இதுவரை 500 க்கும் அதிகமானோர் கைது!!
தேர்தல் சட்டங்களை மீறியமை மற்றும் வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இதுவரை 512 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பிலும் மற்றும் தேர்தல் சம்பந்தமாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பிலும் மேற்படி...
தனியார் துறை ஊழியர்களின் சம்பளங்கள் உயர்த்தப்பட வேண்டும் – பிரதமர்!!
அரச துறையினர் போன்றே தனியார் துறை ஊழியர்களினது சம்பளங்களும் அதிகரிக்கப்பட வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
தனியார் துறை ஊழியர்களின் சம்பள உயர்வுக்காக உரிய அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன்...
தகுதியானவர்களை மட்டுமே தெரிவு செய்யுங்கள் : ஜனாதிபதி வேண்டுகோள்!!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் பாராளுமன்றத்திற்கு பொருத்தமானவர்களை மட்டுமே தெரிவு செய்ய வேண்டியது நாட்டில் உள்ள எல்லா வாக்காளர்களினதும் மிகப் பெரும் பொறுப்பாகும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பாராளுமன்றத்தின் நற்பெயரை மதித்து பாதுகாக்கின்ற...
சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்றவர் கைது!!
தலவாக்கலை ட்ரூப் பகுதியில் 14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயற்சித்தார் என்ற சந்தேகத்தின் பேரில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பில் பிரதேச வாசிகள் கொடுத்த முறைப்பாட்டினையடுத்து...
காதலில் விரக்தி : இளம்பெண் தற்கொலை!
இருபது வயதுக்குள் ஒருவர் பின் ஒருவராக இரண்டு பேரைக் காதலித்து அவர்கள் இருவராலுமே கைவிடப்பட்ட இளம் பெண் ஒருவர் விரக்தியினால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள புதுக்குடியிருப்பில் இடம்பெற்றுள்ளது.
பு.தயாரூபி...
க.பொ.த. உயர்தரப்பரீட்சையின் பொருளியல் வினாப் பத்திரம் வெளியானது!!
க.பொ.த. உயர்தரப்பரீட்சையின் காலை நடைபெற்ற பொருளியல் 1 வினாப்பத்திரம் பரீட்சார்த்திகளின் கைகளுக்கு சென்றது எப்படி?
உண்மையில் பரீட்சைத்திணைக்கள அறிவித்தலின்படி இப்பத்திரத்திலேயே பரீட்சார்த்திகள் விடையளித்திருக்கவேண்டும். இது தொடர்பாக அப்பத்திரத்திலே ஆரம்பத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் குறிப்பிட்ட நிலையத்தில்...
பஸ் மோதியதில் பொலிஸ் உத்தியோகத்தர் பலி. காலி முகத்திடலில் சம்பவம்!!
கொழும்பு, காலி வீதியில் வேகமாக பயணித்த பஸ் ஒன்று மோதியதில் போக்குவரத்து கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் மரணமடைந்தார். காலி முகத்திடலில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் ஷேங்க்ரில்லா ஹோட்டலுக்கு முன்பாகவே இச் சம்பவம்...
இதுவரை 8.2 மில்லியன் வாக்காளர் அட்டை விநியோகம்!!
எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 8.2 மில்லியன் வாக்காளர் அட்டை விநியோகிக்கப்பட்டுள்ளதென தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 10ம் திகதிக்கு முன்னர் அனைத்து வாக்காளர் அட்டைகளும் விநியோகித்து முடிக்கப்படும் என தபால் மா...
மட்டக்களப்பில் காணாமல் போனோர் தொடர்பில் தேர்தலின் பின் சாட்சி பெறப்படும்!!
யுத்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல் போனவர்கள் தொடர்பில் சாட்சி பெறும் நடவடிக்கை எதிர்வரும் 22ம் திகதி தொடக்கம் 25ம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
களுவாஞ்சிக்குடி மற்றும் வாழைச்சேனை பிரதேச செயலகங்களில்...
குளவிக் கொட்டுக்கு இலக்காகி 7 பேர் பாதிப்பு!!
ஹட்டன் - ஒட்ரி தோட்டத்தில் குளவிக் கொட்டுக்கு இலக்கான 7 பேர் டிக்கோயா கிளங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.
தேயிலை பறித்துக் கொண்டிருந்த தொழிலாளர்களே இச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில்...
போதைப்பொருள் பாவனைக்கு எதிராக பாரிய பேரணி!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துமாறு கோரி இன்று காலை மட்டக்களப்பு நகரில் பாரிய பேரணி இடம்பெற்றது.
போதை ஒழிப்பு வாரத்தையொட்டி மண்முணை வடக்கு பிரதேச செயலகம் ஏற்பாடு செய்திருந்தது.
பிரதேச செயலாளர்...
இப்படியும் ஒரு தேர்தல் பிரசாரம்!!
மாத்தறை, தெவிநுவர பகுதியில் பொதுத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர், எண், மற்றும் புள்ளடி அடையாளங்களை நபர் ஒருவர் சிகை அலங்காரம் செய்துள்ளார்.
ஜி.தரங்கய (33) எனும் நபரே இவ்வாறு ரூபா 800 செலவு...
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பரீட்சை எழுதிய மாணவன்!!
கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பாடசாலை மாணவன் இன்று உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார். சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புடன் இன்று காத்தான்குடியிலுள்ள பரீட்சை நிலையமொன்றில் இவர்...
முச்சக்கர வண்டிக்கு தீ வைப்பு!!
வாழைச்சேனை - மக்கலடி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்பட்டுமுன தெரிவித்தார்.
கண்டி பிரதேசத்திலுள்ள...
மக்களின் ஜனவரி 8 எதிர்பார்ப்பை வீணடிக் போவதில்லை. ஜனாதிபதி!!
வியாபாரத் துறையில் உள்ளவர்கள் தங்கள் வியாபார நடவடிக்கைகளை சுதந்திரமாக செய்வதற்கென உள்ள உரிமையை இயன்றளவு உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் உயர்நிலை வியாபாரிகள் தொடக்கம் வீதியில் ரம்புட்டான் விற்பவர்கள் வரை அரசியல்...
கொட்டாஞ்சேனையில் 2 வயது குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை!!
கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மெஸஞ்சர் வீதியில் உள்ள தங்குமிடமொன்றில் 2 வருடமும் 2 மாதங்களுமான பெண் குழந்தையொன்று பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார்...
















