வடக்கு கிழக்கில் 65,000 வீடுகள் கட்ட அரசு திட்டம்!!
வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் கட்டமாக 65,000 வீடுகளை கட்டும் திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுகிறது என அரசு அறிவித்துள்ளது.போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான வீடுகளின் தேவை என்பது இதைவிட இருமடங்கு...
இன்று இலங்கை வருகிறார் போர்ஜ் பிரென்டே!!
நோர்வே வௌிவிவகார அமைச்சர் போர்ஜ் பிரென்டே (Borge Brende) ஒருநாள் விஜயம் மேற்கொண்டு இன்று இலங்கை வருகிறார். அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில் அவர் இந்த விஜயத்தை மேற்கொள்வதாக, வௌிவிவகார அமைச்சு...
தன்துணையை காப்பாற்ற மனித உதவியை நாடிய யானை : நெஞ்சை உலுக்கும் சம்பவம்!!
காயப்பட்ட பெண் யானையை ஆண் யானை காப்பாற்ற முயற்சி எடுத்த சம்பவம் ஒன்று வாழைச்சேனை வாகனேரி குளத்துமடு கிராமத்தில் இடம் பெற்றுள்ளது.
வாகனேரி காட்டு பகுதியில் பெண் யானை ஒன்று இனந்தெரியாதோரால் சுடப்பட்ட நிலையில்...
மன்னாரில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்பு!!(படங்கள்)
மன்னார் பொது விளையாட்டு மைதானத்திற்கு முன்பாக உள்ள வீடு ஒன்றில் இருந்து கழுத்து வெட்டப்பட்ட நிலையில் குடும்பஸ்தர் ஒருவருடைய சடலத்தை இன்று புதன் கிழமை(06.01.2016) காலை மன்னார் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் மன்னார்...
மூன்று ஆசனங்களைக் கொண்ட பஸ்களை தடை செய்யுமாறு கோரிக்கை!!
கடந்த காலங்களில் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட இரண்டு மற்றும் மூன்று ஆசனங்களைக் கொண்ட பஸ்வண்டியை தடை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த பஸ் வண்டிகளின் ஆசனங்களால் பொது மக்களுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுவதாக முறைப்பாடு...
ஒருவரைத் தாக்கி பரிசு விழுந்த அதிஷ்டலாபச் சீட்டை கொள்ளையிட்டவர் கைது!!
நபரொருவரைத் தாக்கி, அவர் வசம் இருந்து பரிசு விழுந்த அதிஷ்டலாபச் சீட்டு மற்றும் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றதாக கூறப்படும் இளைஞர் ஒருவர் அனுராதபுரம் பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட...
பாகிஸ்தான் – இலங்கைக்கு இடையில் 8 ஒப்பந்தங்கள் கைச்சாத்து!!
இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கு இடையில் எட்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இன்று கைச்சாத்திடப்பட்டுள்ளன. இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப் நேற்று மாலை இலங்கையை வந்தடைந்தார்.
அவரை வரவேற்கும் உத்தியோகபூர்வ...
கோதுமை மாவை அதிக விலைக்கு விற்றால் சட்ட நடவடிக்கை!!
பேக்கரி உற்பத்திகளுக்கான விலை அதிகரிப்பு தொடர்பில் இவ் வாரத்துக்குள் தீர்மானிக்கவுள்ளதாக, அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.ஜனவரி முதலாம் திகதி முதல் சில வரித் திருத்தங்கள் அமுல்படுத்தப்பட்டதன் காரணமாகவே இந்த விலை...
ஜனவரி 8ம் திகதி வைபவத்தில் மகாத்மா காந்தியின் பேரன்
கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி இடம்பெற்ற தேர்தலில் வெற்றி பெற்று, இலங்கையின் ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேன பதவியேற்று ஒரு வருடங்கள் பூர்த்தியடையவுள்ளது.இது தொடர்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வைபவம் எதிர்வரும் 8ம் திகதி...
பல்கலைக்கழகங்களுக்கு மேலும் 2500 மாணவர்களை இணைக்க நடவடிக்கை!!
நாடளாவிய ரீதியில் இம்முறை பல்கலைகழகங்களுக்கு 2000 முதல் 2,500 வரையான மாணவர்கள் மேலதிகமாகச் சேர்த்துக் கொள்ளப்படவுள்ளதாக பல்கலைக்கழகக் கல்வி மற்றும், நெடுஞ்சாலைகள் அமைச்சு தெரிவித்துள்ளது.
2,000 மாணவர்கள் தொழில்நுட்பவியல் கற்கைநெறிக்கு ஈடுபடுத்தப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர்...
2015ம் ஆண்டு உயர்தரப் பரீட்சையில் 6547 பரீட்சார்த்திகள் 3A சித்தி பெற்றுள்ளனர்!!
2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றிய 6547 பரீட்சார்த்திகள் மூன்று ஏ சித்திகளைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே. புஸ்பகுமாரவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள ஊடக...
உலகில் மிகப்பெரிய நீலநிற மாணிக்கக்கல் இலங்கையில் அகழ்ந்தெடுப்பு!!
உலகில் முதல் முறையாக மிகப்பெரிய நீலநிற மாணிக்கல் மீட்கப்பட்டுள்ளதாக இலங்கையின் அழகுக்கல் நிபுணர்கள் உரிமை கோரியுள்ளனர். அழக்குக்கல் நிறுவகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
இதன்படி இந்த சபையர் என்ற மாணிக்கக்கல் வர்க்கத்தின் நிறை 1404.49 கரட்...
விமானப்படை வீரர்கள் பேஸ்புக் பாவிக்க தடை!!
விமானப் படை வீரர்களுக்கு சமூக வலைத்தளமான பேஸ்புக்கை பாவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் தேசிய பாதுகாப்பை கருதியே சுமார் 4000 ஆயிரம் விமானப் படை வீரர்களுக்கு இவ்வாறு பேஸ்புக் பாவிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குளத்தில் விழுந்து இரு சிறுமிகள் பலி- வாழைச்சேனையில் சம்பவம்!!
வாழைச்சேனை பிரதேசத்தில் உள்ள குளம் ஒன்றில் மூழ்கி இரு சிறுமிகள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.குறித்த சம்பவத்தில் 13 வயது மற்றும் 14 வயதுடைய இரு சிறுமிகளே உயிரிழந்துள்ளனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை...
அறைகுறை ஆடைகளுடன் பாதையில் சென்ற வௌிநாட்டுப் பிரஜை கைது!!
கடவுச்சீட்டு மற்றும் செல்லுபடியான வீசா இன்றி பாதையில் சென்று கொண்டிருந்த வௌிநாட்டுப் பிரஜை ஒருவரை கைது செய்துள்ளதாக கொஸ்வத்தை பொலிஸார் தெரிவித்தனர். இன்று அதிகாலை 1.00 மணியளவில் நாத்தண்டிய - கொட்டரமுல்ல பிரதேசத்தில்...
நவாஷ் ஷெரீப்பை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் இன்று!!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பை வரவேற்கும் உத்தியோகபூர்வ நிகழ்வுகள் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில், ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. இதேவேளை பாகிஸ்தான் பிரதமரின் வருகையை முன்னிட்டு கொழும்பில்...
















