இலங்கை செய்திகள்

தமிழகத்தில் இருந்து தாயகம் திரும்ப விரும்புவோருக்கு ஒரு நற்செய்தி!!

தமிழகத்தில் இருந்து நாடு திரும்ப விரும்பும் இலங்கை அகதிகள் அதிகபட்சமாக விமானத்தின் மூலம் கொண்டுவர அனுமதிக்கப்படும் பொருட்களின் அளவு அதிகரிக்கப்படவுள்ளது.ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான முகவர் நிலையம் இலங்கை அரசாங்கத்துடன் மேற்கொண்ட கலந்துரையாடலை...

முல்லைத்தீவு விபத்தில் தீப்பற்றிய மோட்டார் சைக்கிள் : ஒருவர் பரிதாபமாகப் பலி!!(காணொளி)

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் நேற்று இரவு 7 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் நின்ற மாட்டுடன் மோதி தீப்பற்றி விபத்துக்குள்ளாகியதில் அதில் பயணம் செய்த ஒருவர் மரணம் அடைந்ததுடன் மற்றும் ஓருவர்...

நாடு திரும்பிய ஜனாதிபதி மைத்திரி : கட்டுநாயக்க விமான நிலையத்தில் துப்பாகியுடன் ஒருவர் கைது!!

கட்டநாயக்க விமான நிலையத்தில் துப்பாக்கி வைத்திருந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் வத்திக்கானுக்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...

24ல் பூமியை கடக்கிறது பிரமாண்ட விண்கல் : நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு நிகழுமா?

எதிர்வரும் 24ம் திகதி பூமியை ஒரு கோடியே 10 லட்சம் கி.மீ. தொலைவில் பிரமாண்ட விண்கல் ஒன்று கடந்து செல்ல உள்ளது. இதனால் பூமியில், நிலநடுக்கம், எரிமலை வெடிப்பு போன்ற இயற்கை சீற்றங்கள்...

இலங்கையில் தீப்பெட்டிக்கு தட்டுப்பாடு!!

கடந்த சில தினங்களாக நாடு முழுவதும் தீப்பெட்டிக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர். தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சந்தைக்கு தீப்பெட்டிகளை விநியோகிக்காமையே இதற்கான பிரதான காரணம் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அத்துடன், தீப்பெட்டியைக்...

தேங்கியுள்ள நெல் வெளிநாட்டுக்கு விற்பனை !!

சிறுபோக பயிர் செய்கையில் விவசாயிகளிடம் கொள்வனவு செய்து தேங்கியுள்ள நெல் தொகையை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் பீ. ஹெரிசன் இதனை தெரிவித்துள்ளார்....

அரசாங்க சேவை தொடர்பாக முறைப்பாடுகளை மேற்கொள்ள விஷேட பிரிவு!!

அரசாங்க சேவை தொடர்பாக முறைப்பாடுகளை மேற்கொள்ளவது தொடர்பாக விஷேட பிரிவொன்றை அமைக்க உள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரம சிங்க தெரிவித்தார். சுமுகமான முறையில் மக்களுக்கு சிறந்த சேவையை வழங்குதல் தொடர்பாக கிராம சேவகர் தொகுதிகளை...

இரத்தினபுரி – கொழும்பு பிரதான பாதையின் போக்குவரத்து பாதிப்பு!!

ஓபநாயக்க பிரதேசத்தில் மரம் ஒன்று சரிந்து வீழ்ந்ததில் இரத்தினபுரி - கொழும்பு பிரதான பாதையின் போக்குவரத்து நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் குறித்த மரத்தை தற்பாது பிரதேச மக்கள் மற்றும் பொலிஸார் இணைந்து...

வித்தியா படுகொலை- மேலும் ஒருவர் கைது!!

யாழ். புங்­கு­டு­தீவு மாணவி வித்தியா படுகொலை தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தடுப்பு காவலில் வைத்து விசாரணைசெய்ய இரகசிய...

சிங்கள குடியேற்றங்கள் இனிமேல் இடம்பெறாது!!

வடக்­கிலும் கிழக்­கிலும் சட்­ட­வி­ரோத சிங்­க­ளக்­கு­டி­யேற்­றங்­களை ஏற்­ப­டுத்தி அதன் மூலம் தமிழ் மக்­களை அழிக்­க­வேண்டும் என்ற எண்ணம் அர­சாங்­கத்­திற்கு இல்லை. தமிழ் மக்கள் வாழும் எந்­த­வொரு பகு­தி­யிலும் அத்­து­மீ­றிய சிங்­கள குடி­யேற்­றங்கள் எவையும் நடை­பெ­றாது.முன்­னைய...

பள்ளத்தில் கவிழ்ந்த பஸ் – ஒருவர் பலி; 40 பேர் வைத்தியசாலையில்!!

லிந்துலை - நுவரெலியா வீதியின் விநாயகர் கோவிலுக்கு அருகில் 40 அடி பள்ளத்தில் பஸ் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று காலை 08.00 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 40 பேர்...

இலங்கை – அமெரிக்கா கூட்டுப் பேச்சுவார்த்தை அடுத்த வருடம்!!

இலங்கை மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான இருதரப்பு கூட்டுப் பேச்சுவார்த்தை அடுத்த வருடம் பெப்ரவரியில் வொஷிங்டனில் ஆரம்பமாகவுள்ளது என, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகர் தோமஸ் ஷனோன் தெரிவித்துள்ளார். உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று இலங்கை...

விகாரையில் திருடியவர் கைது!!

விகாரையில் திருடிக் கொண்டிருந்த நபர், சி.சி.ரி.வி.கெமராவின் உதவியுடன் எல்ல பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.  எல்ல வெள்ளவாய பிரதான வீதியில் அமைந்துள்ள விகாரையொன்றிலேயே, மேற்படி திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த விகாரைக்கு பொறுப்பான தேரர் தனது...

பெண் சுற்றுலாப்பயணி மீது விடுதியில் மசாஜ் செய்பவர் வல்லுறவு!!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 26 வயதுடைய பெண் சுற்றுலாப் பயணியை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயன்ற, விடுதியில் மசாஜ் செய்யும் நபர் எல்ல பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம், எல்ல பகுதியிலுள்ள மசாஜ் செய்யும் மத்திய...

கூரிய ஆயுதத்தால் தாக்கி எரியூட்டப்பட்ட நிலையில் இளம் யுவதியின் சடலம்!!

உடுபுஸ்ஸலாவ - மதுவெல்கெடிய பிரதேசத்தில் வீடொன்றினுள் இருந்து யுவதி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கூரிய ஆயுதத்தால் தாக்கி, எரிக்கப்பட்டு இவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் இவ்வாறு 25 வயதான இளம்...

ஆர்ப்பாட்டத்தால் பாரிய வாகன நெரிசல்!!

வங்கி ஊழியர்கள் மேற்கொண்டுவரும் ஆர்ப்பாட்ட நடவடிக்கை காரணமாக, கொழும்பு கோட்டை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக குறித்த ஆர்ப்பாட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.