உலகில் மீண்டும் நிதி நெருக்கடி ஏற்படுமாம்; எச்சரிக்கை விடுக்கும் சொரொஸ்!!
விரைவில் சர்வதேச நிதி நெருக்கடி நிலமை ஏற்படும் என்று இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரபல வர்த்தகர் ஜோர்ஜ் சொரொஸ் கூறியுள்ளார். சீன நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே இதற்கு காரணம் என்று அவர்...
நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்றுடன் ஓராண்டு பூர்த்தி!!
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டுகள் பூர்த்தியாகின்றன. அதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு...
காலத்தின் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் : ப.உதயராசா!!
அண்மைக்காலமாக அதிகமாக பேசப்படும் அல்லது விவாதிக்கப்படும் விடயமாக "தமிழ் மக்கள் பேரவை" அமைந்துள்ளதை அவதானிக்கும்போதும் இப் பேரவைக்கான பெருகிவரும் ஆதரவினையும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வழங்கப்பட்டு வரும் முக்கியத்துவத்தினையும் பார்க்கும் போதும் பெரும்பாலான...
வடமாகாணத்தில் 640 பேருக்கு இன்று நியமனக் கடிதங்கள்!!
பலர் அரசாங்க வேலை மட்டுமே வேண்டும் என்ற பழைய பல்லவியையே பாடி வருகின்றனர். எனவே எமது இளைஞர் யுவதிகள் புதிய சிந்தனைகளுக்கு இடம்கொடுக்க முன்வர வேண்டும். ஏன வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேகஸ்வரன்...
தன்னைக் கொல்ல முற்பட்டவருக்கு மன்னிப்பு வழங்கவுள்ள ஜனாதிபதி!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முற்பட்டதாக கூறப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவருக்கு, ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவுள்ளதாக, தெரியவந்துள்ளது.
2005 – 2006ம் ஆண்டு காலப்...
இன்று தனது கடைசி பயணத்தை மேற்கொண்ட ஏ 340 ஸ்ரீ லங்கன் எயார்
ஸ்ரீ லங்கன் தேசிய விமான சேவைக்கு உரிய கடைசி ஏ 340 விமானம் இன்று அதன் கடைசி பயணத்தை மேற்கொண்டது.அதனடிப்படையில் மதுரையில் இருந்து கடுநாயக்க விமான நிலையத்தை இன்று முற்பகல் 11.25 க்கு...
ஐ.எஸ். குறித்து பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை!!
ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாளர்கள், இலங்கையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.அவர்களை அடையாளம் காண்பதற்கு பாதுகாப்பினர், தயார்...
30 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் அரசுடைமையானது!!
கடந்த வருடத்தில் மாத்திரம் 30 கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான தங்கம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்கவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுங்க வரித் திணைக்களத்தின ஊடக பேச்சாளர் லெஸ்லி காமினி, இதனை தெரிவித்துள்ளார்.அதேவேளை சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30...
தனியார் வைத்தியசாலைகளுக்கு புதிய நிபந்தனைகள்
தனியார் வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்களின் வைத்திய சேவைகளுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்படி தனியார் வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்களுக்கான செனலிங் கட்டணம், 250 ரூபாவுக்கும், 2000 ரூபாவுக்கும் இடைப்பட்ட...
மக்களின் குறைகளை ஜனாதிபதிக்கு தெரிவிக்க புதிய சேவை!!
இலங்கையில் வாழ்கின்ற சகல மக்களின் குறைகளையும் கேட்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை உரிய அமைச்சுக்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களிலிருந்து அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தினால் புதிய சேவையொன்று ஆரம்பித்து...
வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பான சி.சி.டி.வி காணொளியை வெளிநாட்டுக்கு அனுப்ப நீதிமன்றம் அனுமதி !!
ரக்பி வீரர் வசீம் தாஜூடீனின் கொலை தொடர்பான சி.சி.டி.வி காணொளியை வெளிநாட்டு, விஷேட நிபுனர்களுக்கு அனுப்புவதற்கு, கொழும்பு மேலதிக நீதிபதி நிசான்த பீரிஸ் குற்றத்தடுப்பு விசாரணை பிரிவிற்கு இன்று அனுமதி வழங்கினார்.
அதற்கமைய, விஷேட...
வடக்கு கிழக்கில் 65,000 வீடுகள் கட்ட அரசு திட்டம்!!
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் கட்டமாக 65,000 வீடுகளை கட்டும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது.போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளின் தேவை என்பது இதைவிட இருமடங்கு...
இன்று இலங்கை வருகிறார் போர்ஜ் பிரென்டே!!
நோர்வே வௌிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே (Borge Brende) ஒருநாள் விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக, வௌிவிவகார அமைச்சு...
தன்துணையை காப்பாற்ற மனித உதவியை நாடிய யானை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
காயப்பட்ட பெண் யானையை ஆண் யானை காப்பாற்ற முயற்சி எடுத்த சம்பவம் ஒன்று வாழைச்சேனை வாகனேரி குளத்துமடு கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.
வாகனேரி காட்டு பகுதியில் பெண் யானை ஒன்று இனந்தெரியாதோரால் சுடப்பட்ட நிலையில்...
மன்னாரில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு!!(படங்கள்)
மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக உள்ள வீடு ஒன்றில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவருடைய சடலத்தை இன்று புதன் கிழமை(06.01.2016) காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார்...
மூன்று ஆசனங்களைக் கொண்ட பஸ்களை தடை செய்யுமாறு கோரிக்கை!!
கடந்த காலங்களில் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட இரண்டு மற்றும் மூன்று ஆசனங்களைக் கொண்ட பஸ்வண்டியை தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் வண்டிகளின் ஆசனங்களால் பொது மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக முறைப்பாடு...
















