வடக்கிற்கு புதிய அதிவேக நெடுஞ்சாலை : திருமலை – முல்லைத்தீவு ஊடாக அமைக்கத் திட்டம்!!
கொழும்பையும் வடக்கையும் இணைக்கும் அதிவேக நெடுஞ்சாலை அமைக்கும் பணிகள் அடுத்தாண்டில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக, வீதி அபிவிருத்தி அதிகாரசபை பணிப்பாளர் நாயகம் எம்.பி.கே.எல்.குணரத்ன தெரிவித்துள்ளார்.
திருகோணமலை, முல்லைத்தீவு வழியாக வடக்கிற்கான அதிவேக நெடுஞ்சாலை அமைக்கப்படவுள்ளது.
அடுத்த ஆண்டு, பொலன்னறுவ,...
15 வயதில் சவுதி சென்ற சிறுமி 19 வயதில் சடலமாக!!
அவிசாவளை புவக்பிட்டிய பிரகதிபுர பகுதியில் வசித்த ஜீ.கிரிஷாந்தி 2012 ஆம் ஆண்டு பணிப்பெண்ணாக சவுதி அரேபியா சென்றுள்ளார்.
1997 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் திகதி பிறந்த இவர் சவுதி சென்றபோது,...
வடமாகாணத்திற்குள் இடம்மாற்றம் பெறும் ஆசிரியர்கள் விபரம் இணைப்பு (பட்டியல்)
வடமாகாணத்தினுள் 2016 ஆம் ஆண்டு இடம்மாற்றம் பெற்றுக்கொள்ளும் ஆசிரியர்கள் 198 பேரது விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. வவுனியா முல்லைத்தீவு மன்னார் வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள் அவரவர் முன்னர் சேவையாற்றிய வலயங்களில்...
மன்னார் புதைகுழி எலும்பு கூடுகளை வெளிநாட்டில் பரிசேதனை செய்ய உத்தரவு!!
மன்னார் திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகளை வெளிநாட்டிற்கு அனுப்பி பரிசோதனை செய்வதற்கு மன்னார் நீதவான நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அங்கு கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புகூடுகளை யூகோஸ்லாவியா, ஆர்ஜென்டீனா அல்லது கௌதமாலா போன்ற...
நாட்டில் ஒருவித தோல் நோய் பரவுகிறது!!
பூச்சிகளால் பரவும் ஒருவிதமான தோல்நோய் நாடளாவிய ரீதியில் பரவிவருவதாக பேராதெனிய பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பேராசிரியர் எஸ்.ஏ.எம்.குலரத்ன தெரிவித்தார்.
" லீஸ் - மெனய்சிஸ்" எனப்படும் குறித்த நோய் குணப்படுத்த சில நாட்களாகும் எனவும்...
இலங்கையில் 4 பெண்களில் ஒருவர் 18 வயதடைய முன்னரே துஷ்பிரயோகம்!!
இலங்கையில் நான்கு பெண்களில் ஒரு பெண் 18வயதினை அடையும் முன்னர் பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பெண்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பெண்கள் மீதான வன்முறைகளை முடிவுக்கு கொண்டுவர அனைவரும் பொறுப்புடன் செயற்படுவோம்...
2010 ஆண்டுக்கு பிறகு வீட்டுக் கணணியின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
இலங்கை வீட்டு தளபாட பாவனையாளர்களில் 24.6 வீதமானவர்கள் குறைந்தது ஒரு கணணிக்கு உரிமையாளர்களாக இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கணணி பயன்பாடு தொடர்பான ஆய்வு அறிக்கையினை சமர்ப்பித்த போது,...
வீதியில் கைவிடப்பட்ட நிலையில் தாயொருவர்!!
வயயோதிய தாயொருவர் ஜாஹெல – ஏக்கல நகரின் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் விழுந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 119 க்கும் ஜாஹெல காவற்துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தாய் பேச முடியாத நிலையிலும் , கண்களை...
பஸ்ஸில் தவறவிட்ட 14 இலட்சம் ரூபாவை திருப்பி கொடுத்த சாரதிக்கும் நடத்துனருக்கும் பாராட்டு!!
பஸ்ஸில் தவறவிடப்பட்ட பதினான்கரை இலட்சம் ரூபாவை உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனருக்கு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
இன்று காலை அவர்கள் இருவரையும் போக்குவரத்து...
8 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி; யாழில் சம்பவம்!!
யாழ்ப்பாணம், மானிப்பாய் பிரதேசத்தில் சிறு பிள்ளை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவாலி வடக்கு பிரதேசத்தில் வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த கிணற்றில் குறித்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான்.
08 வயதுடைய...
மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் சவுதியில் மரணம்!!
சவுதி அரேபியாவின் றியாத் நகருக்கு பணிப்பெண்ணாகச் சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த, ராஜ்மோகன் ஜெனிட்டா (29) என்ற குடும்பப் பெண் அங்கு மரணமடைந்துள்ளதாக அவரது கணவரான சிவலிங்கம் சிவகுமர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச...
முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து!!
ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு - ஹற்றன் பிரதான வீதியில் கொழும்பிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று வெள்ளிக்கிழமை காலை...
பொதுமக்களின் காணிகளை ஜனவரியில் மீள கையளிப்போம்- பிரதமர் ரணில்!!
வடக்கிலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் இராணுவத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். இதன்பிரகாரம் ஜனவரி மாதமளவில் மீதமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.
விடுதலைப்...
வடக்கில் விசாரணைகளை ஆரம்பித்தது ஜனாதிபதி ஆணைக்குழு!!
காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கில் தனது விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். அதன்படி இன்றைய முதலாவது விசாரண யாழ்ப்பாணம் கச்சேரி கேட்போர் கூடத்தில் இடம்பெறுகின்றது....
டெங்கு நோய் பரவும் அபாயம்!!
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் கடந்த 10 தினங்களில் கொழும்பு மாநாகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு டெங்கு பரவும் இடங்களை சோதனை செய்யும்...
யானையுடன் மோதியது புகையிரதம்: மாங்குளத்துடன் தடைப்பட்டது புகையிரத சேவை!!(படங்கள்)
யானையுடன் புகையிரதம் மோதியதால் யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை மாங்குளத்துடன் தடைப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது..
நேற்று (10.12.2015) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மாலை 6.30 மணியளவில் கனகராயன்குளம் பகுதியில் புகையிரதப்பாதையில்...
















