ஆற்றுக்கு அருகில் சடலமாக கிடந்த இருவர்!!
உகன, ஹிமிதுராவ - கொண்டுவடுவான ஆற்றுக்கு அருகில் இருந்து ஆணொருவரும் பெண்ணொருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் குறித்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை உகன பொலிஸார்...
20 கர்ப்பிணிப் பெண்களுக்கு எயிட்ஸ்!!
எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 20 கர்ப்பிணித் தாய்மார்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.கர்ப்பிணிப் பெண்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட எச்.ஐ.வி இரத்தப் பரிசோதனைகளில் இந்தத் தகவல் வௌியாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள்...
தமிழகத்தில் கொள்ளையிட்டதாக கூறப்படும் நான்கு இலங்கையர் கைது!!
தமிழகத்தில் வீடொன்றில் கொள்ளையிட்டதாக கூறப்படும் நான்கு இலங்கைத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, மற்றுமொருவர் தேடப்பட்டு வருகின்றார். தமிழகத்திலுள்ள மொடக்குறிச்சி வட்டாரம் முத்துக்கவுண்டன்பாளையம், கேட்டுபுதூரில் வசிக்கும் ஓய்வு பெற்ற இராணுவ வீரரான கருப்பண்ணன் என்பவர் வீட்டிலேயே...
பம்பலபிடியில் ரயிலில் மோதி இருவர் பலி!!
பம்பலப்பிடி பிரதேசத்தில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலிலேயே இவர் மோதுண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சம்பவத்தில் வவுனியாவைச் சேர்ந்த 26 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக,...
மனித நுகர்விற்கு தகுதியற்ற உணவுகள் – வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு!!
மனித நுகர்விற்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்வதற்காக காட்சிப்படுத்திய புத்தளம் - பாலாவி பிரதேசத்தில் உள்ள வியாபாரிகள் முப்பது பேருக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு தொடர, பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை...
37 வயதான நபர், 15 வயது மாணவி மீது துஷ்பிரயோகம்
மாணவி ஒருவர் மேலதிக வகுப்பிற்கு பேரூந்தில் செல்ல முற்பட்ட போது, நபர் ஒருவரால் அவரை பலவந்தமாக கீழே இழுத்து, பின்னர் இரத்தினபுரி பிரசேதசத்திற்கு முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது.சந்தேக...
க.பொ.த(உ.த) பெறுபேறுகள் வெளியாகும் தினம் அறிவிப்பு!!
இவ்வாண்டு நடைபெற்ற க.பொ.த(உ.த) பெறுபேறுகள் , அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.பரீட்சைகள் ஆணையாளர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
முன்னர் இன்று பெறுபேறுகள் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய முறையல் ஜூனில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்!!
புதிய கலப்பு தேர்தல் முறைமையில் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் நடைபெறும் என்பதனை உறுதிபடக் கூறுகின்றோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.அரசாங்க தகவல்...
35 000 கோடி செலவில் இந்திய இலங்கை பாலம்!!
இந்தியா -மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே பாலம் அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று குமரியில் இந்திய மத்திய கனரக தொழில், பொதுத்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு ரூ.35 ஆயிரம் கோடி செலவில்...
கடல்கொந்தளிப்பினால் அனலைதீவுக்கான அம்புலன்ஸ் படகு சரிந்து கவிழ்ந்தது!!
கடல் கொந்தளிப்பைத் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் அனலைதீவுக்கான அம்புலன்ஸ் படகு கடலில் கவிழ்ந்துள்ளது. குறிகாட்டுவானில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளையிலேயே இப்படகு கடலில் சரிந்துள்ளது.படகின் கட்டுமானப்பணிகள் உரியமுறையில் இடம்பெறவில்லையா? பழுதடைந்து பாவனைக்கு உதவாத ஒரு...
650 000 குற்றவாளிகளின் கைவிரல் ரேகைகள்!!
நாடளாவிய ரீதியில் நீதிமன்றங்களால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்பட்ட 6 இலட்சத்து 50 ஆயிரம் குற்றவாளிகளின் கை விரல் ரேகை அடையாளங்கள் குற்றப் பதிவுப் பிரிவில் (சி.ஆர்.டி) சேமிக்கப்பட்டுள்ளதாகவும் அவை குற்ற விசாரணைக்கு பயன்படுத்தவென நாடளாவிய...
வலிகாமம் வடக்கில் 700 ஏக்கர் காணியை விடுவிக்க முடிவு!!
யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பிரதேசத்தில் இராணுவ அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள காணிகளில், 700 ஏக்கறை அவற்றின் உரிமையாளர்களிடம் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தெரிவித்தார்.
தெல்லிப்பழை...
1ம் தர வகுப்பொன்றில் இணைக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
2016ம் ஆண்டில் பாடசாலைகளில் முதலாம் தரத்திற்காக வகுப்பொன்றுக்கு இணைத்துக் கொள்ளப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை 40 ஆக அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி இது குறித்த சுற்றறிக்கை கல்வி அமைச்சினால், மாகாணங்களின் பிரதம...
வாகன விபத்தில் ஐவர் உயிரிழப்பு!!(படங்கள்)
வரக்காபொல தும்பல்தெனிய சந்திக்கு அருகில் இன்று (30.12.2015) அதிகாலை 4.30 மணியளவில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதுடன் வரக்காபொல...
செய்ட் அல் ஹுசேன் இலங்கை விஜயம் !!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின் போது அவர் அரசாங்க தரப்பின் முக்கியஸ்தர்களை சந்தித்து...
தொழில்நுட்ப துறையில் சர்வதேச மாநாடு!!
விஞ்ஞான தொழில்நுட்பத் துறையில் சர்வதேச மாநாடொன்று எதிர்வரும் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் முதலாம் திகதி வரை கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது."மக்களுக்கான விஞ்ஞானம் - ஆசியாவின்...
















