இலங்கை செய்திகள்

வொக்ஸ்வேகன் நிறுவனத்தை இலங்கையில் ஸ்தாபிக்க நடவடிக்கை!!

வொக்ஸ்வேகன் நிறுவனம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார். இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை குருநாகல் நகரில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 2015ஆம் ஆண்டுக்கு முன்னரும் இந்த நிறுவனத்தை இலங்கையில் ஸ்தாபிக்க நடவடிக்கை...

தரம் 5 புலமைபரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள்!!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்­சையின் பாடசா­லைகள் ரீதி­யான வெட்டுப் புள்­ளி­களை கல்வி அமைச்சு வெளியிட்­டுள்­ளது.அதன் அடி­ப்ப­டையில் தமிழ் மொழி மூல ஆண்கள் பாட­சா­லை­க­ளுக்­கு­ரிய வெட்­டுப்­புள்­ளிகள் வரு­மாறு: கொழும்பு றோயல் கல்­லூரி – 178 கண்டி...

நான் எப்போது உயிரிழப்பேன் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சதிகாரர்கள்!!

தேர்­தலில் தோல்வி அடைந்த சிலர் என்னை வீழ்த்­து­வ­தற்­காக எனது ஜாத­கத்தை எடுத்­துக்­கொண்டு அங்கும் இங்கும் சுற்றித் திரி­கின்­றனர். என்­னு­டைய உயிர் எப்­போது பிரியும் என்­பதை என்­னு­டைய ஜாத­கத்­தி­லி­ருந்து ஆராய்ந்து தேடும் அள­விற்கு சதி­கா­ரர்­களின்...

மின்சாரம் தாக்கி குழந்தை பலி!!

ஹம்பாந்தோட்டை - வெலிகந்த பகுதியில் மின்சாரம் தாக்கி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.சம்பவத்தில் 3 வயதுடைய குழந்தை ஒன்றே உயிரிழந்துள்ளது. பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட யுகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது!!

நிர்வாகம், அரசியலமைப்பு மற்றும் நீதித் துறை பேன்றவற்றிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட யுகத்தை தான் முடிவுக்கு கொண்டு வந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.நிறைவேற்று அதிகார முறையில் காணப்படக்கூடிய எல்லையற்ற அதிகாரங்களை முடிந்தளவு குறைப்பதற்கு...

குத்தகைக் கடன்கள் பெறுவதற்கு அனுமதி!!

பொது மக்களுக்கு குத்தகை கடன்களை வங்கிகள் தொடர்ந்தும் வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்ததாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார். வங்கிகளில் வைப்பிலுள்ள பணத்தில்...

வரவுசெலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை!!

2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. அதன்படி வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணியளவில் இடம்பெறவுள்ளதுடன் வரவு செலவு திட்டம் மீதான இறுதி...

விபத்தில் கணவன் ஸ்தலத்தில் பலி; மனைவி படுகாயம்!!

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே மரணமடைந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வாகரை பொலிசார் தெரிவித்தனர். மட்டக்களப்பில் இருந்து...

முல்லைத்தீவில் செருப்பு குறும்படம் வெளியீடு!!

முள்ளியவளை நண்பர்கள் கலை வட்டத்தினரால் முல்லை வர்மன் இயக்கி நடித்த "செருப்பு" குறும்படம் நேற்று 18.12.2015 வெளியிடப்பட்டுள்ளது. முள்ளியவளை ஆலடிச் சந்தியில் அமைந்துள்ள பொது மண்டபத்தில் சங்கீத ஆசிரியர் திருமதி சாந்தி கமலகாந்தன் தலைமையில்...

ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பேரவையின் ஒன்றுகூடல்!!

இன்று காலை 10 மணியளவில் ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பேரவையின் சந்திப்பு பிரதேச செயலர் றமேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இவ்வாண்டுக்கான பிரதேச பண்பாட்டு மலராகிய முத்தெழில் வெளியிடுவது தொடர்பாகவும் அடுத்த ஆண்டுக்கான செயற்பாடுகள்...

எச்சரிக்கை. யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம்!!

யாழ்ப்பாணம் கடலால் மூல்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதல் விளைவாக காலநிலையில் ஏற்படும் மாற்றங்களால் குறிப்பாக யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம்...

நியூஸிலாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம்: ரணில்!!

நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அனைத்து பாராளுமன்ற...

34 மரண தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானம்!!

மரண தண்டனை விதிக்கப்பட்ட 34 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 34 கைதிகளின் தண்டனை குறைக்கப்பட்டு அவர்களுக்கான தண்டனை ஆயுள் தண்னையாக மாற்றப்படவுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டு...

மக்களின் பிரச்சினைகளை ஒரே தடவையில் தீர்க்க முடியாது!!

மக்களின் பிரச்சினைகளை ஒரே தடவையில் தீர்க்கும் அரசாங்கம், உலகில் இல்லை ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார். மின்சார சபையில் 2 ஆயிரத்து 344...

பால் மா விலைகுறைப்பினால் பால் கொள்வனவாளர்கள் பாதிப்பு!!

பால் மாக்களில் விலையை அரசு குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையால் தாங்கள் பாதிப்புக்கு உள்ளாவதாக, பால் கொள்வனவாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் அவர்கள் நேற்று ஹட்டனில், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இது தொடர்பில் தெரிவித்தனர். இது தொடர்பில்,...

அப்பாவி சிறுமியை திட்டமிட்டு ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்த இளைஞன் சிக்கினார் !!

அக்­க­ரைப்­பற்று கண்­ண­கி­புரம் பிர­தே­சத்தில் 10 வயது சிறு­மியை பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்த இளைஞனை 14 நாட்கள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு அக்­க­ரைப்­பற்று நீதிவான் நீதி­மன்றம் உத்தரவிட்டுள்ளது. இது­பற்றி தெரிய­வ­ரு­வ­தா­வது: குறித்த சிறுமி தனது வீட்டின் முற்­றத்தில் விளை­யாடிக்...