சமந்தா இன்று இலங்கை வருகிறார்!!
ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். தனது இந்திய விஜயத்தின் போது அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி, பிரதமர் உட்பட...
சாதாரண தர பரீட்சை அனுமதிச் சீட்டுக்களை உடனடியாக மாணவர்களுக்கு வழங்கவும்!!
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான அனுமதிச்சீட்டுக்கள் நாடளாவிய ரீதியில் உள்ள பாடசாலைகளுக்கு பரீட்சைகள் திணைக்களத்தினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள நிலையில் அதனை அதிர்பர்கள் உடனடியாக மாணவர்களுக்கு கையளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என...
தமிழ் கைதிகளை அரசாங்கம் ஒருபோதும் விடுவிக்கவே கூடாது- அமைச்சர் சம்பிக்க!!
குற்றவாளிகள் என நிரூபிக்கப்பட்ட விடுதலைப்புலி கைதிகளை யார் விடுவித்தாலும் அது பாரிய குற்றமாகும். எக்காரணத்தை கொண்டும் தமிழ்க் கைதிகளை அரசாங்கம் விடுவிக்கக் கூடாது என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். புலிகளுக்காக ஆதரவுக்...
கடவுச்சீட்டு மற்றும் இரட்டைக் குடியுரிமைக் கட்டணங்கள் அதிகரிப்பு!!
ஒரு நாள் சேவை மூலமாக கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கான கட்டணம் 7,500 ரூபாவில் இருந்து 10,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றுக் கொள்வதற்கான விண்ணப்க் கட்டணம் 300,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களுக்கு வட்டியில்லாக் கடன்!!
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் வட்டியில்லாக் கடன் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அத்துடன் அனைத்து பல்கலைக்கழகங்களுக்கும் இலவச வைபை (WIFI) வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
மகபொல...
கேஸ் உட்பட பல்வேறு அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைப்பு!!
நுகர்வோருக்கு நியாயமான முறையில் அத்தியவசியப் பொருட்களை வழங்குவதற்காக பல்வேறு அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன.
12.5 கிலோ கிராம் கேஸ் சிலின்டர் 150 ரூபாவினாலும் மண்ணெண்ணெய் 10 ரூபாவாலும் குறைக்கப்பட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக 11 அத்தியாவசிய...
அரிசியின் விலைகள் குறைப்பு?
நல்லாட்சி அரசாங்கத்தின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை சமர்ப்பித்துள்ளார்.
நாடாளுமன்றம் சபாநாயகரால் கரு ஜயசூரிய தலைமையில் பிற்பகல் 2 மணிக்கு ஆரம்பமாகியது.
வழமையான தினப்பணிகள் நிறைவடைந்ததும், வரவு -...
ஜனவரி முதல் இலத்திரனியல் அடையாள அட்டை!!
நாட்டிலுள்ள அனைத்து கிராமசேவக பிரிவுகளையும் அபிவிருத்தி செய்வதற்கு 1500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார்.
2016ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து மக்களுக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை வழங்கப்படும் என்றும்...
மீனவர்களுக்கு ஒரு மில்லியன் ரூபா காப்புறுதி!
வன்னி, அம்பாறை பகுதிகளில் பொருயாதார வலயம் ஒன்றை அமைக்கவும் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் அரிசி வகைகள் இலங்கையிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, கீரி சம்பா 50 ரூபாவாகவும் சம்பா 41 ரூபாவாகவும்...
பால்மா விலை குறைப்பு!
நாட்டின் பொருளாதாரத்தில் பிரதானமானது விவசாயம். ஆகவே நுகர்வோருக்கு சிறந்த அறுவடைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று நிதியரமச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
இதன்படி விவசாயத் துறையை ஊக்குவிப்பதற்கு 1000 மில்லியன் ரூபா ஒதுக்குவதற்கு நடவடிக்கை...
கூகுள் தேடுபொறியில் இலங்கையின் போக்குவரத்துத் தகவல்கள்!!
கூகுள் தேடுபொறி போக்குவரத்து விபரங்களை வழங்கும் சேவையைத் தற்பொழுது இலங்கையிலும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் பயணிகள் போக்குவரத்து நெரிசல் குறைந்த வீதிகளை இலகுவாக அறிந்து கொள்ள முடியும்.
கூகுள் தேடுபொறியில் traffic என குறிப்பிட்டு...
பொகவந்தலாவையில் 6 வர்த்தக நிலையங்களில் கொள்ளை!!
பொகவந்தலாவை - டியன்சின் நகரில் இன்று அதிகாலை 6 வர்த்தக நிலையங்களில் கொள்ளை சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும் குறித்த கொள்ளை சம்பவத்தை கண்ட வர்த்தக நிலையம் ஒன்றின் உரிமையாளர் சத்தமிட்டதை அடுத்து...
தேசிய அரசின் முதலாவது வரவு செலவுத்திட்டம் இன்று!!
நல்லாட்சி அரசாங்கத்தின் 2016 ஆம் நிதி ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகின்றது.நாட்டு மக்களின் பாரிய எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கின்ற இவ்வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க இன்று வெள்ளிக்கிழமை...
ஆறு மாதங்களில் நிறைவேற்று அதிகாரத்துடன் பாராளுமன்றம்!!
அடுத்த ஆறுமாத காலத்தினுள் நாட்டில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பாராளுமன்ற முறைமையை அமுல்படுத்திவிட முடியும்.அதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையினை முழுமையாக நீக்குதல் மற்றும் தேர்தல் முறைமை மாற்றம் ஆகியவற்றுக்கான அரசியலமைப்பு...
காணாமல்போயிருந்த சிறுமி குழந்தையொன்றுக்கு தாயானார்- 45 வயதுடைய தந்தை கைது!!
எட்டு மாதங்களுக்கு முன்னர் தனது வீட்டிலிருந்து காணாமல் போயிருந்த இளம் வயது சிறுமி ஒருத்தி சில தினங்களுக்கு முன்னர் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் குழந்தை ஒன்றைப் பிரசவித்துள்ளார். இந்நிலையில் அந்தக் குழந்தையின் தந்தை என...
மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 தினங்கள் மின்வெட்டு!!
இலங்கை மின்சார சபையின் திருத்தப்பணிகள் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று முதல் மூன்று தினங்கள் 9 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப் படவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட மின்அத்தியட்சகர் பணிமனை தெரிவித்துள்ளது.
இன்று 19.11.2015ஆம் திகதி திருமலை...
















