ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பேரவையின் ஒன்றுகூடல்!!
இன்று காலை 10 மணியளவில் ஒட்டுசுட்டான் பிரதேச பண்பாட்டுப் பேரவையின் சந்திப்பு பிரதேச செயலர் றமேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இவ்வாண்டுக்கான பிரதேச பண்பாட்டு மலராகிய முத்தெழில் வெளியிடுவது தொடர்பாகவும் அடுத்த ஆண்டுக்கான செயற்பாடுகள்...
எச்சரிக்கை. யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம்!!
யாழ்ப்பாணம் கடலால் மூல்கும் அபாயம் உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளதாக வட மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். உலக வெப்பமயமாதல் விளைவாக காலநிலையில் ஏற்படும் மாற்றங்களால் குறிப்பாக யாழ்ப்பாணம் கடலால் மூழ்கும் அபாயம்...
நியூஸிலாந்து பிரதமர் இலங்கைக்கு விஜயம்: ரணில்!!
நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ள உள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்றுவரும் குழுநிலை விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து பாராளுமன்ற...
34 மரண தண்டனை கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானம்!!
மரண தண்டனை விதிக்கப்பட்ட 34 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி, மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 34 கைதிகளின் தண்டனை குறைக்கப்பட்டு அவர்களுக்கான தண்டனை ஆயுள் தண்னையாக மாற்றப்படவுள்ளது.
மரண தண்டனை விதிக்கப்பட்டு...
மக்களின் பிரச்சினைகளை ஒரே தடவையில் தீர்க்க முடியாது!!
மக்களின் பிரச்சினைகளை ஒரே தடவையில் தீர்க்கும் அரசாங்கம், உலகில் இல்லை ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்ட போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
மின்சார சபையில் 2 ஆயிரத்து 344...
பால் மா விலைகுறைப்பினால் பால் கொள்வனவாளர்கள் பாதிப்பு!!
பால் மாக்களில் விலையை அரசு குறைக்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளமையால் தாங்கள் பாதிப்புக்கு உள்ளாவதாக, பால் கொள்வனவாளர்கள் தெரிவித்துள்ளனர்.இது தொடர்பில் அவர்கள் நேற்று ஹட்டனில், ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இது தொடர்பில் தெரிவித்தனர்.
இது தொடர்பில்,...
அப்பாவி சிறுமியை திட்டமிட்டு ஏமாற்றி துஷ்பிரயோகம் செய்த இளைஞன் சிக்கினார் !!
அக்கரைப்பற்று கண்ணகிபுரம் பிரதேசத்தில் 10 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுபற்றி தெரியவருவதாவது:
குறித்த சிறுமி தனது வீட்டின் முற்றத்தில் விளையாடிக்...
அலுமாரியிலிருந்து சிசுவின் சடலம் மீட்பு!!
கிளிநொச்சி - ஆனந்தபுரம் பகுதியிலுள்ள வீடொன்றின் அலுமாரியிலிருந்து சிசு ஒன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். குறித்த பகுதியில் வசிக்கும் 23 வயதுடைய பெண் ஒருவர் யாருக்கும் தெரியாத நிலையில் குழந்தையை பிரசவித்து வீட்டு...
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் திணைக்களம் இடமாற்றம்!!
தற்போது மருதானையில் உள்ள, குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் பத்தரமுல்லையில் அமைந்துள்ள செத்சிறிபாயவுக்கு மாற்றப்படும் என, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் எஸ்.பி நாவின்ன, நேற்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 31ம் திகதிக்கு முன்னர்!!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுறேுகள் இம்மதம் 31ம் திகதிக்கு முன்னர் வௌியிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவிக்கின்றது. தற்போது விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் இறுதி நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக அந்த...
காலையிலேயே நீரில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழப்பு!!
குருணாகல், சாரகம குளத்தில் மூழ்கி இரண்டு சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இன்று காலை 6.15 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளத்திற்கு மேலாக கட்டப்பட்டிருந்த மதகின் மேலால் நான்கு சிறுவர்கள் முகம் கழுவுவதற்காக ஓடிச் சென்றுள்ளனர்....
வீதி சட்டங்களை மீறிய 40000 ம் சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை!!
டிசம்பர் மாதம் முதல் பதினைந்து நாட்களுக்குள் மாத்திரம் மேல் மாகாணத்தில், வீதி சட்டங்களை மீறிய சாரதிகள் 41768 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
காவற்துறை தலைமையக போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு...
காட்டுக்குள் பலவந்தமாக அழைத்துச் செல்லப்பட்ட பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்!!
பாடசாலை மாணவியொருவரை துஷ்பிரயோகம் செய்த நபரொருவர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.15 வயதுச் சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாகக் கூறப்படும் பாடசாலை காவலாளி ஒருவரே இவ்வாறு விளக்கமறியலில்...
திவிநெகும திணைக்களம் சமுர்த்தி திணைக்களமாக பெயர் மாற்றம்!!
திவிநெகும திணைக்களத்தை சமுர்த்தி திணைக்களமாக பெயர் மாற்றம் செய்ய அமைச்சரவை அனுமதி கிடைக்க பெற்றுள்ளது.
அமைச்சரவை இணை ஊடக பேச்சாளர் ராஜித சேனாரத்தன இதனை தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம் பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும்...
அலரி விதை உட்கொண்டு யுவதி தற்கொலை: காரணமும் வெளியாகியது !!
வீடொன்றைக் கட்டும் பொருட்டு பெற்றோர் தங்கச் சங்கிலியை எடுத்தமையால் மனமுடைந்த யுவதியொருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் வெல்லாவெளியில் இடம்பெற்றுள்ளது.அலரி விதையை உண்டே குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மரண விசாரணையின் போது அவரது தாயார்...
நகையத்தில் கொள்ளையிட்ட இரண்டு பாகிஸ்தானியர்கள் கைது!!
கொள்ளுபிட்டி பகுதி நகையகம் ஒன்றில் கொள்ளையிட்ட இரண்டு பாகிஸ்தானிய பிரஜைகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட 12 மணி நேர விஷேட சுற்றிவளைப்பின்போது இவர்கள் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
நகையகத்தினுள் நுழைந்த கொள்ளையர்கள் அதன்...
















