இலங்கை செய்திகள்

காட்டுக்குள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்!!

பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்த நபரொருவர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.15 வயதுச் சிறு­மியை துஷ்­பி­ர­யோ­கத்­திற்குட்­ப­டுத்­தி­ய­தாகக் கூறப்­படும் பாட­சாலை காவ­லாளி ஒரு­வரே இவ்வாறு விளக்கமறியலில்...

திவிநெகும திணைக்களம் சமுர்த்தி திணைக்களமாக பெயர் மாற்றம்!!

திவிநெகும திணைக்களத்தை சமுர்த்தி திணைக்களமாக பெயர் மாற்றம் செய்ய அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றுள்ளது. அமைச்சரவை இணை ஊடக பேச்சாளர் ராஜித சேனாரத்தன இதனை தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும்...

அலரி விதை உட்கொண்டு யுவதி தற்கொலை: காரணமும் வெளியாகியது !!

வீடொன்றைக் கட்டும் பொருட்டு பெற்றோர் தங்கச் சங்கிலியை எடுத்தமையால் மனமுடைந்த யுவதியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வெல்­லா­வெளியில் இடம்பெற்றுள்ளது.அலரி விதையை உண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மரண விசாரணையின் போது அவரது தாயார்...

நகையத்தில் கொள்ளையிட்ட இரண்டு பாகிஸ்தானியர்கள் கைது!!

கொள்ளுபிட்டி பகுதி நகையகம் ஒன்றில் கொள்ளையிட்ட இரண்டு பாகிஸ்தானிய பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட 12 மணி நேர விஷேட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். நகையகத்தினுள் நுழைந்த கொள்ளையர்கள் அதன்...

விவசாயிகள் இன்று கோவணத்துடன் அலரிமாளிகையை நோக்கி!!

உரமானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் இன்று கோவணத்துடன் அலரிமாளிகையை நோக்கி பேரணியாக செல்லவுள்ளனர்.விவசாயிகளின் பாரம்பரிய ஆடையான கோவணத்தை அணிந்தே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை விவசாயிகள் சங்கத்தின் அமைப்பாளரும்...

ஜனாதிபதி தலைமையில் நத்தார் நிகழ்வு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 4.00 மணிக்கு அலரி மாளிகையில் சிறுவர்களுக்கான விசேட நத்தார் நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பம்பலபிட்டிய கடலில் சடலம் மிதப்பு!!

பம்பலப்பிட்டிய கடற்பகுதியில் சடலம் ஒன்று மிதப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

மனைவியைக் கொன்ற கணவன் தற்கொலை – கள்ளத் தொடர்பால் விளைந்த வினை!!

திஸ்ஸமஹராம - பெரலிஹேல பிரதேசத்தில் நபரொருவர் தனது மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இன்று அதிகாலை குறித்த நபர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்று விட்டு,...

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்ப விரும்புவோருக்கு ஒரு நற்செய்தி!!

தமிழகத்தில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள் அதிகபட்சமாக விமானத்தின் மூலம் கொண்டுவர அனுமதிக்கப்படும் பொருட்களின் அளவு அதிகரிக்கப்படவுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிலையம் இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலை...

முல்லைத்தீவு விபத்தில் தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் பரிதாபமாகப் பலி!!(காணொளி)

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் நின்ற மாட்டுடன் மோதி தீப்பற்றி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த ஒருவர் மரணம் அடைந்ததுடன் மற்றும் ஓருவர்...

நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரி : கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாகியுடன் ஒருவர் கைது!!

கட்டநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கி வைத்திருந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

24ல் பூமியை கடக்கிறது பிரமாண்ட விண்கல் : நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு நிகழுமா?

எதிர்வரும் 24ம் திகதி பூமியை ஒரு கோடியே 10 லட்சம் கி.மீ. தொலைவில் பிரமாண்ட விண்கல் ஒன்று கடந்து செல்ல உள்ளது. இதனால் பூமியில், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள்...

இலங்கையில் தீப்பெட்டிக்கு தட்டுப்பாடு!!

கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் தீப்பெட்டிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சந்தைக்கு தீப்பெட்டிகளை விநியோகிக்காமையே இதற்கான பிரதான காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன், தீப்பெட்டியைக்...

தேங்கியுள்ள நெல் வெளிநாட்டுக்கு விற்பனை !!

சிறுபோக பயிர் செய்கையில் விவசாயிகளிடம் கொள்வனவு செய்து தேங்கியுள்ள நெல் தொகையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் பீ. ஹெரிசன் இதனை தெரிவித்துள்ளார்....

அரசாங்க சேவை தொடர்பாக முறைப்பாடுகளை மேற்கொள்ள விஷேட பிரிவு!!

அரசாங்க சேவை தொடர்பாக முறைப்பாடுகளை மேற்கொள்ளவது தொடர்பாக விஷேட பிரிவொன்றை அமைக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார். சுமுகமான முறையில் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குதல் தொடர்பாக கிராம சேவகர் தொகுதிகளை...

இரத்தினபுரி – கொழும்பு பிரதான பாதையின் போக்குவரத்து பாதிப்பு!!

ஓபநாயக்க பிரதேசத்தில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இரத்தினபுரி - கொழும்பு பிரதான பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் குறித்த மரத்தை தற்பாது பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து...