இலங்கை செய்திகள்

பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் நாளை வெளியிடப்படும்!!

2014/15ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் நாளை 5ம் திகதி வௌியிடப்படவுள்ளன. இதனைத் தெரிந்து கொள்ள www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள் அல்லது 1919க்கு அழைப்பை மேற்கொள்ளுங்கள் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...

இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அடைக்கலநாதன் வரவேற்பு!!

இலங்கை போர்க் குற்றம் குறித்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் வைத்து இந்திய ஊடகமான தந்தி...

மதுபான வகை மற்றும் சிகரெட் என்பவற்றின் விலைகள் அதிகரிப்பு!

மதுபான வகைகள்மற்றும் சிகரெட்ஆகியவற்றின்விலைகள்நேற்றுமுதல்அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது. 5 வீத்ததிற்கு குறைவான அல்கஹோல் உடைய மதுபான வகைகளின் விலை ஒரு லீற்றருக்கு 40 ரூபாவாலும் 5 வீதத்திற்கு மேல் அல்கஹோல் உடைய மதுபான வகைகளின் விலை ஒரு லீற்றருக்கு 60...

தனியார் துறை ஊழியர் சம்பள உயர்வுக்கான சட்டமூலம் விரைவில் நிறைவேற்றபடும்-ஜோன் சென­வி­ரத்ன!

தனியார் துறை ஊழி­யர்­க­ளது சம்­ப­ளத்தை 2,500 ரூபாவால் அதி­க­ரிக்க வேண்­டு­மென வேலை கொள்­வோரை கட்­டா­யப்­ப­டுத்தும் சட்ட மூலத்தை விரைவில் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­க­வுள்­ள­தாக தொழில் மற்றும் தொழிற்­சங்­கங்­களின் தொடர்­பாடல் அமைச்சர் ஜோன் சென­வி­ரத்ன தெரி­வித்­துள்ளார். இடைக்­கால...

மாணவி வித்தியா, சிறுமி சேயா கொலைக் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை உடன் நிறைவேற்றக்கோரி யாழிலிருந்து கொழும்புக்கு பாத யாத்திரிரை!

புங்குடுதீவு மாணவி வித்தியா, கொட்டதெனியாவை சேர்ந்த சிறுமி சேயா ஆகியோர் பாலியல் துன்புறுத் தல்களின் பின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித் தும் குற்றவாளிகளுக்கு எதிராக மரணதண்டனை நிறைவேற்றக்கோரியும் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண...

யுவதி ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பான காணொளி குறித்து தகவல்கள் வெளியாகின!!

யுவதி ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் சமூக இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டுள்ள காணொளி குறித்து தற்போது பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சம்பவத்துடன் தொடர்புடைய யுவதியும், இளைஞனும் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்திற்கு சென்று வாக்குமூலம் வழங்கியுள்ளதாக பொலிஸ்...

வாகனக் கொள்வனவிற்கான லீசிங் வசதி 90% வரை அதிகரிப்பு!!

மோட்டார் வாகன லீசிங் சம்பந்தமாக நிதி நிறுவனங்கள் பின்பற்றப்பட வேண்டிய புதிய முறைமைக்கமைய, வாகனங்களுக்கு வழங்க வேண்டிய லீசிங் வசதி, வாகனங்களின் சந்தைப் பெறுமதியில் நூற்றுக்கு 70 வீதத்தில் இருந்து 90 வீதம்...

சிறுமி படுகொலை சம்பவம்; மடிக்கணினியை பரிசோதனை செய்து அறிக்கை சமர்பிக்க உத்தரவு

கொட்டதெனியாவ - சேயா செதவ்மி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு நேற்று விடுதலை செய்யப்பட்ட பாடசாலை மாணவனின் மடிக்கணினியை மொரட்டுவை பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி சோதனை செய்து அறிக்கை ஒன்றை பெற்றுக்கொள்ளுமாறு நீதிமன்றம் பொலிஸாருக்கு...

யால சரணாயலயத்திற்கு வேட்டைக்கு சென்றவர் மீது துப்பாக்கிச்சூடு!!

யால வனவிவிங்குகள் சரணாலயத்திற்கு வேட்டைக்கு வந்த குழுவினருக்கும் வனவிலங்குகள் சரணாலய அதிகாரிகளுக்கும் இடையில் இட்பெற்ற துப்பாக்கிச் சண்டையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். வேட்டைக்கு வந்த குழுவில் இருந்த உருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று மாலை வேட்டைக்கு...

மாணவர்களை கைது செய்யும்போது பொலிசார் மிகுந்த பொறுப்புடன் செயற்பட வேண்டும்- மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர்!!

நாட்டில் இடம்­பெறும் துஷ்­பி­ர­யோ­கங்கள் மற்றும் மோச­மான நட­வ­டிக்­கைகள் கார­ண­மாக சந்­தே­கத்தின் பேரில் மாண­வர்­களை கைது செய்­யும்­போது பொலிஸார் மிகுந்த பொறுப்­புடன் அவர்­களின் எதிர்­காலம் குறித்து சிந்­தித்து செயற்­பட வேண்டும் என மகளிர் மற்றும்...

மின்சார கதிரைக்கும் “ஹைபிரிட்” விசாரணைக்கும் முற்றுப்புள்ளி: ஜனாதிபதி!!

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை அலு­வ­ல­கத்தின் இலங்கை தொடர்­பான அறிக்கை மற்றும் ஜெனி­வாவில் நிறை­வேற்­றப்­பட்ட அமெ­ரிக்­காவின் பிரே­ரணை உள்­ளக விசா­ரணை பொறி­முறை தொடர்­பாக விரைவில் சர்­வ­கட்சி மாநாட்டை கூட்டி கலந்­து­ரை­யா­ட­வுள்­ள­தாக ஐனா­தி­பதி மைத்­தி­ரி­பால...

புதுக்குடியிருப்பு இரணைப்பாலை மகாவித்தியாலயத்தின் பரிசளிப்பு நிகழ்வும் சிறுவர் தினமும்!!(படங்கள்)

புதுக்குடியிருப்பு இரனைப்பாலை மகாவித்தியாலத்தில் கடந்த வருடம் வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வும் சர்வதேச சிறுவர்தின நிகழ்வும் 01.10.2015 அன்று 10.30 மணிக்கு புதுக்குடியிருப்பு இரனைப்பாலை மகாவித்தியாலத்தின் அதிபர் ஜெபநேசன் தலைமையில் இடம் பெற்றன...

யாழில் மகாத்மா காந்தியடிகளின் 146 ஆவது ஜெயந்திதினம் அனுஸ்டிப்பு !(படங்கள்)

மகாத்மா காந்தியடிகளின் 146 ஆவது ஜெயந்தி தினத்தை அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தினரால் அனுஸ்டிக்கப்பட்டது. நேற்று (02.010.2015) வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணிக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியிலுள்ள அடிகளாரின் திருவுருவச் சிலையடியில்...

இலங்கையின் ஒருமைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – பிரித்தானியா!!

இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டமையினால் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்புக்கள் இல்லை என்று இலங்கையிலிருக்கும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை மூலம் இலங்கையின் ஒருமைப்பாடு மற்றும்...

அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!

இலங்கை தொடர்பில் அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று அமெரிக்கத் தீர்மானம் குறித்த விவாதம் இடம்பெற்றது. குறித்த தீர்மானத்திற்கு இன்று மேலும் 25 நாடுகள் இணை பங்காளராக...

பிரதமர் நாளை ஜப்பான் விஜயம்!!

பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நாளை சனிக்­கி­ழமை ஜப்­பா­னுக்­கான 5 நாள் உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொள்­கிறார்.ஜப்­பா­னிய பிர­தமர் ஷின்சோ அபேயின் அழைப்பை ஏற்ற பிர­தமர் நாளை ஜப்­பா­னுக்கு செல்­கிறார். நாளை ஜப்­பா­னுக்­கான விஜ­யத்தை மேற்­கொள்ளும் பிர­தமர்...