உலகில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் இலங்கையில் அகழ்ந்தெடுப்பு!!
உலகில் முதல் முறையாக மிகப்பெரிய நீலநிற மாணிக்கல் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். அழக்குக்கல் நிறுவகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி இந்த சபையர் என்ற மாணிக்கக்கல் வர்க்கத்தின் நிறை 1404.49 கரட்...
விமானப்படை வீரர்கள் பேஸ்புக் பாவிக்க தடை!!
விமானப் படை வீரர்களுக்கு சமூக வலைத்தளமான பேஸ்புக்கை பாவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருதியே சுமார் 4000 ஆயிரம் விமானப் படை வீரர்களுக்கு இவ்வாறு பேஸ்புக் பாவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குளத்தில் விழுந்து இரு சிறுமிகள் பலி- வாழைச்சேனையில் சம்பவம்!!
வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த சம்பவத்தில் 13 வயது மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகளே உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை...
அறைகுறை ஆடைகளுடன் பாதையில் சென்ற வௌிநாட்டுப் பிரஜை கைது!!
கடவுச்சீட்டு மற்றும் செல்லுபடியான வீசா இன்றி பாதையில் சென்று கொண்டிருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவரை கைது செய்துள்ளதாக கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 1.00 மணியளவில் நாத்தண்டிய - கொட்டரமுல்ல பிரதேசத்தில்...
நவாஷ் ஷெரீப்பை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் இன்று!!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இதேவேளை பாகிஸ்தான் பிரதமரின் வருகையை முன்னிட்டு கொழும்பில்...
வில்பத்து காடழிப்பு தொடர்பில் அரசாங்கத்தின் மீது தவறாக குற்றச்சாட்டு!!
வில்பத்து காடழிப்பு தொடர்பில் சிலர் தற்போதைய அரசாங்கத்தின் மீது தவறாக குற்றச்சாட்டுக்களை சுமத்துவதாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மீள்குடியேற்றத்திற்காக பிற பகுதிகளில் இடங்களை வழங்கக் கூடியதாக இருக்கின்ற போதும், கடந்த ஆட்சிக்...
வடமாகாண சுகாதார அமைச்சினால் அவசர அழைப்புக்கு இலவச அம்புலன்ஸ் சேவை அறிமுகம்!!
வடக்கு மாகாண சுகாதார அமைச்சினால் முதன்முறையாக அவசர அழைப்புக்கு இலவச அம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
எதிர்வரும் 06.01.2015 இந்த சேவை சுகாதார அமைச்சர் டாக்டர் ப.சத்தியலிங்கத்தினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார அமைச்சரின்...
பாகிஸ்தான் பிரதமர் இன்று இலங்கை வருகிறார்!!
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று திங்கட்கிழமை இலங்கை வருகிறார். இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடையும் பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் மற்றும் பேகம்...
சீபா உடன்படிக்கை கைச்சாத்திடப்படமாட்டாது!!
இந்தியாவுடன் "சீபா" உடன்படிக்கை கையெழுத்திடப்படமாட்டாது. அதற்குப் பதிலாக வர்த்தக தொழில்நுட்ப உடன்படிக்கை கையெழுத்திடப்படவுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக சபை முதல்வரும், அமைச்சருமான லக் ஷ்மன் கிரியெல்ல தெரிவிக்கையில்,
இந்தியாவுடன் சீபா (பரந்த பொருளாதார உடன்படிக்கை)...
மீள் மதிப்பீட்டிற்கு 14க்கு முன் விண்ணப்பிக்கலாம்!!
க.பொ.த உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மீள்மதிப்பீட்டுக்கு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி தொடக்கம் 14 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் பாடசாலை...
வெளிநாட்டு மீனவர்களுக்கு சலுகை!!
பாரிய அளவிலான வெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்கு, இலங்கை தேசிய கொடியுடன் இலங்கையை அண்டியுள்ள சர்வதேச கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட அரசாங்கம் அனுமதி வழங்கவுள்ளது.இலங்கை கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.சீ.எல். பெர்ணாண்டோ இதனை...
இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை விஜயம்!!
இந்திய வெளியுறவு செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் அவர் இந்த மாதம் நடுப்பகுதியில் இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனினும் இந்திய தரப்பில்...
இலங்கையின் சாதகமான அபிவிருத்திகள் மேலும் நம்பிக்கை அளிக்கின்றன!
நாட்டின் சில பகுதிகளில் தற்போது கடினமான சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள சாதகமான அபிவிருத்திகள் மேலும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது என, நோர்வே அரசர் ஹரால்ட் தெரிவித்துள்ளார்.
தனது பதவிக் காலத்தை நிறைவு...
வடக்கில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு!!
2015ம் ஆண்டில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை, கடந்த 2014ம் ஆண்டை விட 10,402 இனால் அதிகரித்துள்ளது. அத்துடன் வன்னித் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 1,705 இனால் அதிகரித்துள்ளது என...
போர் குற்றங்கள் பற்றிய சிறப்பு நீதிமன்றம் குறித்து அவசரப்படப் போவதில்லை!
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இடம்பெற்றதாக கூறப்படும், மனித உரிமை மீறல் தொடர்பில், சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அவசரம் காட்டப் போவதில்லை, என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி!!
மட்டக்களப்பில் தொழிலாளி ஒருவர் மீது வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏறாவூர் - காட்டுப்பள்ளி புதிய வீதியிலுள்ள பழைய வீடொன்றை இடித்து சுத்தப்படுத்தும் வேலையில் நேற்று காலையில் நான்கு...
















