போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த தொழிநுட்ப உபாயங்கள்!!
நாட்டில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்காக வளர்ச்சியடைந்த நாடுகளில் கடைபிடிக்கப்படும் தொழிநுட்ப உபாயங்களை பயன்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அமைச்சுக்கள் மற்றும் போதை பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான நிறுவன அதிகாரிகளுடன் நேற்று ஜனாதிபதி செயலகத்தில்...
முழு முக தலைக்கவச தடை நீக்கம் நீடிப்பு!!
மோட்டார் சைக்கிளில் பயணிப்பவர்கள் முகத்தை முற்றாக மறைக்கும் வகையில் முழுமுக தலைக்கவசம் அணிவதற்கு பொலிஸார் விதித்துள்ள தடைக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 13ம் திகதிவரை நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு...
இலங்கைக்கு வழங்கிய போர்கப்பலை மீளப் பெறுமாறு கோரிக்கை!!
இலங்கை கடற்படைக்கு வழங்கப்பட்ட போர்க் கப்பலை திரும்பப் பெற வேண்டும் என இந்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
"இலங்கை அரசுக்கு போர் கப்பல்...
பிரதி சபாநாயகர் திலங்க, குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம்!!
8வது பாராளுமன்றின் பிரதி சபாநாயகராக கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன் குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்களநாதன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
திலங்க...
குழுக்களின் பிரதித் தலைவராக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன்!!
8ஆவது பாராளுமன்றத்தின் குழுக்களின் பிரதித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஏகமனதாக தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை 8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கரு ஜயசூரியவும்...
பாடசாலை மாணவிக்கு பாலியல் தொந்தரவு!!
பாடசாலை மாணவி ஒருவர் வேனுக்குள் வைத்து பாலியல் தொந்தரவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த மாணவியின் பெற்றோர்களால் பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது.
பொகவந்தலாவையில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவியே இவ்வாறு...
சர்வதேச விசாரணை கோரி சிவாஜிலிங்கம் தனித்து போராட்டம்!!
போர்க்குற்றம் தொடர்பில் இலங்கையில் உள்நாட்டு விசாரணைகளுக்கு இடமளிக்க வேண்டாம் எனக்கோரி வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் இன்று காலை வடமாகாண சபைக்கு முன்பாக தனித்துப் போராட்டம் நடத்தினார்.
'சர்வதேசமே, பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழனாக...
சபாநாயகராக கரு ஜயசூரிய!!
8 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக கரு ஜயசூரிய சற்றுமுன்னர் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
எட்டாவது பாராளுமன்றத்தின் முதல்நாள் அமர்வு இன்று காலை ஆரம்பமானது. இதன் முதல் அங்கமாக சபாநாயகர் தெரிவு இடம்பெற்றது.
இதன்போது பிரதமர் ரணில்...
தாஜுதீன் சம்பவத்துடன் தொடர்புடைய இரு சந்தேக நபர்கள் இத்தாலியில்??
றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் கொலை என சந்தேகிக்கப்படும் மரணத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் இத்தாலியில் உள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த இரு சந்தேக நபர்களும் கடந்த...
இலங்கை அகதிகள் தாய்நாட்டிற்கு திரும்ப செல்வதற்காக சிறந்த சந்தர்ப்பம் உருவாகியுள்ளது : சந்திராஹாஸன்!!
தமிழ் நாட்டில் இருக்கும் இலங்கை அகதிகள் மீண்டும் தமது தாய்நாட்டிற்கு திரும்பி செல்வதற்கான சரியான சந்தர்ப்பம் ஒன்று உருவாகியுள்ளதாக ஈழ அகதிகள் புனர்வாழ்வு அமைப்பின் தலைவர் எஸ்.சீ.சந்திராஹாஸன் தெரிவித்துள்ளார்.
தமிழ் நாட்டில் ஒரு இலட்சத்திற்கும்...
பிரபாகரணை கொலை செய்யவில்லை, அவர் தற்கொலை செய்து கொண்டார் : விநாயகமூர்த்தி முரளிதரன்!!
இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என புலிகள் அமைப்பின் முன்னாள் படைத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இந்தியத்...
வில்பத்தில் மான்களை வேட்டையாடியவர் கைது: நால்வர் தப்பியோட்டம்!!
வில்பத்து பாதுகாப்பு வனாந்தரத்தில் உலாவும் மான்களை வேட்டையாடி அதன் இறைச்சியைக் கொண்டுச் செல்ல ஆயத்தமான வேளையில் வனவிலங்கு அதிகாரிகளினால் இறைச்சியுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை நாளை செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு...
14 வயது சிறுமியை கடத்திசென்று பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேகநபருக்கு விளக்கமறியல்!!
அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலையடிவேம்பு பிரதேசத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட சந்தேக நபரை எதிர்வரும் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி...
அமெரிக்காவின் சதித்திட்டமே உள்ளக விசாரணையாகும் : தயான் ஜயதிலக்க!!
யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணையும் தேவையில்லை. தற்போதைய அரசாங்கம் மேற்கொள்ளவுள்ள உள்ளக போர்க்குற்ற விசாரணையானது அமெரிக்காவின் சதித்திட்டமாகும். இது நாட்டுக்கு ஆபத்தானது என சிரேஷ்ட ராஜதந்திரியான தயான்...
சர்வதேச விசாரணை நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் : அகில விராஜ் காரியவசம்!!
சர்வதேச விசாரணை நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையின் பிரகாரம் எம்மால் சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க முடியாது. அதற்கு மாறாக பலமான உள்ளக விசாரணை பொறிமுறையை கொண்டு...
வாகன விபத்தில் 20 பேர் காயம்!!
தம்புள்ளை - கெக்கிராவ பிரதான வீதியில் மிரிஸ்கோனிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர்.
வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த...
















