இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை வருகை!!

இலங்கைக்கான இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இந்திய வெளிவிவகார செயலாளர் ஜெய்சங்கர் சற்று முன்னர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார். இவருடன் 3 பிரதிநிதிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

யாழில் உறவினரிடம் இருந்து தப்பிக்க கிணற்றில் குதித்த காதல் ஜோடி – காதலன் பலி!!

யாழ். - கோப்பாய் - இராசபாத வீதியிலுள்ள தோட்டப் பகுதியிலுள்ள கிணறு ஒன்றினுள் குதித்த காதலர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று இடம்பெற்றுள்ள இந்த சம்பவத்தில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய காதலன்...

யாழில் கைதியைப் பார்க்க ஹெரோயினுடன் சிறைச்சாலைக்குச் சென்றவர் கைது!!

120 கிராம் ஹெரோயினுடன் சிறைச்சாலைக்கு உறவினரைப் பார்க்கச் சென்ற இளைஞரை சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் பிடித்து யாழ். பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். பருத்தித்துறை - மணற்காடு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். குறித்த...

பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலை அதிகரிக்காது!!

பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலையை அதிகரிக்க எந்தவொரு தீர்மானமும் எடுக்கப்படவில்லை என, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. சில பேக்கரி உரிமையாளர்கள் பான் உள்ளிட்ட பொருட்களுக்கு விலையை உயர்த்தியுள்ளதாக தெரியவந்துள்ளது என,...

இன்புஃளுவன்சா வைரஸ் பரவ சாத்தியக் கூறுகள் இல்லை !!

புதிய வகையான இன்புஃளுவன்சா ஏ.எச்.வன்.என்.வன் வைரஸ் இலங்கையினுள் பரவக்கூடிய சாத்தியக் கூறுகள், இல்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அனைத்து மருத்துவமனைகளிலும் வெளிநோயாளர், பிரிவுகளில் தொற்றுள்ள நோயாளர்கள், பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக அந்த அமைச்சு...

வருட இறுதியில் புதிய யாப்புத் திட்டம் – ரணில்!!

21 ஆம் நூற்றாண்டுக்கு உகந்த வகையிலான அரசியலமைப்பு ஒன்று இந்த வருட இறுதிக்குள் தயாரிக்கப்படும், என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இளைஞர் நாடாளுமன்றம் மற்றும் இளைஞர் சமூக சம்மேளனங்களின் உறுப்பினர்களின் சந்திப்பொன்று,...

மீள் குடியேறியவர்களுக்கு உதவ நோர்வே முன் வந்துள்ளது!!

அண்மையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் மீள குடியேறிய சமூகத்திற்கு மேலும் உதவி மற்றும் ஒத்துழைப்பினை வழங்க, நோர்வே முன் வந்துள்ளது. இதற்கமைய இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் நோர்வே அரசாங்கத்துடன் இணைந்து இதற்கான...

அரசியலமைப்பு தொடர்பாக நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த திட்டம்-

புதிய அரசியலமைப்பு தொடர்பாக தவறான கருத்துக்களை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி, நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்த சிலர் முயற்சித்து வருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு கோட்டையில் உள்ள ஸ்ரீ போதிராஜா விகாரையில் ஆரம்பமான...

கட்டிடம் ஒன்றில் இருந்து கீழே விழுந்த இரு நபர்கள் பலி!!

அநுராதபுரத்தில் கட்டிடமொன்றை நிர்மாணிக்கும் வேலைத்தளமொன்றில், மூன்று மாடி கட்டிடம் ஒன்றில் இருந்து, கீழே விழுந்த இரு நபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இடம் பெற்ற இந்த விபத்தில் உயிரிழந்தவர்கள், குறித்த கட்டிடத்தில் கட்டுமான...

மாணவி, பேரூந்து சக்கரத்தில் சிக்கி படுகாயம்!!

காலியில் இருந்து எல்பிட்டியவுக்கு பயணம் மேற்கொண்ட தனியார் பேரூந்தில் இருந்து கீழே விழுந்த மாணவி, பாரிய காயங்களுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது பாதங்களுக்கே அதிக காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இன்று காலை 7.00...

14 வயது சிறுமி துஷ்பிரயோகம் – சிலாபத்தில் இளைஞர் கைது!!

14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 22 வயது இளைஞர் ஒருவர் சிலாபம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முகுணுவடவன - புலியந்கடவர பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே சம்பவத்தில்...

குவைத்தில் இந்தியப் பெண்ணை விபச்சாரத்தில் தள்ள முற்பட்ட இலங்கையர்!!

குவைத்தில் இந்தியப் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, விபச்சாரத்திலும் அவரை ஈடுபடுத்த முயற்சித்ததாக, இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் அந்த நாட்டு பொலிஸ் நிலையம்...

முடி வெட்டச் சொன்ன ஆசிரியரை விக்கெட் பொல்லால் சரமாரியாக தாக்கிய மாணவன்!!

காலி பிரதேச பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், ஆசிரியரை விக்கெட் பொல்லுகளால் தாக்கியுள்ளார்.  இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப் பாடசாலையின்...

யாழில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம்!!

தற்போதைய அரசாங்கம் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கறுப்புக் கொடி ஏந்தி போராடவுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் 13ம் திகதி...

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது : முதலமைச்சர் விக்னேஸ்வரன்!!

இன்றைய சம காலத்தில் நல்ல பல பழக்க வழக்கங்களை தொலைத்துவிட்டு வஞ்சகம், பொறாமை, சூது என எந்த மார்க்கமும் போதிக்காத பல தீய பழக்க வழக்கங்களை எம்மிடத்தே சேர்த்துக் கொண்டு எந்த நேரமும்...

பதிவு செய்யப்படாத தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்படாத தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிறுவனங்களை சுற்றி வளைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் வைத்திய சேவைகள் ஒழுங்குபடுத்தல் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கு...