நாடு திரும்பிய எனது மகனை காணவில்லை : பரிதவிக்கும் தந்தை!!
கட்டார் நாட்டுக்கு தொழிலுக்காகச் சென்று புத்தி சுவாதீனம் காரணமாக அங்கிருந்து திருப்பியனுப்பப்பட்ட தனது மகனைக் காணவில்லை என மட்டக்களப்பு வவுணதீவைச் சேர்ந்த தந்தையான சாமித்தம்பி நவரெட்ணம் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த...
ரயிலில் பாய்ந்து இளைஞன் தற்கொலை!!
அநுராதபுரத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த ரயிலின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவரட தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.
கல்கமுவ தபால் அலுவலகத்திற்கு அருகே உள்ள ரயில் கடவை முன்பாகவே குறித்த இளைஞன் பாயந்து தற்கொலை...
விபசார நிலையங்களை நடாத்தும் இலங்கை நடிகைகள் : அதிர்ச்சித் தகவல்கள்!!
கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இயங்கும் மசாஜ் நிலையங்களில் விசேட பொலிஸ் குழுவால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், பல மசாஜ் நிலையங்களில் விபசாரம் இடம்பெற்று வருவதாகவும் இவ்வாறு 20க்கும் மேற்பட்ட மசாஜ் நிலையங்கள்...
இலங்கையின் சகல பாடசாலைகளுக்கும் அதிவேக இணையத்தள வசதி!!
இலங்கையில் உள்ள சகல பாடசாலைகளுக்கும் அதிவேக இணையத்தள வசதியை பெற்றுக் கொடுக்கும் தேசிய வேலைத்திட்டமொன்றை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சு தேசிய அதிவேக இணையத்தள வேலைத்திட்டம், தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்துதல் ஆணைக்குழு ஆகியவற்றுடன்...
மட்டக்களப்பில் 10 வயது சிறுவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!(படங்கள்)
மட்டக்களப்பு மாவட்டத்தின் மயிலம்பாவெளி பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பத்து வயது சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக, ஏறாவூர் பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மயிலம்பாவெளி பகுதி பாடசாலை ஒன்றில் தரம் ஐந்தில் கல்வி கற்ற மாணவனே இவ்வாறு...
இலங்கை ஊடாக கடத்தலில் ஈடுபட்டவருடன் தொடர்பு : தமிழகத்தில் பொலிஸ் அதிகாரி பணிநீக்கம்!!
தமிழகத்தில் கஞ்சா கடத்தலில் பிடிபட்ட நபருடன் தொடர்பு வைத்திருந்ததாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து மண்டபம் பொலிஸ் இன்ஸ்பெக்டர் தனபாலனை தாற்காலிக பணி நீக்கம் செய்து இராமநாதபுரம் சரக டி.ஐ.ஜி.ஆனந்தகுமார் சோமானி ஞாயிற்றுக்கிழமை உத்தரவிட்டார்.
இராமநாதபுரம்...
இலங்கை கிரிக்கட் வீரர்களை சூதாட்ட வலையில் வீழ்த்த முயற்சி!!
இலங்கையில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற சர்வதேச கிரிக்கெட் போட்டி ஒன்றின்போது, ஆட்டநிர்ணய சூதாட்டத்தில் ஈடுபடுமாறு சூதாட்டத் தரகர் ஒருவர் அந்நாட்டு வீரர்களை அணுகியிருப்பதாக இலங்கை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணி...
நத்தார் தினத்தன்று அரிய நிகழ்வு : தவறவிடாதீர்கள்!!
உலகம் முழுவதும் வருகிற 25 ஆம் திகதி நத்தார் கொண்டாடப்படவுள்ளது. இவ்வருடம் நத்தார் தினத்தன்று பௌர்ணமி வருவது மிக அரிய நிகழ்வு என அமெரிக்க விண்வெளி மையமான நாசா அறிவித்துள்ளது.
கடந்த 1977ம் ஆண்டு...
சவுதி சென்ற இலங்கை பணிப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்!!
சவுதி அரேபியாவில் பணியாளர் சேவைக்காக சென்ற இலங்கை பெண்ணொருவர் சொல்லெண்ணா கொடுமைகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.
குறித்த பணிப்பெண்ணுக்கு, வீட்டு உரிமையாளர்களால் 12 சிறிய ஆணிகள் பலவந்தமாக விழுங்க வைக்கப்பட்டுள்ளது.
புத்தளம் - மதுரன்குளிய – முக்குதுடுவாவே பிரதேசத்தை...
வொக்ஸ்வேகன் நிறுவனத்தை இலங்கையில் ஸ்தாபிக்க நடவடிக்கை!!
வொக்ஸ்வேகன் நிறுவனம் இலங்கையில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளார்.
இந்த நிறுவனத்தின் தொழிற்சாலை குருநாகல் நகரில் ஸ்தாபிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
2015ஆம் ஆண்டுக்கு முன்னரும் இந்த நிறுவனத்தை இலங்கையில் ஸ்தாபிக்க நடவடிக்கை...
தரம் 5 புலமைபரிசில் பரீட்சையின் வெட்டுப்புள்ளிகள்!!
தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையின் பாடசாலைகள் ரீதியான வெட்டுப் புள்ளிகளை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது.அதன் அடிப்படையில் தமிழ் மொழி மூல ஆண்கள் பாடசாலைகளுக்குரிய வெட்டுப்புள்ளிகள் வருமாறு:
கொழும்பு றோயல் கல்லூரி – 178
கண்டி...
நான் எப்போது உயிரிழப்பேன் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் சதிகாரர்கள்!!
தேர்தலில் தோல்வி அடைந்த சிலர் என்னை வீழ்த்துவதற்காக எனது ஜாதகத்தை எடுத்துக்கொண்டு அங்கும் இங்கும் சுற்றித் திரிகின்றனர். என்னுடைய உயிர் எப்போது பிரியும் என்பதை என்னுடைய ஜாதகத்திலிருந்து ஆராய்ந்து தேடும் அளவிற்கு சதிகாரர்களின்...
மின்சாரம் தாக்கி குழந்தை பலி!!
ஹம்பாந்தோட்டை - வெலிகந்த பகுதியில் மின்சாரம் தாக்கி குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.சம்பவத்தில் 3 வயதுடைய குழந்தை ஒன்றே உயிரிழந்துள்ளது.
பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட யுகம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது!!
நிர்வாகம், அரசியலமைப்பு மற்றும் நீதித் துறை பேன்றவற்றிற்கு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்ட யுகத்தை தான் முடிவுக்கு கொண்டு வந்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.நிறைவேற்று அதிகார முறையில் காணப்படக்கூடிய எல்லையற்ற அதிகாரங்களை முடிந்தளவு குறைப்பதற்கு...
குத்தகைக் கடன்கள் பெறுவதற்கு அனுமதி!!
பொது மக்களுக்கு குத்தகை கடன்களை வங்கிகள் தொடர்ந்தும் வழங்குவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க அனுமதி வழங்கியுள்ளதாக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் தெரிவித்ததாக இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
வங்கிகளில் வைப்பிலுள்ள பணத்தில்...
வரவுசெலவு திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று மாலை!!
2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான இறுதி வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது. அதன்படி வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணியளவில் இடம்பெறவுள்ளதுடன் வரவு செலவு திட்டம் மீதான இறுதி...
















