இலங்கை செய்திகள்

தரம் 5 புலமைப் பரிசில், க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்!!

ஏற்­க­னவே திட்­ட­மிட்­ட­படி தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்­வரும் 23ஆம் திகதி ஞாயிற்­றுக்­கி­ழமை நாட­ளா­விய ரீதியில் நடைபெ­ற­வுள்­ளது. இதற்­கான ஏற்­பா­டு­களை பரீட்­சைகள் ஆணை­யாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகு­மார மேற்­கொண்­டுள்ளார். தரம் 05 புலமைப் பரிசில்...

மாகாணசபை உறுப்பினர்கள் 46 பேர் பாராளுமன்றதிற்கு தெரிவு!!

நடந்து முடிந்த பாரா­ளு­மன்றத் தேர்­தலில் மாகா­ண­ச­பை­களில் அங்கம் வகிக்கும் உறுப்­பி­னர்கள் 46 பேர் பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரிவு செய்­யப்­பட்­டுள்­ளனர். மேல் மாகா­ண­சபை உறுப்­பி­னர்கள் 12 பேர் இம்­முறை பாரா­ளு­மன்றம் செல்­கின்­றனர். மேல் மாகாண சபையின் மூன்று...

ஐதேக தேசிய பட்டியல் விபரம் வெளியானது : வேலாயுதம், அசாத் சாலிக்கு இடமில்லை

நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிக் கட்சிக்கு கிடைத்த 13 தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்திற்கு உரிய நபர்களின் பெயர்கள் வௌியாகியுள்ளன. அதன் விபரம் வருமாறு.. ஐதேக தேசியப் பட்டியல் 01.கரு ஜயசூரிய 02.மலிக் சமரவிக்ரம 03.திலக் மாரப்பன 04.டி.எம்.சுவாமிநாதன் 05.அத்துரலியே...

கை வெட்டப்பட்ட நிலையில் சிறுவன் : புலமைப் பரீசில் பரீட்சையில் தோற்றுவது சந்தேகம்!!(படங்கள்)

புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர் ஒருவர் விறகு வெட்டும்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் 20.08.2015 அன்று வியாழக்கிழமை நண்பகலில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர். இந்த...

ஆண் சிசுவின் சடலம் மீட்பு!!(படங்கள்)

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா ஆற்றிற்கு அருகாமையில் உள்ள நோர்வூட் அயரபி தோட்டப்பகுதியில் தேயிலை பகுதியில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று 20.08.2015 அன்று மாலை...

விஷேட தேவையுடைய மாணவிகள் துஷ்பிரயோகம்: அதிபர் விளக்கமறியலில்!!

செவிப்புலன், விழிப்புலன் அற்றோருக்கான பாடசாலை ஒன்றின் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும், அப் பாடசாலையின் அதிபரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றின் மாணவிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக...

ரணில் நாளை பிரதமராக பதவியேற்பு!!

ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை வௌ்ளிக்கிழமை (21) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதாக கட்சியின் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர்...

எதிர்கட்சித் தலைவர் பதவி வேண்டாம் – மஹிந்த!!

எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயார் இல்லை என குருநாகல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் சாதாரண உறுப்பினராக செயற்பட விரும்புவதாக அவர் கூறியுள்ளார். எதிர்கட்சித் தலைவர்...

புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட சீனா தயார்!!

புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெற்றியடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், புதிய அரசாங்கத்தின் தலைமையில் இலங்கையின் பொருளாதாரம் உயர் வளர்ச்சியை...

தேசிய அரசாங்கம் அமைக்க ஶ்ரீசுக இணக்கம்!!

ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து செயற்பட 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. இக்குழுவிற்கு...

மெழுகு பூசப்பட்ட அப்பிள்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்குக் கடும் எச்சரிக்கை!!

மெழுகு பூசப்­பட்ட அப்பிள் பழங்­களை விற்­பனை செய்யும் வியா­பா­ரி­க­ளுக்கு எதி­ராக சட்ட நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென கல்­முனை வடக்கு சுகா­தாரப் பணி­மனை எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளது. இது­தொ­டர்பில் கல்­முனை வடக்கு சுகா­தார பணிப்­பாளர் டாக்டர் கே.கணேஷ்­வரன் தெரி­விக்­கையில்...

சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி?

புதி­தாக கூட­வுள்ள நாட்டின் எட்­டா­வது பாரா­ளு­மன்­றத்தில் தமிழ்த் ­தே­சியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா.சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி கிடைக்­க­லா­மென அர­சியல் வட்­டா­ரத்தில் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது. பிர­தமர் பத­வி­யேற்­க­வுள்ள ரணில் விக்­கிர­ம­சிங்க நாட்டு மக்­க­ளுக்கு ஆற்­றிய உரையில்...

பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவில் சஷி வீரவன்ச!!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள்கூட்டமைப்பு என்பதனை மக்கள் நிரூபித்துள்ளனர்!!

வட – கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்­தி­ருக்­கின்ற நம்­பிக்­கை­யையும் உறு­தி­யையும் மீண்டும் நிரூ­பித்­துள்­ளனர். அவர்­களின் நம்­பிக்­கை­யையும் விசு­வா­சத்­தையும் எப்­பொ­ழுதும் நாம் காப்­பாற்­றுவோம். நன்றி கூறவும் கட­மைப்­பட்­டுள்ளோம்.என்று கூட்டமைப்பின் தலைவர்...

வரலாறு காணாத விருப்பு வாகுகளைப் பெற்று சாதனை படைத்த ரணில் விக்கிரமசிங்க!!

இலங்கைத் தேர்தல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகள் எண்ணிக்கையைப் பெற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாதனை படைத்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 5,00,566 வாக்குகளைப் பெற்று...

பாராளுமன்றம் சென்று அரசியலை தொடர்வேன் : மஹிந்த ராஜபக்ஷ!!

பாராளுமன்றம் சென்று தனது அரசியலை தொடரவுள்ளதாக நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தல் பெறுபேறு தொடர்பில் அவர் விடுத்துள்ள...