உயர்தர பரீட்சையின் தொழில்நுட்ப பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை நாளை!!
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் பொறியியல் மற்றும் உயிரியல் தொழில்நுட்ப பாடங்களுக்கான செயல்முறைப் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.
தெரிவு செய்யப்பட்ட 62 மத்திய நிலையங்களில் குறித்த செயல்முறைப் பரீட்சை நடைபெறவுள்ளதுடன் இதற்காக 5074...
பல்கலைக்கழகங்களுக்கு இலவச வைபை – லயனில் வசிப்பவர்களுக்கு வீட்டு வசதி!!
அனைத்துப் பல்கலைக்கழகங்களுக்கும் இலவச வைபை வசதி வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக் கனணிகளை வழங்க மூன்று வருடங்களுக்கு வட்டியில்லாக் கடன் பெற்றுக் கொடுக்கப்படும் எனவும்...
ஐ. நா அமைதிகாப்பு பணியில் ஈடுபட்ட 7 இலங்கை படையினர் பலி!!
ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காப்பு பணிகளுக்காக சென்ற இலங்கை படையினரில் இதுவரை ஏழுபேர் உயிர் நீத்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் யுனிசெப் அமைப்பின் சிறுவர் நல அதிகாரி கே.ரவீந்திரன் தெரிவித்தார்.
இன்று காலை...
மாணவிக்கு முத்தமிட்ட ஊழியர் கைது!!
கொஹுவல பிரதேசத்தில் தனியார் வகுப்பொன்றுக்கு சென்ற 18 வயது மாணவியொருவரின் கையை பலாத்காரமாகப்பிடித்து முத்தமிட்டு நான் உண்மையிலேயே உன்னைக் காதலிக்கிறேன் எனத் தெரிவித்த ஊழியர் ஒருவரை கொஹுவல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக...
இலங்கை பணிப்பெண் டுபாயில் தற்கொலை!!
இலங்கை பணிப்பெண் ஒருவர் டுபாய் நாட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தற்கொலை செய்து கொண்ட பெண் அந்நாட்டில் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
இராகமை பகுதியை சேர்ந்த 51...
கரையொதுங்கிய பையில் பெண்ணின் உடற்பாகங்கள்!!
கல்பிடிய - எரபுதுவ தீவில் கரையொதுங்கியுள்ள பையொன்றில் இருந்து பெண்ணொருவரின் உடற்பாகங்கள் சில கண்டெடுக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை மீனவர்களிடம் இருந்து கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய பொலிஸாரால் குறித்த உடற்பாகங்கள் மீட்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர்...
60 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவர் கைது!!
நவகத்தேகம - முல்லேகம பகுதியைச் சேர்ந்த 60 வயதான பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் கைதானவர் முல்லேகம பகுதியைச் சேர்ந்த 35 வயதான...
15 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!
15 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் இன்று பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று இரவு ஹிக்கடுவை...
வௌ்ளவத்தையில் மின்னுயர்த்தி விழுந்து விபத்து – ஒருவர் பலி!!
வேலைத்தளம் ஒன்றில் இருந்த மின்னுயர்த்தியில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டிருந்த வேளை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இதன்போது இருவர் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக...
உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறிக்கு பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்கு இணையான அந்தஸ்து!!
உயர் தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறிக்கு பல்கலைக்கழக பட்டப்படிப்புக்கு இணையான அந்தஸ்தினை வழங்க அரசாங்கம் தீர்மானித்திருக்கின்றது என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல நேற்று அறிவித்தார்.
இம் மாணவர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் பின்னணியில்...
29 தினங்களேயான சிசுவை விற்க முயற்சி – தாய் உட்பட மூவர் கைது!!
29 தினங்களேயான ஆண் சிசுவொன்றை விற்பனை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் மற்றும் ஆணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை - பளைநகர் பகுதியில் வைத்து இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சந்தேகநபர்கள்...
இலங்கைக்கு 61வது இடம் தெற்காசியாவில் முதலிடம்!!
2015ம் ஆண்டின் செழுமைமிக்க நாடுகளில் இலங்கை 61வது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் தெற்காசியாவில் முதலிடத்தை பிடித்துள்ளது. லண்டனை தலைமையகமாகக் கொண்ட நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நாடுகளின் மக்கள், அவர்களின் வருவாய் என்பவற்றுடன்...
தனது 6 வயது பிள்ளையை ரயிலில் தள்ளிவிட்டு தப்பி ஓடிய தாய் கைது!!
தனது ஆறு வயது பிள்ளையை ரயிலில் தள்ளி கொல்ல முற்பட்ட பெண்ணொருவர் கண்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று காலை கண்டியில் இருந்து மாத்தளை நோக்கிய பயணித்த ரயிலிலேயே அவர் தனது பிள்ளையை தள்ளிவிட்டுள்ளார். எனினும் கண்டி...
எப்போது மாறும் இவர்களின் நிலைமை??
நுவரெலியா மாவட்டத்தில் இறம்பொடை கெமினிதன் தோட்டத்தில் இருந்து இறம்பொடை இந்துக் கல்லூரிக்கு 05 கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. கெமினிதன் தோட்டத்திற்கும் பாடசாலைக்கும் இடையில் போக்குவரத்து செய்வதற்கான வசதிகள் இல்லாததால் மாணவர்கள்...
அதியுயர் வலுவுடைய மின்சாரக்கம்பம் வாகனத்தின் மீது விழுந்ததில் மூவர் பலி!!
அதியுயர் வலுவுடைய மின்சாரக் கம்பமொன்று வாகனத்தின் மீது முறிந்து விழுந்ததில் மின் சாரம் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச் சம்பவம் காலியின்தொட்யில் இன்று இடம்பெற்றுள்ளது.
கடந்த ஒன்பது மாதங்களில் இணையத்தளம் தொடர்பில் 2000 முறைப்பாடுகள்!!
இவ்வாண்டின் கடந்த 9 மாதங்களில் இணையத்தளம் தொடர்பிலான 2000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின், பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுத்தா தெரிவித்துள்ளார்.
இவற்றில் 80 சதவீதமானவை...















