இலங்கை செய்திகள்

இளம் மனைவியைக் கொன்ற கணவர்!!

மஹியங்கனை - அரால பிரதேசத்தில் 26 வயதான பெண்ணொருவர் கொலைசெய்யப்பட்டுள்ளார். நேற்று மாலை கூரிய ஆயுதத்தால் தாக்கி அவரது கணவர் இவரைக் கொலை செய்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சந்தேகநபர் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என பொலிஸ்...

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் நான்கு பேர் கைது!!

நோட்டன் பிரிட்ஜ் - கிரிவன்எலிய சிங்கள மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாடசாலையில் 10 ஆம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவர்களே...

இலங்கையில் கண்நோயின் தாக்கம் அதிகரிப்பு : அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தல்!!

நாடளாவிய ரீதியில் அண்மைக்காலங்களில் கண் நோய் தாக்கம் அதிகரித்து வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கண்நோய்க்கான சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் பொருட்டு வைத்தியசாலையை நாடும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய கண் நோய் வைத்தியசாலையின் நிபுணர் வைத்தியர் கபில...

வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் 14 நாட்களில் 10 மாணவிகள் துஸ்பிரயோகம் : அதிர்ச்சித் தகவல்!!

வடக்கு கிழக்கு உட்பட நாட்டில் கடந்த 14 நாட்களில் மாத்திரம் 10 பாடசாலை மாணவிகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவலை இராஜாங்க கல்வியமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ளார். பாடசாலைக்கு வெளியிலுள்ள சிலரால் இந்த பாலியல்...

அர­சி­யலில் மஹிந்த ராஜ­பக்ஷவின் பெயர் இனி ஒரு­போதும் உச்சரிக்கப்­ப­டா­து : ரணில் விக்கிரமசிங்க!!

இலங்­கையின் எதிர்­கால அர­சி­யலில் மஹிந்த ராஜபக் ஷ என்ற பெயர் இனி ஒரு­போதும் உச்சரிக்கப்­ப­டாது. இந்த நாட்டில் ஜன­நா­யகம் என்ற வார்த்தை மட்­டுமே உச்­ச­ரிக்­கப்­படும். அதையும் மீறி யாரேனும் ஜன­நா­ய­கத்தை சீர­ழிக்க முயற்­சித்தால்...

கெப் ரக வாகனம் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!!(படங்கள்)

கினிகத்தேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் கொழும்பு பிரதான வீதியில் அட்டனிலிருந்து அவிசாவளை பகுதியை நோக்கிச் சென்ற கெப் ரக வாகனம் ஒன்று கினிகத்தேனை களுகல யட்டிதேரிய பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில்...

கிளிநொச்சியில் காணாமல் போன சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு!!(படங்கள்)

கிளிநொச்சி - கோரக்கன் கட்டு குடியிருப்பில் நேற்று வெள்ளிக்கிழமை காலை காணாமல் போயிருந்த சிறுமி கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 12 வயதுடைய குறித்த சிறுமி நேற்று மாலை கிணற்றிலிருந்து மீட்கப்பட்டதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்....

தமிழ் உட்பட 7 மொழிகளை பேசும் 11 வயது சிறுவன்!!

இலங்கையில் இருந்து அமெரிக்காவுக்கு அகதியாக சென்ற 11 வயது சிறுவன் தமிழ் உட்பட 7 மொழிகளை சரளமாக பேச கற்றுக்கொண்டுள்ளார். மொஹமட் நசீர் மொஹமட் நிஷாதீன் என்ற இந்த சிறுவன், தமிழ், சிங்களம், மலே,...

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

நீண்ட காலமாக சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு கோட்டை மத்திய ரயில் நிலையத்திற்கு முன்பாக நேற்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. நேற்று மாலை 4 மணியளவில்...

வித்தியாவை கொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் : மகளிர் விவகார அமைச்சர்!!

புங்குடுதீவைச் சேர்ந்த மாணவி வித்தியாவை படுகொலை செய்தவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டுமென மகளிர் விவகார அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார். மாணவியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தி படுகொலை செய்த குற்றவாளிகள் அனைவருக்கும் மரண...

சுற்றுலா வீசாவில் வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல முயன்ற 29 பேர் கைது!!

சுற்றுலா வீசாவில் வெளிநாட்டில் தொழில் புரியும் நோக்கில் நாட்டில் இருந்து செல்ல முயற்சித்த 29 பேர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டுப் பணிப்பெண்களாக செல்லவிருந்த 25 பேரும், இரண்டு ஆண் தொழிலாளர்களும் இரண்டு உதவி...

5 வயதுச் சிறுமியை சீரழித்த 60 வயது நபர் பிரதேச மக்களால் மடக்கிப் பிடிப்பு!!

5 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 60 வயதுடைய முதியவர் ஒருவர் பொலிஸாரினால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இச் சம்பவம் மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடியில்...

இன வெறியைத் தூண்டும் 969 இயக்கத்தை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!!

பர்மா முஸ்லிம்களுக்கெதிராக இழைக்கப்படும் கொடுமைகளைக் கண்டித்தும் இக் கொடுமைகளுக்கு எதிராக இலங்கை அரசு கண்டனத்தை வெளியிட வேண்டுமெனக் கோரியும் மாபெரும் பேரணியும், ஆர்ப்பாட்டமும் மட்டக்களப்பு கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் இன்று ஜூம்ஆ...

வவுனியாவில் 13 வருடங்களுக்கு முன் தொடரப்பட்ட வழக்கிற்கு இன்று மன்னாரில் தீர்ப்பு!

வவுனியாவிலிருந்து 2002/07/23 அன்று மடு நோக்கி வாடகைக்கு அமர்த்தி சென்ற பேருந்தினை கடத்தும் நோக்கில் இருவர் கொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் 14 சந்தேக நபர்களுக்கெதிரான வழக்கு விசாரணை 13 வருடங்களின் பின்...

அவுஸ்திரேலியாவில் கணவரைக் கொலை செய்த குற்றத்தை எதிர்நோக்கும் இலங்கை மருத்துவர்!!

அவுஸ்திரேலியாவில் இலங்கையை சேர்ந்த பெண் மருத்துவர் தனது கணவரை கொலை செய்த குற்றம் தொடர்பான வழக்கொன்றை எதிர்நோக்கியுள்ளார். மேற்கு அவுஸ்திரேலியாவின் மத்திய மேற்கு மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. 34 வயதான சமரி ரசிகா தெனுவத்த...

வித்தியாவின் கொலையை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!!(படங்கள்)

யாழ்ப்பாணம் புங்குடுதீவு பாடசாலை மாணவி சிவலோகநாதன் வித்தியா பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து கொழும்பில் இன்று வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்றது. இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் நடத்திய இந்த...