தனியார் துறையினருக்கு 2500 ரூபா சம்பள அதிகரிப்பு- விரைவில் தீர்மானம்!!
தனியார் துறை ஊழியர்களின் சம்பளத்தை 2500 ரூபாவாக உயர்த்த இம் மாதத்துக்குள் தீர்மானிக்கப்படும் என தொழில் மற்றும் தொழில் உறவுகள் அமைச்சர் ஜோன் செனவிரட்ன தெரிவித்தார்.
தனியார் துறை ஊழியர்கள் சம்பளம் அதிகரிப்பு தொடர்பில்...
இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த 576 ஏக்கர் காணி ஜனாதிதியால் மக்களிடம் கையளிப்பு!!
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் இதுவரை காலமும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 576 ஏக்கர் காணிகள் நேற்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் காணி உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
கிளிநொச்சிஇ இரணைமடு பிரதேசத்தில் இடம் பெற்ற...
உலக வங்கி, நாணய நிதியத்தின் கூட்டத்தில் பங்கேற்கும் அமைச்சர் ரவி கருணாநாயக்க!!
உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டங்களில் கலந்து கொள்ளும் நோக்கில் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க பெரு நாட்டுக்கு விஜயம் செய்துள்ளார்.
இம்மாதம் 9 ஆம் திகதி முதல் 11 ஆம்...
எமக்கு உலகத்தில் எதிரிகள் இல்லை- ஜனாதிபதி!!
எங்களுக்கு உலகத்தில் இன்று எதிரிகள் இல்லை.எதிராக செயற்படுகின்றவர்களும் இல்லை. இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து, சீனா, ஜப்பான் என எல்லோரும் எங்களுடன் இருக்கின்றார்கள். எனவே இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இதுவே நல்ல...
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி வௌியிடப்பட்டது!!
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளி இன்றையதினம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் வௌியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்திற்கு சென்று மாணவர்கள் தமது பாடநெறிக்கான வெட்டுப்புள்ளியை அறிந்து கொள்ளலாம்.
கீழ்வரும் இணையத்தள முகவரி ஊடாக வெட்டுப்புள்ளியை...
இந்து சமுத்திர பிராந்தியத்தின் அமைதியை காப்பது எமது கடமை- ரணிலிடம் ஜப்பான் பிரதமர் உறுதி!!
இந்து சமுத்திரத்தின் சமாதானத்தை பாதுகாப்பதற்கு ஜப்பான் அரசாங்கம் எந்த சந்தர்ப்பத்திலும் உறுதுணையாக இருந்து செயற்படும் என ஜப்பான் பிரதமர் சின்சிரோ அபே தெரிவித்தார்.
1952 ஆம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன ஜப்பானுக்கு ஆதரவாக...
இலங்கை, துபாயில் இருந்து கடத்தப்பட்ட பெருந்தொகை தங்கம் சிக்கியது!!
இலங்கை, துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட பெருந்தொகை தங்கக்கட்டிகள் மதுரை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.இதுதொடர்பாக மூவரை கைதுசெய்து இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இலங்கை மற்றும் துபாயில்...
சிறுமி சேயாவை கொன்றது நானே என மற்றொருவர் ஒப்புதல்!!
கொடதெனியா சிறுமி சேயா சவ்தமியை தானே கொலை செய்ததாக, கொண்டையா என்பவரின் சகோதரர் ஒப்புக் கொண்டுள்ளார். அண்மையில் கொடதெனியா பகுதியில் ஐந்து வயது சிறுமியான சேயா துஷ்பிரயேகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட நிலையில் சடலமாக...
ஜனாதிபதி செழிப்பையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவார்!!
ஜனாதிபதி செழிப்பையும் சமாதானத்தையும் ஏற்படுத்துவார் என நம்புவதான வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
உணவுப் பாதுகாப்போடு மக்கள் மதிப்புடன் வாழவும் வழிவகுக்க வேண்டும் என, வடமாகாண சபை முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.
உணவு உற்பத்தி...
மோடி, ஒபாமாவை அடுத்து ஜப்பான் பாராளுமன்றத்தில் ரணில்!!
ஜப்பானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை, ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவர் கன்சாய் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றுள்ளார். இன்றையதினம் அந்த நாட்டில் இடம்பெறவுள்ள விஞ்ஞான மற்றும் தொழிநுட்ப மாநாட்டில் ரணில்...
சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுவன் கைது!!
மட்டக்களப்பு - கொக்குவில் பகுதியில் சிறுமி ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சிறுவன் ஒருவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுவன் சிறுமியை பாழடைந்த வீடு ஒன்றிற்குள் தனியாக அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியுள்ளதாக பொலிஸ்...
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் நாளை வெளியிடப்படும்!!
2014/15ம் ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப் புள்ளிகள் நாளை 5ம் திகதி வௌியிடப்படவுள்ளன.
இதனைத் தெரிந்து கொள்ள www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குள் பிரவேசியுங்கள் அல்லது 1919க்கு அழைப்பை மேற்கொள்ளுங்கள் என, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு...
இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு அடைக்கலநாதன் வரவேற்பு!!
இலங்கை போர்க் குற்றம் குறித்து அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாட்டை வரவேற்பதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
ஜெனிவாவில் வைத்து இந்திய ஊடகமான தந்தி...
மதுபான வகை மற்றும் சிகரெட் என்பவற்றின் விலைகள் அதிகரிப்பு!
மதுபான வகைகள்மற்றும் சிகரெட்ஆகியவற்றின்விலைகள்நேற்றுமுதல்அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
5 வீத்ததிற்கு குறைவான அல்கஹோல் உடைய மதுபான வகைகளின் விலை ஒரு லீற்றருக்கு 40 ரூபாவாலும் 5 வீதத்திற்கு மேல் அல்கஹோல் உடைய மதுபான வகைகளின் விலை ஒரு லீற்றருக்கு 60...
தனியார் துறை ஊழியர் சம்பள உயர்வுக்கான சட்டமூலம் விரைவில் நிறைவேற்றபடும்-ஜோன் செனவிரத்ன!
தனியார் துறை ஊழியர்களது சம்பளத்தை 2,500 ரூபாவால் அதிகரிக்க வேண்டுமென வேலை கொள்வோரை கட்டாயப்படுத்தும் சட்ட மூலத்தை விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக தொழில் மற்றும் தொழிற்சங்கங்களின் தொடர்பாடல் அமைச்சர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
இடைக்கால...
மாணவி வித்தியா, சிறுமி சேயா கொலைக் குற்றவாளிகளுக்கு மரணதண்டனையை உடன் நிறைவேற்றக்கோரி யாழிலிருந்து கொழும்புக்கு பாத யாத்திரிரை!
புங்குடுதீவு மாணவி வித்தியா, கொட்டதெனியாவை சேர்ந்த சிறுமி சேயா ஆகியோர் பாலியல் துன்புறுத் தல்களின் பின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித் தும் குற்றவாளிகளுக்கு எதிராக மரணதண்டனை நிறைவேற்றக்கோரியும் இலங்கை போக்குவரத்து சபையின் வடமாகாண...















