிட்ட குழுவினரின் இந்த விஜயத்தின்...

உண்மையானதும் நீடித்ததுமான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் – ஜனாதிபதி!!

நத்தார் பண்டிகை இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் அன்பு மற்றும் அறம் பற்றிய பாடங்களை எமக்குப் போதிக்கும் ஒரு பலமான குரலைக்கொண்ட இயேசுவின் பிறப்பைக் குறித்து நிற்கிறது.இயேசுவின் ஈகை சிந்தனையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவோம்...

550 சிறைக் கைதிகளுக்கு விடுதலை!!

புனித நத்தார் தினத்தை முன்னிட்டு 550 சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசான் தனசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். சிறிய குற்றங்களுக்காக நாடு முழுவதிலுமுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஜனாதிபதியின்...

அரச ஊழியர்களுக்கு புதிய சம்பள திருத்தம்!!

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கும் வகையில் புதிய சம்பளத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.புதிய சம்பள திருத்தம் அறிமுகப்படுத்தப்படாவிட்டால் மீண்டும்...

தமிழ் மக்கள் பேரவை மக்களின் ஜனநாயக வெளியைத் திறந்துள்ளது : பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்!!

தமிழ் மக்கள் இதுவரை அறியாதிருந்த அல்லது மறுக்கப்பட்டிருந்த ஜனநாயக வெளி, தமிழ் மக்கள் பேரவையின் உதயத்தின் மூலம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இது எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானதல்ல என்பதை அதன் இணைத்தலைவர்கள் மிகத் தெளிவாக...

கிளிநொச்சியில் விலங்குகளுக்கு வைத்திருந்த வெடியில் சிக்கி 2 குழந்தைகள் காயம் !!

கிளிநொச்சி உருத்திபுரம் பகுதியில் விலங்குகளுக்கு வைத்திருந்த வெடி, வெடித்ததில் இரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் காயமடைந்த நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு இவர்கள் அப்பகுதியினூடாக பயணித்து கொண்டு இந்த வேளையில் குறித்த...

தாய் ஒருவர் தனது குழந்தையுடன் நில்வள கங்கையில் பாய்ந்து தற்கொலை!!

35 வயதான தாய் ஒருவர் தனது 8 வயதான குழந்தையுடன் நில்வள கங்கையில் பாய்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.அவர்கள் மாத்தறை – மஹானாம பாலத்தில் இருந்து பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடற்படை மற்றும் காவல் துறையினர் இணைந்து அவர்களை...

நான்கு வயது குழந்­தையை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் நான்கு மாதங்களின் பின் சிக்கினார்!!

நான்கு வயது குழந்­தையை துஷ்­பி­ர­யோ­கம் செய்த தாக நம்ப ப்படும் இளைஞர் ஒரு­வனை சம்­பவம் இடம்­பெற்று நான்கு மாதங்­களின் பின்னர் கைது ஆன­மடு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வாரி­ய­பொல பிர­தே­சத்தைச் சேர்ந்த 25 வய­தான...

கல்லெறிந்து கொள்ளும் தண்டனை 3 வருட சிறைத்தண்டனையாக மாற்றம்!!

சவூதி அரே­பி­யாவில் தவ­றான பாலியல் உறவைப் பேணிய குற்­றச்­சாட்டின் பேரில் இலங்கைப் பணிப் பெண் ஒரு­வ­ருக்கு எதி­ராக வழங்­கப்­பட்ட கல்­லெ­றிந்து கொல்லும் மரணதண்­டனை தீர்ப்பை அந்­நாட்டு நீதி­மன்றம் மூன்று வருட சிறைத்­தண்­ட­னை­யாக மாற்­றி­ய­மைத்­துள்ள­தாக...

குடும்பத்தாருடன் முச்சக்கர வண்டியில் இறுதிப் பயணம் சென்ற இரண்டு வயது சிறுமி!!

கல்னேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்றை திருப்புவதற்கு முற்பட்ட வேளை அந்த முச்சக்கர வண்டி சரிந்து விழுந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால் முச்சக்கர...

வாரத்திற்கு 40 மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்யும் இலங்கை மக்கள்!!

2015ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வேலையில்லா விகிதம் நூற்றுக்கு 5 வீதம் என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கூறுகின்றது. இலங்கை தொழிலாளர்கள் படை ஆய்வு அறிக்கையின் படி, இந்த ஆண்டின் மூன்றாம்...

அடுத்த ஆண்டு முதல் நீதித் துறையில் மாற்றங்கள்!!

வழக்குகள் தாமதமாவதை தடுப்பதற்கு அடுத்த ஆண்டு நீதித் துறையில் பாரிய மாற்றங்களை செய்யப் போவதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. அதில் முதல் கட்டமாக இணக்கப்படுத்தல் சபைக்கு வரக்கூடிய வழக்குகளின் நிதிப் பெறுமதியை 5 இலட்சம் ரூபா...

44 யானைக் குட்டிகள் சட்ட விரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன!!

சட்டவிரோதமான முறையில் 44 யானைக் குட்டிகளை தடுத்து வைத்திருப்பது தொடர்பான தகவல்கள் கிடைத்திருப்பதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்குகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவிக்கின்றார்.அதில் 28 யானை குட்டிகளை வனவிங்குகள் திணைக்களம்...

சிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலம் ஆரம்பம்!!

2016ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று (24) ஆரம்பமாகியது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது. இந்து சமயங்களின்...

அடுத்த மாதம் முதல் புதிய தேசிய அடையாள அட்டை விநியோகம்!!

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய தேசிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் விநியோகிக்கப்படும் தேசிய அடையாள அட்டைகள் புதிய அடைகளாக விநியோகம் செய்யப்படும் என தேசிய...

4 வயதுப் பிள்ளையை வைத்து பணம் திருடியவர் தாய் : அதிர்சிக் காணொளி!!

தென் பிராந்திய இங்கிரிய நகரில் காலணி விற்பனை நிலையத்தில், பணத்தை களவாடியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண், மேலும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர், தொடர்பாக 9 வழக்குகள் நீதிமன்றங்களில்...