இலங்கை செய்திகள்

முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரின் தண்டனை குறைப்புக்கு மத்திய அரசு கடும் எதிர்ப்பு!!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் உள்பட 3 பேருக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் மறு சீராய்வு மனுத் தாக்கல்...

பஸ் விபத்தில் 20 மாணவர்கள் உட்பட 29 பேர் காயம்!!

கேகாலை - ஹெம்மாத்தகமை , துல்பிட்டிய பிரதேசத்தில் பஸ் வண்டி ஒன்று விபத்துக்குள்ளானதில் 20 பாடசாலை மாணவர்கள் உட்பட 29 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...

சயனைட் குப்பிகள், செய்மதி தொலைபேசியுடன் தமிழ்நாட்டில் ஐவர் கைது!!

தமிழ்நாடு, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள உச்சிப்புளியில், இரு இலங்கைத் தமிழர்கள் உள்ளிட்ட ஐந்து பேர் சயனைட் குப்பிகள், புவிநிலைகாட்டிகள்( ஜிபிஎஸ்) மற்றும் செய்மதி தொலைபேசியுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பிரிஐ செய்தி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு பொலிஸார்...

வவுனியாவிலிருந்து எழுப்பட்ட கேள்விகளின் எதிரொலி !தேர்தல் காலத்தில் மின்னல் நிகழ்ச்சி நடத்த தடையுத்தரவு...

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜெ.சிறிரங்கா சக்தி தொலைக்காட்சியில் நடத்தும் மின்னல் நிகழ்ச்சிக்கு தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தடை விதித்துள்ளார். அண்மையில் வவுனியாவில் இடம்பெற்ற சமகால அரசியல் நிலைமைகள் தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வொன்றில் கலந்து...

கிளிநொச்சியில் கண்டெடுக்கப்பட்ட உடல் எச்சங்கள் காணாமற்போன 3 வயது குழந்தையுடையது என உறுதி!!

கிளிநொச்சி எள்ளுக்காடு பகுதியில் நேற்று கண்டுபிடிக்கப்பட்ட உடல் எச்சங்கள், குறித்த பகுதியில் அண்மையில் காணாமற்போன மூன்று வயது குழந்தையுடையது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நீதவான் விசாரணைகளை அடுத்து பெற்றோர்களாலும், உறவினர்களாலும் நேற்று வழங்கப்பட்ட வாக்குமூலத்தை அடுத்து...

கூட்டுப் பாலியல் துஸ்பிரயோகம் : பிரதான சந்தேகநபர் கைது!!

மீட்டியாகொடை - படபொல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கூட்டு பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பிரதான சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இச் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரான சானக நிசான் பெரேரா...

மாணவர்களுக்கு மர்ம உறுப்பைக் காண்பித்த ஆசாமி கைது!!

வென்னப்புவ - நைனாமடம் பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றிற்குள் அத்துமீறி நுழைந்து மாணவர்களுக்கு தனது மர்ம உறுப்பை காண்பித்த நபரை பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். குறித்த நபர் இவ்வாறு பல நாட்கள் மாணவர்களுக்கு தனது...

கிரிக்கெட் போட்டி மோதலுடன் தொடர்புடைய நால்வர் கைது!!

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நேற்று இரவு இடம்பெற்ற மோதலுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் நால்வர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. மாளிகாவத்தை பொலிஸாரால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோதலின் போது...

மலவாயிலில் இருந்து ஒரு கிலோ தங்கம் மீட்பு!!

மலவாயிலில் மறைத்து ஒரு கிலோ கிராம் தங்கத்தை கடத்திச் சென்ற இலங்கையர் ஒருவர் திருச்சி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரசாத் இந்திக்க என்ற 49 வயதுடைய நபரே கைது திருச்சி சுங்கப் பிரிவினரால்...

5 வருடங்களின் பின் தங்கத்தின் விலையில் வீழ்ச்சி!!

சுமார் ஐந்து வருடங்களின் பின் உலக சந்தையில் பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இவ்வருடத்தில் அமெரிக்காவின் வட்டி வீதம் அதிகரித்துள்ளதால் தங்களிடம் உள்ள உலோகத்தை விற்பனை செய்து முடிக்க முதலீட்டாளர்கள் தீர்மானித்துள்ளதால் தங்கம்...

666 சிங்கள மக்களுக்கு ஒரு இராணுவமும் 6 தமிழ் மக்களுக்கு ஒரு இராணுவமும் : வவுனியாவில் சுரேஸ் பிரேமச்சந்திரன்!!(படங்கள்,...

நேற்று (19.07.2015) காலை வவுனியாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் போது கூட்டமைப்பின் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் பின்வருமாறு தெரிவித்தார்.. எமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் மிகத் தெளிவாக சில விடயங்களை சொல்லியிருக்கின்றோம். தமிழருக்கு வடக்கு-கிழக்கு...

ஆர்.பிரேமதாச மைதானத்தில் நிலவிய பதற்றம் : வாகனங்கள் கல்வீச்சில் சேதம்!!(படங்கள்)

நேற்று நடைபெற்ற இலங்கை- பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே கிரிக்கெட் போட்டி நடைபெற்ற கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பதற்ற நிலைமை ஏற்பட்டது. இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் நேற்று பகலிரவு ஆட்டமாக மூன்றாவது சர்வதேச...

உயிரிழந்த கிரிக்கெட் வீரர் பாவலனின் இறுதிக் கிரியைகள் இன்று!!

லண்டனில் மரணமான யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் கிரிக்கெட் வீரர் பத்மநாதன் பாவலனின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் பருத்தித்துறையிலுள்ள சுப்பர் மடம் இந்து மயானத்தில் இடம்பெற்றன. லண்டனிலிருந்து எடுத்துவரப்பட்டு அஞ்சலிக்காக யாழ்ப்பாணம் - பருத்தித்துறையிலுள்ள...

11 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்த முதியவர் கைது!!

11 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் 63 வயதான ஒருவரைக் கைதுசெய்துள்ளதாக கல்பிடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கல்பிடி - ஆந்தன்கந்நிய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைதாகியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்டவர்...

ஆற்றில் மூழ்கி ஐவர் பரிதாபமாகப் பலி!!

வலஸ்முல்லை - வராபிடிய கிரம ஆற்றில் மூழ்கி ஐவர் உயிரிழந்துள்ளனர். இன்று பிற்பகல் ஆற்றில் குளிக்கச் சென்ற ஐவரே இவ்வாறு விபத்துக்கு முகம்கொடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. 48 வயதான தந்தை,...

கீரிமலை கடலில் அதிசயமா : தானாக தோன்றிய பிள்ளையார்!!

யாழ்ப்பாணம் கீரிமலை கடற்பரப்பில் தென்படும் பிள்ளையார் சிலை பெரும் பரபரப்பை தோற்றுவித்துள்ளது. கடந்த சில தினங்களின் முன்னர் திடீரென இந்த கடற்பரப்பில் பிள்ளையார் சிலை தென்பட்டது. இது கடலில் மிதந்து வந்ததென பரவலாக பேசப்படுகிறது....