அரச பாடநூல்களை இணையத்தில் பெறுவதற்கான இணைப்பு!!
அரச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் இதுவரையில் பாடநூல்களை பெற்றுக் கொள்ளாத பாடசாலை மாணவர்கள் பாடநூல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
பொருத்தமான மொழியை தெரிவு செய்து பின்பு தரத்தை தெரிவு செய்து...
இதயங்களை இணைப்பதற்கு முன் ஜனாதிபதி தழிழர்களின் மனங்களை வெல்ல வேண்டும் பா. உ. சிவமோகன்!!
06.12.2015 அன்று முத்தயன்கட்டு பிரதேச மக்களின் பிரச்சனைகளையிட்டு அறிந்து கொள்ளும் மக்கள் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பின்வருமாறு தெரிவித்தார்..
வடக்குக்கும் தெற்கிற்கும் இடையே மக்களின் இதயங்களை...
வடக்கில் காடழிப்பு மணல் அகழ்வு செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி !!
அதிகாரிகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அரசியல் ரீதியில் முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதான வடக்கின் காடழிப்பு மற்றும் மணல் அகழ்வு உள்ளிட்ட அனைத்து வகையிலான சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இத்தகைய சட்டவிரோத...
புறக்கோட்டையில் குழந்தையொன்று மீட்பு!!
கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் ஒன்றரை வயது குழந்தையொன்று மிரிஹான பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இக் குழந்தையை இன்று நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலித்தீன் பாவனை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்!!
பொலித்தீன் பாவனையை குறைப்பது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலித்தீன் பாவனை தொடர்பில் இதற்கு முன்னரும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனினும் அது உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
எனவே...
கைத்தொலைபேசிகள் எடுத்துச் செல்ல தடை!!
2015ம் ஆண்டிற்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சைகள் இன்று ஆரம்பமாகின்றன. இன்று காலை 08.30 மணிக்கு பரீட்சைகள் ஆரம்பமாகியது.
அத்துடன் மாணவர்கள் பரீட்சை நிலையத்திற்கு கைத்தொலைபேசிகள், குறிப்புகள் மற்றும் எந்தவொரு உதவி...
அதிவேக வீதியில் விபத்து – பெண் அரச அதிகாரி பலி, ஏழ்வர் காயம்!!
தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதோடு மேலும் ஏழ்வர் காயமடைந்துள்ளனர். விவசாய காப்புறுதி சபை வாகனம் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளதோடு, இதில் பயணித்த 28 வயதான அதிகாரி ஒருவரே பலியாகியுள்ளதாகவும்...
சாதாரண தரப் பரீட்சை நாளை ஆரம்பம்!!
2015 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை நளை ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாளை பரீட்சைகள் ஆரம்பமாகி எதிர்வரும் 17 ஆம் திகதி வரை பரீட்சை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.இலங்கை வரலாற்றில்...
வரவு – செலவுத் திட்ட இறுதி வாக்கெடுப்பை ததேகூ வின் சிலர் புறக்கணிக்கலாம்!!
இலங்கையில் புதிய அரசாங்கத்தினால் முன் வைக்கப்பட்டுள்ள வரவு-செலவுத் திட்டத்தை தற்போதைய சூழ்நிலையில் ஆதரிக்க வேண்டிய தேவை இருப்பதாக எதிர்கட்சித் தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார். வரவு-செலவுத் திட்டத்திற்கு ஆதரவு...
விரைவில் இணையத்தில் இலஞ்சம் குறித்த முறைப்பாடுகளை வழங்கலாம்!!
சரியான புரிந்துணர்வு இல்லாமையால் மக்கள் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைக்க தயங்குவதாக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனால் ஊழலுடன் தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில்...
கல்வி சுற்றுலாவிற்கு குறைந்த கட்டணத்தில் பேருந்து சேவை!!
கல்வி சுற்றுலாவிற்கு செல்லும் பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைப் போக்குவரத்துச் சபை சுற்றுநிருபத்தின் பிரகாரம் குறைந்த கட்டணத்தில் விசேட வாடகையில் பேருந்துகள் விடுவிப்பதற்கான திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே கல்வி சுற்றுலா செல்லும் பாடசாலை மாணவர்கள் தமது...
6000 பேரை புதிதாக ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ள நடவடிக்கை!!
ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யும் நோக்கில் 6000 பேர் புதிதாக ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கல்வி நிர்வாக சேவையில் 852 வெற்றிடங்கள் நிலவுகின்றன. எதிர்வரும் காலங்களில் அவற்றைப்...
நடுவீதியில் தீப்பற்றிய கார்!!
ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை ரஞ்ஜுராவ என்னும் இடத்தில் நடு வீதியில் கார் ஒன்று திடீரென தீப்பற்றிக் கொண்டுள்ளது. இவ்விபத்து நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் உயிராபத்துக்கள்...
யாழ் விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழப்பு!!
யாழ்ப்பாணம் - அச்சுவேலி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 6.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளார்.
அச்சுவேலி - புத்தூர் அன்னம்மாள் ஆலயத்திற்கு...
இலங்கை இளைஞன் இத்தாலியில் உயிரிழப்பு!!
இத்தாலி - மிலானோ நகரிலுள்ள தொடர்மாடி வீடொன்றிலிருந்து இலங்கை இளைஞர் ஒருவர் வீழ்ந்து உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாரவில - முதுகட்டுவ பகுதியைச் சேர்ந்த 18 வயதான ஒருவரே...
உலக சமாதானத்திற்கான அனைத்து உதவிகளையும் வழங்க தயார்!!
உலக சமாதானத்திற்காக அனைத்து உதவிகளையும் வழங்குவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இன்று காலை ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் அனைத்து அணு ஆயுத ஒழிப்பு அமைப்பின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கடந்த...
















