எலியினால் விமானப் பயணம் தாமதம்!!
இன்று காலை 7.30 மணிக்கு இலங்கையிலிருந்து மதுரையை நோக்கி செல்லவிருந்த மிஹின் லங்கா விமானச்சேவைக்கு சொந்தமான விமானத்தில் எலி இருப்பதாக பயணி புகார் செய்தார்.
பின் பயணிகளை விமானத்திலிருந்து இறக்கி எலியை தேடல் வேட்டையில்...
இலங்கை நம்பிக்கை தீவாக மாறியுள்ளது – கோபாலகிருஸ்ண காந்தி !!
மிகச்சிறிய அரிசி அளக்கும் ஆளாக்கு என்ற அளவைக்குள் கிழக்கு மேற்கு என்ற திசைகள் உள்ளனவா? என்பதை கற்பனை செய்யமுடியாது.எனினும் இலங்கை போன்ற சிறிய தீவில் கிழக்கு மேற்கு என்ற திசைகள் நிச்சயமாக உள்ளன...
ஹிருனிகா பிணையில் விடுதலை!!
இன்று காலை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஹிருனிகா பிரேமசந்திர ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் விடுதலை...
அரச பணியாளர்களின் வயதெல்லையை நீடிக்க தீர்மானம்!!
அரச பணியாளர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதை, 65ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது. அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
60 வயதின் முன்னர் சிறந்த மனநிலை முதிர்ச்சி...
புதுவருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்..
இன்றையதினம் புதிய அரசியல் யாப்பினை தயாரிப்பதற்காக, நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் நடவடிக்கை இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பான யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.அத்துடன் இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால...
பண்டாரநாயக்கவின் 117 ஆவது ஜனன தின நிகழ்வு கொழும்பில்!!
முன்னாள் பிரதமரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உருவாக்கத் தலைவருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 117 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலின் முன்னால் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி...
தேவையான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க பின்நிற்க மாட்டேன்!!
வாழ்க்கையில் தான் அதிகமாக சந்தோஷப்பட்ட நாள் எதுவென்று யாராவது என்னிடம் கேட்டால், அது கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ம் திகதி அப்போதைய அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய தினமாகும்.ஜனநாயக அரச...
ஹிருணிகா பிரேமச்சந்திர கைது!!
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினராலேயே ஹிருணிகா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர இதனைத் தெரிவித்தார்.
கைது...
கொழும்பில் 9 போதைப் பொருள் வர்த்தகர்கள் கைது!!
கடந்த 12 மணித்தியாலங்களில் கொழும்பு நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 9 போதைப் பொருள் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் 5 பெண்களும் அடங்குவதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 3 பேர் கொம்பனி வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாகவும்...
அனாதரவாக மீட்கபட்ட 13 வயது சிறுமி!!
பொகவந்தலாவ சிறீபுர பகுதியில் 13வயது மதிக்கதக்க சிறுமி ஒருவரை வீடு ஒன்றில் இருந்து அனாதரவான நிலையில் பொகவந்தலாவ பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். குறித்த சிறுமியின் தாய் இறந்து பலவருடங்கள் கழிந்துள்ள நிலையில் சிறுமியின் தந்தை...
பணம் அச்சிடுவதற்கான எந்தவித தேவையும் இல்லை – நிதி அமைச்சர்!!
அரசாங்கத்திற்கு பணம் அச்சிடுவதற்கான எந்தவித தேவையும் இல்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.
சில எதிர்கட்சியினர் மக்களை தவராக...
போலி டொலர்களுடன் பாகிஸ்தான் நாட்டவர், இருவர் கைது!!
ரூபாய் 2.5 மில்லியன் பெறுமதியான, 18000ம் போலி டொலர்களுடன் பாகிஸ்தான் நாட்டவர், இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு காரச்சியில் இருந்து இந் நாட்டுக்கு வந்த குறித்த நபர்களை,...
மரணத்தில் முடிவடைந்த மோதல்; 21 வயது இளைஞர் உயிரிழப்பு!!
பிடிகல, மத்தக, கிம்புலாகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு நேற்றரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட முறுகல் நிலை...
உலகில் மீண்டும் நிதி நெருக்கடி ஏற்படுமாம்; எச்சரிக்கை விடுக்கும் சொரொஸ்!!
விரைவில் சர்வதேச நிதி நெருக்கடி நிலமை ஏற்படும் என்று இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரபல வர்த்தகர் ஜோர்ஜ் சொரொஸ் கூறியுள்ளார். சீன நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே இதற்கு காரணம் என்று அவர்...
நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்றுடன் ஓராண்டு பூர்த்தி!!
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டுகள் பூர்த்தியாகின்றன. அதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு...
காலத்தின் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் : ப.உதயராசா!!
அண்மைக்காலமாக அதிகமாக பேசப்படும் அல்லது விவாதிக்கப்படும் விடயமாக "தமிழ் மக்கள் பேரவை" அமைந்துள்ளதை அவதானிக்கும்போதும் இப் பேரவைக்கான பெருகிவரும் ஆதரவினையும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வழங்கப்பட்டு வரும் முக்கியத்துவத்தினையும் பார்க்கும் போதும் பெரும்பாலான...
















