இலங்கை செய்திகள்

கொழும்பு – பதுளை புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் பலி!!(படங்கள்)

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த விபத்து இன்று (28.12.2015) பிற்பகல் 1.30 மணியளவில் நாவலப்பிட்டி கலபொட புகையிரத நிலையத்திற்கும் தெஹிந்த புகையிரத நிலையத்திற்கும்...

அம்பாறையில் கடும் காற்று, சில வீடுகள், வர்த்தக நிலையங்கள் சேதம்!!

அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் 4 கிராம சேவகர் பிரிவில் நேற்று மாலை 4 மணியளவில் வீசிய கடும் காற்று காரணமாக கிராமத்தில் சில வீடுகள், மற்றும் வர்த்தக நிலையங்கள்...

‘என்ரிக்’ இன் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு வருந்துகின்றோம் : மஹேல,சங்கக்கார!!

கடந்தவாரம் கொழும்பில் இடம்பெற்ற உலகப் புகழ் பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் (Enrique Iglesias) கலந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியைக் காண வருகை தந்திருந்தவர்களின் பணத்தை மீளவழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ரிக் இக்லேசியஸ் கலந்து...

மீன் தொட்டியில் கைகளையிட்ட சிறுவனுக்கு நேர்ந்த நிலை!!

மீன் தொட்டியில் கைகளையிட்ட குற்றத்திற்காக 8 வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு, சூடு வைத்த அத்தை தொடர்பான தகவல் ஒன்று ஹொரனை, ஹங்குறுவாந்தொட்ட பிரதேசத்தில் இருந்து தெரியவந்துள்ளது. நேற்று முன் தினம் குறித்த சிறுவன் அத்தை...

பெண்களின் மார்புக் கச்சைகளை அகற்றும் இசைக் கச்சேரிகளுக்கு இனிமேல் இடமில்லை!!

இந்த நாட்டின் கலாச்சாரம், நாகரீகம் என்பவற்றை சீர்குழைக்கும் விதமாக சர்வதேச பாடகர்களைக் கொண்டு நடத்தப்படும் நாகரீகமற்ற இசைக் கச்சேரிகளுக்கு அனுமதி வழங்காதிருக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார். எதிர்காலத்தில் அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான அனுமதி...

நடுக்கடலில் படகு விபத்து; நான்கு மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர்!!

தெற்கு கடற் பகுதியில் விபத்துக்குள்ளான படகில் இருந்த மீனவர்கள் குழுவொன்றை மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர். விபத்துக்குள்ளான குறித்த மீன்பிடி படகு கடந்த 25ம் திகதி தெவுந்தரை கடற்பகுதியில் இருந்து மீன்டிக்க...

5 வருடங்களை பூர்த்தி செய்த அதிபர்களுக்கும் 8 வருடங்களை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கும் இடமாற்றம்!!

“அருகில் இருக்கும் பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற தொனிபொருளுக்கு அமைய நாடு பூராகவும் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அத்துடன் ஆசிரியர் பற்றாக்குறை நிறைந்த பாடசாலைகளுக்கு 2016ஆம் ஆண்டு முதல்...

எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படலாம்!!

எரிபொருள் சம்பந்தமாக அறிமுகப்படுத்தப்படவுள்ள விலைப் பொறிமுறையை எதிர்வரும் இரண்டு வாரத்திற்குள் அமைச்சரவையில் முன்வைக்க இருப்பதாக பெட்ரோலியம் மற்றும் பெற்றோலிய வளத்துறை அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவிக்கின்றார். புதிய விலைப் பொறிமுறையை அறிமுகப்படுத்துவதன் மூலம் உலக...

கை கால்கள் கட்டப்பட்டு வயோதிபர் கொலை – வெலிகமயில் சம்பவம்!!

வெலிகம பிரதேசத்தில் வீடொன்றில் கை கால்கள் மற்றும் வாய் என்பவற்றை துணி ஒன்றினால் கட்டி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். வெலிகம, கொடவில, சுமுது உயன பகுதியில் வசிக்கக்கூடிய 78 வயதுடைய ஒருவரே...

உள்ளத்தால் ஒன்றிணைந்திருப்போம் : பத்மினி சிதம்பரநாதன்!!

தமிழ் மக்கள் சொல்ல முடியாத பல துயரங்களை பல ஆண்டுகளாக அனுபவித்துக்கொண்டு வருகின்றோம். அவ்வாறு துன்பங்களை அனுபவித்துக்கொண்டு வந்த வேளையிலே இயற்கையும் எங்களை வஞ்சித்தது. அந்த வகையிலே சுனாமிப் பேரலை அனர்த்தத்தால் பல்லாயிரக்கணக்கில் உயிர்கள்...

முகநூல் கணக்கை திறக்க வயதுக்கட்டுப்பாடு !!

இளம் சமூகத்தைப் துஷ்பிரயோகங்களிலிருந்து பாதுகாக்க முகநூலில் கணக்கை ஆரம்பிக்கும் இலங்கையர்களின் ஆகக்குறைந்த வயது எல்லையை 16 ஆக அதிகரிக்க அரசாங்கம் முயற்சித்து வருகின்றது. முகநூலில் கணக்கை ஆரம்பிப்பதற்கான வயது எல்லை பொதுவாக 13 ஆக...

தனியாக வீடு திரும்பிய சிறுமி வல்லுறவு: தாயை நம்பாமல் நேரடியாக அதிகாரிகளை தொடர்பு கொண்ட சிறுமி !!

13 வயது சிறு­மியை பாலியல் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­தி­ய­ 20 வயது இளைஞன் ஒரு­வர் சிலாபம் பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட கரவிட்டாகார கொட­எலபிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த சிறுமியின் வீட்­டுக்கு அண்­மையில் வசிக்கும் இளை­ஞனே இவ்­வாறு கைது...

மதுபான போத்தல்களில் நகைகளை கடத்தியவர் கைது!!

சட்டவிரோதமாக சிங்கப்பூரில் இருந்து கொண்டுவரப்பட்ட ஒரு கோடி 10 இலட்சத்து 75 ஆயிரத்து 350 ரூபா பெறுமதியுடைய தங்க நகைகளுடன் நபர் ஒருவர் இன்று அதிகாலை 1.45 மணியளவில் விமான நிலைய சுங்கப்பிரிவினர்...

வெட்டுக்காயங்களுடன் இளைஞரின் சடலம் மீட்பு

பொத்துவில் முருங்கந்தனை வயல் பகுதியில் வெட்டுக்காயங்களுடன் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவரின் சடலமே மீட்கப்பட்டுள்ளது.பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  

கதிர்காமத்தில் பெருமளவான பக்தர்கள்; உணவு மற்றும் தங்குமிட வசதிகளில் தட்டுப்பாடு!!

கதிர்காமத்திற்கு செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய தினம் கதிர்காமத்தின் வழிபாட்டு பிரதேசம் பெருமளவான பக்தர்களினால் நிரம்பி வழிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அதிகளவான பக்தர்கள் கதிர்காமம் நோக்கி சென்றிருப்பதனால் அவர்களுக்கான உணவு, குடிநீர்...

யாழ் கடற்கரையில் கரை ஒதுங்கிய விசித்திர வீடு!!(படங்கள்)

யாழ்ப்பாணம் திருவடி நிலைக் கடற்கரையில் கரை ஒதுங்கிய வித்தியாசமான மூங்கில் வீடு கரை ஒதுங்கியுள்ளது. இவ்வாறான மூங்கில் வீடுகள் தாய்லாந் மற்றும் இந்தியாவின் கேரளாப் பகுதிகளில் ஆற்றில் விடப்படுபவையாகும். ...