இலங்கை செய்திகள்

ETF – EPF நிதியை முறையற்ற விதமாக பயன்படுத்த அரசு தயாரில்லை!!

பராமரிப்பதற்கு வசதிதயாக இருக்கும் என்பதனாலேயே ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டையும் ஒன்றிணைப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த நிதியை முறையற்ற விதமாக பயன்படுத்த அரசாங்கம் ஒரு போதும் தயாரில்லை...

அஞ்சலி செலுத்தும் போர்வையில் புலிகளை மீண்டும் உயிர்ப்பிக்க இடமளிக்க மாட்டோம்!!

கடந்த முப்­பது வரு­ட­ கா­லத்தில் இடம்­பெற்ற யுத்­தத்தில் உயி­ரி­ழந்த உற­வி­னர்கள் நினைவு கூருகின்ற போர்­வையில் மீணடும் புலிகள் உயி­ரூட்­டப்­ப­டு­வதை நாம் ஏற்­கப்­போ­தில்லை என பாரா­ளுன்ற உறுப்­பி­னரும் ஜன­நா­யக இட­து­சாரி முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான வாசு­தேவ...

கூறிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை!!

குருநாகல் - களுகல்ல பகுதியில் கூரிய ஆயுதத்தில் தாக்கி நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் 60 வயதுடைய நபர் ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரை...

கடலில் மூழ்கி இளைஞன் பலி!!

ஏறாவூர் - சவுக்கடி கடலில் மூழ்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் 18 வயதுடைய இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். சடலம் தற்போது பிரேத பரிசோதனைக்காக ஏறாவூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. பொலிஸார்...

தமிழர்களுக்கு நூறு சதவீதம் ஆதரவு – சமந்தா உறுதி!!

இலங்கையிலுள்ள தமிழர்களுக்கு அமெரிக்கா நூறு சதவீதம் ஆதரவு அளிக்கும் என ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் உறுதியளித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இலங்கை வந்துள்ள சமந்தா பவர்,...

அதிக விலைக்கு பொருட்களை விற்பவர்கள் குறித்து உடன் அறிவிக்கவும்!!

கடந்த 20ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் படி 11 அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைவடைந்துள்ளது. அன்றையதினம் நள்ளிரவு முதல் இந்த புதிய விலை மாற்றம் நடைமுறைக்கு வரும் என நிதி அமைச்சு...

2 மணிக்கு பின்னர் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணிக்கு பின்னர் நாட்டில் சகல பகுதிகளில் வாழ்கின்ற பொதுமக்களையும் விழிப்பாக இருக்குமாறு வானிலை அவதான நிலையம் அறிவுறுத்தியுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் ஆகக் கூடிய பாதிப்புகளை ஏற்படுத்தும்...

இன்று முதல் வாகனங்களின் விலை அதிகரிப்பு!!

வரவு செலவுத்திட்டத்தில் உள்ளடக்கப்பட்ட வரியினால் வாகனங்களின் விலை இன்று முதல் அமுலுக்குவரும் வகையில் அதிகரிக்கப்படவுள்ளதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2 லட்சம் முதல் 25 லட்சம் வரை வாகனங்களில் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக...

உருளைக்கிழங்கு, வெங்காயத்தின் விசேட வியாபாரப் பண்ட அறவீடு குறைப்பு!!

இறக்குமதி செய்யப்படும் உருளைக்கிழங்குகள் மற்று வெங்காயத்திற்கான விசேட வியாபாரப் பண்ட அறவீடு குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஒரு கிலோ உருளைக்கிழங்கு மற்றும் பெரிய வெங்காயத்திற்கான அறவீடு 25 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. நம்பவர் 20ம்...

கடலில் மூழ்கி அவுஸ்திரேலிய பிரஜை பலி!!

ஹூங்கம - கஹதமோதர பகுதியில் உள்ள கடலில் குளிக்கச் சென்ற அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் நீரில் முழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சமவத்தில் 51 வயதுடைய அவுஸ்திரேலிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். பொலிஸார் சம்பவம் தொடர்பில்...

தொலைபேசிக் கட்டணங்களும் அதிகரிக்கலாம்!!

அடுத்த ஆண்டு ஜனவரி ஆரம்பம் முதல் தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரிக்கலாம் என, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள வரித் திருத்தத்தின் படி சில தொலைபேசிக் கட்டணங்கள் அதிக்கலாம்...

நீதியையும், ஜனநாயகத்தினையும் நிலைநாட்ட மாணவர்கள் ஒன்றுபட வேண்டும்!!

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவும், அமெரிக்க மக்களும் உதவ காத்திருக்கின்றார்கள், எனவே, இந்த நாட்டில் நீதியையும், ஜனநாயகத்தினையும் நிலைநாட்ட மாணவர்கள் ஒன்றுபட வேண்டுமென அமெரிக்காவின் ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர...

இன்று பிரதமர் ரணிலை சந்திக்கும் சமந்தா!!

ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் இன்று (23) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார். இச் சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. நேற்றையதினம் யாழ் மாவட்டத்துக்கு விஜயம் செய்த சமந்தா...

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!

சமையல் எரிவாயுவின் விலை இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 1346 ரூபாவாக குறைவடைந்துள்ளது. மேலும் 5 கிலோகிராம்...

எட்டு தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம்!!

எட்டு தமிழ் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. இது குறித்து விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர்...

வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தின் ஆய்வு மாநாடு-2016 க்குரிய ஆராய்ச்சி கட்டுரைகள் கோரல்!

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆய்வு மாநாடு 2016ஆம் ஆண்டு இடம்பெறவுள்ளது என யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். வவுனியா வளாகத்தில்நேற்று (22.11.2015) ஞாயிற்றுக்கிழமை...