இலங்கை செய்திகள்

கடந்த 10 மாத காலத்தில் 21 381 டெங்கு நோயாளர்கள்!!

இந்த ஆண்டின் கடந்த 10 மாத காலப்பகுதியில் 21,381 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 50 வீதத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 6848 பேரும்...

25 வருடங்களின் பின் வரலாற்றுச் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன்!!

போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் அமைதிபுரத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் 25 வருடங்களின் பின் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார். நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை வெளியான புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் படி அமைதிபுரம்...

பாலியல் வன்கொடுமை செய்த படையினருக்கு 20 வருட தண்டனை : நீதிபதி இளஞ்செழியன் அதிரடி!!

இலங்கையில் முதல் முறையாக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இராணுவ வீரர்கள் நால்வர் குற்றாவளியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிளிநொச்சி விஸ்வமடு பகுதியில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 14 ஆம் திகதி யுவதியொருவரை பாலியல்...

சிறுமி சேயா வழக்கு : கொண்டைய்யாவின் டீ.என்.ஏவும் ஒத்துப்போகவில்லை!!

சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கொண்டைய்யா எனப்படும் துனேஷ் பிரியஷாந்த என்பவரின் டீ.என்.ஏ குற்றத்துடன் ஒத்துப் போகவில்லை என, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அண்மையில் கொடதெனியா பகுதியில் ஐந்து...

புலமைப் பரிசில் பரீட்சையில் முன்னிலையிலுள்ள மாணவர்கள் விபரம்!!

2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வௌியாகியுள்ளன. இதன்படி 196 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் மூவர் முதலாம் இடத்தில் உள்ளனர். இதன்படி முதல் மூன்று இடங்களில் உள்ள...

யாழில் கோர விபத்து : ரயிலில் மோதுண்டு உடல் சிதறி வயோதிபர் பலி!!(அதிர்ச்சிப் படங்கள், காணொளி)

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தில் மோதுண்டு முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.சோமசுந்தரம் வீதியின் 392ஆவது மைல் கல் அருகே இன்று (07.10.2015) புதன்கிழமை காலை 6.30 மணிக்கு இடம்பெற்ற இந்த...

தடைப்பட்ட வடக்கு ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!!

வடக்கு நோக்கிச் சென்ற ரயில் ஒன்று தடம்புரண்டதால், பாதிக்கப்பட்ட வடக்கு ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. நேற்று மாலை தலைமன்னார் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் கல்கமுவை- அம்பன்பொல பகுதியில் தடம்புரண்டது. இதன்காரணமாக வடபகுதிக்கான இரவு...

2015க்கான புலமைப்பரிசில் முடிவுகள் வெளியீடு : மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம்!!

2015ம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின. இந்த தகவலை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது இந்தநிலையில் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்க்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம் 2015ஆம்...

புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வௌியீடு!!

  2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வௌியாகியுள்ளன.  http://www.doenets.lk/result/gvexamresult.jsf என்ற இணையத்தளத்துக்குள் பிரவேசிப்பதன் மூலம் பெறுபேறுகளை நீங்கள் அறியந்து கெள்ளலாம் என, பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேலும் டயலொக் வாடிக்கையாளர்கள்...

நவுரூ தீவில் அகதிகள் சுதந்திரமாக நடமாட அனுமதி!!

அவுஸ்திரேலியாவில் புகழிடம் கோரிய நிலையில் பசிபிக் தீவான நவுறுவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள் உள்ளிட்ட அகதிகள், அந்த சிறிய தீவில் சுதந்திரமாக உலாவ அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவ்ரூ அரசாங்கம் நேற்று (05) குறித்த...

கிளிநொச்சியில் வயல் உழுத ஜனாதிபதி!!(படங்கள்)

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் நடைபெற்ற 'தேசிய உணவு உற்பத்தி ஊக்குவிப்பு நிகழ்ச்சி ' திட்டத்தில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வயலில் இறங்கி இயந்திரத்தின் மூலம் நாற்றுக்களை நாட்டி வைத்தார். இன்றைய...

தனியார் துறையினருக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு- விரைவில் தீர்மானம்!!

தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை 2500 ரூபாவாக உயர்த்த இம் மாதத்துக்குள் தீர்மானிக்கப்படும் என தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார். தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு தொடர்பில்...

இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த 576 ஏக்கர் காணி ஜனாதிதியால் மக்களிடம் கையளிப்பு!!

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இதுவரை காலமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 576 ஏக்கர் காணிகள் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன. கிளிநொச்சிஇ இரணைமடு பிரதேசத்தில் இடம் பெற்ற...

உலக வங்கி, நாணய நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர் ரவி கருணாநாயக்க!!

உலக வங்கி மற்றும் சர்­வ­தேச நாணய நிதி­யத்தின் வரு­டாந்த கூட்­டங்­களில் கலந்து கொள்ளும் நோக்கில் நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க பெரு நாட்­டுக்­கு விஜயம் செய்­துள்ளார். இம்­மாதம் 9 ஆம் திகதி முதல் 11 ஆம்...

எமக்கு உலகத்தில் எதிரிகள் இல்லை- ஜனாதிபதி!!

எங்­க­ளுக்கு உல­கத்தில் இன்று எதி­ரிகள் இல்லை.எதி­ராக செயற்­ப­டு­கின்­ற­வர்­களும் இல்லை. இந்­தியா, பாகிஸ்தான், இங்­கி­லாந்து, சீனா, ஜப்பான் என எல்­லோரும் எங்­க­ளுடன் இருக்­கின்­றார்கள். எனவே இந்த நாட்டை முன்­னோக்கி கொண்­டு ­செல்­வ­தற்கு இதுவே நல்ல...

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வௌியிடப்பட்டது!!

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்றையதினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று மாணவர்கள் தமது பாடநெறிக்கான வெட்டுப்புள்ளியை அறிந்து கொள்ளலாம். கீழ்வரும் இணையத்தள முகவரி ஊடாக வெட்டுப்புள்ளியை...