தரம் 5 புலமைப் பரிசில், க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் திட்டமிட்டபடி நடைபெறும்!!
ஏற்கனவே திட்டமிட்டபடி தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே.புஷ்பகுமார மேற்கொண்டுள்ளார்.
தரம் 05 புலமைப் பரிசில்...
மாகாணசபை உறுப்பினர்கள் 46 பேர் பாராளுமன்றதிற்கு தெரிவு!!
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் மாகாணசபைகளில் அங்கம் வகிக்கும் உறுப்பினர்கள் 46 பேர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
மேல் மாகாணசபை உறுப்பினர்கள் 12 பேர் இம்முறை பாராளுமன்றம் செல்கின்றனர். மேல் மாகாண சபையின் மூன்று...
ஐதேக தேசிய பட்டியல் விபரம் வெளியானது : வேலாயுதம், அசாத் சாலிக்கு இடமில்லை
நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசிக் கட்சிக்கு கிடைத்த 13 தேசியப் பட்டியல் பிரதிநிதித்துவத்திற்கு உரிய நபர்களின் பெயர்கள் வௌியாகியுள்ளன. அதன் விபரம் வருமாறு..
ஐதேக தேசியப் பட்டியல்
01.கரு ஜயசூரிய
02.மலிக் சமரவிக்ரம
03.திலக் மாரப்பன
04.டி.எம்.சுவாமிநாதன்
05.அத்துரலியே...
கை வெட்டப்பட்ட நிலையில் சிறுவன் : புலமைப் பரீசில் பரீட்சையில் தோற்றுவது சந்தேகம்!!(படங்கள்)
புலமைப் பரிசில் பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர் ஒருவர் விறகு வெட்டும்போது ஏற்பட்ட விபத்தில் படுகாயமடைந்து பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் 20.08.2015 அன்று வியாழக்கிழமை நண்பகலில் இடம்பெற்றுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த...
ஆண் சிசுவின் சடலம் மீட்பு!!(படங்கள்)
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் கெசல்கமுவ ஓயா ஆற்றிற்கு அருகாமையில் உள்ள நோர்வூட் அயரபி தோட்டப்பகுதியில் தேயிலை பகுதியில் ஆண் சிசுவின் சடலம் ஒன்று 20.08.2015 அன்று மாலை...
விஷேட தேவையுடைய மாணவிகள் துஷ்பிரயோகம்: அதிபர் விளக்கமறியலில்!!
செவிப்புலன், விழிப்புலன் அற்றோருக்கான பாடசாலை ஒன்றின் மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும், அப் பாடசாலையின் அதிபரை, விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யாழ். மாவட்டத்திலுள்ள பாடசாலை ஒன்றின் மாணவிகளே இவ்வாறு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக...
ரணில் நாளை பிரதமராக பதவியேற்பு!!
ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை வௌ்ளிக்கிழமை (21) காலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பிரதமராக பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவிருப்பதாக கட்சியின் ஊடகப் பிரிவின் பேச்சாளர் ஒருவர்...
எதிர்கட்சித் தலைவர் பதவி வேண்டாம் – மஹிந்த!!
எதிர்கட்சித் தலைவர் பதவியை ஏற்கத் தயார் இல்லை என குருநாகல் மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் சாதாரண உறுப்பினராக செயற்பட விரும்புவதாக அவர் கூறியுள்ளார்.
எதிர்கட்சித் தலைவர்...
புதிய அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட சீனா தயார்!!
புதிய அரசாங்கத்துடன் ஒத்துழைப்புடன் செயற்படுவதற்கு தயாராக இருப்பதாக சீனா தெரிவித்துள்ளது. ரணில் விக்ரமசிங்க தலைமையில் வெற்றியடைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சிக்கு வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும், புதிய அரசாங்கத்தின் தலைமையில் இலங்கையின் பொருளாதாரம் உயர் வளர்ச்சியை...
தேசிய அரசாங்கம் அமைக்க ஶ்ரீசுக இணக்கம்!!
ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மத்திய செயற்குழு இணக்கம் தெரிவித்துள்ளது.இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து செயற்பட 6 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இக்குழுவிற்கு...
மெழுகு பூசப்பட்ட அப்பிள்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்குக் கடும் எச்சரிக்கை!!
மெழுகு பூசப்பட்ட அப்பிள் பழங்களை விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென கல்முனை வடக்கு சுகாதாரப் பணிமனை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுதொடர்பில் கல்முனை வடக்கு சுகாதார பணிப்பாளர் டாக்டர் கே.கணேஷ்வரன் தெரிவிக்கையில்...
சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி?
புதிதாக கூடவுள்ள நாட்டின் எட்டாவது பாராளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி கிடைக்கலாமென அரசியல் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் பதவியேற்கவுள்ள ரணில் விக்கிரமசிங்க நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்...
பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவில் சஷி வீரவன்ச!!
தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்ச வாக்குமூலம் வழங்குவதற்காக பொலிஸ் விசேட நிதி மோசடி தடுப்பு பிரிவிற்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தமிழ் மக்களின் பிரதிநிதிகள்கூட்டமைப்பு என்பதனை மக்கள் நிரூபித்துள்ளனர்!!
வட – கிழக்கு மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கையையும் உறுதியையும் மீண்டும் நிரூபித்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் எப்பொழுதும் நாம் காப்பாற்றுவோம். நன்றி கூறவும் கடமைப்பட்டுள்ளோம்.என்று கூட்டமைப்பின் தலைவர்...
வரலாறு காணாத விருப்பு வாகுகளைப் பெற்று சாதனை படைத்த ரணில் விக்கிரமசிங்க!!
இலங்கைத் தேர்தல் வரலாற்றில் வேட்பாளர் ஒருவர் பெற்ற அதிகூடிய விருப்பு வாக்குகள் எண்ணிக்கையைப் பெற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, 5,00,566 வாக்குகளைப் பெற்று...
பாராளுமன்றம் சென்று அரசியலை தொடர்வேன் : மஹிந்த ராஜபக்ஷ!!
பாராளுமன்றம் சென்று தனது அரசியலை தொடரவுள்ளதாக நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டு அதிகூடிய விருப்பு வாக்குகளைப் பெற்ற மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் பெறுபேறு தொடர்பில் அவர் விடுத்துள்ள...
















