இலங்கை செய்திகள்

பேஸ்புக் மோகம் : பெற்றோர் மீது பொலிஸில் முறைப்பாடு செய்த மாணவி!!

பேஸ்புக்கிற்கு நீண்டகாலமாக அடிமையான மாணவியொருவர் தனது பெற்றோரை பொலிஸ் நிலையம் வரை அழைத்துச் சென்ற சம்பவம் வெள்ளவத்தையில் இடம்பெற்றுள்ளது. கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தைச் சேர்ந்த சர்வதேச பாடசாலையில் கல்வி பயிலும் மாணவியொருவர், பேஸ்புக் மூலம்...

புழுதியுடன் சூறைக்காற்று காரணமாக இலங்கை விமானம் தரையிறங்காமல் பெங்களூர் சென்றது!!

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் புழுதியுடன் சூறைக்காற்ரு வீசியதால் சென்னை வந்த இலங்கை விமானம் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி அனுப்பப்பட்டது. இலங்கையிலிருந்து நேற்று இரவு 8.40 மணிக்கு 164 பயணிகளுடன் லங்கன் ஏர்லைன்ஸ்...

யாழில் கசிப்பு விற்பனை செய்த தாய்க்கு விளக்கமறியல்!!

யாழ். சாவகச்சேரி கெருடாவில் பிரதேசத்தில் கசிப்பு விற்பனையில் ஈடுபட்டுவந்த பெண் ஒருவரை எதிர்வரும் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சாவகச்சேரி - கெருடாவில் பிரதேசத்தில் பாரிய கசிப்பு உற்பத்தி மற்றும்...

முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையின் சிற்றுண்டிச்சாலை தீக்கிரை!!(படங்கள்)

கடந்த சனிக்கிழமை (20.06.2015) நள்ளிரவில் ஏற்பட்ட திடீர் தீயினால் முல்லைத்தீவு மாவட்ட மாஞ்சோலை பொது வைத்தியசாலையில் உள்ள சிற்றுண்டிச்சாலை தீக்கிரையாகியுள்ளது. இத் தீயினால் சிற்றுண்டிச்சாலை முற்றாக எரிந்து சாம்பலானதுடன் பெறுமதியான பொருட்கள் பலவும் முற்றாக...

கனடாவில் இலங்கையர்களின் குடியுறிமை பறிபோகுமா?

கனடாவின் புதிய குடிவரவு, குடியகல்வு சட்டத்தினால் பல இலங்கையர்கள் சிக்கலை எதிர்நோக்கியுள்ளனர். இதன்படி ஒரு இலட்சத்து 40,000 இலங்கையர்கள் கனேடிய குடியுரிமையை இழக்க வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த சட்டத்தின் பிரகாரம் கனடாவில் பிறந்தவர்கள் தவிர, ஏனையவர்களுக்கான...

வவுனியாவில் நடைபெற்ற த.தே.கூ ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் 20வது திருத்தச் சட்டம் குறித்து ஆராய்வு!!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று (21.06) மாலை வவுனியாவில் அமைந்துள்ள சொர்க்கா விடுதியில் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தலைமையில் நடைபெற்றது. தமிழரசுக் கட்சியின் சார்பில் மாவை சேனாதிராஜாவும், தமிழீழ விடுதலை...

நாடு திரும்பும் ஆர்வத்தில் ஈழ அகதிகள்!!

நாடு கடந்து பிறநாடுகளில் அகதிகளாக வாழ்ந்துவரும் மக்களுக்கான சர்வதேச அகதிகள் தினம் இன்று (20.06) கடைபிடிக்கப்படுகின்றது. இந்தநிலையில் தமிழ்நாட்டில் உள்ள அகதிகள் முகாமில் பிறந்து, அங்கேயே வளர்ந்துவரும் இலங்கை தமிழ் அகதிகளின் வாரிசுகள் தங்களது...

சட்டவிரோதமாக கனடா செல்ல முற்பட்ட யாழ் இளைஞர் கைது!!

போலிக் கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்கு செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் இன்று அதிகாலை 12.30 அளவில் இலங்கை விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் ஜப்பான் ஊடாக...

இன்புளுவன்சா எச்1 என்1 வைரஸ் காய்ச்சலால் ஒன்பது கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழப்பு!!

இலங்கையில் பரவிவரும் இன்புளுவன்சா எச்1 என்1 வைரஸ் காய்ச்சல் காரணமாக கடந்த சில வாரங்களில் ஒன்பது கர்ப்பிணிப் பெண்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வட மாகாணத்தில் வவுனியா, முல்லைத்தீவு, மற்றும்...

யாழில் மாணவர்களுக்கு போதைப்பொருள் கலந்த பாக்கு விற்பனை செய்த இருவர் கைது!!

பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் கலந்த பாக்கினை விற்பனை செய்த நபர் உள்ளிட்ட இருவரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர் கொக்குவில் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 7இல் கல்வி பயிலும் 4 மாணவர்களுக்கு...

இலங்­கையில் எச்.1 என்.1 தொற்­றுக்கு இலக்காகி 24 பேர் பலி!!

இன்­பு­ளு­வென்சா எச்.1 என்.1 வைரஸ் தொற்று இலங்­கையில் மிக வேக­மாக பரவி வரு­வது தற்போது அடை­யாளம் காணப்­பட்­டுள்ள நிலையில் இது­வரை அந்த வைரஸ் தொற்­றுக் காய்ச்சலுக்கு இலக்­காகி 24 பேர் உயி­ரி­ழந்­துள்­ளனர். இந்த 24...

11 வயதுச் சிறு­மி­ மீது வல்­லு­றவு : பேச்­சுத்திறனற்ற நபர் கைது!!

அல­வத்­து­கொடை பிர­தே­சத்தில் உள்ள பெருந்­தோட்­டப்­ப­குதி லயன் ஒன்றில் வசிக் கும் 11 வயதுடைய சிறு­மியை பாலியல் வல்­லு­ற­விற்கு உற்­ப­டுத்­தி­ய­தாக சந்­தே­கிக்­கப் ­படும் 35 வயதுடைய பேச்­சுத்­திறன் அற்ற ஒரு­வரை அல­வத்­து­கொடை பொலிஸார் 17ஆம்...

அந்தரத்தில் குலுங்கிய ஸ்ரீ லங்கன் விமானம் : 5 ஊழியர்கள் காயம்!!

பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து 193 பயணிகளுடன் கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று வளிமண்டலவியல் பாதிப்புக்கு உள்ளானதில், அதில் சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஊழியர்களில் ஐவர், சிறு உபாதைகளுக்கு...

நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பிகை ஆலய உயர் திருவிழாவின் கொடியேற்றம்-2015 (படங்கள் வீடியோ )

மணித்தீவின் நாயகிக்கு நேற்று  கொடியேற்றம். உலக பெரும் நாயகியாக உதிக்கின்ற 64 நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகளும் நயினாதீவின் பப்பரவன் சல்லியில் வீற்றிருந்து நானிலமும் போற்றும் அகிலலோக நாயகி எங்கள் ஆதிபராசக்தி....

சமூக விரோதக் குற்றச் செயல்களுக்கு பிணை கிடையாது – நீதிபதி இளஞ்செழியன் மன்றில் அறிவிப்பு!!

சமூகவிரோதக் குற்றச் செயல்களுக்காக யாழ்ப்பாணம் பகுதியில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் பிணை கோரி செய்யப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு, இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என்றும், சிலவேளை, அறவே பிணை கிடைக்காது என்றும் யாழ்ப்பாணம்...

வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றவரின் நாக்கை கடித்து துப்பிய மாணவி!!

பாடசாலை முடிந்து தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த 18 வயது மாணவியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற பஸ் சாரதியொருவருக்கு, வாழ்க்கையில் மறக்க முடியாத தண்டனையொன்றை குறித்த மாணவி வழங்கிய சம்பவமொன்று அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இம்முறை...