ரூ. 93 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது!!
93 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று அதிகாலை சாஜா நோக்கி புறப்படவிருந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சுங்க...
சிறுமியின் ஆடைகளுடன் கைதான இளைஞன் விடுதலை!!
கொத்மலை, கட்டுக்கித்துலை, ஹெல்பொட தோட்டத்தில் முச்சக்கர வண்டியொன்றில் பாடசாலை சீருடைப் பெண்களின் உள்ளாடைகள் மற்றும் புத்தக பை ஆகியவற்றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவமானது, குற்றச் செயலொன்றுடன் தொடர்புபட்டது அல்ல என...
தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சிறுவன் : பல சோம்பேறிகளுக்கு முன்னுதாரணம்!!
அம்பலாங்கொடையைச் சேர்ந்த சிறப்புத்தேவையுடைய சிறுவனொருவன் 167 புள்ளிகளைப் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
அம்பலாங்கொடை பெலிகொட பிரதேசத்தைச் சேர்ந்த தினுஜ நிம்சர அபேவிக்கிரம என்ற மாணவனே இவ்வாறு பரீட்சையில் சித்தியடைந்துள்ளார்.
மிகுந்த தன்னம்பிக்கையுடன் பரீட்சைக்கு முகங்கொடுத்ததாகவும்,...
தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 9 வயது மாணவனின் சகோதரியும் தூக்கிட்டு தற்கொலை!!
ஹொரணை - அகுருவாதோட பிரதேசத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 9 வயதுடைய மாணவனின் சகோதரியும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் இதேபோன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்...
அலுக்கோசு பதவிக்கான நேர்முகத்தேர்வு!!
இலங்கையில் வெற்றிடமாக உள்ள சிறைச்சாலை அலுகோசு பதவிக்கு புதிய ஒருவரை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சை, நாளை செவ்வாய்க்கிழமை (13) நடைபெறும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார்.
வெற்றிடங்களுக்கு 2 பேர் தெரிவு...
9 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!
ஹொரணை - அகுருவாதோட பிரதேசத்தில் பாடசாலை மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.நேற்று காலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள மரமொன்றில் அவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...
சிருமியோருவரின் ஆடைகள் பாதணிகளுடன் இளைஞன் கைது!!
கொத்மலை, கட்டுக்கித்துலை, ஹெல்பொட தோட்டத்தில் முச்சக்கரவண்டி ஒன்றில் சிறுமி ஒருவரின் பாடசாலை சீருடை, உள்ளாடை, பாதணிகளுடன் இளைஞர் ஒருவர் இருந்ததை கண்ட பிரதேசவாசிகள் குறித்த இளைஞனை மடக்கிப் பிடித்துள்ளனர். பிரதேசவாசிகளால் பிடிக்கப்பட்ட இளைஞர்...
ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை கைதுசெய்ய உத்தரவு!!
வழக்கு விசாரணை ஒன்றுக்காக ஆஜராகத் தவறியமை காரணமாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலபொடஎத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட மூவரை கைதுசெய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
புனித குரானுக்கு அபகீர்த்தி...
இந்திய வீட்டுத் திட்டத்தை வழங்குவதில் பாலியல் இலஞ்சம் கோரப்படுவதாக புகார்!!
இலங்கைப் போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்திய வீட்டுத் திட்டத்தின் கீழ் வீடுகளை ஒதுக்குவதில், தமிழர்கள் பாலியல் தொல்லைக்கு உள்ளாவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து, இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகமும், இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் இணைந்து...
வெலிகடை சிறையில் தமிழ் கைதிகள் உண்ணாவிரதம்!!
வெலிகடை மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் சிலர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இதேவேளை இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சிறைச்சாலைகள் ஆணையாளர் குறித்த இடத்திற்கு சென்றுள்ளதாக, அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழீழ விடுதலைப்...
இன்று முதல் வடக்கு, கிழக்கு ரயில் சேவைகளின் நேரங்களில் மாற்றம்!
வடக்கு, கிழக்கு ரயில் சேவைகளின் நேர அட்டவனை இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, கிழக்கு,மட்டக்களப்பு மற்றும் தலைமன்னார் மார்க்கங்களில் சேவையில் ஈடுபடும் ரயில்களின் நேர...
பிள்ளையான் கைது!!
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என அழைக்கப்படும் சிவனேசதுறை சந்திரகாந்தன் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று இவரைக் கைதுசெய்துள்ளனர்.
முன்னதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை...
9 வயதுச் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை!!
ஹோரன - அகுருவாதோட பிரதேசத்தில் பாடசாலை மாணவன் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று காலை தனது வீட்டுக்கு அருகில் உள்ள மரமொன்றில் அவர் தூக்கிட்டுக் கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம்...
பால்மா, சீனி, பருப்பு, சமையல் எரிவாயு உள்ளிட்ட பொருட்களின் விலை அதிகரிப்பு??
எதிர்வரும் சில தினங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கலாக பொருட்கள் சிலவற்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது.
பால்மா, சீனி, பருப்பு, உருளைக் கிழங்கு போன்ற உணவுப் பொருட்களின் விலைகளே அதிகரிக்கப்படவுள்ளன. மேலும் சமையல் எரிவாயு,...
வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் நடாத்திய மக்கள் கலந்துரையாடல்!!
வடமாகாண தொழில்சார் ஊடகவியலாளர்களின் தொழிற்சங்க சம்மேளனம் மற்றும் ஊடக ஊழியர்களின் தொழிற் சங்க சம்மேளனம் இணைந்து ஏற்பாடு செய்த ‘தகவல் அறியும் உரிமை யாருக்காக? எனும் தலைப்பிலான மக்கள் கலந்துரையாடல் நேற்று (சனிக்கிழமை)...
சைபர் பாதுகாப்பு வாரம்!!
இணைய பயன்பாடு மற்றும் தகவல் பாதுகாப்பு சம்பந்தமாக மக்களை அறிவூட்டும் விதமாக சைபர் பாதுகாப்பு வாரம் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக இலங்கை கணனி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.
நவம்பர் மாதம் முதலாம் வாரத்தில் இந்த...















