பெருந்தொகை கிரடிட்காட், பணத்துடன் ஒருவர் கைது!!
சட்டவிரோதமாக ஒருதொகை பணம் மற்றும் கிரடிட் காட்களை கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். துபாய் நோக்கி செல்லவிருந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி...
சுவர் இடிந்து விழுந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் பலி!!
தொம்பே - தெல்கோட பகுதியில் மோட்டார் சைக்கிளில் சுவர் இடிந்து விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் வீதியால் சென்று கொண்டிருந்த போது, அதன் மீது சுவர் இடிந்து விழுந்துள்ளதாக பொலிஸார்...
கிளிநொச்சியில் எந்த நேரமும் வீடுகளுக்குள் முதலைகள் நுழையலாம் : அச்சத்தில் மக்கள்!!
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக சீரற்ற காலநிலை தொடர்ந்த நிலையில் முதலைகளின் தொல்லையும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் பெய்த கடும் மழையினால் கிளிநொச்சியின் பல பகுதிகளில் வெள்ளப்...
சீபா உடன்படிக்கையில் கையெழுத்திடமாட்டேன் – பிரதமர்
இந்தியாவுடன் விரிவான பொருளாதார கூட்டு தொடர்பான ஒப்பந்தத்தில் (சீபா) கையெழுத்திடமாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.
யாழில் சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் அதிக முறைப்பாடுகள்!!
யாழில் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாளொன்றிற்கு மூன்று அல்லது நான்கு முறைப்பாடுகள் கிடைப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், பெண்கள்...
117 நீதிபதிகளுக்கு ஜனவரி முதல் இடமாற்றம்!!
சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த 18 நீதிபதிகள் உள்ளிட்ட 117 நீதிபதிகளுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவித்தல் நீதிச் சேவை ஆணைக்குழு...
சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பெண் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!!
சவுதி அரேபியாவில் திருமணத்துக்கு வெளியில் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் தொடர்பான வழக்கு விசாரணையை மீண்டும் நடத்துவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் இணங்கியுள்ளதாக இலங்கை கூறியுள்ளது.
அந்தப் பெண்ணை...
இலங்கை அகதிகளுக்காக 50,000 வீடுகள்!!
இலங்கையில் நடைபெற்ற போரின்போது உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியா 50,000 வீடுகளை கட்டிக்கொடுக்க உள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய மக்களவையில் இன்று எழுத்து பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை...
இளம் மகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை!!
பன்னல - வகுருவெல பிரதேசத்தில் தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
45 வயதான தாய் மற்றும் 20...
தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!
தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையால் நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது.
கண்டி பகுதியில் தொடரும் சீரற்ற காலனிலை காரணமாக இரங்கல் நகரில் இருந்து கிரண்டியல்ல கீழ் பிரிவு தோட்டத்திற்கு...
நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை : கொழும்பு வீதிகளில் வாகன நெரிசல்!!
கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது.
கொழும்பின் வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளமையால் பிரதான வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்...
அரச பாடநூல்களை இணையத்தில் பெறுவதற்கான இணைப்பு!!
அரச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்கள் இதுவரையில் பாடநூல்களை பெற்றுக் கொள்ளாத பாடசாலை மாணவர்கள் பாடநூல்களை இணையத்தில் தரவிறக்கம் செய்து பெற்றுக் கொள்ளலாம்.
பொருத்தமான மொழியை தெரிவு செய்து பின்பு தரத்தை தெரிவு செய்து...
இதயங்களை இணைப்பதற்கு முன் ஜனாதிபதி தழிழர்களின் மனங்களை வெல்ல வேண்டும் பா. உ. சிவமோகன்!!
06.12.2015 அன்று முத்தயன்கட்டு பிரதேச மக்களின் பிரச்சனைகளையிட்டு அறிந்து கொள்ளும் மக்கள் சந்திப்பின்போது கருத்து தெரிவித்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பின்வருமாறு தெரிவித்தார்..
வடக்குக்கும் தெற்கிற்கும் இடையே மக்களின் இதயங்களை...
வடக்கில் காடழிப்பு மணல் அகழ்வு செயற்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி !!
அதிகாரிகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும் அரசியல் ரீதியில் முன்னைய அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தின்போது தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதான வடக்கின் காடழிப்பு மற்றும் மணல் அகழ்வு உள்ளிட்ட அனைத்து வகையிலான சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
இத்தகைய சட்டவிரோத...
புறக்கோட்டையில் குழந்தையொன்று மீட்பு!!
கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் பெற்றோரால் கைவிடப்பட்ட நிலையில் ஒன்றரை வயது குழந்தையொன்று மிரிஹான பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இக் குழந்தையை இன்று நீதிமன்றத்தில் ஓப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலித்தீன் பாவனை தொடர்பில் வர்த்தமானி அறிவித்தல்!!
பொலித்தீன் பாவனையை குறைப்பது தொடர்பில் வர்த்தமானி அறிவித்தலை வௌியிடவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பொலித்தீன் பாவனை தொடர்பில் இதற்கு முன்னரும் தெரியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் எனினும் அது உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
எனவே...
















