கொழும்பு துறைமுக நகர திட்டம் மீண்டும் ஆரம்பம்!!
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒப்பந்தத்தின் கால எல்லையை 06 மாதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2015.09.15 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.
எனவே இது...
அதிவேகப் பாதையின் புதிய கட்டண விபரங்கள்!!
இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட கடவத்தையிலிருந்து கடுவலை வரையான அதிவேகப் பாதையில் கடவத்தையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் சிறிய ரக வாகனங்களுக்கான கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி புதிய கட்டண முறை இன்று இரவு...
சிறுமி சேயா படுகொலை: மூவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை : நீலப்படங்கள் பார்ப்பதற்கு, போதைக்கு அடிமையானவர்கள் என தகவல்!!
கொட்டதெனியாவ - படல்கம, அக்கரங்கஹ பகுதியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற முன்பள்ளிச் சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு துணியினாலான பட்டி ஒன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மூன்று...
செய்ட் அல் ஹுசேன் அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கை விஜயம்!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்வார்.ஐ.நா.மனித உரிமை ஆணையாளருக்கு இலங்கையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள...
யுத்தக் குற்றம் இடம்பெற்றதாக ஐ.நா. அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை!!
ஐ.நா.அறிக்கையினை பூதாகரமாக காண்பித்து அதனால் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட எத்தனிக்கும் தரப்பினர் அண்மையில் வெளியிடப்பட்ட யுத்தக் குற்றம் தொடர்பிலான அறிக்கையில் ஒருபோதும் இலங்கையில் யுத்தக்குற்றம் இடம் பெற் றது என்றோ சர்வதேச விசாரணை வேண்...
நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தவேண்டும்!!
தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வினை காண்பதற்கு அனைத்து தரப்பி னரும் ஒருமித்து செயற்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன்...
சிறுமி கொலை : 17 வயது மாணவனிடம் விசாரணை!!
கொடதெனியாவ சிறுமி கொலை தொடர்பில் 17 வயது பாடசாலை மாணவனிம் குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் இந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது
இந்த சிறுமி...
ஒருவர் எப்போது மரணமடைவார் என்பதை துல்லியமாகக் கூறும் நவீன சூப்பர் கணினி!!
நோயாளி எப்போது மரணமடைவார் என் பதை 96 சதவீதம் துல்லியமாக கூறும் நவீன சூப்பர் கணினியொன்றை வடிவமைத்துள்ளதாக அமெரிக்க போஸ்டன் நகரைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.
பெத் இஸ்ரேல் டீகொனஸ் மருத்துவ நிலையத்தைச்...
ஐ.நா அறிக்கை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் – இலங்கை!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவதாக இலங்கை அரசாங்கம் உத்தரவாதமளித்துள்ளது.
இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது....
நாடு முழுவதும் மதுபோதையற்ற 100 வலயங்கள்!!
போதைப்பொருள் பாவனையை மட்டுப்படுத்துவதற்காக நாடுபூராகவும் விஷேட வேலைத்திட்டம் ஒன்றை செயற்படுத்த தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு சபை திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம் நாடு முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட மதுபோதையற்ற வலயங்கள் செயற்படுத்தப்படும் என்று...
விசேட கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் : ஐ.நா. அறிக்கைக்கு நாமல் கண்டனம்!!
இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்திற்கெதிரான குற்றங்கள் தொடர்பில் விசேட கலப்பு நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வலியுறுத்தியிருப்பதை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...
வஸீமின் ஜனாஸா நாளை நல்லடக்கம்!!
பிரபல றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் தோண்டி எடுக்கப்பட்ட சடலம் நாளைய தினம் மீள நல்லடக்கம் செய்யப்படவுள்ளது..
வஸீம் தாஜுதீனின் ஜனாஸாவை நல்லடக்கம் செய்வது குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவு கொழும்பு மேலதிக நீதிவான்...
மத்தளயில் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்!!
மத்தள மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் நேற்று ஸ்ரீ லங்கன் விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது.மிக நீண்டநாட்களாக மத்தள விமான நிலையத்துக்கு விமானங்கள் வருகை தரவில்லை என்ற காரணத்தை முன்னிட்டு அந்த விமான...
போர்க்குற்ற விசாரணை நடத்த கலப்பு நீதிமன்றம் அமைக்க ஐ.நா வலியுறுத்தல் : ஆவணம் இணைப்பு!!
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபித்துக் கொள்ளும் நோக்கில் தேசிய, சர்வதேசம் இணைந்த கலப்பு நீதிமன்றம் ஒன்று அமைக்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை வலியுறுத்தியுள்ளது.
இலங்கை போர்க்குற்ற...
சில பகுதிகளில் இன்று கடும் மழை!!
நாட்டின் சில பகுதிகளில் இன்று கடும் மழை பெய்யக் கூடும் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.
மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றர் வரை...
வித்தியாவின் கண் பகுதியில் பெறப்பட்ட விந்தணுவை பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு!!
படுகொலை செய்யப்பட்ட வித்யாவின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த கொலை வழக்கு ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின் குமார் முன்னிலையில் இன்று...















