இலங்கை செய்திகள்

போர்க்குற்றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதியே முற்று முழுதாக பொறுப்பு கூறவேண்டும்- விக்ரமபாகு கருணாரத்ன!!

இலங்­கையில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசா­ர­ணைகள் உரிய முறையில் இடம் பெறு­வ­தோடு போர்க்­குற்­றங்கள் தொடர்பில் முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷவே முற்று முழு­வ­து­மாக பொறுப்பு கூற வேண்­டி­யவர்...

விசாலமான கப்பல் கொழும்பு வந்தது!!

இலங்­கைக்கு முதன் முத­லாக விசா­ல­மான கொள்­கலன் தாங்கிக் கப்பல் வெள்­ளிக்­கி­ழமை கொழும்புத்துறை முகத்தை வந்­த­டைந்தது. பிரிட் டிஷ் கொடியின் கீழ் பய­ணிக்கும் "மார்கோ போலே" என்ற இக் கப்­பலை வர­வேற்கும் நிகழ்வில் துறை...

மோடி – மைத்திரிபால சந்திப்பு!!

அமெரிக்கா சென்றிருக்கும் பிரதமர் நரேந்திர மோடியை, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து பேசினார். அப்போது, இரு தலைவர்களும் இந்தியா - இலங்கை இடையிலான உறவு குறித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஐக்கிய நாடுகள்...

அறிக்கையை ஏற்றால் பயங்கரமான விளைவுகள் ஏற்படும்!!

ஐக்­கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் கலப்பு நீதி­மன்ற விசா­ர­ணைக்கு கடும் எதிர்ப்பை வெளி­யிட்­டுள்ள லங்கா சம­ச­மாஜக் கட்சி, அறிக்­கையை நிரா­க­ரிப்­ப­தா­கவும் அதனை ஏற்றுக் கொண்டால் நாடு பயங்­க­ர­மான விளை­வு­களை சந்­திக்க நேரிடும்...

மற்றுமொரு கொடூர சம்பவம்; 10 வயது சிறுவன் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை!!

அத்துருகிரிய, கப்புறுகொடை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் 10 வயதுடைய சிறுவன் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று காலை 11.10 மணியளவில் இந்த கொடூர சம்பவம் இடம்பெற்றுள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுவனின் கை,...

அமெரிக்காவின் யோசனையை செயற்படுத்தும் வல்லமை இருக்கின்றது – மங்கள் சமரவீர!!

அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கை தொடர்பாக ஜெனிவாவில் நேற்று முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் வௌிவிசகார அமைச்சர் மங்கள சமரவீர ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் இலங்கை தொடர்பாக...

தங்கம் கடத்திச் சென்ற இலங்கையர் சென்னையில் கைது!!

இந்தியாவுக்கு தங்கம் கடத்திய இலங்கையர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். சென்னை விமான நிலையத்துக்கு இலங்கையில் இருந்து இன்று காலை சென்ற பயணிகள் விமானத்திலேயே சந்தேகநபர் பயணித்துள்ளார். விமானம் தரையிறங்கிய பின்னர்...

(அலுகோசு)தூக்குத் தண்டனையை நிறைவேற்றும் அரசாங்க ஊழியர் பதவிக்கு இருவர் விண்ணப்பம்!!

தாம் மீண்டும் அலுகோசு பதவியில் பணியாற்ற விருப்பம் கொண்டுள்ளதாக அந்த பதவியை முன்னர் வகித்த இரண்டு பேர் தெரிவித்துள்ளனர். குறித்த பதவிகளுக்காக இணைத்து கொண்டு பயிற்சியின் பின்னர் கடமைகளுக்கு சமூகமளிக்காததன் காரணமாக, அவர்களை பணியில்...

சிறுமிக்கு நிர்வாண உடலை காட்டிய பொலிஸ் அதிகாரி கைது!!

கட்டானை பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு பயிற்சிக்காக வருகை தந்திருந்த உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தங்கும் விடுதிக்கு அருகே உள்ள வீடொன்றில் வசிக்கும் சிறுமிக்கு நிர்வாணமாக உடலைக் காட்டிய சம்பவத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இந்த...

சிறுமி கொலைச் சம்பவம்; கொட்டதெனியாவ பகுதியில் பொலிஸ் குவிப்பு!!

சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சாட்சிகளை பதிவு செய்து கொள்வதற்காக சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சந்தேக நபரை அழைத்து செல்வதில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். அந்தப் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற எதிர்ப்பு...

கொடதெனியாவை சிறுமி கொலை : சந்தேநபர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!!

கொடதெனியாவையில் சிறுமி கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கம்பஹா , பேமுல்ல பிரதேசத்தில் கைதான நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். 'கொண்டயா' என அழைக்கப்படும் 32 வயதான துனேஷ் பிரியசாந்த என்ற அந்நபர் கொலையை எவ்வாறு...

சர்வதேச ஆதரவுடன் இலங்கையர்களுக்கு உரித்தான நீதிமுறை செயற்படுத்தப்படும் – ஜோன் கெர்ரி!!

அமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் நேற்று கொண்டுவரப்பட்ட யோசனை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார். அந்த அறிக்கையின் முழுவடிவம் இதோ உண்மை, நீதி...

அறிக்கையின் மூலம் அழுத்தம் குறைந்தது – பிரதமர்!!

அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகள் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைத்த இலங்கை தொடர்பான யோசனைக்கு அனுசரணை வழங்க தயார் என பிரமதர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இந்த யோசனையில் மூலம் இலங்கை தொடபில்...

சர்வதேச விசாரணையிலிருந்து தப்பிக்க முனைவது மஹிந்த ராஜபக்ஷவை காப்பற்றும் நோக்கத்தில் அல்ல- அமைச்சர் சம்பிக்க!!

சர்­வ­தேச விசா­ர­ணை­களில் இருந்து தப்­ப­வேண்டும் என நினைப்­பது மஹிந்த ராஜபக் ஷவை காப்­பாற்றும் நோக்­கத்தில் அல்ல. எமது இரா­ணு­வத்­தையும் நாட்­டையும் காப்­பாற்­றவே உள்­ளக பொறி­மு­றை­களை கோரு­கின்றோம் என அமைச்சர் சம்­பிக்க ரண­வக்க தெரி­வித்தார்....

அமெ­ரிக்க பிரே­ர­ணைக்கு த.தே.கூட்டமைப்பு வர­வேற்பு!!

இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், மனி­தாபி­மானச் சட்ட மீறல்கள் குறித்து பொது­ந­ல­வாய மற்றும் வெளி நாட்டு நீதி­ப­திகள், விசா­ர­ணை­யா­ளர்கள், சட்­டத்­த­ர­ணிகள் அடங்­கிய நம்­ப­க­ர­மான நீதிச் செயற்­பாட்டை முன்­னெ­டுக்­கு­மாறு வலி­யு­றுத்தி திருத்­தப்­பட்ட அமெ­ரிக்­காவின்...

35 கிலோ கஞ்சாவுடன் இராணுவ மேஜர் கைது!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பிரதேசத்தில் வைத்து 35 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் வளான கலால் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லவாய பிரதேசத்திலிருந்து கொழும்பிற்கு எடுத்து...