இலங்கை செய்திகள்

பாரிய எரி­பொருள் தட்­டுப்­பாடு ஏற்­படும் அபாயம்!!

பெற்­றோ­லிய கூட்­டுத்­தா­ப­னத்தில் ஐந்து நாட்­க­ளுக்கு போது­மான 10 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொ­ருட்­களே கையி­ருப்பில் உள்­ள­தா­கவும் ஐந்து நாட்­களின் பின்னர் பாரிய எரி­பொருள் தட்டுப்பா­டொன்று ஏற்­ப­டு­மெ­னவும் தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. கடந்த ஜன­வரி 20ஆம் திகதி முதல்...

மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியைகள் இன்று!!(படங்கள்)

இந்தோனேஷியாவில் பாலி 9 வழக்கில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட மயூரன் சுகுமாரனின் இறுதிக் கிரியைகள் இன்று இடம்பெற்றுள்ளன. இலங்கை வம்சாவளியான மயூரன் சுகுமாரன் அவுஸ்திரேலியாவில் அவரது குடும்பத்துடன் வசித்து வந்தார். மயூரன் சுகுமாரன் போதைபொருள்...

கட்டாரிலுள்ள இலங்கையர்களின் குடியிருப்புக்கள் தீக்கிரை!!

கட்டார் நாட்டில் இலங்கையர்கள் தங்கியிருந்த குடியிருப்புப் பகுதியில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை அந்த நாட்டிலுள்ள துப்புரவுத் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் இலங்கையர்கள் தங்கியிருந்த குடியிருப்பிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. எதுஎவ்வாறு...

இரட்டைக் கொலையுடன் தொடர்புடைய முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் 12 வருடங்களின் பின்னர் கைது!!

மட்டக்களப்பில் இருவர் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேகநபரான, முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் உறுப்பினர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 2003ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13ம் திகதி மட்டக்களப்பு ஆரையம்பதி -...

நாட்டின் பலபாகங்களிலும் மழை பெய்யும் சாத்தியம்!!

வானிலையில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தினால் நாட்டின் பெரும்பாலான பாகங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இம் மழைவீழ்ச்சியின் அளவானது 100 மில்லி மீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு...

வெளிநாடு செல்லவிருந்த சகோதரர்கள் விபத்தில் சிக்கிய பரிதாபம்!!

வெளிநாட்டில் பணிபுரிவதற்காக மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பஸ்ஸில் வந்த இரு சகோதரர்கள் கொழும்பு சுகந்ததாஸ விளையாட்டு அரங்குக்கு அருக்கில் வைத்து இன்று அதிகாலை 4 மணியளவில் விபத்துக்குள்ளானத்தில் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,...

பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் அதிபர் விபத்தில் பலி!!

பருத்தித்துறை 1ஆம் கட்டை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் பருத்தித்துறை ஹாட்லி கல்லூரியின் முன்னாள் அதிபர் கனகசபாபதி அருளானந்தம் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த ஹாட்லி கல்லூரியின்...

மைதானம் மூடப்பட்டுள்ளதால் பிரதான வீதியில் விளையாடிய இளைஞர்கள்!!

விளையாட்டு வீரர்களுக்காக அமைக்கப்பட்ட டன்பார் பொது விளையாட்டு மைதானம் மூன்று மாதத்திற்கு மூடப்பட்டுள்ளதால் மைதானத்தை உடனடியாக திறக்கும் படி கோரி ஹட்டன் விளையாட்டுதுறை பயிற்சியார்களும் இளைஞர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் ஹட்டன் நகர மணிகூட்டு...

15 வயது மாணவியை பஸ்ஸில் கடத்திச் சென்ற இளைஞன் கைது!!

15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரை அவளது பெற்றோரின் பாதுகாப்பிலிருந்து கடத்திச் சென்று கொண்டிருந்த 21 வயது இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக ஆனமடு பொலிஸார் தெரிவித்தனர். நேற்று இரவு 7 மணியளவில் ஆனமடு...

எரிபொருள் விலையை உயர்த்த அனுமதிக்க மாட்டோம் : நிதி அமைச்சர்!!

எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஹெட்ஜின் மோசடியினாலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைந்துள்ளது. அவ்வாறு இல்லையெனில் எரிபொருள் விலையை மேலும் குறைத்திருக்க முடியும். எனினும் எரிபொருளின்...

காதலியை வெட்டிக் கொன்ற காதலன் தற்கொலை முயற்சி!!

வத்தளை - ஹெந்தலை சந்தியில் உள்ள பிரசித்தமான ஆடை விற்பனை நிலையத்தில் யுவதி ஒருவரை கொலை செய்த இளைஞர் தானும் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். கூரிய ஆயுதத்தை தாங்கியவாறு நேற்று (07.05) இரவு கடைக்குள்...

ராஜபக் ஷ குடும்பத்தினரின் ஊழல் அம்பலம் : பதுக்கிய சொத்துக்களின் பெறுமதி 18 பில்.டொலர் : மங்­கள சம­ர­வீர!!

வெளிநாட்டு உளவுப் பிரிவின் தக­வ­லுக்கு அமை­வாக வெளிநா­டு­களில் ராஜபக் ஷ குடும்பத்தினரால் பதுக்­கி­வைக்­கப்­பட்­டுள்ள சொத்­துக்களின் பெறு­மதி 18 பில்­லி­யன் அமெரிக்க டொலர்களாகும். மேலும் இலங்­கை நாணய மதிப்பீட்டின்படி 2.2 ட்றி­ல்லியன் ரூபாவாகும் என...

குழந்தையை விற்க முயற்சி செய்த பாம்புப் பெண் பிணையில் விடுதலை!!

தனது குழந்தையை பணத்திற்காக விற்பனை செய்ய முயற்சித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பாம்புப் பெண் என அழைக்கப்படும் நிரோஷா விமலரத்ன நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். நிரோஷா விமலரத்னவின் குழந்தையை...

யாழில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவரும், வாளால் வெட்டிய இருவரும் கைது!!

யாழ். ஓட்டுமட பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட சந்தேகநபர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியை வாளால் வெட்டி காயப்படுத்தியதாக கூறப்படும் இருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஓட்டுமட...

ஒரு வாரத்தில் 200 பேருக்கு இரட்டைக் குடியுரிமை!!

கடந்த வாரத்தில் மாத்திரம் 200 பேருக்கு இரட்டை குடியுரிமை பெற்றுக் கொடுத்துள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. இரட்டை குடியுரிமைக்கு விண்ணப்பித்துள்ள நபர்களுக்கு ஆவண அடிப்படையில் முழு தகுதி உடையவர்களுக்கு இரட்டை குடியுரிமை...

கிணற்றுக்குள் வீழ்ந்து குழந்தை பலி!!

புத்தளம் பகுதியில் ஒன்றரை வயதுடைய குழந்தை கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாதுகாப்பற்ற கிணற்றுக்குள் விளையாட்டுப்பொருள் வீழ்ந்ததையடுத்து குறித்த குழந்தை அதனை எடுக்க முயற்சித்தவேளை கிணற்றுக்குள் வீழ்ந்து உயிரிழந்துள்ளதாக அயலவர்கள் தெரிவித்துள்ளனர். குழந்தையை காணாது...