இலங்கை செய்திகள்

கொழும்பு துறைமுக நகர திட்டம் மீண்டும் ஆரம்பம்!!

கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒப்பந்தத்தின் கால எல்லையை 06 மாதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2015.09.15 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது. எனவே இது...

அதிவேகப் பாதையின் புதிய கட்டண விபரங்கள்!!

இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட கடவத்தையிலிருந்து கடுவலை வரையான அதிவேகப் பாதையில் கடவத்தையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் சிறிய ரக வாகனங்களுக்கான கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி புதிய கட்டண முறை இன்று இரவு...

சிறுமி சேயா படு­கொலை: மூவர் தடுத்து வைக்­கப்­பட்டு விசா­ரணை : நீலப்­ப­டங்கள் பார்ப்­ப­தற்கு, போதைக்கு அடி­மை­யா­ன­வர்கள் என தகவல்!!

கொட்­ட­தெ­னி­யாவ - படல்­கம, அக்­க­ரங்­கஹ பகு­தியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற முன்­பள்ளிச் சிறுமி கொடூ­ர­மாக பாலியல் பலாத்­காரம் செய்­யப்­பட்டு துணி­யி­னா­லான பட்டி ஒன்­றினால் கழுத்து நெரிக்­கப்­பட்டு படு­கொலை செய்­யப்­பட்­டமை தொடர்பில் மூன்று...

செய்ட் அல் ஹுசேன் அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கை விஜயம்!!

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணை­யாளர் செய்ட் அல் ஹுசேன் அடுத்த மாத நடுப்­ப­கு­தியில் இலங்­கைக்கு விஜயம் செய்வார்.ஐ.நா.மனித உரிமை ஆணை­யா­ள­ருக்கு இலங்­கையின் சார்பில் அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது என்று வெளி­வி­வ­கார அமைச்சர் மங்­கள...

யுத்தக் குற்றம் இடம்பெற்றதாக ஐ.நா. அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை!!

ஐ.நா.அறிக்­கை­யினை பூதா­க­ர­மாக காண்­பித்து அதனால் இன­வா­தத்தை கட்­ட­விழ்த்து­விட எத்­த­னிக்கும் தரப்­பினர் அண்­மையில் வெளி­யி­டப்­பட்ட யுத்தக் குற்றம் தொடர்­பி­லான அறிக்­கையில் ஒரு­போதும் இலங்­கையில் யுத்­த­க்குற்றம் இடம் பெற் ­றது என்றோ சர்­வ­தேச விசா­ரணை வேண்...

நிரந்­தர அர­சியல் தீர்வு காண்­ப­தற்கு சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்­த­வேண்டும்!!

தற்­போது ஏற்­பட்­டுள்ள சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி தமிழ் மக்­களின் நீண்­ட­கால இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர அர­சியல் தீர்­வினை காண்­ப­தற்கு அனைத்து தரப்­பி­ னரும் ஒரு­மித்து செயற்­ப­ட­வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை­வரும் எதிர்க்­கட்­சித்­த­லை­வ­ரு­மான இரா.சம்­பந்தன்...

சிறுமி கொலை : 17 வயது மாணவனிடம் விசாரணை!!

கொடதெனியாவ சிறுமி கொலை தொடர்பில் 17 வயது பாடசாலை மாணவனிம் குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்றைய தினம் இந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது இந்த சிறுமி...

ஒருவர் எப்­போது மர­ண­ம­டைவார் என்­பதை துல்­லி­ய­மாகக் கூறும் நவீன சூப்பர் கணினி!!

நோயாளி எப்­போது மர­ண­ம­டைவார் என்­ பதை 96 சத­வீதம் துல்­லி­ய­மாக கூறும் நவீன சூப்பர் கணி­னி­யொன்றை வடி­வ­மைத்­துள்­ள­தாக அமெ­ரிக்க போஸ்டன் நகரைச் சேர்ந்த ஆய்­வா­ளர்கள் உரிமை கோரி­யுள்­ளனர். பெத் இஸ்ரேல் டீகொனஸ் மருத்­துவ நிலை­யத்தைச்...

ஐ.நா அறிக்கை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் – இலங்கை!!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவதாக இலங்கை அரசாங்கம் உத்தரவாதமளித்துள்ளது. இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது....

நாடு முழுவதும் மதுபோதையற்ற 100 வலயங்கள்!!

போதைப்பொருள் பாவனையை மட்டுப்படுத்துவதற்காக நாடுபூராகவும் விஷேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மதுபோதையற்ற வலயங்கள் செயற்படுத்தப்படும் என்று...

விசேட கலப்பு நீதி­மன்றம் அமைக்­கப்­பட வேண்டும் : ஐ.நா. அறிக்கைக்கு நாமல் கண்­டனம்!!

இலங்­கையில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித குலத்­திற்­கெ­தி­ரான குற்­றங்கள் தொடர்பில் விசேட கலப்பு நீதி­மன்றம் அமைக்­கப்­பட வேண்டும் என்று ஐக்­கிய நாடு­களின் மனித உரி­மைகள் ஆணை­யாளர் வலி­யு­றுத்­தி­யி­ருப்­பதை பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ...

வஸீமின் ஜனாஸா நாளை நல்லடக்கம்!!

பிர­பல றக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் தோண்டி எடுக்­கப்­பட்ட சடலம் நாளைய தினம் மீள நல்­ல­டக்கம் செய்­யப்­ப­ட­வுள்­ளது.. வஸீம் தாஜு­தீனின் ஜனா­ஸாவை நல்­ல­டக்கம் செய்­வது குறித்து குற்றப் புல­னாய்வுப் பிரிவு கொழும்பு மேல­திக நீதிவான்...

மத்தளயில் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்!!

மத்­தள மஹிந்த ராஜ­பக்ஷ சர்­வ­தேச விமான நிலை­யத்தில் நேற்று ஸ்ரீ லங்கன் விமானம் ஒன்று தரை­யி­றக்­கப்­பட்­டுள்­ளது.மிக நீண்­ட­நாட்­க­ளாக மத்­தள விமான நிலை­யத்­துக்கு விமா­னங்கள் வருகை தர­வில்லை என்ற கார­ணத்தை முன்­னிட்டு அந்த விமான...

போர்க்குற்ற விசாரணை நடத்த கலப்பு நீதிமன்றம் அமைக்க ஐ.நா வலியுறுத்தல் : ஆவணம் இணைப்பு!!

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் கொள்ளும் நோக்கில் தேசிய, சர்வதேசம் இணைந்த கலப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வலியுறுத்தியுள்ளது. இலங்கை போர்க்குற்ற...

சில பகுதிகளில் இன்று கடும் மழை!!

நாட்டின் சில பகுதிகளில் இன்று கடும் மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை...

வித்தியாவின் கண் பகுதியில் பெறப்பட்ட விந்தணுவை பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு!!

படுகொலை செய்யப்பட்ட வித்யாவின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் இன்று...