14 வயது சிறுமி துஷ்பிரயோகம் – சிலாபத்தில் இளைஞர் கைது!!

14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் 22 வயது இளைஞர் ஒருவர் சிலாபம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். முகுணுவடவன - புலியந்கடவர பிரதேசத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவரே சம்பவத்தில்...

குவைத்தில் இந்தியப் பெண்ணை விபச்சாரத்தில் தள்ள முற்பட்ட இலங்கையர்!!

குவைத்தில் இந்தியப் பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதோடு, விபச்சாரத்திலும் அவரை ஈடுபடுத்த முயற்சித்ததாக, இலங்கையர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண் அந்த நாட்டு பொலிஸ் நிலையம்...

முடி வெட்டச் சொன்ன ஆசிரியரை விக்கெட் பொல்லால் சரமாரியாக தாக்கிய மாணவன்!!

காலி பிரதேச பாடசாலை ஒன்றின் உயர்தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், ஆசிரியரை விக்கெட் பொல்லுகளால் தாக்கியுள்ளார்.  இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஆசிரியர் கராபிடிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அப் பாடசாலையின்...

யாழில் கறுப்புக் கொடி ஏந்தி போராட்டம்!!

தற்போதைய அரசாங்கம் வடக்கு மக்களின் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு பெற்றுக் கொடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, கறுப்புக் கொடி ஏந்தி போராடவுள்ளதாக வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். இதன்படி எதிர்வரும் 13ம் திகதி...

பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது : முதலமைச்சர் விக்னேஸ்வரன்!!

இன்றைய சம காலத்தில் நல்ல பல பழக்க வழக்கங்களை தொலைத்துவிட்டு வஞ்சகம், பொறாமை, சூது என எந்த மார்க்கமும் போதிக்காத பல தீய பழக்க வழக்கங்களை எம்மிடத்தே சேர்த்துக் கொண்டு எந்த நேரமும்...

பதிவு செய்யப்படாத தனியார் வைத்தியசாலைகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!!

சுகாதார அமைச்சில் பதிவு செய்யப்படாத தனியார் வைத்தியசாலைகள் மற்றும் வைத்திய நிறுவனங்களை சுற்றி வளைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தனியார் வைத்திய சேவைகள் ஒழுங்குபடுத்தல் சபை தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மாகாண சுகாதார சேவை பணிப்பாளர்களுக்கு...

சட்டவிரோதமாக தாயகம் வர முற்பட்ட இலங்கை அகதி கைது!!

சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கடல் மார்க்கமான வர முற்பட்ட ஒருவரை தமிழக பொலிஸார் கைதுசெய்துள்ளனர். மட்டக்களப்பு பகுதியை சேர்ந்த நடராஜன் (55) எனும் இவர், கடந்த 2011ல் தமிழகம் சென்று, வெளிப்பதிவு அகதியாக விருதுநகர்...

இலங்கையில் கண்டெடுத்த நீல மாணிக்கக் கல்லின் பெறுமதி 300 மில்லியன் டொலர்!!

இலங்கையில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய நீலநிற மாணிக்கக் கல்லின் பெறுமதி 300 மில்லியன் டொலர்கள் என அதன் உரிமையாளர் அறிவித்துள்ளார். இதன் இலங்கை ரூபாய் பெறுமதி படி சுமார் 4,300 கோடி ரூபாவாகும் உரிமையாளரான இலங்கையர்...

எலியினால் விமானப் பயணம் தாமதம்!!

இன்று காலை 7.30 மணிக்கு இலங்கையிலிருந்து மதுரையை நோக்கி செல்லவிருந்த மிஹின் லங்கா விமானச்சேவைக்கு சொந்தமான விமானத்தில் எலி இருப்பதாக பயணி புகார் செய்தார். பின் பயணிகளை விமானத்திலிருந்து இறக்கி எலியை தேடல் வேட்டையில்...

இலங்கை நம்பிக்கை தீவாக மாறியுள்ளது – கோபாலகிருஸ்ண காந்தி !!

மிகச்சிறிய அரிசி அளக்கும் ஆளாக்கு என்ற அளவைக்குள் கிழக்கு மேற்கு என்ற திசைகள் உள்ளனவா? என்பதை கற்பனை செய்யமுடியாது.எனினும் இலங்கை போன்ற சிறிய தீவில் கிழக்கு மேற்கு என்ற திசைகள் நிச்சயமாக உள்ளன...

ஹிருனிகா பிணையில் விடுதலை!!

இன்று காலை கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் ஹிருனிகா பிரேமசந்திர ஆஜர்படுத்தப்பட்டபோது அவரை பிணையில் விடுதலை...

அரச பணியாளர்களின் வயதெல்லையை நீடிக்க தீர்மானம்!!

அரச பணியாளர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் வயதை, 65ஆக அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது. அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். 60 வயதின் முன்னர் சிறந்த மனநிலை முதிர்ச்சி...

புதுவருடத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று ஆரம்பம்..

இன்றையதினம் புதிய அரசியல் யாப்பினை தயாரிப்பதற்காக, நாடாளுமன்றத்தை அரசியலமைப்பு பேரவையாக மாற்றும் நடவடிக்கை இடம்பெறும் என்று தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பான யோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கவுள்ளார்.அத்துடன் இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால...

பண்டாரநாயக்கவின் 117 ஆவது ஜனன தின நிகழ்வு கொழும்பில்!!

முன்னாள் பிரதமரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் உருவாக்கத் தலைவருமான எஸ்.டபிள்யூ.ஆர்.டி.பண்டாரநாயக்கவின் 117 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலின் முன்னால் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி...

தேவையான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்க பின்நிற்க மாட்டேன்!!

வாழ்க்கையில் தான் அதிகமாக சந்தோஷப்பட்ட நாள் எதுவென்று யாராவது என்னிடம் கேட்டால், அது கடந்த 2014ம் ஆண்டு நவம்பர் மாதம் 21 ம் திகதி அப்போதைய அரசாங்கத்தில் இருந்து வெளியேறிய தினமாகும்.ஜனநாயக அரச...

ஹிருணிகா பிரேமச்சந்திர கைது!!

பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினராலேயே ஹிருணிகா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர இதனைத் தெரிவித்தார். கைது...