இலங்கையின் ஒருமைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது – பிரித்தானியா!!
இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கை ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்டமையினால் இலங்கையின் இறையாண்மைக்கு பாதிப்புக்கள் இல்லை என்று இலங்கையிலிருக்கும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டோரிஸ் தெரிவித்துள்ளார்.
இந்த அறிக்கை மூலம் இலங்கையின் ஒருமைப்பாடு மற்றும்...
அமெரிக்கத் தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றம்!
இலங்கை தொடர்பில் அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்ட தீர்மானம் வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இன்று அமெரிக்கத் தீர்மானம் குறித்த விவாதம் இடம்பெற்றது.
குறித்த தீர்மானத்திற்கு இன்று மேலும் 25 நாடுகள் இணை பங்காளராக...
பிரதமர் நாளை ஜப்பான் விஜயம்!!
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை சனிக்கிழமை ஜப்பானுக்கான 5 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்கிறார்.ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயின் அழைப்பை ஏற்ற பிரதமர் நாளை ஜப்பானுக்கு செல்கிறார்.
நாளை ஜப்பானுக்கான விஜயத்தை மேற்கொள்ளும் பிரதமர்...
நாட்டை பிளவுபடுத்த முயற்சிப்பவர்களே அமெரிக்க பிரேரணையை எதிர்க்கின்றனர்!!
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் அனைத்து உறுப்பு நாடுகளுக்குமிடையில் இணக்கம் ஏற்பட்டுள்ளது. நாட்டை பாதுகாப்பதற்காக ஜெனிவாவில் யாருக்கும் நாம் அடிபணியவில்லை. ஜனநாயகத்திலிருந்து பொறுப்புகூறலை நாம் வேறுபடுத்தி செயற்படவுமில்லை. காணாமல்...
சீனி, உப்பு, எண்ணெய்க்கான வரிகளை அதிகரிக்க அமைச்சர் ராஜித அரசுக்கு ஆலோசனை!!
சீனி, உப்பு, எண்ணெய் ஆகியவற்றின் வரிகள் அதிகரிக்கப்பட வேண்டும். இதன்மூலம் நாட்டில் இருதய நோயாளர்களின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என்று சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.மது, சிகரட் பாவனையால் நோய்களுக்கு...
சேயா கொலை வழக்கில் விடுதலையான மாணவனும் குடும்பஸ்தரும் வைத்தியசாலையில்!!
கொட்டதெனியாவ - சேயா செதவ்மி படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று விடுதலை செய்யப்பட்ட பாடசாலை மாணவன் மற்றும் குடும்பஸ்தர் ஆகியோர் சுகயீனமுற்ற நிலையில் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களது...
ஒரே இரவில் இரு மகள்மாரை துஷ்பிரயோகத்திற்க்கு உட்படுத்திய தந்தை- பிரதேச மக்களால் நையப்புடைப்பு!!
அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச பிரிவிலுள்ள புளியம்பத்தை கிராமத்தில் இரு சிறு பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 31 வயதுடைய தந்தை ஒருவரை பொதுமக்கள் நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார்...
குழந்தை ‘சேயா’ மீதான வன்புணர்வுப் படுகொலையைக் கண்டித்து யாழ் நகரில் கவனயீர்ப்புப் போராட்டம்!!
சிறுவர்கள் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகளும், துஸ்பிரயோகங்களும், படுகொலைகளும் மிகவும் அதிகரித்துச் செல்லும் அபாயகரமானதொரு சூழல் இன்று இலங்கை முழுவதும் தோன்றியுள்ளது. இது ஒட்டுமொத்த மக்களதும் எதிர்கால வாழ்வைப் பாதிக்கின்ற பாரியதொரு ஆபத்தாகப்...
இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நயினாதீவுக்கு விஜயம் !(படங்கள் இணைப்பு)
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற எதிர்கட்சித்தலைவருமான இரா .சம்பந்தன் அவர்கள் பதவியேற்று நேற்று (01.10.2015)முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு.விஜயம் செய்ததுடன் மாலை நயினாதீவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார் .
அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஈ...
புத்தளத்தில் காணாமல்போன சிறுமி கற்குகையிலிருந்து மீட்பு!!
புத்தளம் - கருவலகஸ்வெவ பகுதியில் காணாமல் போன 3 வயது சிறுமியை அடர்ந்த வனப் பகுதியிலுள்ள கற்குகையில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸார் பிரதேச மக்களின் உதவியோடு சுமார் 12 மணித்தியால...
உலக சிறுவர் தினம் இன்று : சிறுவர் தினம் பற்றி உங்களுக்கு தெரியாதவை!!
உலக சிறுவர் தினமாகும் இன்றாகும். உலக நாடுகளில் வாழ்கின்ற சிறுவர்களிடையே புரிந்துணர்வையும், தூரநோக்கான பொது நல திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக 1954 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி...
இளைஞர்களிடையே எச்.ஐ.வி தாக்கம் அதிகரிப்பு!!
இவ் வருடத்தின் முதல் 9 மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட 160 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இவர்களில் அதிகமானவர்கள் 25 தொடக்கம் 45 வயது வரையானவர்கள் என பாலியல் நோய்கள்...
தென்னிந்திய திரைப்படங்கள் சிறுவர்களை போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாக்குகின்றதா?
மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையமானது உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு விஷேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நேற்று 30ம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடாத்தியது.
குறிப்பிட்ட மாநாட்டின் போது ஜுன் மாதத்திலிருந்து...
போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கையர் கைது!!
போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கை வர முற்பட்ட ஒருவர் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தின் சேலம் மாவட்டம், அம்மாப்பாளையத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராஜா என்கின்ற நவரத்தினராஜா (வயது 35). திருவண்ணாமலை அருகே...
நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை!!
இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாம் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி பிற்பகல் அல்லது மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்...
சிறுமி சேயா வழக்கில் இரு சந்தேகநபர்கள் விடுதலை!!
கொடதெனியா பகுதியில் சிறுமி சேயா சவ்தமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட 17 வயது மாணவன் உள்ளிட்ட இருவரையே இவ்வாறு விடுவிக்க...















