ஹிருணிகா பிரேமச்சந்திர கைது!!
பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினராலேயே ஹிருணிகா பிரேமச்சந்திர கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ருவண் குணசேகர இதனைத் தெரிவித்தார்.
கைது...
கொழும்பில் 9 போதைப் பொருள் வர்த்தகர்கள் கைது!!
கடந்த 12 மணித்தியாலங்களில் கொழும்பு நகரில் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 9 போதைப் பொருள் வர்த்தகர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதில் 5 பெண்களும் அடங்குவதாக தெரிவித்துள்ளனர்.
அத்துடன் 3 பேர் கொம்பனி வீதியில் வைத்து கைதுசெய்யப்பட்டதாகவும்...
அனாதரவாக மீட்கபட்ட 13 வயது சிறுமி!!
பொகவந்தலாவ சிறீபுர பகுதியில் 13வயது மதிக்கதக்க சிறுமி ஒருவரை வீடு ஒன்றில் இருந்து அனாதரவான நிலையில் பொகவந்தலாவ பொலிஸார் இன்று மீட்டுள்ளனர். குறித்த சிறுமியின் தாய் இறந்து பலவருடங்கள் கழிந்துள்ள நிலையில் சிறுமியின் தந்தை...
பணம் அச்சிடுவதற்கான எந்தவித தேவையும் இல்லை – நிதி அமைச்சர்!!
அரசாங்கத்திற்கு பணம் அச்சிடுவதற்கான எந்தவித தேவையும் இல்லை என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.
சில எதிர்கட்சியினர் மக்களை தவராக...
போலி டொலர்களுடன் பாகிஸ்தான் நாட்டவர், இருவர் கைது!!
ரூபாய் 2.5 மில்லியன் பெறுமதியான, 18000ம் போலி டொலர்களுடன் பாகிஸ்தான் நாட்டவர், இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு காரச்சியில் இருந்து இந் நாட்டுக்கு வந்த குறித்த நபர்களை,...
மரணத்தில் முடிவடைந்த மோதல்; 21 வயது இளைஞர் உயிரிழப்பு!!
பிடிகல, மத்தக, கிம்புலாகல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 21 வயதுடைய இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு நேற்றரவு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட முறுகல் நிலை...
உலகில் மீண்டும் நிதி நெருக்கடி ஏற்படுமாம்; எச்சரிக்கை விடுக்கும் சொரொஸ்!!
விரைவில் சர்வதேச நிதி நெருக்கடி நிலமை ஏற்படும் என்று இலங்கைக்கு வருகை தந்துள்ள பிரபல வர்த்தகர் ஜோர்ஜ் சொரொஸ் கூறியுள்ளார். சீன நிதிச் சந்தையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சியே இதற்கு காரணம் என்று அவர்...
நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்றுடன் ஓராண்டு பூர்த்தி!!
மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டுகள் பூர்த்தியாகின்றன. அதன்படி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அமைக்கப்பட்ட அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தியை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் இன்று பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு...
காலத்தின் கட்டாயமாக்கப்பட்டிருக்கும் தமிழ் மக்கள் பேரவையின் முக்கியத்துவத்தை உணர வேண்டும் : ப.உதயராசா!!
அண்மைக்காலமாக அதிகமாக பேசப்படும் அல்லது விவாதிக்கப்படும் விடயமாக "தமிழ் மக்கள் பேரவை" அமைந்துள்ளதை அவதானிக்கும்போதும் இப் பேரவைக்கான பெருகிவரும் ஆதரவினையும் குறிப்பாக சமூக வலைத்தளங்களில் வழங்கப்பட்டு வரும் முக்கியத்துவத்தினையும் பார்க்கும் போதும் பெரும்பாலான...
வடமாகாணத்தில் 640 பேருக்கு இன்று நியமனக் கடிதங்கள்!!
பலர் அரசாங்க வேலை மட்டுமே வேண்டும் என்ற பழைய பல்லவியையே பாடி வருகின்றனர். எனவே எமது இளைஞர் யுவதிகள் புதிய சிந்தனைகளுக்கு இடம்கொடுக்க முன்வர வேண்டும். ஏன வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்கினேகஸ்வரன்...
தன்னைக் கொல்ல முற்பட்டவருக்கு மன்னிப்பு வழங்கவுள்ள ஜனாதிபதி!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முற்பட்டதாக கூறப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட, முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் ஒருவருக்கு, ஜனாதிபதி மன்னிப்பு வழங்கவுள்ளதாக, தெரியவந்துள்ளது.
2005 – 2006ம் ஆண்டு காலப்...
இன்று தனது கடைசி பயணத்தை மேற்கொண்ட ஏ 340 ஸ்ரீ லங்கன் எயார்
ஸ்ரீ லங்கன் தேசிய விமான சேவைக்கு உரிய கடைசி ஏ 340 விமானம் இன்று அதன் கடைசி பயணத்தை மேற்கொண்டது.அதனடிப்படையில் மதுரையில் இருந்து கடுநாயக்க விமான நிலையத்தை இன்று முற்பகல் 11.25 க்கு...
ஐ.எஸ். குறித்து பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கை!!
ஐ.எஸ். தீவிரவாதிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு எச்சரிக்கையுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதன் அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு ஆதரவாளர்கள், இலங்கையில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.அவர்களை அடையாளம் காண்பதற்கு பாதுகாப்பினர், தயார்...
30 கோடி ரூபாய் பெறுமதியான தங்கம் அரசுடைமையானது!!
கடந்த வருடத்தில் மாத்திரம் 30 கோடி ரூபாவிற்கும் அதிகம் பெறுமதியான தங்கம் அரசுடமையாக்கப்பட்டுள்ளதாக சுங்கவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சுங்க வரித் திணைக்களத்தின ஊடக பேச்சாளர் லெஸ்லி காமினி, இதனை தெரிவித்துள்ளார்.அதேவேளை சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட 30...
தனியார் வைத்தியசாலைகளுக்கு புதிய நிபந்தனைகள்
தனியார் வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்களின் வைத்திய சேவைகளுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.இதன்படி தனியார் வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்களுக்கான செனலிங் கட்டணம், 250 ரூபாவுக்கும், 2000 ரூபாவுக்கும் இடைப்பட்ட...
மக்களின் குறைகளை ஜனாதிபதிக்கு தெரிவிக்க புதிய சேவை!!
இலங்கையில் வாழ்கின்ற சகல மக்களின் குறைகளையும் கேட்டறிந்து அவற்றிற்கான தீர்வுகளை உரிய அமைச்சுக்கள், அரசாங்க அலுவலகங்கள் மற்றும் திணைக்களங்களிலிருந்து அந்த மக்களுக்கு பெற்றுக்கொடுப்பதை நோக்கமாகக் கொண்டு ஜனாதிபதி செயலகத்தினால் புதிய சேவையொன்று ஆரம்பித்து...
















