வாகன விபத்தில் ஐவர் உயிரிழப்பு!!(படங்கள்)
வரக்காபொல தும்பல்தெனிய சந்திக்கு அருகில் இன்று (30.12.2015) அதிகாலை 4.30 மணியளவில் பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியதில் ஐவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்தில் 22 பேர் காயமடைந்துள்ளதுடன் வரக்காபொல...
செய்ட் அல் ஹுசேன் இலங்கை விஜயம் !!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த விஜயத்தின் போது அவர் அரசாங்க தரப்பின் முக்கியஸ்தர்களை சந்தித்து...
தொழில்நுட்ப துறையில் சர்வதேச மாநாடு!!
விஞ்ஞான தொழில்நுட்பத் துறையில் சர்வதேச மாநாடொன்று எதிர்வரும் ஆண்டு மே மாதம் 30 ஆம் திகதியிலிருந்து ஜூன் மாதம் முதலாம் திகதி வரை கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெறவுள்ளது."மக்களுக்கான விஞ்ஞானம் - ஆசியாவின்...
பாரிய கடல் கொந்தளிப்பு – மீன்பிடி நடவடிக்கைகள் பாதிப்பு!!
மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பாரிய கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்வதை முற்றாக தவிர்த்துள்ளனர். மீன்பிடி நடவடிக்கைகள் முழமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் மீனவர்கள்களின் அன்றாட வாழ்வாதாரமும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.
இம்மாவட்டத்தின் முக்கிய மீன்பிடி...
வௌிநாட்டவர் வருகை அதி விரைவாக வளர்ச்சியடையும் நகராக கொழும்பு!!
உலகில் வௌிநாட்டவர்களின் வருகை அதி விரைவாக வளர்ச்சியடையும் நகராக கொழும்பு நகர் தெரிவாகியுள்ளது. கடந்த ஆறு வருடங்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட தரவுகளின் படி, உலக பொருளாதார மன்றம் வௌியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
2015ம் ஆண்டு...
யாழில் மீன்பிடிக்கச் சென்ற இருவர் பலி!!
பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன் பிடிப்பதற்காகச் சென்ற போது, படகு கவிழ்ந்ததில் இரு மீனவர்கள் உயிரிழந்துள்ளனர். பருத்தித்துறைக் கடற்பரப்பில் மீன்பிடிப்பதற்காக படகு ஒன்றில் மூன்று மீனவர்கள் புறப்பட்டுச் சென்றுள்ளனர். கடும்காற்றுடன் கூடிய மழை கடற்கொந்தளிப்புக்...
தொலைபேசியில் மிரட்டி பணம் பறிக்க முற்பட்ட பெண் சிக்கினார்!!
தொலைபேசி ஊடாக நபரொருவரை மிரட்டி 30,000 ரூபாவை பெற்றுக் கொள்ள முற்பட்ட சம்பவம் தொடர்பில் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் படியே...
இலங்கையில் முதல் முறையாக அரசியல் சாசன உருவாக்கத்தில் தமிழ் தரப்பு!!
சுதந்திர இலங்கையில் முதல் முறையாக அரசியல் சாசனம் அமைப்பதில் தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்கள் பங்கெடுக்க உள்ளதாக இந்திய ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.1972ம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான அரசாங்கத்தாலும் 1978ம்...
2015ம் ஆண்டு வாக்காளர் பட்டியல் இணையத்தளத்தில் வெளியீடு!!
தேர்தல்கள் ஆணைக்குழு 2015ம் ஆண்டு வாக்காளர் பட்டியலை இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இதன் மூலம் அனைத்து வாக்காளர்களும் தமது வாக்காளர் பட்டியல் விபரங்களையும் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
www.slelections.gov.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசித்து இந்த...
கொழும்பு – பதுளை புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் பலி!!(படங்கள்)
கொழும்பிலிருந்து பதுளை நோக்கி பயணித்த புகையிரதத்தின் முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். இந்த விபத்து இன்று (28.12.2015) பிற்பகல் 1.30 மணியளவில் நாவலப்பிட்டி கலபொட புகையிரத நிலையத்திற்கும் தெஹிந்த புகையிரத நிலையத்திற்கும்...
அம்பாறையில் கடும் காற்று, சில வீடுகள், வர்த்தக நிலையங்கள் சேதம்!!
அம்பாறை திருக்கோவில் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் 4 கிராம சேவகர் பிரிவில் நேற்று மாலை 4 மணியளவில் வீசிய கடும் காற்று காரணமாக கிராமத்தில் சில வீடுகள், மற்றும் வர்த்தக நிலையங்கள்...
‘என்ரிக்’ இன் இசை நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தமைக்கு வருந்துகின்றோம் : மஹேல,சங்கக்கார!!
கடந்தவாரம் கொழும்பில் இடம்பெற்ற உலகப் புகழ் பெற்ற பாடகரான என்ரிக் இக்லேசியஸ் (Enrique Iglesias) கலந்து கொண்டிருந்த இசை நிகழ்ச்சியைக் காண வருகை தந்திருந்தவர்களின் பணத்தை மீளவழங்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ரிக் இக்லேசியஸ் கலந்து...
மீன் தொட்டியில் கைகளையிட்ட சிறுவனுக்கு நேர்ந்த நிலை!!
மீன் தொட்டியில் கைகளையிட்ட குற்றத்திற்காக 8 வயதுடைய சிறுவன் ஒருவனுக்கு, சூடு வைத்த அத்தை தொடர்பான தகவல் ஒன்று ஹொரனை, ஹங்குறுவாந்தொட்ட பிரதேசத்தில் இருந்து தெரியவந்துள்ளது.
நேற்று முன் தினம் குறித்த சிறுவன் அத்தை...
பெண்களின் மார்புக் கச்சைகளை அகற்றும் இசைக் கச்சேரிகளுக்கு இனிமேல் இடமில்லை!!
இந்த நாட்டின் கலாச்சாரம், நாகரீகம் என்பவற்றை சீர்குழைக்கும் விதமாக சர்வதேச பாடகர்களைக் கொண்டு நடத்தப்படும் நாகரீகமற்ற இசைக் கச்சேரிகளுக்கு அனுமதி வழங்காதிருக்க போவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.
எதிர்காலத்தில் அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான அனுமதி...
நடுக்கடலில் படகு விபத்து; நான்கு மீனவர்கள் காப்பாற்றப்பட்டனர்!!
தெற்கு கடற் பகுதியில் விபத்துக்குள்ளான படகில் இருந்த மீனவர்கள் குழுவொன்றை மற்றொரு படகில் இருந்த மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர். விபத்துக்குள்ளான குறித்த மீன்பிடி படகு கடந்த 25ம் திகதி தெவுந்தரை கடற்பகுதியில் இருந்து மீன்டிக்க...
5 வருடங்களை பூர்த்தி செய்த அதிபர்களுக்கும் 8 வருடங்களை பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கும் இடமாற்றம்!!
“அருகில் இருக்கும் பாடசாலை சிறந்த பாடசாலை” என்ற தொனிபொருளுக்கு அமைய நாடு பூராகவும் 300 இற்கும் மேற்பட்ட பாடசாலைகள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. அத்துடன் ஆசிரியர் பற்றாக்குறை நிறைந்த பாடசாலைகளுக்கு 2016ஆம் ஆண்டு முதல்...
















