இந்திய வெளியுறவு செயலாளர் இலங்கை விஜயம்!!
இந்திய வெளியுறவு செயலாளர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என, அறிவிக்கப்பட்டுள்ளது.ஆங்கில ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் அவர் இந்த மாதம் நடுப்பகுதியில் இலங்கை வருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனினும் இந்திய தரப்பில்...
இலங்கையின் சாதகமான அபிவிருத்திகள் மேலும் நம்பிக்கை அளிக்கின்றன!
நாட்டின் சில பகுதிகளில் தற்போது கடினமான சவால்களை எதிர்கொள்ளும் நிலையில், இலங்கையில் ஏற்பட்டுள்ள சாதகமான அபிவிருத்திகள் மேலும் நம்பிக்கை அளிப்பதாக அமைந்துள்ளது என, நோர்வே அரசர் ஹரால்ட் தெரிவித்துள்ளார்.
தனது பதவிக் காலத்தை நிறைவு...
வடக்கில் வாக்காளர் எண்ணிக்கை அதிகரிப்பு!!
2015ம் ஆண்டில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை, கடந்த 2014ம் ஆண்டை விட 10,402 இனால் அதிகரித்துள்ளது. அத்துடன் வன்னித் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 1,705 இனால் அதிகரித்துள்ளது என...
போர் குற்றங்கள் பற்றிய சிறப்பு நீதிமன்றம் குறித்து அவசரப்படப் போவதில்லை!
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தத்தின் போது, இடம்பெற்றதாக கூறப்படும், மனித உரிமை மீறல் தொடர்பில், சிறப்பு நீதிமன்றத்தை அமைக்கும் விடயத்தில் இலங்கை அரசாங்கம் அவசரம் காட்டப் போவதில்லை, என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி!!
மட்டக்களப்பில் தொழிலாளி ஒருவர் மீது வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார். ஏறாவூர் - காட்டுப்பள்ளி புதிய வீதியிலுள்ள பழைய வீடொன்றை இடித்து சுத்தப்படுத்தும் வேலையில் நேற்று காலையில் நான்கு...
சுற்றுலா தரப்படுத்தலில் இலங்கைக்கு இரண்டாம் இடம்!!
உலகில் சுற்றுலா செல்வதற்கான 16 இடங்களில் இலங்கை இரண்டாம் இடத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.உலக பிரசித்தப்பெற்ற கொன்டோ நாஸ்ட் ட்ரவலர்ஸ் சஞ்சிகையின் “டொப் 16 பிலேஷஸ் டு கோ இன் 2016” என்ற பகுதியில் இந்த...
க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளை!!
2015 ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நாளைய தினம் வெளியிடப்படவுள்ள நிலையில் பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளமான www.doenets.lk முகவரியில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
நாளைய...
கடலில் மூழ்கி இளைஞன் பலி- இருவரை காணவில்லை!!
கல்கிஸை கடலில் நீராடச் சென்ற இளைஞர்களில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவரைக் காணவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மஸ்கெலிய பிரதேசத்தை சேர்ந்த 21 வயதான இளைஞனே இவ்வாறு உயிரிழந்துடன் ஹட்டன் -...
வெலிகமயில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!!
வெலிகம, பண்டாரமுல்லை பிரதேசத்தில் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட முறுகல் நிலை காரணமாக இக்கொலை நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் படுகாயமடைந்த நபர் மாத்தறை வைத்தியசாலையில்...
மகிழ்ச்சியான தேசத்துக்காக அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்!
சந்தோஷமாக வாழக் கூடிய நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மக்களின் பிரச்சினைகளுக்குத் தேவையான தீர்வை விரைவாக பெற்றுக் கொடுக்க அரசாங்க ஊழியர்கள் நடவடிக்கை...
உணவு விஷமானதால் சுமார் 150 ஊழியர்கள் வைத்தியசாலையில்!!
பலாங்கொடை - பிங்னவல பகுதி தொழிற்சாலை ஒன்றில் உணவு விஷமானதால் ஊழியர்கள் சிலர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 150க்கும் அதிகமானோர் இவ்வாறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பலாங்கொடை வைத்தியசாலை பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்களுக்கு வாந்தி, மயக்கம் போன்ற...
புகையிரத தண்டப்பணம் அதிகரிப்பு!!
பயணச்சீட்டு இன்றி புகையிரதத்தில் பயணம் செய்தால், இன்று முதல் பயணச்சீட்டின் பெறுமதியில் இருமடங்குடன் ரூபாய் 5000மும் தண்டப்பணமாக விதிக்கப்படும் என, போக்குவரத்து அமைச்சு தீர்மானித்துள்ளது.
அதனுடன் எதிர் வரும் நாட்களில் இது தொடர்பான சோதனை...
வரவு செலவு திட்டத்தின் வரித் திருத்தங்கள் இன்று முதல் அமுல்!!
2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தினால் முன்வைக்கப்பட்ட வரி திருத்தங்கள் இன்று (1) முதல் அமுலுக்கு வரும் என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதன்படி பெறுமதிசேர் வரி (VAT), என்.பீ.ரி (NBT) மற்றும்...
ரொமேனியாவில் நான்கு இலங்கையர் கைது!!
யுக்ரெயினில் இருந்து ரொமேனியாவுக்குள் பிரவேசிக்க முற்பட்ட நான்கு இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ரொமேனிய எல்லைப்பாதுகாப்பு படையினரால், அவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யுக்ரெயின் - ரொமேனிய எல்லைப்பகுதியின் ஊடாக சட்டவிரோத அகதிகள், அதிகளவில்...
20 மைக்ரோன் இற்கும் குறைவான பொலித்தீன் பாவனைக்கு இன்றுமுதல் தடை!!
20 மைக்ரோன் இற்கும் குறைவான அளவுடைய பொலித்தீன் பாவனைக்கு இன்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. சாதாரணமாக உணவு வகைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்படும் பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் வகைகளின் மைக்ரான் அளவு 20க்கும்...
விபத்தில் இரு இளம் பெண்கள் உயிரிழப்பு!!
புத்தள, குகுரம்பொல பிரதேசத்தில் இடம்இபற்ற வாகன விபத்தில் யுவதிகள் இருவர் உயிரிழந்துள்ளனர். பெல்வத்தையில் இருந்து குகுரம்பொல நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்று பாதையில் இருந்து விலகி மின்கம்பம் ஒன்றுடன் மோதியதில் இந்த...
















