இலங்கை செய்திகள்

உள்ளக விசாரணையில் சர்வதேச பிரதிநிதிகள் இடம்பெற முடியாது!!

இறுதி யுத்­தத்தின்போது என்ன நடந்­தது என்­பது தொடர்பில் உண்­மையை கண்­ட­றி­வதே எமது பிர­தான குறிக்­கோ­ளாகும். இதனை மைய­மாக வைத்தே உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வி­னையும் கருணை சபை­யையும் நிறு­வ­வுள்ளோம். இதன்­மூ­ல­மாக உள்­ளக பொறி­மு­றையை கட்­ட­மைத்து இனங்­க­ளுக்­கி­டையில்...

வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவு!!

கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் மரபணு சோதனை அறிக்கையை துரிதப்படுத்துமாறும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும்!!

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவதற்கு எந்வொரு காரணமும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இன்று கொழும்பின் பிரபல ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே...

குடும்ப ஆட்சி என்றால் என்ன? கடந்த ஆட்சியுடன் எனது குடும்பத்தை ஒப்பிட வேண்டாம்: தஹாம்!!

என்னையும் என் குடும்பத்தினரையும் கடந்த ஆட்சியாளர்களுடன் ஒப்பிட வேண்டாம் என ஜனாதிபதியின் மகன் தஹாம் சிறிசேன தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமர்வுக்காக ஜனாதிபதியுடன் தஹாம் சிறிசேனவும் சென்றுள்ளார். இதனால் கடந்த...

ஒபாமாவை சந்தித்தார் ஜனாதிபதி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 70 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டிருக்கும் அரச தலைவர்களுக்கு நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்...

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியால் 4 மில்லியன் இழப்பு!!

இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீ­றிய மீன்­பிடி நட­வ­டிக்­கையால் யாழ். மாவட்ட கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளுக்கு இவ்­வ­ருடம் ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 4 மில்­லியன் ரூபா வரை இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்­கள...

கொண்டயாவின் உடலின் பல பாகங்களின் மாதி­ரிகள் ஊடாக டீ.என்.ஏ.பரி­சோ­தனை!!

கொட்­ட­தெ­னி­யாவ, சேயா செதவ்மி என்ற 5 வயது சிறு­மியின் படு­கொலை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பிர­தான சந்­தேக நபர் துனேஷ் பிரி­ய­சாந்த எனப்­படும் கொண்­டயா பொரளை ஜீன் டெக் நிறு­வ­னத்தில்...

விரைவில் புதிய அரசியலமைப்பு!!

நாட்டில் விரைவில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. அந்த புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நாட்டில் சுதந்­திரம், ஜன­நா­யகம், மனித உரி­ மை­களை பலப்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­படும் என்று...

கூட்டமைப்பு மகிழ்ச்சியாக இருந்தால் ஆபத்து!!

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் செயற்­பா­டுகள் குரைக்கும் நாயைப் போன்­றது. அறிக்­கை­களை வெளிப்­ப­டுத்­தியும் கட்­ட­ளை­களை பிறப்­பித்தும் ஒரு­ நாட்டை அச்­சு­றுத்­து­வ­துடன் முடிந்­து­விடும் என தூய்மையான ஹெல உறுமய கட்­சியின் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற...

உண்மையை அறியவேண்டும் என்பதற்காக யாரையும் வேட்டையாட முடியாது !!

இறு­திக்­கட்ட யுத்தம் தொடர்­பாக வழக்குத் தொடர்­வ­தென்றால் அதிக அழி­வு­களை ஏற்­ப­டுத்­திய பிர­பா­க­ர­னுக்கும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பு­க்கும் எதி­ரா­கவே வழக்குத் தொடர வேண்டும். அதனை விடுத்து ஒரு தரப்­பி­ன­ருக்கு மாத்­திரம் வழக்குத் தொடர்­வது நியா­ய­மா­காது என...

நாடு முழுவதும் மின்தடை ஏற்படக் காரணம் இதுதான்!!

நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சில மணித்தியாலங்களுக்கு நாடுபூராகவும் மின்தடை ஏற்பட்டமைக்கு காரணம், வார இறுதியில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்தமையால், ஏற்பட்ட கொள்ளவு அதிகரிப்பே என தெரியவந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை நிலவிய காலநிலை காரணமாக மின்சாரப்...

யாழில் ஆசிரியர் அடித்துக் கொலை : இருவர் விளக்கமறியலில்!!

அரியாலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களையும், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். கடந்த 19ம் திகதி யாழ்....

பஸ்ஸில் தூங்கிய மாணவியுடன் செல்பி எடுத்த இளைஞனுக்கு நையப்புடைப்பு!!

பஸ்ஸின் பக்கத்து ஆசனத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாணவியொருவரின் முகம் தெரியும் வகையில் தன்னுடன் இணைத்து செல்பி எடுத்த இளைஞன் ஒருவனை பொதுமக்கள் நையப்புடைத்த சம்பமொன்று காலி பெந்தோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும்...

ஆசிய பசுபிக் பிரிவுக்கான ஐ.நா பிரதிநிதியுடன் தமிழ் தரப்பு சந்திப்பு!!

ஆசிய பசுபிக் பிரி­வுக்­கான ஐ.நா.பிர­தானி ரொரி மொங்­கோ­னுக்கும் தமிழ் தரப்­பி­ன­ருக்கும் இடையே முக்­கிய சந்­திப்­பொன்று ஜெனிவாவில் இடம்­பெற்­றுள்­ளது. தமிழ்த் தரப்­புக்கள் சார்­பாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பங்­கா­ளிக்­கட்­சி­யான ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரே­மச்­சந்­திரன், ரெலோ...

ஐ.நா பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும்- ஜனாதிபதி!!

ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் பிரே­ர­ணையில் அடங்­கிய யோச­னை­கள் சரி­யான முறையில் நடை­மு­றைப்படுத்தப்­ப­டும். அரசாங்கம் எப்போதும் மீள் நல்­லி­ணக்கம் தொடர்பான வேலைத்திட்­டத்தை முன்­னெ­டுப்­பதில் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­ப­டு­மென்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன ஐக்கிய நாடுகள்...

சர்வதேச தலையீடற்ற உள்ளக பொறிமுறையின் கீழ் விசாரணை!!

மூன்று விசேட குழுக்கள் அமைக்­கப்­பட்டு உள்­ளகப் பொறி­மு­றை­யு­ட­னான விசா­ரணை நடத்­தப்­படும். எனவே சர்­வ­தேச விசா­ரணை என்று சிலர் பொய்­யான தக­வல்­களைப் பரப்­பு­கின்­றனர். இதில் எவ்­வித உண்­மை­களும் இல்­லை­யென பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். பர­ண­கம...