இலங்கை செய்திகள்

35 ஆயிரம் பேருக்கு தேநீர் வழங்கி கின்னஸ் சாதனை!!

இலங்கை சுற்றுலா சபை, இலங்கை தேயிலை சபை மற்றும் இலங்கை விமான சேவை ஆகியன இணைந்து தோட்டத் தொழிலாளர்கள் மூலம் புதிய கின்னஸ் சாதனை பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளனர். நுவரெலியா பீட்ரு தோட்டத்தில் 500...

அமைச்சரவை பகிர்வு இறுதிப் பட்டியல் தயார்!!

அமைக்­கப்­ப­ட­வுள்ள தேசிய அர­சாங்­கத்தில் அமைச்சுப் பத­வி­களை பகிர்ந்து­கொள்­வது தொடர்பில் ஐக்­கிய தேசி யக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மி­டையில் முழு­மை­யான இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டு­விட்­டது. அந்த வகையில் பாரா­ளு­மன் றம் கூடிய பின்னர் புதிய அர­சாங்கத்தின் அமைச்­ச­ரவை...

திருமண வீட்டிற்கு சென்ற பஸ் விபத்­து :10 பேர் காயம்!!(படங்கள்)

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தின் பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை - நுவரெலியா பிரதான வீதியில் பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து 29.08.2015 அன்று சனிக்கிழமை...

வெளிநாடுகளில் துன்பப்பட்ட 56 இலங்கை பெண்கள் நாடு திரும்பினர்!!

வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்குச் சென்று அங்கு பல துன்பங்களை அனுபவித்து வந்த பெண்கள் சிலர் இன்று நாடு திரும்பினர். இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.230 என்ற விமானத்தில் இன்று காலை 06.10 அளவில்...

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் விரைவில் இலங்கை வருகை!

ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். அடுத்த மாதம் 14ஆம் நாள் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30ஆவது கூட்டத்தொடருக்கு முன்னதாக, செயிட்...

ஶ்ரீலசு கட்சியின் மத்திய செயற்குழு இன்று கூடுகிறது!!

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் விஷேட கூட்டம் ஒன்று இன்று இடம்பெறவுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இந்தக்கூட்டம் இடம்பெறவுள்ளது. ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழுவின் உறுப்பினர்கள் சிலர்...

இம்மாதம் 30ம் திகதி சர்வதேச காணாமல் போனோர் தினம்!!

காணாமல் போனவர்களின் சர்வதேச தினம் இம்மாதம் 30ம் திகதி அனுஷ்டிக்கப்படவுள்ளதாக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கை ஒன்று சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் கொழும்பு கிளையினால் இன்று வெளியிடப்பட்டுள்ளது. யுத்தம் காரணமாகவோ...

ஐ.நா. அறிக்கை வெளி­வந்த பின்­னரே அமெ­ரிக்கா இலங்கை ஆத­ரவு பிரே­ர­ணையை சமர்ப்­பிக்கும்!!

இலங்­கையில் இடம்­பெற்­றுள்­ள­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐ. நா. மனித உரிமை அலு­வ­ல­கத்­தினால் நடத்­தப்­பட்­டுள்ள விசா­ர­ணையின் அறிக்கை வெளி­வந்த பின்­னரே இலங்­கைக்கு ஆத­ரவு தெரி­விப்­ப­தற்­கான பிரே­ர­ணையை அமெ­ரிக்கா மனித உரிமை...

எதிர்க்­கட்­சி­களை முடக்கும் சதியே தேசிய அர­சாங்கம் : விமல் வீர­வன்ச!!

இலங்கை அர­சி­யலில் எதிர்க்­கட்­சி­களை முடக்கும் சதி நட­வ­டி க்­கை­யா­கவே தேசிய அர­சாங்கம் அமைக்­கப்­ப­டு­வ­தாக முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச குற்றம் சாட்­டி­யுள்ளார். கொழும்பில் நடை­பெற்ற ஊட­க­வி­யலாளர் சந்­திப்­பொன்றின் போதே அவர் இந்தக் குற்­றச்­சாட்டை...

இலங்­கையில் ஏற்­பட்­டி­ருக்கும் ஆட்சி மாற்றம் சர்­வ­தே­சத்தின் நம்­பிக்­கையை வென்­றெ­டுக்கும் வகையில் அமைந்­துள்­ளது!!

இலங்­கையில் ஏற்­பட்­டி­ருக்கும் ஆட்சி மாற்­ற­மா­னது சர்­வ­தே­சத்தின் நம்­பிக்­கை­யினை வென்­றெ­டுக்கக் கூடி­ய­தாக அமைந்­துள்­ளது. எனினும் செப்­டெம்­பரில் வெளி­வ­ர­வி­ருக்கும் ஐ.நா.வின் விசா­ரணை அறிக்கை எவ்­வா­றா­ன­தாக அமையும் என்­பதை எம்மால் கணிப்­பிட்டுக் கூற முடி­யாது. ஆயினும் கடு­மை­யான...

தமிழ் மக்களுக்கு அநீதி ஏற்படாது : ரவி கரு­ணா­நா­யக்க!!

இலங்­கையில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் யுத்­தக்­குற்­றங்கள் தொடர்பில் அமெ­ரிக்­காவின் அணு­குமு­றையில் ஏற்பட் டுள்ள மாற்றத்தால் தமி­ழர்­க­ளுக்கு எந்­த­வொரு அநீ­தியும் ஏற்­ப­டாது. புதிய அர­சாங்­கத்தின் மீது நம்­பிக்கை வையுங்கள் என முன்னாள் நிதி அமைச்­சரும் கொழும்பு மாவட்ட...

தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று!!(படங்கள்)

வரலாற்று பிரசித்தி பெற்ற தெல்லிப்பளை துர்க்கை அம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது. இன்று அதிகாலை ஆரம்பமான விஷேட பூஜை வழிபாடுகளை அடுத்து காலை 8 மணிக்கு வசந்த மண்டப...

சமூகவியல் ஆய்வாளர் சாந்தி சச்சிதானந்தம் காலமானார்!!

இலங்கையின் புகழ்பெற்ற அரசியல் விமர்சகரும், சமூகவியல் ஆய்வாளரும், பெண்ணியல்வாதியுமான சாந்தி சச்சிதானந்தம் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் இன்று வியாழக்கிழமை காலமானார். நீண்டகாலமாக சுகயீனமடைந்திருந்த நிலையிலும், சமூகப் பணிகளில் ஆர்வம் காட்டியதுடன் சமகால அரசியல் நிலைமைகளையும்...

ஐ.நா அமர்வில் இலங்கைக்கு சார்பாக அமெரிக்கா!!

அடுத்த மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு அமர்வில் இலங்கை சார்பான பிரேரணை ஒன்றை ஆதரிக்கவுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. போர்க் குற்றங்கள் குறித்து இலங்கையின் உள்ளக விசாரணைப் பொறிமுறைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலேயே...

தேசிய அரசாங்கம் குறித்து கூட்டமைப்பு இணக்கப்பாட்டுக்கு வரவில்லை!

தேசிய அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு இணக்கப்பாட்டுக்கு வரவில்லை என, மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். தும்முல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்...

மன்னார் மனிதப் புதைகுழி விவகாரத்தில் புதிய ஆதாரம்!!

மன்னார் திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டிருந்த மனிதப் புதைகுழிக்கருகில் கிணறு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதால் இது தொடர்பான விசாரணையில் திருப்பம் ஏற்பட்டிருக்கிறது.முன்னதாக, இந்த இடத்தில் சுமார் 90 மனித உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான...