இலங்கை செய்திகள்

ரூ.10,000 கொடுப்பனவு 3 கட்டங்களாக அடிப்படைச் சம்பளத்தில் இணைக்கப்படும்!!

அரசாங்க ஊழியர்களுக்கு 10,000ரூபா கொடுப்பனவை, அடுத்த வருடம் முதல் மூன்று கட்டங்களாக அவர்களது அடிப்படை சம்பளத்தில் இணைக்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இதன்படி முதற்கட்டமாக 2000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தில் இணைக்கவுள்ளதாக அவர்...

சவுதியிலிருந்து 44 பேர் திருப்பி அனுப்பிவைக்கப்பட்டனர்!!

தொழில் நிமித்தம் இலங்கையில் இருந்து சவுதி ஆரேபியா மற்றும் கட்டார் நாடுகளுக்குச் சென்றவர்கள் இன்று காலை இலங்கைக்கு மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். குறித்த நபர்கள் அந்நாடுகளில் பல துன்பங்களை அனுபவித்து வந்ததை தொடர்ந்தே அவர்கள்...

அமெரிக்க இராஜாங்க திணைக்கள துணைச்செயலாளர் விஜயம்!!

அமெரிக்க இராஜாங்க திணைக்கள துணைச்செயலாளர் தோமஸ் சானொன் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வரவுள்ளார். அவர் எதிர்வரும் 16ஆம் திகதி வரையில் இலங்கையில் தங்கியிருப்பார் என்று தெரிவிக்கப்படுகிறது. இவருடன் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின்...

பிரதமருக்கு எதிராக மனு

பிரதமருக்கு எதிரான மனுவொன்றில் கையெழுத்திட அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தீர்மானித்துள்ளது. நெர்ருகாலை கூடிய சங்கத்தின் மத்திய செயற்குழு குறித்த முடிவை எடுத்துள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நலிந்த ஹேரத்...

மோட்டார் சைக்கிளில் பயணித்த மூவரில் இருவர் பலி!!

மஹியங்கனை - கிராதுருகோட்டை பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கிராதுருகோட்டையில் இருந்து மஹியங்கனை வரை பயணித்த கெப் வாகனம் ஒன்று, அதற்கு எதிர்த்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர்...

நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இரு பெண்கள் மாயம்!!

ரம்போடை நீர்வீழ்ச்சியில் குளிக்கச் சென்ற இரு பெண்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர். சிலாபம் பகுதியைச் சேர்ந்த இவர்கள் நுவரெலியாவுக்கு சுற்றுலா சென்று, பின்னர் மீண்டும் திரும்புகையில் ரம்போடை நீர்வீழ்ச்சிக்கு சென்று ​வேளையே...

க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான நாளைய தினத்திற்கான பரீட்சையை பிற்போடுமாறு கோரிக்கை!!

கல்விப் பொதுத் தாராதர சாதாரண தரப் பரீட்சையில் நாளைய தினத்திற்குரிய பரீட்சையை வேறு ஒரு தினத்தில் நடத்துமாறு ஆசிரியர் அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. பல தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை...

யாழில் ரயில் மோதி ஆட்டோ சுக்குநூறாகியது : சாரதி படுகாயம்!!(படங்கள்)

இன்று காலை 10.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற கடுகதி புகையிரதம் மோதியே முச்சக்கரவண்டி ஒன்று சுக்குநூறாகியது. இன்று காலை 10.15 மணியளவில் யாழ்ப்பாணத்தில் இருந்து மாத்தறை நோக்கிச் சென்ற சண்டே...

சவுதியில் பலியான யுவதி குறித்து முறையான விசாரணைகள் வேண்டும்!!

சவுதி அரேபியாவுக்கு பணிப் பெண்ணாக சென்ற 18 வயதான யுவதி ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பெண்ணின் சடலம் அவரது சொந்த ஊரான...

இலங்கைக்கு போதை பொருள், ஆயுதங்கள் கடத்திய முக்கிய குற்றவாளி கைது!!

இலங்கை வழியாக கஞ்சா உள்ளிட்ட பொருட்களை கடத்திய முக்கிய சந்தேகநபர் ஒருவர் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இராமநாதபுரம் - பட்டணம்காத்தான் சோதனை சாவடி அருகில் பொலிஸார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த...

வடக்கிற்கு புதிய அதிவேக நெடுஞ்சாலை : திருமலை – முல்லைத்தீவு ஊடாக அமைக்கத் திட்டம்!!

கொழும்பையும் வடக்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் எம்.பி.கே.எல்.குணரத்ன தெரிவித்துள்ளார். திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது. அடுத்த ஆண்டு, பொலன்னறுவ,...

15 வயதில் சவுதி சென்ற சிறுமி 19 வயதில் சடலமாக!!

அவிசாவளை புவக்பிட்டிய பிரகதிபுர பகுதியில் வசித்த ஜீ.கிரிஷாந்தி 2012 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சவுதி அரேபியா சென்றுள்ளார். 1997 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி பிறந்த இவர் சவுதி சென்றபோது,...

வடமாகாணத்திற்குள் இடம்மாற்றம் பெறும் ஆசிரியர்கள் விபரம் இணைப்பு (பட்டியல்)

வடமாகாணத்தினுள் 2016 ஆம் ஆண்டு இடம்மாற்றம் பெற்றுக்கொள்ளும்  ஆசிரியர்கள் 198 பேரது விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வவுனியா முல்லைத்தீவு மன்னார் வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் அவரவர் முன்னர் சேவையாற்றிய வலயங்களில்...

மன்னார் புதைகுழி எலும்பு கூடுகளை வெளிநாட்டில் பரிசேதனை செய்ய உத்தரவு!!

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளை வெளிநாட்டிற்கு அனுப்பி பரிசோதனை செய்வதற்கு மன்னார் நீதவான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகூடுகளை யூகோஸ்லாவியா, ஆர்ஜென்டீனா அல்லது கௌதமாலா போன்ற...

நாட்டில் ஒருவித தோல் நோய் பரவுகிறது!!

பூச்சிகளால் பரவும் ஒருவிதமான தோல்நோய் நாடளாவிய ரீதியில் பரவிவருவதாக பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் எஸ்.ஏ.எம்.குலரத்ன தெரிவித்தார். " லீஸ் - மெனய்சிஸ்" எனப்படும் குறித்த நோய் குணப்படுத்த சில நாட்களாகும் எனவும்...

இலங்கையில் 4 பெண்களில் ஒருவர் 18 வயதடைய முன்னரே துஷ்பிரயோகம்!!

இலங்கையில் நான்கு பெண்களில் ஒரு பெண் 18வயதினை அடையும் முன்னர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பெண்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம்...