இலங்கை செய்திகள்

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு!! 

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்க துரித தீர்வை பெற்றுக்கொடுக்க பல கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும்...

எதிர்வரும் காலங்களில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது – பியசிரி விஜயநாயக்க !!

2016 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் உர மாணியம் தடுக்கப்பட்டுள்ளமையால், எதிர்வரும் காலங்களில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது என ஐக்கிய விவசாய முன்னணி தெரிவித்துள்ளது. விவசாயிகளினது பிரச்சினைகளை ஆராய்வதற்கு உருவாக்கப்பட்ட இந்த முன்னணியினது முதலாவது...

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு இன்று முதல் விசேட சட்டம்!!

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் இன்று முதல் கைது செய்வற்கான விசேட சட்டம் ஒன்று அமுல் படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தையொட்டியே இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த விசேட சட்டம் இன்று முதல் எதிர்வரும் ஜனவரி 3...

பாலியல் துஷ்பிரயோகம்- முதியவருக்கு விளக்கமறியல்!!

திரு­கோ­ண­மலை ஜயந்­தி­புர பகு­தியில் ஏழு வயது சிறு­மி­யொ­ரு­வரை துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய ஒரு­வரை எதிர்­வரும் 30 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கந்­தளாய் நீதி­மன்ற நீதிவான் ருவான் திஸா­நா­யக்க திங்­கட்­கி­ழமை உத்­த­ர­விட்டார். ஜயந்­தி­புர, வான்­எல,...

ஜூலை முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை!!

உணவுப் பொருட்­களை பொதி­யிடப் பயன்­ப­டுத்தும் பொலித்­தீனை (லஞ்சீட்) தடை­செய்­வ­தற்கு சுற்றுச் சூழல் அதி­கார சபை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. குறித்த திட்­டத்தின் முதற் கட்­ட­மாக எதிர்­வரும் ஜூலை மாதத்­தி­லி­ருந்து அரச அலு­வ­ல­கங்கள் மற்றும் பாட­சா­லை­களில்...

யாழில் மாணவர்களுக்கு ஹெரோயின் விற்க முயன்ற நால்வர் கைது!!

யாழ். பாடசாலை ஒன்றின் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்களுக்கு போதைப் பொருள் விற்க முயன்ற குற்றச்சாட்டின் கீழ், நால்வர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளனர்.மேலும் சந்தேகநபர்கள் வசமிருந்த ஒன்பது ஹெரோயின் பைகளையும் பொலிஸார் மீட்டுள்ளனர். இவ்வாறு...

நீண்டகால முரண்பாடு கொலையில் முடிந்தது!!

கேகாலை - ஒலகங்கந்த பிரதேசத்தில் இடம்பெற்ற தாக்குதலில் ஒருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார்.தாக்குதலுக்கு இலக்கான நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட வேளையே இவர் பலியாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. நீண்டகாலமாக நிலவி வந்த முரண்பாடே இதற்குக் காரணம் என பொலிஸார்...

சட்டவிரோத ஆவணங்கள் மற்றும் போதைபொருட்களுடன் 4 பேர் யாழ்ப்பாணத்தில் கைது!!

ஹெரோயின் போதை பொருட்கள் மற்றும் சட்டவிரோத கடவூட்சீட்டுக்களை தம்வசம் வைத்திருந்த நான்கு பேர் யாழ்ப்பாண காவல்துறையிரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்த அதி சொகுசு ரக சிற்றூர்தி ஒன்றையும் காவல்துறையில் கைப்பற்றியுள்ளனர். இவர்களிடம் இருந்து, கஞ்சா,...

இந்திய புலமைப்பரிசில் திட்டத்தில் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தனியான திட்டம்!!

இந்திய அரசாங்கத்தினால் வருடந்தோறும் பட்டப்படிப்புக்கான புலமைப்பரிசில்கள் வழங்கப்பட்டபோதும் அவை தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களை இந்திய வம்சாவளியினர் என உறுதிப்படுத்தும் PIO,OIC சான்றுப் பத்திரங்களைக் கொண்டிராததன் காரணமாக இந்த வாய்ப்புகளை இழக்கின்றனர். இதனால்...

இந்த வருட வாகன விபத்துக்களில் 2,666 பேர் பலி !!

இதுவரையிலுமான காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 2 ஆயிரத்து 666 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறை தலைமையகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து மற்றும் வீதி பாதுகாப்பு நடவடிக்கைளுக்கு பொறுப்பான பிரதி காவல்துறை மா அதிபர் அமரசிறி சேனாரத்ன...

கட்சியின் கொள்கைக்கு அங்கம் ஏற்படுத்தக்கூடாது!!

மக்கள் சார்­பான ஜன­நா­யக செயற்­பா­டு­களை வர­வேற்­கின்றோம். அதே­ச­மயம், கட்­சி யின் கொள்கை, கோட்­பா­டு­க­ளுக்கு பாதகம் ஏற்­படாத வகையில் செயற்­பா­டுகள் முன்­னெ­டுக்­கப்­பட­ வேண்டும் என எதிர்க்­கட்­சித்­த­லை­வரும் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்தன் தெரி­வித்­துள்ளார். வட...

இருவார காலம் அவகாசம் – வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!!

வரவு செலவுத் திட்டம், இலங்கை - இந்திய இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் மாலபே தனியார் பல்கலைக்கழகம் போன்றன தொடர்பில், உரிய தீர்வு பெற்றுத் தர அரசாங்கத்திற்கு இரு வாரங்கள் வழங்குவதாகவும், அதற்குள் தீர்வு...

விரைவில் இந்தியாவுக்கு கப்பலில் செல்லலாம்!!

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை விரைவில் தொடங்கும் சாத்தியக்கூறுகள் இருப்பதாக இருதரப்பு அதிகாரிகளும் உறுதிப்படுத்தியுள்ளனர்.தூத்துக்குடி - கொழும்பு மற்றும் இராமேஸ்வரம் - தலைமன்னார் இடையேயான கப்பல் போக்குவரத்து உள்ளிட்ட புதிய...

ஜனாதிபதி விஷேட உரை – 3வது அரசியலமைப்புக்கு தயார்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்த மாதம், பாராளுமன்றத்தில் விஷேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இலங்கை ஜனநாயகக் குடியரசின் 3வது அரசியல் அமைப்பை தயாரிக்கும் நோக்குடன், பாராளுமன்றம் ஒரு தேசிய அரசியல் சாசனத்தை உருவாக்கும் சபையாக மாற்றப்படவுள்ளமை...

விளம்பரத்தை நம்பி பணத்தை பறிகொடுத்த யாழ்.பல்கலைக்கழக மாணவன்!!

பெறுமதி வாய்ந்த அலைபேசி ஒன்றை விளம்பரத்தின் மூலம் கொள்வனவு செய்ய முயன்ற பல்கலைக்கழக மாணவன் ஒருவனை ஏமாற்றிய சம்பவம் யாழில் இடம்பெற்றுள்ளது. அத்துடன், விளம்பரத்தின் மூலம் தொடர்பு கொண்ட நபர், தன்னை ஏமாற்றி விட்டார்...

நாடு திரும்பிய எனது மகனை காணவில்லை : பரிதவிக்கும் தந்தை!!

கட்டார் நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்று புத்தி சுவாதீனம் காரணமாக அங்கிருந்து திருப்பியனுப்பப்பட்ட தனது மகனைக் காணவில்லை என மட்டக்களப்பு வவுணதீவைச் சேர்ந்த தந்தையான சாமித்தம்பி நவரெட்ணம் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். கடந்த...