இலங்கை செய்திகள்

தாய் ஒருவர் தனது குழந்தையுடன் நில்வள கங்கையில் பாய்ந்து தற்கொலை!!

35 வயதான தாய் ஒருவர் தனது 8 வயதான குழந்தையுடன் நில்வள கங்கையில் பாய்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.அவர்கள் மாத்தறை – மஹானாம பாலத்தில் இருந்து பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடற்படை மற்றும் காவல் துறையினர் இணைந்து அவர்களை...

நான்கு வயது குழந்­தையை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் நான்கு மாதங்களின் பின் சிக்கினார்!!

நான்கு வயது குழந்­தையை துஷ்­பி­ர­யோ­கம் செய்த தாக நம்ப ப்படும் இளைஞர் ஒரு­வனை சம்­பவம் இடம்­பெற்று நான்கு மாதங்­களின் பின்னர் கைது ஆன­மடு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வாரி­ய­பொல பிர­தே­சத்தைச் சேர்ந்த 25 வய­தான...

கல்லெறிந்து கொள்ளும் தண்டனை 3 வருட சிறைத்தண்டனையாக மாற்றம்!!

சவூதி அரே­பி­யாவில் தவ­றான பாலியல் உறவைப் பேணிய குற்­றச்­சாட்டின் பேரில் இலங்கைப் பணிப் பெண் ஒரு­வ­ருக்கு எதி­ராக வழங்­கப்­பட்ட கல்­லெ­றிந்து கொல்லும் மரணதண்­டனை தீர்ப்பை அந்­நாட்டு நீதி­மன்றம் மூன்று வருட சிறைத்­தண்­ட­னை­யாக மாற்­றி­ய­மைத்­துள்ள­தாக...

குடும்பத்தாருடன் முச்சக்கர வண்டியில் இறுதிப் பயணம் சென்ற இரண்டு வயது சிறுமி!!

கல்னேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்றை திருப்புவதற்கு முற்பட்ட வேளை அந்த முச்சக்கர வண்டி சரிந்து விழுந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால் முச்சக்கர...

வாரத்திற்கு 40 மணித்தியாலங்களுக்கு மேல் வேலை செய்யும் இலங்கை மக்கள்!!

2015ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் வேலையில்லா விகிதம் நூற்றுக்கு 5 வீதம் என்று தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் கூறுகின்றது. இலங்கை தொழிலாளர்கள் படை ஆய்வு அறிக்கையின் படி, இந்த ஆண்டின் மூன்றாம்...

அடுத்த ஆண்டு முதல் நீதித் துறையில் மாற்றங்கள்!!

வழக்குகள் தாமதமாவதை தடுப்பதற்கு அடுத்த ஆண்டு நீதித் துறையில் பாரிய மாற்றங்களை செய்யப் போவதாக நீதியமைச்சு தெரிவித்துள்ளது. அதில் முதல் கட்டமாக இணக்கப்படுத்தல் சபைக்கு வரக்கூடிய வழக்குகளின் நிதிப் பெறுமதியை 5 இலட்சம் ரூபா...

44 யானைக் குட்டிகள் சட்ட விரோதமான முறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன!!

சட்டவிரோதமான முறையில் 44 யானைக் குட்டிகளை தடுத்து வைத்திருப்பது தொடர்பான தகவல்கள் கிடைத்திருப்பதாக நிலையான அபிவிருத்தி மற்றும் வனவிலங்குகள் அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவிக்கின்றார்.அதில் 28 யானை குட்டிகளை வனவிங்குகள் திணைக்களம்...

சிவனொளிபாத மலை யாத்திரை பருவ காலம் ஆரம்பம்!!

2016ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று (24) ஆரம்பமாகியது. மலையுச்சியில் காணப்படும் 1.8 மீட்டர் அளவான பாறை அமைப்பு கௌதம புத்தரின் காலடி சுவடாக பௌத்தர்களால் கருதப்படுகிறது. இந்து சமயங்களின்...

அடுத்த மாதம் முதல் புதிய தேசிய அடையாள அட்டை விநியோகம்!!

2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் புதிய தேசிய அடையாள அட்டை வழங்கப்படவுள்ளது. ஜனவரி மாதம் 1ஆம் திகதி தொடக்கம் விநியோகிக்கப்படும் தேசிய அடையாள அட்டைகள் புதிய அடைகளாக விநியோகம் செய்யப்படும் என தேசிய...

4 வயதுப் பிள்ளையை வைத்து பணம் திருடியவர் தாய் : அதிர்சிக் காணொளி!!

தென் பிராந்திய இங்கிரிய நகரில் காலணி விற்பனை நிலையத்தில், பணத்தை களவாடியமை தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண், மேலும் பல குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர், தொடர்பாக 9 வழக்குகள் நீதிமன்றங்களில்...

ஒரே பிரசவித்தில் 4 குழந்தைகள் பெற்ற தாய் : இலங்கை மருத்துவர்கள் சாதனை!!(படங்கள்)

சில நாட்களுக்கு முன்னர் தாயொருவர் ஒரே பிரசவத்தில் 4 குழந்தைகளை பிரசவித்த சம்பவம் ஒன்று அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கர்ப்பப்பை சிக்கல் காரணமாக 28 வாரங்களில் பிறக்க வேண்டிய குழந்தைகளை 31 வாரங்களாக...

தொழில் வாய்ப்பற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்கு துரித தீர்வு!! 

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகளுக்க துரித தீர்வை பெற்றுக்கொடுக்க பல கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த 5 ஆம் திகதி பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும்...

எதிர்வரும் காலங்களில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது – பியசிரி விஜயநாயக்க !!

2016 ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் உர மாணியம் தடுக்கப்பட்டுள்ளமையால், எதிர்வரும் காலங்களில் உணவு நெருக்கடி ஏற்பட வாய்ப்புள்ளது என ஐக்கிய விவசாய முன்னணி தெரிவித்துள்ளது. விவசாயிகளினது பிரச்சினைகளை ஆராய்வதற்கு உருவாக்கப்பட்ட இந்த முன்னணியினது முதலாவது...

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு இன்று முதல் விசேட சட்டம்!!

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்கள் இன்று முதல் கைது செய்வற்கான விசேட சட்டம் ஒன்று அமுல் படுத்தப்பட்டுள்ளது. பண்டிகை காலத்தையொட்டியே இந்த சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும் இந்த விசேட சட்டம் இன்று முதல் எதிர்வரும் ஜனவரி 3...

பாலியல் துஷ்பிரயோகம்- முதியவருக்கு விளக்கமறியல்!!

திரு­கோ­ண­மலை ஜயந்­தி­புர பகு­தியில் ஏழு வயது சிறு­மி­யொ­ரு­வரை துஷ்­பி­ர­யோ­கத்­துக்­குட்­ப­டுத்­திய ஒரு­வரை எதிர்­வரும் 30 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு கந்­தளாய் நீதி­மன்ற நீதிவான் ருவான் திஸா­நா­யக்க திங்­கட்­கி­ழமை உத்­த­ர­விட்டார். ஜயந்­தி­புர, வான்­எல,...

ஜூலை முதல் பொலித்தீன் பாவனைக்கு தடை!!

உணவுப் பொருட்­களை பொதி­யிடப் பயன்­ப­டுத்தும் பொலித்­தீனை (லஞ்சீட்) தடை­செய்­வ­தற்கு சுற்றுச் சூழல் அதி­கார சபை நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது. குறித்த திட்­டத்தின் முதற் கட்­ட­மாக எதிர்­வரும் ஜூலை மாதத்­தி­லி­ருந்து அரச அலு­வ­ல­கங்கள் மற்றும் பாட­சா­லை­களில்...