இலங்கை செய்திகள்

நோர்வே முத்தமிழ் அறிவாலயம் நடாத்தும் இலங்கை மாணவர்க்கான சிறுகதைப் போட்டி!!

நோர்வே முத்தமிழ் அறிவாலயம் நடாத்தும் இலங்கை மாணவர்க்கான சிறுகதைப் போட்டி 2015 அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டியில் முதற்பரிசு பெறும் கதைக்கு 25,000 ரூபாய்களும் , இரண்டாம், மூன்றாம் இடங்களுக்கு முறையே 15,000, 10,000 ரூபாய்களும்...

ரவி ஜயவர்த்தன ரூபவாஹினி கூட்டுத்தாபன தலைவராக நியமிப்பு?

இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் புதிய தலைவராக ரவி ஜயவர்த்தன நியமிக்கப்படவுள்ளார். இதற்கான நியமனக் கடிதம் இன்று மாலை ஜனாதிபதியால் வழங்கி வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் தலைவராக செயற்பட்ட சோமரத்ன திஸாநாயக்க பதவி...

இன்று தபால்மூல வாக்களிப்பு!!

எட்­டா­வது பாரா­ளு­மன்றத் தேர்­த­லுக்­கான தபால் மூல வாக்­க­ளிப்பு இன்று மூன்றாம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இன்றைய தினம் கல்வி திணைக்­களம் மற்றும் பொலிஸ் திணைக்­களம் ஆகி­ய­வற்றின் அதி­கா­ரிகள் தபால் மூல வாக்­க­ளிப்பில் ஈடு­ப­டலாம் என்று...

முதலை தாக்கி இளைஞன் பலி

கதிர்காமம் - மாணிக்க கங்கையில் முதலை தாக்கி இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். முதலையிடம் சிக்கிய இளைஞனின் சடலத்தை இன்று காலை பிரதேசவாசிகளும் பொலிஸாரும் இணைந்து மீட்டுள்ளனர். சம்பவத்தில் 20 வயது மதிக்கத்தக்க இளைஞன்...

பாண் வியாபாரி போல் நடித்து போதை வியாபாரம் செய்தவர் கைது

நீர்கொழும்பில் வைத்து போதைப் பொருளுடன் இளைஞர் ஒருவரை கைது செய்துள்ளதாக நீர்கொழும்பு பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தைச் சேர்ந்த விச போதைப் பொருள் பிரிவு பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கொச்சிக்கடை,...

காத்தான்குடியில் கொள்ளையிட்ட இரு மாணவர்கள் கைது!!

கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை காத்தான்குடி பொலிசார் இன்று (02) காலை கைதுசெய்துள்ளனர். மேலும் இவர்கள் வசமிருந்து கொள்ளையிடப்பட்ட முப்பதரைப் பவுன் (30 1/2) தங்க நகைகள், ஐந்து இலட்சத்து ஐம்பதாயிரம்...

இலங்கை வைத்தியசாலையில் சிறுநீரகத்தை மாற்றிய குற்றச்சாட்டில் ஐவர் கைது

கொழும்பிலுள்ள வைத்தியசாலை ஒன்றில் வைத்து சட்டவிரோதமாக சிறுநீரகங்கள் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் பெர்ஹாம்பூர் பகுதியில் வைத்து ஐவரை இந்திய குற்றப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர். இதில் ஒரு பெண்ணும் அடங்குவதாகவும் 20 வயதுடைய...

லொரி விபத்தால் ரயில் சேவை பாதிப்பு – 20 பேர் காயம்!!

கம்பளை மற்றும் கேலிஓயவுக்கு இடையிலான பகுதியில் வீதியை விட்டு விலகிய லொரி ஒன்று ரயில் பாதையில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.இன்று காலை 10.00 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...

நீரில் மூழ்கி இரட்டைச் சகோதரிகள் பலி!!

மதுகம - அகலவத்தை பிரதேசத்தில் இரு இளம் யுவதிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை தமது வீட்டுக்கு அருகில் உள்ள கால்வாயில் குளித்துக் கொண்டிருந்த போதே இவர்கள் இவ்வாறு நீரில் மூழ்கியுள்ளதாக பொலிஸார்...

போலி நாணயத்தாளை வழங்கி மது கொள்வனவு செய்தவர் சிக்கினார்

ஹட்டன் - காசல்ரீ பகுதி மதுபான விற்பனை நிலையத்தில் 5,000 ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாளை வழங்கி மது போத்தல்களைக் கொள்வனவு செய்தார் என்ற சந்தேகத்தில் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். ஹட்டன் -...

இன்றைய கிரிக்கட் போட்டிக்கு விஷேட பாதுகாப்பு!!

கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் இன்று நடைபெறும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான 20க்கு20 கிரிக்கட் போட்டியை முன்னிட்டு விஷேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. எந்தவித தடைகளும் இடம்பெறாத வகையில் இன்றைய போட்டியை நடத்துவதற்கு...

யாழில் 9 வயதுச் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த நபருக்கு விளக்கமறியல்!!

கடற்­கரைப் பகு­தியில் விளை­யாடிக் கொண்­டி­ருந்த 9 வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்­பி­ர­யோகம் செய்­த­தாகக் குற்றம் சாட்­டப்­பட்ட சந்­தேக நபரை எதிர்­வரும் 12ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு பருத்­தித்­துறை மாவட்ட நீதி­பதி...

விபத்தில் மூவர் பலி 16 பேர் காயம்!!

உடவலவைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 16 பேர் காயமடைந்துள்ளனர். இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்கள் மூவரும் பெண்கள் என பொலிஸார் தெரிவித்தனர். விபத்து...

முன்னாள அமைச்சரின் வீட்டில் தீ!!

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமப்பின் வேட்பாளரும் முன்னாள் அமைச்சருமான சி.பி. ரத்னாயக்கவிற்கு சொந்தமான மாதிவலை, சுபாதாராம மாவத்தையில் அமைந்துள்ள வீட்டின் மேல் மாடியில் தீ பிடித்துள்ளது. இன்று அதிகாலை 2.30 மணியளவில் இந்த தீப்பரவல்...

பொதியிலிருந்து மீட்கப்பட்ட யாழ் பெண் : பொலிஸ் விசாரணையில் அம்பலம்!!(காணொளி)

புறக்கோட்டை பஸ்டியன் மாவத்தை தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் பிரயாணப் பொதிக்குள் மறைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்ட பெண்ணின் சடலம் யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த 34 வயதுடைய ரங்கன் கார்த்திகாவினுடையது என அடையாளம்...

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி : 11 பேர் காயம்!!

நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு ப்ளூமணெ்டல் வீதியில் ரவி கருணாநாயக்கவின் ஆதரவாளர்கள் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது இரண்டு வேன்களில் வந்த சிலர்...