விருப்பு வாக்கு கணக்கெடுப்பில் கால தாமதம் ஏற்படவில்லை : பா. உ. ஈ.சரவணபவன்!!
யாழ். தேர்தல் மாவட்டத்தில் விருப்பு வாக்கு எண்ணும்போது கால தாமதம் ஏற்படவில்லை. விருப்பு வாக்கு கணக்கெடுப்பு உரிய முறையில் உரிய நேரத்திலேயே நடைபெற்றதாக யாழ். மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. ஈ.சரவணபவன்...
புலமைப் பரிசில் பரீட்சை நாளை : மூன்றரை இலட்சம் மாணவர்கள் தோற்றுகின்றனர்!!
நாடளாவிய ரீதியில் ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.
மொத்தம் 2907 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்தி நாற்பதினாயிரத்து தொள்ளாயிரத்து 26 மாணவர்கள் தோற்றுகின்றனர். பரீட்சை...
அழகை மெருகூட்டிய பெண் திடீர் மரணம்!!
கண்டி அம்பிட்டிய பிரதேசத்தில் 27 வயது இளம் பெண்வொருவர் நேற்று முன்தினம் காலை திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமண நிகழ்வு ஒன்றுக்கு செல்வதற்காக தன் உடல் அழகை மெருகூட்டிக் கொள்வதற்காக தென்னங்கும்புர...
50 அடி பள்ளத்தில் விழுந்த பஸ் : பலர் படுகாயம்!!(படங்கள்)
ஹெரணையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று (22.08.2015) காலை 07.30 மணியளவில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செனன் வூட்லேண்ட் பகுதியில் பிரதான வீதியை விலகி...
தேகூ இன் தேசியப் பட்டியல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படவில்லை!!
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளின் தேசிய பட்டியல் பாராளுமன்ற...
புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள்களை வௌியிடுவதற்குத் தடை!!
2015 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களை பரீட்சைகள் ஆணையாளரின் அனுமதி இன்றி பகிரங்கப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தமுறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வரும் 23ம் திகதி இடம்பெறவுள்ளது....
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் : முக்கிய உறுப்பினர்கள் நீக்கம்!!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களது பெயர் விபரங்கள் தேர்தல்கள் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களாவன, சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித் விஜயமுனி சொய்சா,...
இலங்கையின் 22 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க சத்தியப் பிரமாணம்!!
சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெறும் விசேட நிகழ்வில் சுபவேளையில்...
இஸ்ரேலுக்காக உளவுபார்த்த டோல்பின் பிடிபட்டது!!
இஸ்ரேலிய உளவு முகவர் நிலையமான மொஸாட்டிற்காக உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட டொல்பின் ஒன்றைத் தாம் பிடித்துள்ளதாக பலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர்.
அந்த டொல்பினில் புகைப்படக்கருவி உள்ளடங்கலாக உளவு பார்ப்பதற்கான உபகரணங்கள்...
பாராளுமன்றதிற்கு 12 பெண் உறுப்பினர்கள் தெரிவு!!
நடைபெற்று முடிந்த பாராளுமன்றத் தேர்தலின் மூலம் பாராளுமன்றத்துக்கு 12 பெண் உறுப்பினர்கள் மட்டுமே தெரிவாகியுள்ளனர்.
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில், 556 பெண் வேட்பாளர்கள் களமிறங்கியிருந்தனர்.
ஐ.தே.க மற்றும்...
தரம் 5 புலமைப் பரிசில், க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்!!
ஏற்கனவே திட்டமிட்டபடி தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார மேற்கொண்டுள்ளார்.
தரம் 05 புலமைப் பரிசில்...
மாகாணசபை உறுப்பினர்கள் 46 பேர் பாராளுமன்றதிற்கு தெரிவு!!
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மாகாணசபைகளில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் 46 பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணசபை உறுப்பினர்கள் 12 பேர் இம்முறை பாராளுமன்றம் செல்கின்றனர். மேல் மாகாண சபையின் மூன்று...
ஐதேக தேசிய பட்டியல் விபரம் வெளியானது : வேலாயுதம், அசாத் சாலிக்கு இடமில்லை
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிக் கட்சிக்கு கிடைத்த 13 தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்திற்கு உரிய நபர்களின் பெயர்கள் வௌியாகியுள்ளன. அதன் விபரம் வருமாறு..
ஐதேக தேசியப் பட்டியல்
01.கரு ஜயசூரிய
02.மலிக் சமரவிக்ரம
03.திலக் மாரப்பன
04.டி.எம்.சுவாமிநாதன்
05.அத்துரலியே...
கை வெட்டப்பட்ட நிலையில் சிறுவன் : புலமைப் பரீசில் பரீட்சையில் தோற்றுவது சந்தேகம்!!(படங்கள்)
புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர் ஒருவர் விறகு வெட்டும்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் 20.08.2015 அன்று வியாழக்கிழமை நண்பகலில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த...
ஆண் சிசுவின் சடலம் மீட்பு!!(படங்கள்)
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா ஆற்றிற்கு அருகாமையில் உள்ள நோர்வூட் அயரபி தோட்டப்பகுதியில் தேயிலை பகுதியில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று 20.08.2015 அன்று மாலை...
விஷேட தேவையுடைய மாணவிகள் துஷ்பிரயோகம்: அதிபர் விளக்கமறியலில்!!
செவிப்புலன், விழிப்புலன் அற்றோருக்கான பாடசாலை ஒன்றின் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும், அப் பாடசாலையின் அதிபரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றின் மாணவிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக...
















