2010 ஆண்டுக்கு பிறகு வீட்டுக் கணணியின் எண்ணிக்கை அதிகரிப்பு!!
இலங்கை வீட்டு தளபாட பாவனையாளர்களில் 24.6 வீதமானவர்கள் குறைந்தது ஒரு கணணிக்கு உரிமையாளர்களாக இருப்பதாக மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் அறிவித்துள்ளது.
கணணி பயன்பாடு தொடர்பான ஆய்வு அறிக்கையினை சமர்ப்பித்த போது,...
வீதியில் கைவிடப்பட்ட நிலையில் தாயொருவர்!!
வயயோதிய தாயொருவர் ஜாஹெல – ஏக்கல நகரின் மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் விழுந்து கிடப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக 119 க்கும் ஜாஹெல காவற்துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தாய் பேச முடியாத நிலையிலும் , கண்களை...
பஸ்ஸில் தவறவிட்ட 14 இலட்சம் ரூபாவை திருப்பி கொடுத்த சாரதிக்கும் நடத்துனருக்கும் பாராட்டு!!
பஸ்ஸில் தவறவிடப்பட்ட பதினான்கரை இலட்சம் ரூபாவை உரியவர்களிடம் திருப்பிக் கொடுத்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துனருக்கு போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டிசில்வா பாராட்டுக்களையும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.
இன்று காலை அவர்கள் இருவரையும் போக்குவரத்து...
8 வயது சிறுவன் கிணற்றில் விழுந்து பலி; யாழில் சம்பவம்!!
யாழ்ப்பாணம், மானிப்பாய் பிரதேசத்தில் சிறு பிள்ளை ஒன்று கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நவாலி வடக்கு பிரதேசத்தில் வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் இருந்த கிணற்றில் குறித்த சிறுவன் தவறி விழுந்து உயிரிழந்துள்ளான்.
08 வயதுடைய...
மட்டக்களப்பைச் சேர்ந்த பெண் சவுதியில் மரணம்!!
சவுதி அரேபியாவின் றியாத் நகருக்கு பணிப்பெண்ணாகச் சென்ற மட்டக்களப்பைச் சேர்ந்த, ராஜ்மோகன் ஜெனிட்டா (29) என்ற குடும்பப் பெண் அங்கு மரணமடைந்துள்ளதாக அவரது கணவரான சிவலிங்கம் சிவகுமர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோறளைப்பற்று பிரதேச...
முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்து!!
ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு - ஹற்றன் பிரதான வீதியில் கொழும்பிலிருந்து தலவாக்கலை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி ஒன்று வீதியை விட்டு விலகி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று வெள்ளிக்கிழமை காலை...
பொதுமக்களின் காணிகளை ஜனவரியில் மீள கையளிப்போம்- பிரதமர் ரணில்!!
வடக்கிலுள்ள பொது மக்களுக்கு சொந்தமான காணிகளை விடுவிப்பது தொடர்பில் இராணுவத்துடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றோம். இதன்பிரகாரம் ஜனவரி மாதமளவில் மீதமுள்ள காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.
விடுதலைப்...
வடக்கில் விசாரணைகளை ஆரம்பித்தது ஜனாதிபதி ஆணைக்குழு!!
காணாமல்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு வடக்கில் தனது விசாரணை நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார். அதன்படி இன்றைய முதலாவது விசாரண யாழ்ப்பாணம் கச்சேரி கேட்போர் கூடத்தில் இடம்பெறுகின்றது....
டெங்கு நோய் பரவும் அபாயம்!!
நாட்டில் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையால் கடந்த 10 தினங்களில் கொழும்பு மாநாகர சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு டெங்கு பரவும் இடங்களை சோதனை செய்யும்...
யானையுடன் மோதியது புகையிரதம்: மாங்குளத்துடன் தடைப்பட்டது புகையிரத சேவை!!(படங்கள்)
யானையுடன் புகையிரதம் மோதியதால் யாழ்ப்பாணத்திற்கான புகையிரத சேவை மாங்குளத்துடன் தடைப்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது..
நேற்று (10.12.2015) கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதம் மாலை 6.30 மணியளவில் கனகராயன்குளம் பகுதியில் புகையிரதப்பாதையில்...
தயிர் உட்கொண்ட பெண் உயிரிழப்பு!!
திருகோணமலை, கல்கடவெல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய எம்.சுனேத்ரா பிரியதர்சனி தயிர் உட்கொண்டதில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன.
தயிர் உட்கொண்டபோது மயக்கமடைந்த இவர், கோமரங்கடவெல கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...
சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!!
உலகம் முழுவதும் 'எங்கள் உரிமையே எங்கள் சுதந்திரம்' என்ற தொனிப்பொருளில் இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.
மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைவருக்கும் வலியுறுத்தும் நோக்கில் 1948, டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய...
வடக்கு புகையிரத பாதைகளில் குறைபாடுகள்- கொடுப்பனவுகள் நிறுத்தம்!!
வடக்கு புகையிரதபாதை அமைப்பில் குறைபாடுகள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கான கொடுப்பனவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.
போக்குவரத்து அமைச்சு பாரிய கடன் சுமைகளைக் கொண்டிருப்பதாகவும் அவற்றை...
மகனை நிலத்தில் அடித்து கொன்ற தந்தைக்கு மரண தண்டனை!!
தன்னுடைய 1 வயது குழந்தையை நிலத்தில் அடித்துக்கொண்ட தந்தையிற்கு அம்பாறை நீதிமன்றம் நீதிபதி சுமுது பிரேமசந்திரவினால் மரணத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
டி.எம்.விமலதாசன் என்ற நபரே, தனது மகன் காவிந்த பிரபோதன தென்னக்கோனை தாயின் கண்...
முதலமைச்சர்களுடன் ஜனாதிபதி விஷேட சந்திப்பு!!
மாகாண முதலமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான விஷேட சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது. பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்கிய முறை தொடர்பில்...
பெருந்தொகை கிரடிட்காட், பணத்துடன் ஒருவர் கைது!!
சட்டவிரோதமாக ஒருதொகை பணம் மற்றும் கிரடிட் காட்களை கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். துபாய் நோக்கி செல்லவிருந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி...
















