இலங்கை செய்திகள்

இன்று சர்வதேச வெள்ளைபிரம்பு தினத்தையொட்டி மட்டக்களப்பில் பார்வையற்றோர் ஊர்வலம்!!

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை ஏற்பாடு செய்த விழிப்புலனற்றோரின் ஊர்வலம் இன்று காலை மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பமாகிய ஊர்வலம் துளசி மண்டபத்தில் நிறைவடைந்தது. தரிசனம் பாடசாலை தலைவர் முருகு.தயானந்தா...

வெளிநாடுகளில் 559 இலங்கையர்கள் உயிரிழப்பு!!

இலங்கையர்கள் 599 பேர் கடந்த ஆண்டு வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அறிவித்துள்ளது. இதில் 103 பேர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 12 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 31 பேர் தற்கொலை...

கடலரிப்பு பிரதேசங்களில் நீராடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்!!

காத்­தான்­குடி கடற்­க­ரையில் கட­ல­ரிப்பு ஏற்­பட்­டுள்ள கடல் பிர­தே­சங்­களில் நீரா­டு­வதை தவிர்த்து கொள்­ளு­மாறு கரை­யோரம் பேணல் மற்றும் கரை­யோர வள முகா­மைத்­துவ திணைக்­க­ளத்தின் காத்­தான்­குடி பிர­தே­சத்­திற்­கான அதி­காரி ஜே.மெக்கில் தெரிவித்தார். காத்­தான்­குடி ஏத்­துக்கால் கடற்­க­ரையில் கடந்த...

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பிரதமர் தலைமையில் 20 ஆம் திகதி கூட்டம்!!

தமிழ் அர­சியல் கைதி­களின் விவ­காரம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் சட்ட மா அதி­பரை உள்­ள­டக்­கிய உயர்­மட்டக் கூட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இந்தக் கூட்­டத்தில் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷ,...

உண்ணாவிரதம் இருந்த கைதிகளில் ஆறு பேர் வைத்தியசாலையில்!!

தம்மை விடுவிக்கக் கோரி, வெலிகடை மகசின் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த தமிழ் அரசியல் கைதிகளில் ஆறு பேர் தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இலங்கைச் சிறைகளில் உள்ள தமிழ் அரசியல்...

வெள்ளவத்தையில் திடீர் தீ விபத்து!!(படங்கள்)

வெள்ளவத்தை பகுதி கட்டடம் ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீப் பரவலுக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என, வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர். எதுஎவ்வாறு இருப்பினும் தீ தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்பது...

சுவிஸ் தேர்தலில் போட்டியிடும் தமிழ்ப்பெண் திருமதி.தர்சிகாவுக்கு வாக்களிப்பது தமிழரின் கடமை : பா.உ சித்தார்த்தன்!!

எதிர்வரும் அக்டோபர் மாதம் சுவிஸ்லாந்தில் நடைபெறவுள்ள 2015ஆம் ஆண்டிற்கான பாராளுமன்றத் தேர்தலிலே திருமதி தர்சிகா கிருஸ்ணானந்தம் அவர்கள் பேர்ண் மாநிலத்தில் ஜனநாயக சோசலிச கட்சி சார்பில் போட்டியிடுவதை அறிகின்றோம். தனிப்பட்ட முறையிலே எனக்கு இவரை...

வடக்கில் கண்ணி வெடி அகற்றும் பணிகளுக்காக ரூ.108 மில்லியன் நிதியுதவி!!

வடக்கில் கண்ணி வெடி அகற்றும் மனிதாபிமானப் பணிகளுக்காக சுமார் 108 மில்லியன் ரூபாய் நிதியுதவி வழங்க ஜப்பான் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது குறித்த ஒப்பந்தம் இன்று இலங்கையின் ஜப்பானுக்கான தூதரகத்தில் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. ஹலோ ட்ரஸ்ட்...

வெலே சுதாவுக்கு மரண தண்டனை!!

பாரிய போதைப் பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையதாக கூறி கைதுசெய்யப்பட்ட வெலே சுதா எனப்படும் சமந்த குமாரவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இந்த தீர்ப்பை வழங்கியுள்ளது.

புதிய போக்குவரத்து முறை இடைநிறுத்தம்!!

கொழும்பு - இராஜகிரிய பகுதியில் மேற்கொள்ளப்பட்ட புதிய போக்குவரத்து முறை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக இதற்கான பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்ட போது அது தோல்வியடைந்தமையே இதற்கான காரணமாகும்.

மஹிந்­தவை சந்­தித்த சீனப் பிர­தி­நிதி!!

இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்­டி­ருந்த சீனாவின் உப வெளி­வி­வ­கார அமைச்சர் லீ சென்மின் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்­த­ ரா­ஜ­ப­க்ஷவை கொழும்பில் சந்­தித்துப் பேச்­சு­வார்த்தை நடத்­தி­யுள்ளார். இந்த சந்­திப்பு ஒரு வழ­மை­யான சந்­திப்பு என முன்னாள்...

சகல அரசியல் கைதிகளையும் மன்னிப்பளித்து விடுவிக்க வேண்டும்!!

தற்­போ­தைய நீதி­ய­மைச்சர் அர­சியல் கைதிகள் என்ற வகையில் சிறை­களில் யாரு­மில்லை. எல்­லோ­ருமே குற்­ற­வா­ளிகள் தான் என்று கூறு­வதை வன்­மை­யாக கண்­டிக்­கிறோம். சகல அர­சியல் கைதி­க­ளுக்கும் ஜனா­தி­பதி பொது மன்­னிப்பு வழங்கி அவர்­களை விடு­விக்­க­வேண்டும்...

சிறுமியர் துஸ்பிரயோகம் : மூவர் கைது!!

வெவ்வேறு பிரதேசங்களில் இரு சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளானதோடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தப்பியோடியுள்ளார். பசறை கனரல்லை மற்றும் வெல்லவாய ஆகிய இருவேறு பிரதேசங்களில் பதினொருவயதே நிரம்பிய இரு சிறுமிகள் பாலியல்...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 பேருக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில்...

தலைக்கவச விவகாரம் : இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிப்பு!!

மோட்டார் சைக்கிள் சாரதிகள் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிய பொலிஸார் விதித்த தடைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இரு மோட்டார் சைக்கிள் சாரதிகள் தாக்கல்...

தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்த மகள் கைது!!

தனது தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் ஒருவர் பலகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். பலகொல்ல பொலிஸார் அந்தப் பகுதியால் சென்ற வேளை குறித்த கூட்டினைக் கண்டுள்ளனர்....