வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு!!(படங்கள்)
கடந்த நாட்களில் நாட்டில் சீரற்ற காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் வடபுலத்து மக்கள் பொிதும் பாதிக்கப்பட்டும் இடம்பெயா்ந்தும் இருந்ததை நாம் யாவரும் அறிவோம்.
அந்த வகையில் மன்னாா் மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய ஒன்றியத்தினால் மன்னாா் மாவட்ட...
இணையம் தொடர்பாக 2600 முறைப்பாடுகள் : சமூக வலைத்தளங்களில் அவதானமாக இருங்கள்!!
இந்த வருடம் நவம்பர் மாதம் வரை இணையம் சம்பந்தப்பட்ட முறைப்பாடுகள் 2600 கிடைத்துள்ளதாக கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.
இவற்றில் அதிகமானவை சமூகவலைத்தளங்கள் தொடர்பிலேயே கிடைக்கப் பெற்றுள்ளதாக அதன் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு...
சென்னையில் வௌ்ளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை அழைத்துவர விஷேட விமானம்!!
சென்னையில் மழை வௌ்ளத்தில் சிக்கியுள்ள இலங்கையர்களை விஷேட விமானம் மூலம் நாட்டுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலையால் புத்தகயாவிற்கு வழிபாட்டிற்கு சென்ற 120 இலங்கையர்கள் இவ்வாறு சிக்கி இருப்பதாக...
பத்தாயிரம் ஏ4 வர்ண கடதாசிகளைக் கொண்டு அழகான மோட்டார் சைக்கிள் நுவரெலியாவில்!!
கலை வெளிப்பாடுகளை வெளிக்கொண்டுவர கடதாசி தாள்களை கொண்டு பல விநோத கைப்பணிகளை செய்து வரும் நுவரெலியா கந்தபளை கல்பாலம என்ற பகுதியில் வசிக்கும் சாதாரண விவசாயியான 32 வயதுடைய சந்திக அருண சாந்த...
முல்லைத்தீவு மாவட்டத்தில் 500க்கு மேற்பட்ட வீடுகள் சேதம்!!
முல்லைத்தீவுமாவட்டத்தில் தண்ணியூற்று உற்றங்கரை புதரிகுடா சந்திரபுரம் ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் தொடர்ச்சியான மழையினால் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
தற்காலிக வீட்டில் வசிப்பவர்களுக்கு தற்காலிக வீடுகள் கொடுத்து மூன்றுவருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதால் செத்தையால் அடைக்கப்பட்ட தற்காலிக...
இன்று விமானப் போக்குவரத்து தாமதம்!!
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் விமான சேவையில் இன்று தாமத நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடிவரவு மற்றும் குடியகழ்வு திணைக்களத்தின் கணினி வலையமைப்பில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக எமது...
இலங்கையின் மேற்காக மற்றுமொரு வளிமண்டலக் குழப்பம் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம்!!
கடந்த சில நாட்களாக உருவாகி, இலங்கையில் மழைக்கான காலநிலையை ஏற்படுத்தியிருந்த வளிமண்டலக் குழப்பமானது தற்போது இலங்கையை விட்டு அப்பால் நகர்ந்துள்ளது.
அதேவேளை மற்றுமொரு வளிமண்டலக் குழப்பமானது இலங்கையின் மேற்காக உருவாகி வருகின்றது. இதன் காரணத்தினால்...
நான்கு மாணவர்களை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 52 வயதுடைய சந்தேக நபர் கைது!!
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தோட்டமொன்றில் நான்கு மாணவர்களை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 52 வயதுடைய சந்தேக நபர் ஒருவரை நுவரெலிய விசேட பொலிஸ் பிரிவு 03.12.2015 அன்று கைது செய்து இன்று (04.12.2015) அன்று நுவரெலியா...
நாம் யாரிடமும் கையேந்திய இனம் அல்ல : கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டோம் வைத்திய கலாநிதி சி.சிவமோகன்!!
விசுவமடு மகாவித்தியாலயத்தில் விசுவநாதம் எனும் நூல் வெளியீட்டு விழாவும் மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் பாடசாலை அதிபர் அன்ரன் குலதாஸ் தலைமையில் இடம் பெற்றது.
முன்னதாக விருந்தினர்கள் மாணவர்களின் பான்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டனர்....
மூன்றாம் தவணை விடுமுறை இன்று முதல் ஆரம்பம்!!
மூன்றாம் தவணை விடுமுறைக்காக இன்று அரச பாடசாலைகள் மூடப்படவுள்ளன. மீண்டும் அடுத்த வருடம் (2016) ஜனவரி மாதம் 4 ஆம் திகதி மீள ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
எனினும் பரீட்சை வினாத்தாள் திருத்தும் மத்திய நிலையமாக...
கடற்படையினரின் வாகனம் மோதி 10 வயது மாணவி பரிதாபமாக பலி!!
கடற்படையினர் கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில் பாடசாலை மாணவி ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை உயிரிழந்துள்ளார். யாழ். வேலணை பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த...
யாழில் பெண்ணொருவர் தீக்குளித்து தற்கொலை; மண்வெட்டியால் தாக்கி மற்றொரு பெண் கொலை
யாழ்ப்பாணம், அரியாலை பிரதேசத்தில் பெண்ணொருவர் தனக்குத் தானே தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்றிரவு 7 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்தவர் 48 வயதுடைய பெண்ணொருவர் என்பதுடன்,...
இரு கட்டங்களாக கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் நடவடிக்கைகள்!!
இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் திருத்தும் பணிகளில் ஈடுபடுத்தப்படவுள்ள பாடசாலைகள் அனைத்தும், ஜனவரி 6ம் திகதி முதலாம் தவணைக்காக திறக்கப்படும் என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
ஏனைய பாடசாலைகள் ஜனவரி...
சென்னை வெள்ளத்தில் சிக்கி ஈழத்தமிழர்களும் பாதிப்பு : உதவிகளுக்கு தூதரகத்தை நாடுமாறு வேண்டுகோள்!!
சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் ஈழத்தமிழர்களும் பெரும் பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர்.
நாட்டில் போர் காரணமாக இந்தியாவிற்கு இடம்பெயர்ந்த ஈழத் தமிழர்கள் பெருமளவில் சென்னை நகர் மற்றும் பறநகர் பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
சென்னை நகரம் மற்றும் புறநகர்...
கொழும்பில் இளம் யுவதிக்கு வைப்பர் மூலம் முத்தம் -65 வயது முதியவர் கைது!!
இளம் பெண்ணின் வைபருக்கு 'ஐ எல் யூ' என்ற தகவலை அனுப்பிய 65 வயதான முதயவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த முதயவர் கொழும்பு கொம்பனி வீதியைச் சேர்ந்தவர் எனவும் யுவதியின் தந்தையின் நண்பரெனவும்...
மின்னல் தாக்கி இருவர் பலி – இருவர் படுகாயம்!!
சியம்பலாண்டுவ - தெமட்டஎல்ல பிரதேசத்தில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
வயலில் வேலை செய்து கொண்டிருந்த நால்வர் இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன்...
















