அலுமாரியிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு!!
கிளிநொச்சி - ஆனந்தபுரம் பகுதியிலுள்ள வீடொன்றின் அலுமாரியிலிருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய பெண் ஒருவர் யாருக்கும் தெரியாத நிலையில் குழந்தையை பிரசவித்து வீட்டு...
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் திணைக்களம் இடமாற்றம்!!
தற்போது மருதானையில் உள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள செத்சிறிபாயவுக்கு மாற்றப்படும் என, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன, நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர்!!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுறேுகள் இம்மதம் 31ம் திகதிக்கு முன்னர் வௌியிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. தற்போது விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இறுதி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அந்த...
காலையிலேயே நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!!
குருணாகல், சாரகம குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று காலை 6.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளத்திற்கு மேலாக கட்டப்பட்டிருந்த மதகின் மேலால் நான்கு சிறுவர்கள் முகம் கழுவுவதற்காக ஓடிச் சென்றுள்ளனர்....
வீதி சட்டங்களை மீறிய 40000 ம் சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை!!
டிசம்பர் மாதம் முதல் பதினைந்து நாட்களுக்குள் மாத்திரம் மேல் மாகாணத்தில், வீதி சட்டங்களை மீறிய சாரதிகள் 41768 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவற்துறை தலைமையக போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு...
காட்டுக்குள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்!!
பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்த நபரொருவர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.15 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாகக் கூறப்படும் பாடசாலை காவலாளி ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில்...
திவிநெகும திணைக்களம் சமுர்த்தி திணைக்களமாக பெயர் மாற்றம்!!
திவிநெகும திணைக்களத்தை சமுர்த்தி திணைக்களமாக பெயர் மாற்றம் செய்ய அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.
அமைச்சரவை இணை ஊடக பேச்சாளர் ராஜித சேனாரத்தன இதனை தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும்...
அலரி விதை உட்கொண்டு யுவதி தற்கொலை: காரணமும் வெளியாகியது !!
வீடொன்றைக் கட்டும் பொருட்டு பெற்றோர் தங்கச் சங்கிலியை எடுத்தமையால் மனமுடைந்த யுவதியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வெல்லாவெளியில் இடம்பெற்றுள்ளது.அலரி விதையை உண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மரண விசாரணையின் போது அவரது தாயார்...
நகையத்தில் கொள்ளையிட்ட இரண்டு பாகிஸ்தானியர்கள் கைது!!
கொள்ளுபிட்டி பகுதி நகையகம் ஒன்றில் கொள்ளையிட்ட இரண்டு பாகிஸ்தானிய பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட 12 மணி நேர விஷேட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நகையகத்தினுள் நுழைந்த கொள்ளையர்கள் அதன்...
விவசாயிகள் இன்று கோவணத்துடன் அலரிமாளிகையை நோக்கி!!
உரமானியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் இன்று கோவணத்துடன் அலரிமாளிகையை நோக்கி பேரணியாக செல்லவுள்ளனர்.விவசாயிகளின் பாரம்பரிய ஆடையான கோவணத்தை அணிந்தே இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அகில இலங்கை விவசாயிகள் சங்கத்தின் அமைப்பாளரும்...
ஜனாதிபதி தலைமையில் நத்தார் நிகழ்வு!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று மாலை 4.00 மணிக்கு அலரி மாளிகையில் சிறுவர்களுக்கான விசேட நத்தார் நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பம்பலபிட்டிய கடலில் சடலம் மிதப்பு!!
பம்பலப்பிட்டிய கடற்பகுதியில் சடலம் ஒன்று மிதப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
மனைவியைக் கொன்ற கணவன் தற்கொலை – கள்ளத் தொடர்பால் விளைந்த வினை!!
திஸ்ஸமஹராம - பெரலிஹேல பிரதேசத்தில் நபரொருவர் தனது மனைவியை கொலை செய்து விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.இன்று அதிகாலை குறித்த நபர் தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்று விட்டு,...
தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்ப விரும்புவோருக்கு ஒரு நற்செய்தி!!
தமிழகத்தில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள் அதிகபட்சமாக விமானத்தின் மூலம் கொண்டுவர அனுமதிக்கப்படும் பொருட்களின் அளவு அதிகரிக்கப்படவுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிலையம் இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலை...
முல்லைத்தீவு விபத்தில் தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் பரிதாபமாகப் பலி!!(காணொளி)
முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் நின்ற மாட்டுடன் மோதி தீப்பற்றி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த ஒருவர் மரணம் அடைந்ததுடன் மற்றும் ஓருவர்...
நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரி : கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாகியுடன் ஒருவர் கைது!!
கட்டநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கி வைத்திருந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
















