இலங்கை செய்திகள்

யாழ் கடற்கரையில் கரை ஒதுங்கிய விசித்திர வீடு!!(படங்கள்)

யாழ்ப்பாணம் திருவடி நிலைக் கடற்கரையில் கரை ஒதுங்கிய வித்தியாசமான மூங்கில் வீடு கரை ஒதுங்கியுள்ளது. இவ்வாறான மூங்கில் வீடுகள் தாய்லாந் மற்றும் இந்தியாவின் கேரளாப் பகுதிகளில் ஆற்றில் விடப்படுபவையாகும். ...

உலகை உலுக்கிய சுனாமி : கவனத்தை ஈர்த்த புகைப்படத் தொகுப்பு!!

2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பல லட்சம் உயிர்களை காவுகொண்டது. சுனாமி அனர்த்தம் நிகழ்ந்து இன்றுடன் 11 வருடங்கள் நிறைவுபெறுகின்றன. சுனாமியின் போதும், சுனாமிக்கு பிறகும் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் உலகின் கவனத்தை...

A9 வீதியில் விபத்து!!(படங்கள்)

A9 வீதி முறிகண்டிக்கு அருகில் கொக்காவில் பகுதியில் நேற்று மதியம் (24.12.2015) வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது. இவ் விதத்தில் தெய்வாதீனமாக உயிரிழப்பு ஏதும்...

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்களின் நத்தார் தின வாழ்த்துச்செய்தி!!

ஒடுக்கப்பட்ட இனத்தின் விடுதலைக்காக குரல்கொடுத்து, அடிமைப்படுத்தும் ஆட்சியாளர்களிடமிருந்து தலைமறைவு வாழ்க்கையை மேற்கொண்டு, அடிமைத்தனத்திற்கு எதிராக மக்களை அணிதிரட்டி, போராடி வெற்றிபெற்று இறைதூதராகவும் இறைவனாகவும் உலக மக்களால் மதித்து வணங்கப்படுகின்ற இயேசுகிறிஸ்துவின் பிறந்தநாள் இன்றாகும். இந்த...

இளைஞரின் வயிற்றில் 45 ஹெரோயின் மாத்திரைகள் !!

மருந்து வில்­லைகள் போன்று சூட்­சு­ம­மாக தயா­ரிக்­கப்­பட்ட ஹெரோயின் வில்­லை­களை விழுங்கி நாட்­டுக்குள் கடத்தி வர முற்­பட்ட பாகிஸ்தான் இளைஞர் ஒருவர் கட்­டு­நா­யக்க விமான நிலைய போதைப்­பொருள் தடுப்புப் பிரிவு பொலி­ஸா­ரினால் கைது செய்­யப்­பட்­டுள்ளார். போதைப்­பொருள்...

ஒன்றுபட்டு, ஒரே மனதுடன் செயற்படுவது எமது கடமை பிரதமர்

அன்பு, தியாகம், அர்ப்பணிப்பு என்பவற்றின் மூலம் தெய்வீகத்தன்மை மற்றும் மனிதத்துவம் ஐக்கியப்படும் முறையை முழு உலகுக்கும் கற்றுக் கொடுத்த கர்த்தரின் பிறப்பைக் கொண்டாடும் மகிமை மிக்க நிகழ்வு நத்தார் ஆகும் என்று பிரதமர்...

இலங்கை பாகிஸ்தானுக்கிடையில் 10 உடன்படிக்கைகள்!!

பாகிஸ்தானின் பிரதமர் நவாஸ் ஷரீப் இலங்கைக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். அடுத்த வருடம் முதல் வாரமளவில் அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷரீப் உள்ளிட்ட குழுவினரின் இந்த விஜயத்தின்...

உண்மையானதும் நீடித்ததுமான மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் – ஜனாதிபதி!!

நத்தார் பண்டிகை இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேலாக நீடிக்கும் அன்பு மற்றும் அறம் பற்றிய பாடங்களை எமக்குப் போதிக்கும் ஒரு பலமான குரலைக்கொண்ட இயேசுவின் பிறப்பைக் குறித்து நிற்கிறது.இயேசுவின் ஈகை சிந்தனையில் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவோம்...

550 சிறைக் கைதிகளுக்கு விடுதலை!!

புனித நத்தார் தினத்தை முன்னிட்டு 550 சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் நிசான் தனசிங்க இதனைத் தெரிவித்துள்ளார். சிறிய குற்றங்களுக்காக நாடு முழுவதிலுமுள்ள சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் ஜனாதிபதியின்...

அரச ஊழியர்களுக்கு புதிய சம்பள திருத்தம்!!

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகளை அடிப்படை சம்பளத்துடன் சேர்க்கும் வகையில் புதிய சம்பளத் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தெரிவித்துள்ளது.புதிய சம்பள திருத்தம் அறிமுகப்படுத்தப்படாவிட்டால் மீண்டும்...

தமிழ் மக்கள் பேரவை மக்களின் ஜனநாயக வெளியைத் திறந்துள்ளது : பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்!!

தமிழ் மக்கள் இதுவரை அறியாதிருந்த அல்லது மறுக்கப்பட்டிருந்த ஜனநாயக வெளி, தமிழ் மக்கள் பேரவையின் உதயத்தின் மூலம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இது எந்த அரசியல் கட்சிக்கும் எதிரானதல்ல என்பதை அதன் இணைத்தலைவர்கள் மிகத் தெளிவாக...

கிளிநொச்சியில் விலங்குகளுக்கு வைத்திருந்த வெடியில் சிக்கி 2 குழந்தைகள் காயம் !!

கிளிநொச்சி உருத்திபுரம் பகுதியில் விலங்குகளுக்கு வைத்திருந்த வெடி, வெடித்ததில் இரு குழந்தைகள் உட்பட மூன்று பேர் காயமடைந்த நிலையில் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று இரவு இவர்கள் அப்பகுதியினூடாக பயணித்து கொண்டு இந்த வேளையில் குறித்த...

தாய் ஒருவர் தனது குழந்தையுடன் நில்வள கங்கையில் பாய்ந்து தற்கொலை!!

35 வயதான தாய் ஒருவர் தனது 8 வயதான குழந்தையுடன் நில்வள கங்கையில் பாய்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது.அவர்கள் மாத்தறை – மஹானாம பாலத்தில் இருந்து பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடற்படை மற்றும் காவல் துறையினர் இணைந்து அவர்களை...

நான்கு வயது குழந்­தையை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் நான்கு மாதங்களின் பின் சிக்கினார்!!

நான்கு வயது குழந்­தையை துஷ்­பி­ர­யோ­கம் செய்த தாக நம்ப ப்படும் இளைஞர் ஒரு­வனை சம்­பவம் இடம்­பெற்று நான்கு மாதங்­களின் பின்னர் கைது ஆன­மடு பொலிஸார் கைதுசெய்துள்ளனர். வாரி­ய­பொல பிர­தே­சத்தைச் சேர்ந்த 25 வய­தான...

கல்லெறிந்து கொள்ளும் தண்டனை 3 வருட சிறைத்தண்டனையாக மாற்றம்!!

சவூதி அரே­பி­யாவில் தவ­றான பாலியல் உறவைப் பேணிய குற்­றச்­சாட்டின் பேரில் இலங்கைப் பணிப் பெண் ஒரு­வ­ருக்கு எதி­ராக வழங்­கப்­பட்ட கல்­லெ­றிந்து கொல்லும் மரணதண்­டனை தீர்ப்பை அந்­நாட்டு நீதி­மன்றம் மூன்று வருட சிறைத்­தண்­ட­னை­யாக மாற்­றி­ய­மைத்­துள்ள­தாக...

குடும்பத்தாருடன் முச்சக்கர வண்டியில் இறுதிப் பயணம் சென்ற இரண்டு வயது சிறுமி!!

கல்னேவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தொன்றில் சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். முச்சக்கர வண்டி ஒன்றை திருப்புவதற்கு முற்பட்ட வேளை அந்த முச்சக்கர வண்டி சரிந்து விழுந்து விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால் முச்சக்கர...