இரத்தினபுரி – கொழும்பு பிரதான பாதையின் போக்குவரத்து பாதிப்பு!!
ஓபநாயக்க பிரதேசத்தில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இரத்தினபுரி - கொழும்பு பிரதான பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எனினும் குறித்த மரத்தை தற்பாது பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து...
வித்தியா படுகொலை- மேலும் ஒருவர் கைது!!
யாழ். புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணைசெய்ய இரகசிய...
சிங்கள குடியேற்றங்கள் இனிமேல் இடம்பெறாது!!
வடக்கிலும் கிழக்கிலும் சட்டவிரோத சிங்களக்குடியேற்றங்களை ஏற்படுத்தி அதன் மூலம் தமிழ் மக்களை அழிக்கவேண்டும் என்ற எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை. தமிழ் மக்கள் வாழும் எந்தவொரு பகுதியிலும் அத்துமீறிய சிங்கள குடியேற்றங்கள் எவையும் நடைபெறாது.முன்னைய...
பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் – ஒருவர் பலி; 40 பேர் வைத்தியசாலையில்!!
லிந்துலை - நுவரெலியா வீதியின் விநாயகர் கோவிலுக்கு அருகில் 40 அடி பள்ளத்தில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 08.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 40 பேர்...
இலங்கை – அமெரிக்கா கூட்டுப் பேச்சுவார்த்தை அடுத்த வருடம்!!
இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இருதரப்பு கூட்டுப் பேச்சுவார்த்தை அடுத்த வருடம் பெப்ரவரியில் வொஷிங்டனில் ஆரம்பமாகவுள்ளது என, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகர் தோமஸ் ஷனோன் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை...
விகாரையில் திருடியவர் கைது!!
விகாரையில் திருடிக் கொண்டிருந்த நபர், சி.சி.ரி.வி.கெமராவின் உதவியுடன் எல்ல பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். எல்ல வெள்ளவாய பிரதான வீதியில் அமைந்துள்ள விகாரையொன்றிலேயே, மேற்படி திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த விகாரைக்கு பொறுப்பான தேரர் தனது...
பெண் சுற்றுலாப்பயணி மீது விடுதியில் மசாஜ் செய்பவர் வல்லுறவு!!
அவுஸ்திரேலியாவை சேர்ந்த 26 வயதுடைய பெண் சுற்றுலாப் பயணியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்ற, விடுதியில் மசாஜ் செய்யும் நபர் எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம், எல்ல பகுதியிலுள்ள மசாஜ் செய்யும் மத்திய...
கூரிய ஆயுதத்தால் தாக்கி எரியூட்டப்பட்ட நிலையில் இளம் யுவதியின் சடலம்!!
உடுபுஸ்ஸலாவ - மதுவெல்கெடிய பிரதேசத்தில் வீடொன்றினுள் இருந்து யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கி, எரிக்கப்பட்டு இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் இவ்வாறு 25 வயதான இளம்...
ஆர்ப்பாட்டத்தால் பாரிய வாகன நெரிசல்!!
வங்கி ஊழியர்கள் மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக, கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.
கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் சாதாரண தரப் பரீட்சையில் ஆள்மாராட்டம் – ஒருவர் கைது!!
கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைகளில் ஆள்மாராட்டம் செய்த ஒருவர் பூநகரி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.நேற்று இடம்பெற்ற கணித பாடத்திற்கு பரிட்சார்த்திக்கு பதிலாக சந்தேகநபர் பரீட்சை மத்திய நிலையத்திற்கு வந்திருந்ததாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் கண்காணிப்பாளரினால் பூநகரி...
அடுத்துவரும் சில தினங்களுக்கு உலகம் இருளில் மூழ்குமா?
உலகம் அடுத்துவரும் சில தினங்களுக்கு இருளில் இருக்கும் எனத் தெரிவிக்கப்படும் செய்தி குறித்து மக்கள் அச்சம் கொள்ளத் தேவை இல்லை என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பெளதீகவியல் பீடப் பேராசிரியர் சந்தன ஜயரட்ன நேற்றுத்...
எரிபொருளுக்காக புதிய பொறிமுறையொன்று மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும்!!
எரிபொருளுக்காக புதிய பொறிமுறையொன்று, அடுத்த வருடம் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படுமென, பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். இவ்வருடம் மே மாதம் 30ஆம் திகதிவரை அரச நிறுவனங்கள் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் செலுத்த வேண்டிய...
நாட்டை கட்டியெழுப்ப முடியாவிடால் எனது பதவியை தூக்கி எறிவேன் : பிரதமர்!!
அதிகாரத்தை பயன்படுத்தி நாட்டை கட்டியெழுப்ப முடியாவிட்டால் எனது பதவியை தூக்கியெறிந்து வெளியேறத் தயார். அதைவிடுத்து நாட்டின் எதிர்காலத்தை ஆபத்தின் பொறிக்குள் தள்ளிவிட்டு அதிகாரத்தை பாதுகாத்துக் கொள்ளும் எண்ணம் எனக்கு கிடையாது என நேற்று...
கிளிநொச்சி மாணவன் சாதனை!!
யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் இயந்திரவியல் சிறப்பு இறுதியாண்டு மாணவனான மகேஸ்வரன் றஜிதனால் வயலில் நீர்பாய்ச்சுவதற்கான வாய்க்கால் போடும் எளிய இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.
முழுக்க உள்ளூர் பொருட்களை கொண்டு அமைக்கப்பட்ட இவ்வியத்திரத்தின் மூலம் வேண்டியபடி...
வேலை நிறுத்தத்தால் பாதிப்பில்லை – திட்டமிட்டபடி பரீட்சைகள் நடைபெறும்!!
கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைகளை நாளை நடத்தாதிருக்குமாறு பரீட்சைகள் ஆணையாளரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக, ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க ஒன்றியம் தெரிவித்துள்ளது. நாளையதினம் இடம்பெறவுள்ள வேலை நிறுத்தத்தை முன்னிட்டு இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை...
ரூ.10,000 கொடுப்பனவு 3 கட்டங்களாக அடிப்படைச் சம்பளத்தில் இணைக்கப்படும்!!
அரசாங்க ஊழியர்களுக்கு 10,000ரூபா கொடுப்பனவை, அடுத்த வருடம் முதல் மூன்று கட்டங்களாக அவர்களது அடிப்படை சம்பளத்தில் இணைக்கவுள்ளதாக, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி முதற்கட்டமாக 2000 ரூபாய் அடிப்படைச் சம்பளத்தில் இணைக்கவுள்ளதாக அவர்...
















