யாழ். நீதிமன்ற வளாகத்துள் இருந்து கைவிரல் மீட்பு!!
புங்குடுதீவு பிரதேசத்தின் உயர்தர வகுப்பு மாணவி வித்தியா, பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து பிரதேச மக்களால் நேற்று முன்தினம் யாழ்ப்பாணம் நீதிமன்றத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் நேற்று நீதிமன்ற...
இன்று இலங்கையின் குடியரசு தினம்!!
பிரித்தானியாவிடம் இருந்து இலங்கை முழுமையாக சுதந்திரம் பெற்ற குடியரசு தினம் இன்றாகும்.
1972ம் ஆண்டு மே மாதம் 22ம் திகதியே இலங்கை சோல்பரி யாப்பு முறையில் இருந்து விடுபட்டு, புதிய அரசியலமைப்பை உருவாக்கியது.
அன்றையதினமே உலகின்...
காட்டுமிராண்டித்தனமான வித்தியாவின் கொடூரக் கொலையும் – அதற்குப் பின்னரான போராட்டங்களும்!!
நல்லாட்சி மலர்ந்திருக்கின்றதாக சொல்லிக் கொள்ளும் வேளையில் பாடசாலை மாணவியொருத்தி கூட்டு வன்புணர்வின் மூலம் கேவலமாகக் கொல்லப்பட்டிருக்கிறாள். இது அவசரத்தில், ஆத்திரத்தில், எதிர்பாராதவிதமாக நடந்ததொன்றல்ல. திட்டமிட்ட ரீதியில் நடத்தப்பட்ட படுகொலை.
ஆகவே சட்டத்தில் ஓட்டையிருந்தாலும் தண்டனை...
மாணவியை துஷ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை!!
பாடசாலை மாணவி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ஆசிரியர் ஒருவருக்கு 20 வருடங்கள் கடூழிய சிறைத் தண்டனை விதித்து அனுராதபுரம் மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோரிவில - பளுகஸ்வெவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருக்கே...
அமைச்சுப் பதவிகளில் இருந்து நால்வர் திடீர் விலகல்!!
அரசாங்கத்தில் அமைச்சுப்பதவிகளில் இருக்கும் முக்கிய நான்கு அமைச்சர்கள் தங்களது பதவிகளில் இருந்து இராஜிநாமா செய்துள்ளனர்.
டிலான் பெரேரா, மஹிந்த யாப்பா, சீ.பி.ரத்னாயக்க மற்றும் பவித்திரா வன்னியாராச்சி ஆகியோரே இவ்வாறு தமது அமைச்சுப்பதவிகளில் இருந்து இராஜிநாம...
யாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவம் : கைதுசெய்யப்பட்ட 128 பேருக்கும் விளக்கமறியல்!!
யாழ்ப்பாணம் நீதிமன்றம் மீதான தாக்குதல் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட 128 பேரையும் இரண்டு வாரகாலம் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் சம்பந்தப்பட்ட நபர்களுக்கு தண்டனை வழங்குமாறு கோரி நேற்று யாழ்ப்பாணத்தில்...
வவுனியா பிரதேச செயலகத்திற்கு முன்னால் ஆர்பாட்டம் : பொலிசாருடன் மக்கள் முரண்பாடு : பொலிசார் குவிப்பு : தொடரும்...
புங்குடுதீவில் மாணவி வித்தியாவிற்கு நிகழ்ந்த கொடூரத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (21.05) பல்வேறு அமைப்புக்கள் இணைந்து வவுனியா பேரூந்து நிலையத்திற்கு அருகில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நாடாத்துவதற்கு ஒன்று சேர்ந்தனர். ஆனால் பொலிசார் பேரூந்து...
வவனியாவில் பதற்றம் : பொலிசார் குவிப்பு : பரவலாக வீதிகளில் டயர்கள் எரிப்பு!!(படங்கள்)
புங்குடுதீவு மாணவியில் கொடூரக் கொலையில் கண்டித்து வவுனியாவில் இன்று(21.05.2015) முழுமையான கடையடைப்பு மேற்கொள்ளப்படுகின்றது.
மாணவியின் கொலைக்கு இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக வவுனியாவில் பூந்தோட்டம், பண்டாரிக்குளம், திருநாவற்குளம் உள்ளிட்ட பல பகுதிகளில் வீதிகளில் டயர்கள்...
யாழில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 127 பேர் கைது : 5 பொலிசார் காயம் : தொடரும் பதற்றம்!!(படங்கள்,...
யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற பதற்ற நிலையுடன் தொடர்புடைய 127 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். இந்த பதற்ற நிலையில் தாக்குதலுக்கு உள்ளான 5 பொலிஸார் வைத்தியசாலையில்...
ரணகளமாகிய யாழ் நீதிமன்றம் : 3 பொலிஸாா் காயம் : 20 பேர் கைது!!(படங்கள்)
புங்குடுதீவு மாணவியின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 20 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதியில் ரயர்களை எரித்தமை மற்றும் சட்டத்தை மீறி செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர்கள் கைது...
யாழில் பொலிசார் கண்ணீா்ப் புகைப் பிரயோகம் : தொடரும் பதற்றம்!!(படங்கள், காணொளி)
புங்குடுதீவு மாணவியின் கொலையில் சம்பந்தப்பட்ட கொலைக் குற்றவாளி மற்றும் சட்டத்தரணி ஆகியோரை இன்று யாழ் நீதிமன்றத்தில் முற்படுத்த முயன்ற சமயத்தில் அங்கு பெரும் களோபரம் ஏற்பட்டுள்ளது.
அவர்கள் இருவரையும் அடித்துக் கொல்ல வேண்டுமென்ற கோசத்துடன்...
வடக்கிலுள்ள அனைத்து பாடசாலைகளிலும் நாளை ஒருமணிநேர புறக்கணிப்பு போராட்டம் : வடமாகாண கல்வியமைச்சு!!
புங்குடுதீவைச் சேர்ந்த உயர்தர மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து வடக்கிலுள்ள அனைத்துப் பாடசாலைகளிலும் நாளை புதன்கிழமை ஒருமணிநேர புறக்கணிப்புப் போராட்டம் நடத்துவதென்று வடக்கு மாகாண கல்வி அமைச்சு முடிவெடுத்துள்ளது.
இதன்படி அனைத்துப் பாடசாலைகளிலும்...
ஜனாதிபதி மைத்திரி தலைமையில் தேசிய இராணுவ விழா!!(படங்கள்)
தேசிய இராணுவ விழா ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் இன்று இடம்பெற்றது.
இன்று காலை மாத்தறை கடற்கரையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இராணுவம், கடற்படை, விமானப் படை, பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படைவீரர்கள்...
ஆர்ப்பாட்டங்கள், கடையடைப்புகள், போராட்டங்களால் யாழில் தொடரும் பதற்றம் : விசேட அதிரடிப் படையினர் குவிப்பு!!(படங்கள்)
புங்குடுதீவு மாணவி படுகொலையை எதிர்த்து யாழில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து நகர்ப் பகுதி முழுவதும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப் பகுதியில் பரவலாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால்...
யாழில் தொடரும் பதற்றம் : விசேட அதிரடிப் படையினர் குவிப்பு!!(படங்கள்)
புங்குடுதீவு மாணவி படுகொலையை எதிர்த்து யாழில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற போராட்டங்களை அடுத்து நகர்ப் பகுதி முழுவதும் விசேட அதிரடிப் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நகர்ப் பகுதியில் பரவலாக இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதால்...
மாணவியின் படுகொலையை கண்டித்து நாளை பாடசாலைகள் பகிஸ்கரிப்பு!!
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையை கண்டித்து நாளை வட மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளையும் மூடி பகிஸ்கரிப்பில் ஈடுபடுமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இந்த திரட்சியான போராட்டத்துக்கு நாம் எங்கள் முழுமையான ஆதரவை...
















