சிகரட் விலைகள் அதிரடியாக அதிகரிப்பு!! விபரம் உள்ளே
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சிகரட் வகைகள் அனைத்தினதும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. சிலோன் டொபாக்கோ நிறுவனம் இதனைத் தெரிவித்துள்ளது.
அதன்படி அவற்றின் புதிய விலைகளாவன,
பிஸ்டல் (Bristol) ஒன்றின் விலை 1 ரூபாவினால்...
மன்னாரில் நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு பாிசளிப்பு விழா 2015!!
மேற்படி நிகழ்வானது வன்னிமாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளா் அருட்கலாநிதி எஸ்.சந்திரக்குமாா் அவா்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக கௌரவ கித்சிறி அத்துலத்முதலி அவா்களும் அவருடைய குடும்பமும் கலந்து கொண்டனா்....
முருங்கன் மெதடிஸ்த தேவாலயத்தில் நடைபெற்ற கிறிஸ்து பிறப்பு பாிசளிப்பு விழா2015!!
மேற்படி நிகழ்வானது வன்னி மாவட்ட கிறிஸ்தவ மத விவகாரங்களுக்கான இணைப்புச் செயலாளராகிய அருட்திரு கலாநிதி எஸ். சந்திரக்குமாா் அவா்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.
இவ்வைபவத்தின் பிரதம விருந்தினராக அமொிக்க தேசத்தில் இருந்து வருகை தந்த கௌரவ...
சீனாவின் பிக்குமார் குழு – ஜனாதிபதி சந்திப்பு!!
சீனாவின் பௌத்த மத தலைவர்களை கொண்ட குழுவொன்று இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளது.ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது.சீனாவின் க்வொன்சு மாகாணத்தின் பிரதான பிக்கு யா ஓ ஷீ உட்பட்ட குழுவே...
மனநிலை பாதிக்கப்பட்ட யுவதியை துஷ்பிரேயோகம் செய்த நபர் கைது!!
புத்தளம், மாம்புரிய தலுவ பிரதேசத்தில் வசிக்கும் 18 வயதான, மனநிலை பாதிக்கப்பட்ட யுவதியை துஷ்பிரேயாகம் செய்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். சில நாட்களுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம் பெற்றதாக எமது...
பிறந்து ஒரு நாளே மதிக்கதக்க குழந்தையின் சடலம் மீட்பு!!
ஹொரனை தக்ஷிலா உயன வீட்டு குடியிருப்பு கட்டிட தொகுதிக்கு பின்னால் இருந்து, பிறந்து ஒரு நாளே மதிக்கதக்க குழந்தையின் சடலம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.நேற்று மாலை காவல் துறைக்கு கிடைக்கபெற்ற தகவலையடுத்தே இந்த சடலம்...
இனி சீகிரிய ஓவியங்களை புகைப்படம் எடுக்க முடியாது!
சீகிரிய ஓவியங்களை புகைப்படம் எடுப்பது இன்று முதல் தற்காலிகமாக தடைசெய்யப்பட்டுள்ளதாக மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது.தொல்பொருள் திணைக்கள பிரதானிகளுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்தே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக, மத்திய கலாசார நிதியத்தின்...
ஆற்றுக்கு அருகில் சடலமாக கிடந்த இருவர்!!
உகன, ஹிமிதுராவ - கொண்டுவடுவான ஆற்றுக்கு அருகில் இருந்து ஆணொருவரும் பெண்ணொருவரும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் குறித்த சடலங்கள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை உகன பொலிஸார்...
20 கர்ப்பிணிப் பெண்களுக்கு எயிட்ஸ்!!
எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 20 கர்ப்பிணித் தாய்மார்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.கர்ப்பிணிப் பெண்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட எச்.ஐ.வி இரத்தப் பரிசோதனைகளில் இந்தத் தகவல் வௌியாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள்...
தமிழகத்தில் கொள்ளையிட்டதாக கூறப்படும் நான்கு இலங்கையர் கைது!!
தமிழகத்தில் வீடொன்றில் கொள்ளையிட்டதாக கூறப்படும் நான்கு இலங்கைத் தமிழர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதோடு, மற்றுமொருவர் தேடப்பட்டு வருகின்றார். தமிழகத்திலுள்ள மொடக்குறிச்சி வட்டாரம் முத்துக்கவுண்டன்பாளையம், கேட்டுபுதூரில் வசிக்கும் ஓய்வு பெற்ற இராணுவ வீரரான கருப்பண்ணன் என்பவர் வீட்டிலேயே...
பம்பலபிடியில் ரயிலில் மோதி இருவர் பலி!!
பம்பலப்பிடி பிரதேசத்தில் ரயிலில் மோதி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலிலேயே இவர் மோதுண்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும் சம்பவத்தில் வவுனியாவைச் சேர்ந்த 26 வயதான ஒருவரே பலியாகியுள்ளதாக,...
மனித நுகர்விற்கு தகுதியற்ற உணவுகள் – வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு!!
மனித நுகர்விற்கு தகுதியற்ற உணவுகளை விற்பனை செய்வதற்காக காட்சிப்படுத்திய புத்தளம் - பாலாவி பிரதேசத்தில் உள்ள வியாபாரிகள் முப்பது பேருக்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு தொடர, பொது சுகாதார பரிசோதகர்கள் நடவடிக்கை...
37 வயதான நபர், 15 வயது மாணவி மீது துஷ்பிரயோகம்
மாணவி ஒருவர் மேலதிக வகுப்பிற்கு பேரூந்தில் செல்ல முற்பட்ட போது, நபர் ஒருவரால் அவரை பலவந்தமாக கீழே இழுத்து, பின்னர் இரத்தினபுரி பிரசேதசத்திற்கு முச்சக்கர வண்டியில் கொண்டு சென்ற சம்பவம் ஒன்று தெரியவந்துள்ளது.சந்தேக...
க.பொ.த(உ.த) பெறுபேறுகள் வெளியாகும் தினம் அறிவிப்பு!!
இவ்வாண்டு நடைபெற்ற க.பொ.த(உ.த) பெறுபேறுகள் , அடுத்த வருடம் ஜனவரி மாதம் 3 ஆம் திகதி வெளியாகுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.பரீட்சைகள் ஆணையாளர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
முன்னர் இன்று பெறுபேறுகள் வெளியாகுமென தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
புதிய முறையல் ஜூனில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்!!
புதிய கலப்பு தேர்தல் முறைமையில் எதிர்வரும் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் உள்ளூராட்சிமன்ற தேர்தல்கள் நடைபெறும் என்பதனை உறுதிபடக் கூறுகின்றோம் என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான ராஜித சேனாரட்ண தெரிவித்தார்.அரசாங்க தகவல்...
35 000 கோடி செலவில் இந்திய இலங்கை பாலம்!!
இந்தியா -மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையே பாலம் அமைப்பதற்கு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது என்று குமரியில் இந்திய மத்திய கனரக தொழில், பொதுத்துறை இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாருக்கு ரூ.35 ஆயிரம் கோடி செலவில்...
















