புகையிரதம் முன் பாய்ந்து ஒருவர் தற்கொலை!!
பண்டாரவளை புகையிரத நிலையத்திற்கு அருகில் ஒருவர் புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். கொழும்பில் இருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதம் முன் பாய்ந்து அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார்...
முல்லைத்தீவில் முத்தெழில் நூல் வெளியீடும், முல்லைமணி அவர்களுக்கான கௌரவிப்பும்!!
ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பேரவையினரின் ஏற்பாட்டில்.. ஒட்டுசுட்டான் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலர் அனுருத்தனன் தலைமையில் மேற்படி விழா நேற்று (12.01.2016) நடைபெற்றது.
நிகழ்வுகள் மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமாக, வரவேற்பு நடனம் கற்சிலைமடு அ.த.க.பா...
நடுநிலை சமூகத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் முயற்சி – ஜனாதிபதி!!
அனைத்து சமய நெறி முறைகளின் அடிப்படையில் நடுநிலையான சமூகம் ஒன்றை கட்டியெழுப்பும் நோக்கில் அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டுவருவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நேற்று பொலன்னறுவையில் இடம்பெற்ற சமய நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே,...
100 அடி பள்ளத்தில் வீழ்ந்த பாரவூர்தி விபத்தில் இருவர் படுகாயம்!!
பாரவூர்தி ஒன்று 100 அடி பள்ளத்தில் வீழ்ந்ததில் இரண்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.நானுஓய - ரதலை வீதியில் நேற்று இந்த விபத்து நேர்ந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
காயமடைந்தவர்கள், பாரவூர்தியின் சாரதி மற்றும் அதன்...
சுதந்திர கல்வியை பாதுகாகத்து தருமாறு கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம் முன்னெடுப்பு!!
சுதந்திர கல்வியை பாதுகாத்து தருமாறு, அரசுக்கு கோரிக்கை விடுத்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.இதனை , கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள், முன்னெடுத்துள்ளனர்.
கொழும்பு பல்கலைக்கழகதின் முன்னே இந்த எதிர்ப்பு போரட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி பணிகளை மீளவும் ஆரம்பிக்க திட்டம்!!
அரசாங்கத்தினால் இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி பணிகளை இன்னும் சில மாதங்களில் மீளவும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம். இதன்போது நாட்டிற்கு தீங்கான அனைத்து அம்சங்க ளும் ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டு மீள்திருத்தம் செய்யப்படும். அதன்...
குவைத்தில் தவித்த 80 பணிப் பெண்கள் தாயகம் திரும்பினர்!!
வௌிநாட்டு வேலை வாய்ப்புக்காக சென்று பல்வேறு துன்புறுத்தல்களுக்கும் ஆளான பணிப் பெண்கள் சிலர், குவைத் நாட்டில் இருந்து தாயகம் திரும்பியுள்ளனர்.இன்று காலை 06.50 அளவில் இலங்கைக்கு சொந்தமான விமானத்தின் மூலம் இவர்கள் கட்டுநாயக்க...
புதிய யாப்பு பற்றி 25 மாவட்டங்களிலும் மக்கள் கருத்து திரட்டப்படும்!!
இலங்கையில் புதிய அரசியலமைப்பை உருவாக்குவது தொடர்பில் மக்களின் கருத்துக்களையும் திரட்டுவதற்கான சிறப்புக் குழுவொன்று அரசாங்கத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. மூத்த வழக்கறிஞர் லால் விஜேநாயக்க தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் குழுவில் வழக்கறிஞர்கள், பல்கலைக்கழக பேராசிரியர்கள் உள்ளிட்ட...
பிறந்து ஒன்பது மாதங்களான ஆண் சிசுவை நிலத்தில் அடித்துக் கொலைசெய்த தந்தை!!
பிறந்து ஒன்பது மாதங்களான ஆண் சிசுவை நிலத்தில் அடித்து கொலை செய்த சந்தேக நபரான சிசுவின் தந்தையை இன்று (13.01.2016) அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளதாக திம்புள்ள – பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்....
பாடசாலை விளையாட்டுப் போட்டிகளுக்கு இனி மருத்துவ சான்றிதழ் அவசியம்!!
பாடசாலை விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளும் அனைத்து வீர, வீராங்கனைகளும் உடற்தகுதிக்கான மருத்துவ சான்றிதழைப் பெற்றுக் கொள்ள வேண்டியது, கட்டாயம் என, சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்காக கல்வி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் அனுமதி...
இலங்கையை தொழில்நுட்பத்தில் முன்னேற்ற புதிய திட்டம் – பிரதமர்!!
இலங்கையை தொழில்நுட்பத்தில் முன்னிலைப்படுத்தும் நோக்கில், புதிய தொழில்நுட்ப நகரத்தை உருவாக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பம்பலபிட்டிய இந்து மகளிர் கல்லூரியில் நேற்று இடம் பெற்ற பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்ட போதே, இதனை...
மதுவிற்பனை நிலையங்களை கட்டுப்படுத்துமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை!!
பெருந்தோட்டங்களுக்கு அருகில் மது விற்பனை நிலையகங்கள் அமைக்கப்படுவதை தடுக்கவேண்டும், என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்படவுள்ளது. இந்தக்கோரிக்கையை, தாம் இந்த வாரம் இடம்பெற்றவுள்ள அமைச்சரவை கூட்டத்தின்போது ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டுவரவுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமம்,...
இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வருகை!!
இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.
இவருடன் 3 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
யாழில் உறவினரிடம் இருந்து தப்பிக்க கிணற்றில் குதித்த காதல் ஜோடி – காதலன் பலி!!
யாழ். - கோப்பாய் - இராசபாத வீதியிலுள்ள தோட்டப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றினுள் குதித்த காதலர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய காதலன்...
யாழில் கைதியைப் பார்க்க ஹெரோயினுடன் சிறைச்சாலைக்குச் சென்றவர் கைது!!
120 கிராம் ஹெரோயினுடன் சிறைச்சாலைக்கு உறவினரைப் பார்க்கச் சென்ற இளைஞரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பிடித்து யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பருத்தித்துறை - மணற்காடு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த...
பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலை அதிகரிக்காது!!
பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலையை அதிகரிக்க எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. சில பேக்கரி உரிமையாளர்கள் பான் உள்ளிட்ட பொருட்களுக்கு விலையை உயர்த்தியுள்ளதாக தெரியவந்துள்ளது என,...
















