இலங்கை செய்திகள்

தயிர் உட்கொண்ட பெண் உயிரிழப்பு!!

திருகோணமலை, கல்கடவெல பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய எம்.சுனேத்ரா பிரியதர்சனி தயிர் உட்கொண்டதில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவித்தன. தயிர் உட்கொண்டபோது மயக்கமடைந்த இவர், கோமரங்கடவெல கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு...

சர்வதேச மனித உரிமைகள் தினம் இன்று!!

உலகம் முழுவதும் 'எங்கள் உரிமையே எங்கள் சுதந்திரம்' என்ற தொனிப்பொருளில் இன்று சர்வதேச மனித உரிமைகள் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை அனைவருக்கும் வலியுறுத்தும் நோக்கில் 1948, டிசம்பர் 10ஆம் திகதி ஐக்கிய...

வடக்கு புகையிரத பாதைகளில் குறைபாடுகள்- கொடுப்பனவுகள் நிறுத்தம்!!

வடக்கு புகையிரதபாதை அமைப்பில் குறைபாடுகள் காணப்படுகின்றமை கண்டறியப்பட்டுள்ள நிலையில் அவற்றுக்கான கொடுப்பனவுகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார். போக்குவரத்து அமைச்சு பாரிய கடன் சுமைகளைக் கொண்டிருப்பதாகவும் அவற்றை...

மகனை நிலத்தில் அடித்து கொன்ற தந்தைக்கு மரண தண்டனை!!

தன்னுடைய 1 வயது குழந்தையை நிலத்தில் அடித்துக்கொண்ட தந்தையிற்கு அம்பாறை நீதிமன்றம் நீதிபதி சுமுது பிரேமசந்திரவினால் மரணத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. டி.எம்.விமலதாசன் என்ற நபரே, தனது மகன் காவிந்த பிரபோதன தென்னக்கோனை தாயின் கண்...

முதலமைச்சர்களுடன் ஜனாதிபதி விஷேட சந்திப்பு!!

மாகாண முதலமைச்சர்கள் மற்றும் ஜனாதிபதிக்கு இடையிலான விஷேட சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.  பாராளுமன்ற வளாகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளதாக தெரியவந்துள்ளது. இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் மாகாண சபைகளுக்கு நிதி ஒதுக்கிய முறை தொடர்பில்...

பெருந்தொகை கிரடிட்காட், பணத்துடன் ஒருவர் கைது!!

சட்டவிரோதமாக ஒருதொகை பணம் மற்றும் கிரடிட் காட்களை கடத்த முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். துபாய் நோக்கி செல்லவிருந்த ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் லேஸ்லி...

சுவர் இடிந்து விழுந்து மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பெண் பலி!!

தொம்பே - தெல்கோட பகுதியில் மோட்டார் சைக்கிளில் சுவர் இடிந்து விழுந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். குறித்த மோட்டார் சைக்கிள் வீதியால் சென்று கொண்டிருந்த போது, அதன் மீது சுவர் இடிந்து விழுந்துள்ளதாக பொலிஸார்...

கிளிநொச்சியில் எந்த நேரமும் வீடுகளுக்குள் முதலைகள் நுழையலாம் : அச்சத்தில் மக்கள்!!

கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக சீரற்ற காலநிலை தொடர்ந்த நிலையில் முதலைகளின் தொல்லையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் பெய்த கடும் மழையினால் கிளிநொச்சியின் பல பகுதிகளில் வெள்ளப்...

சீபா உடன்படிக்கையில் கையெழுத்திடமாட்டேன் – பிரதமர்

இந்தியாவுடன் விரிவான பொருளாதார கூட்டு தொடர்பான ஒப்பந்தத்தில் (சீபா) கையெழுத்திடமாட்டேன் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

யாழில் சிறுவர், பெண்கள் துஷ்பிரயோகம் தொடர்பில் அதிக முறைப்பாடுகள்!!

யாழில் சிறுவர் மற்றும் பெண்களுக்கு எதிரான துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நாளொன்றிற்கு மூன்று அல்லது நான்கு முறைப்பாடுகள் கிடைப்பதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள அவர், பெண்கள்...

117 நீதிபதிகளுக்கு ஜனவரி முதல் இடமாற்றம்!!

சிறு­பான்மை சமூ­கத்தை சேர்ந்த 18 நீதி­ப­திகள் உள்­ளிட்ட 117 நீதி­ப­தி­க­ளுக்கு எதிர்­வரும் ஜன­வரி மாதம் முதலாம் திகதி முதல் அமு­லுக்கு வரும் வகையில் இட­மாற்றம் வழங்­கப்­பட்­டுள்­ளது. இதற்­கான அறி­வித்தல் நீதிச் சேவை ஆணைக்குழு...

சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கை பெண் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு!!

சவுதி அரேபியாவில் திருமணத்துக்கு வெளியில் பாலியல் உறவு வைத்துக்கொண்டதாக குற்றம்சாட்டப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கைப் பணிப்பெண் தொடர்பான வழக்கு விசாரணையை மீண்டும் நடத்துவதற்கு அந்நாட்டு அதிகாரிகள் இணங்கியுள்ளதாக இலங்கை கூறியுள்ளது. அந்தப் பெண்ணை...

இலங்கை அகதிகளுக்காக 50,000 வீடுகள்!!

இலங்கையில் நடைபெற்ற போரின்போது உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்த மக்களுக்காக இந்தியா 50,000 வீடுகளை கட்டிக்கொடுக்க உள்ளதாக இந்திய மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்திய மக்களவையில் இன்று எழுத்து பூர்வமாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த மத்திய உள்துறை...

இளம் மகளுடன் தாய் தூக்கிட்டு தற்கொலை!!

பன்னல - வகுருவெல பிரதேசத்தில் தாய் மற்றும் மகள் ஆகிய இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 45 வயதான தாய் மற்றும் 20...

தொடர் மழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!!

தொடர்ந்து பெய்துவரும் கடும் மழையால் நாட்டின் சில பகுதிகளைச் சேர்ந்த மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கபட்டுள்ளது. கண்டி பகுதியில் தொடரும் சீரற்ற காலனிலை காரணமாக இரங்கல் நகரில் இருந்து கிரண்டியல்ல கீழ் பிரிவு தோட்டத்திற்கு...

நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை : கொழும்பு வீதிகளில் வாகன நெரிசல்!!

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. கொழும்பின் வீதிகள் பல நீரில் மூழ்கியுள்ளமையால் பிரதான வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில்...