இரு கட்டங்களாக கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகள்!!
இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ள பாடசாலைகள் அனைத்தும், ஜனவரி 6ம் திகதி முதலாம் தவணைக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஏனைய பாடசாலைகள் ஜனவரி...
சென்னை வெள்ளத்தில் சிக்கி ஈழத்தமிழர்களும் பாதிப்பு : உதவிகளுக்கு தூதரகத்தை நாடுமாறு வேண்டுகோள்!!
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஈழத்தமிழர்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர்.
நாட்டில் போர் காரணமாக இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பெருமளவில் சென்னை நகர் மற்றும் பறநகர் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
சென்னை நகரம் மற்றும் புறநகர்...
கொழும்பில் இளம் யுவதிக்கு வைப்பர் மூலம் முத்தம் -65 வயது முதியவர் கைது!!
இளம் பெண்ணின் வைபருக்கு 'ஐ எல் யூ' என்ற தகவலை அனுப்பிய 65 வயதான முதயவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த முதயவர் கொழும்பு கொம்பனி வீதியைச் சேர்ந்தவர் எனவும் யுவதியின் தந்தையின் நண்பரெனவும்...
மின்னல் தாக்கி இருவர் பலி – இருவர் படுகாயம்!!
சியம்பலாண்டுவ - தெமட்டஎல்ல பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வயலில் வேலை செய்து கொண்டிருந்த நால்வர் இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன்...
தகவல் அறியும் உரிமைச் சட்டமூலத்திற்கு அனுமதி!!
தகவல் அறியும் உரிமை தொடர்பான வரைபுச் சட்ட மூலத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரச ஊழியர்களுக்கு தீர்வை வரியற்ற வாகன அனுமதிப் பத்திரம் வழங்கும் நடவடிக்கை...
பொலிஸாரைத் தாக்கி, கொள்ளையிட்ட மூவர் சிக்கினர்!!
வீதி பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பொலிஸ் கான்ஸ்டபில்கள் இருவரைத் தாக்கி அவர்களது உடமைகளை கொள்ளையிட்டதாக கூறப்படும் மூவர் பிட்டுகல பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரும் கடுவலை - மாலபே வீதி,...
பாடசாலைக்கு செல்லும் வழியில் விஷமருந்திய மாணவிகள்!!
இறம்பொடை பகுதியின் பிரபல பாடசாலை ஒன்றின் மாணவிகள் மூவர், இன்று (03) காலை பாடசாலைக்கு செல்லும் வழியில் விஷமருந்தியுள்ளதாக தெரியவந்துள்ளது. இறம்பொடை - கெமிலிதென்ன தோட்டத்தை சேர்ந்த மூன்று மாணவிகளே இவ்வாறு விஷமருந்திய நிலையில்...
மாற்றுத்திறனாளிகள் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்த வடமாகாண சபை தொடர்ந்தும் பாடுபடும் : ப.சத்தியலிங்கம்!!
கொடிய யுத்தம் விட்டுச்சென்ற வடுக்களில் மிகமோசமானது பலருக்கு வலுவிழப்பை ஏற்படுத்தியமையாகும். துப்பாக்கிப் பிரயோகம், எறிகணை வீச்சு, விமானத்தாக்குதல், நிலக்கண்ணி என பலவழிகளிலும் காயப்பட்டு தமது அவயவங்களை இழந்து மற்றவர்களில் தங்கிவாழும் விசேட தேவைக்குட்பட்டவர்களாக...
78 வயது பாட்டியை பாழடைந்த குளியலறையில் அடைத்து வைத்த பேத்தி கைது!!
தனது பாட்டியை நீண்ட நாட்களாக மலசலகூடத்திற்கு அருகில் பாழடைந்த குளியலறையொன்றில் அடைத்து வைத்த பேத்தியை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தென்னிலங்கையின் காலி பகுதியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.78 வயதுடைய குறித்த வயோதிபப் பெண்ணிற்கு மூன்று...
இடியுடன் கூடிய கடும் மழை இன்று பெய்யும் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!
வானிலையில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலையினால் நாட்டின் அனைத்து கடலோர பகுதிகளிலும் இன்று கடும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய...
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை உரித்துடைய காணிகளிலேயே மீள்குடியேற்றம் செய்ய வேண்டும் : ப.சத்தியலிங்கம்!!
உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களை சட்டரீதியான உரித்துடைய காணிகளிலேயே மீள்குடியேற்றம் செய்ய வேண்டுமென வடக்கு மாகாண சுகாதார மற்றும் புனர்வாழ்வு அமைச்சர் வைத்தியகலாநிதி பத்மநாதன் சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவரது ஊடக செய்திக்குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது..
வடக்கு மாகாணத்தில்...
16 தொழிற்சங்கங்கள் நாளை பணிப்பகிஷ்கரிப்பு!!
அரச மருத்துவ சங்கம் உட்பட 16 தொழிற்சங்கங்கள் நாளை காலை 8 மணி முதல் பணிப் பகிஷ்கரிப்பை மேற்கொள்ள உள்ளன. வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராகவே இந்த பணிப் பகிஷ்பரிப்பை மேற்கொள்ள உள்ளனர்.
தோல்விகண்ட நாடாக இலங்கை மாறிவருகிறது : பாராளுமன்றத்தில் வைத்தியகலாநிதி. சி.சிவமோகன்!!
எமது நாடு சுதந்திரம் அடைந்த காலம் தொடக்கம் இன ஒற்றுமைகள் சீர்குலைந்து போயுள்ளதை எவரும் மறுக்க முடியாது. எமது நாடு நிரந்தர அபிவிருத்தியை நோக்கிய பயணத்தை மேற்கொள்ளுவது முக்கியமானது.
இனங்களுக்கிடையே ஐக்கியம், இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வு,...
சென்னை – கொழும்பு விமானங்கள் இரத்து!!
தமிழகத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக சென்னை மற்றும் கொழும்புக்கு இடையிலான விமான சேவைகள் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி இன்று காலை 07.20 தொடக்கம் மாலை 06.30 வரை இலங்கையில் இருந்து புறப்படத்...
ஐ. எஸ் இன் நடவடிக்கை இலங்கையை பாதிக்கும்!!
ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் அதிகரிக்கும் போது மத்திய கிழக்கில் ஸ்திரமில்லாத நிலை தலைதூக்கும். இதன் போது இலங்கையில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிக்கு நாம் இப்போதே தயாராக வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்த பிரதமர்...
இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று!!
2016 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் 2ம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறுகின்றது. இன்று மாலை 5 மணிக்கு வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது. வரவு செலவுத் திட்டம் நவம்பர் 20ம் திகதி நியதிமைச்சர்...
















