2016 வரவுசெலவுத்திட்டம் வசதி படைத்தவர்களுக்கே வரப்பிரசாதம் : பா .உ சிவசக்தி ஆனந்தன்!!
தமிழ் மக்களை பொறுத்தவரையில் வரவுசெலவுத்திட்டமானது திருப்திகரமானதாக, ஆரோக்கியம் பயப்பதாக அமையவில்லை. பல குறைபாடுகளை கொண்ட வரவுசெலவுத்திட்டமாக உள்ளது. சில அத்தியாவசிய பொருட்களின் விலைகள் மட்டும் குறைக்கப்பட்டு, நாட்டு மக்களுக்கு ஒரு மயக்கநிலையை 2016...
வடமாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை!!
வடக்கு மாகாண பாடசாலைகளுக்கு நாளை சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக வடமாகாணசபையின் கல்வி அமைச்சர் த.குருகுலராஜா அறிவித்துள்ளார்.
இன்று காலை தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு கோரி புகையிரதத்தின் முன் பாய்ந்து தற்கொடை செய்து...
கொழும்பில் இன்று முதல் கடுமையான வீதிச்சட்டம்!!
கொழும்பில் இன்று முதல் கடுமையான வீதிச் சட்டம் அமுல்படுத்தப்படும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
குறிப்பாக ஜெயவர்தன வீதி தொடக்கம் ஜயந்திபுத்த வீதி வரையிலான பகுதியில் போக்குவரத்து பொலிஸார் நிறையபேர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதாகவும் கொழும்பிற்கு...
நுகேகொடையில் நடமாடும் விபசார வாகனம்!!
நுகேகொடையிலுள்ள பிரபல ஆடை விற்பனை நிலையத்துக்கு அருகில் நடமாடும் விபசார வாகனமொன்றை மிரிஹான பொலிஸ் நிலைய போதைவஸ்து ஒழிப்பு பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் கிரிஷாந்த காரியவசம் தலைமையிலான குழுவினர் சுற்றிவளைத்துள்ளனர்.
வாகனத்திலிருந்த 20...
நீர், மின்சாரம், தொலைபேசிக் கட்டணங்கள் அதிகரிக்காது!!
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட யோசனை ஊடாக பெறுமதி சேர் வரி (VAT) மூன்று பிரிவுகளாக்கப்பட்டுள்ளமையால், பெரும்பாலான அத்தியவசியப் பொருட்களுக்கான விலை குறைவடைந்துள்ளதாகவும், அதேபோல்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மால்டா நோக்கி பயணம்!!
24வது பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட குழுவினர், இன்று அதிகாலை நாட்டில் இருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார் .
இம்முறை பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாடு மால்டாவில்...
க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாத இறுதியில்!!
இம்முறை கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை முடிவுகள் அடுத்த மாதம் இறுதிப் பகுதியில் வௌியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தற்போது பரீட்சை முடிவுகளை வெளியிடுவதற்கான இறுதிக் கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக, பரீட்சைகள் ஆணையாளர்...
ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் இன்று!!
ரவி கருணாநாயக்க பாராளுமன்றத்தை தவறாக வழிநடத்தியமைக்காக அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை இன்று சபாநாயகரிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை வரவு செலவுத்...
கைதிகளை விடுதலை செய்யக்கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதி கோப்பாய் மாணவன் தற்கொலை!!(படங்கள்)
யாழ்ப்பாணம் கொக்குவில் இந்துக் கல்லூரி மாணவன் ஒருவர், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கடிதமொன்றை எழுதிவிட்டு புகையிரதம் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவம் கோண்டாவில்...
நீரில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி!!
சிலாபம் - குருவில வாவியில் குளிக்க சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய தந்தை, மகன் மற்றும் உறவினர் முறை பிள்ளை ஒன்றுமே இவ்வாறு உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார் சம்பவம்...
அநுராதபுரத்தில் கடத்தப்பட்ட மாணவி நீர்கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்டார்!!
அநுராதபுரம் நகரில் வைத்து நேற்று முற்பகல் கடத்தப்பட்ட பாடசாலை மாணவி நீர்கொழும்பு பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
நண்பர்கள் மூவருடன் பிரத்தியேக வகுப்பிற்கு சென்று கொண்டிருந்த 18 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் நேற்று கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு...
வாகனங்களுக்கான வரி அதிகரிக்கப்பட்டமை ஏற்றுக்கொள்ளப்பட முடியாது!!
இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் பிரேரணையை முன்வைத்த அமெரிக்கா இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஜனநாயக நடைமுறைகளைப் பார்த்து பாராட்டும் நிலைமைக்கு மாற்றுமடைந்துள்ளது எனத் தெரிவித்த அமைச்சர் மஹிந்த சமரசிங்க, உலகமே எலக்ரோனிக் வாகன...
இந்தியாவுடன் ஜனவரி மாத ஆரம்பத்தில் உடன்படிக்கை!!
இந்தியாவுடன் ஜனவரி மாத ஆரம்பத்தில் பொருளாதார தொழில்நுட்பம் தொடர்பான பூர்வாங்க உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என நேற்று சபையில் தெரிவித்த பொருளாதார மூலோபாய மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் மலிக் சமரவிக்ரம, நாட்டை பொருளாதார...
பேஸ்லைன் வீதியில் மரம் முறிந்து விழுந்து ஒருவர் பலி!!
நேற்று மாலை கொழும்பு பேஸ்லைன் வீதியில், வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் மரம் ஒன்று முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடும் மழை காரணமாக அந்தப் பகுதியில் சென்று கொண்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று மற்றும் மோட்டார்...
ETF – EPF நிதியை முறையற்ற விதமாக பயன்படுத்த அரசு தயாரில்லை!!
பராமரிப்பதற்கு வசதிதயாக இருக்கும் என்பதனாலேயே ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய இரண்டையும் ஒன்றிணைப்பதாக நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
அந்த நிதியை முறையற்ற விதமாக பயன்படுத்த அரசாங்கம் ஒரு போதும் தயாரில்லை...
அஞ்சலி செலுத்தும் போர்வையில் புலிகளை மீண்டும் உயிர்ப்பிக்க இடமளிக்க மாட்டோம்!!
கடந்த முப்பது வருட காலத்தில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த உறவினர்கள் நினைவு கூருகின்ற போர்வையில் மீணடும் புலிகள் உயிரூட்டப்படுவதை நாம் ஏற்கப்போதில்லை என பாராளுன்ற உறுப்பினரும் ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவருமான வாசுதேவ...
















