இலங்கை செய்திகள்

பிரபாகரணை கொலை செய்யவில்லை, அவர் தற்கொலை செய்து கொண்டார் : விநாயகமூர்த்தி முரளிதரன்!!

இறுதி யுத்தத்தின்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், தனது கைத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என புலிகள் அமைப்பின் முன்னாள் படைத் தளபதி விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். இந்தியத்...

வில்பத்தில் மான்களை வேட்டையாடியவர் கைது: நால்வர் தப்பியோட்டம்!!

வில்பத்து பாதுகாப்பு வனாந்தரத்தில் உலாவும் மான்களை வேட்டையாடி அதன் இறைச்சியைக் கொண்டுச் செல்ல ஆயத்தமான வேளையில் வனவிலங்கு அதிகாரிகளினால் இறைச்சியுடன் கைது செய்யப்பட்ட நபர் ஒருவரை நாளை செவ்வாய்க்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு...

14 வயது சிறுமியை கடத்திசென்று பாலியல் துஷ்பிரயோகம்; சந்தேகநபருக்கு விளக்கமறியல்!!

அக்­க­ரைப்­பற்று பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட ஆலை­ய­டி­வேம்பு பிர­தே­சத்தை சேர்ந்த 14 வயது சிறு­மியை கடத்திச் சென்று பாலியல் துஷ்­பி­ர­யோகம் மேற்­கொண்ட சந்­தேக நபரை எதிர்­வரும் 10 ஆம் திகதி வரை விளக்­க­ம­றி­யலில் வைக்­கு­மாறு நீதி­பதி...

அமெரிக்காவின் சதித்திட்டமே உள்ளக விசாரணையாகும் : தயான் ஜய­தி­லக்க!!

யுத்தத்தின் போது இடம்பெற்றதாக கூறப்படும் போர்க்­குற்­றங்கள் தொடர்பில் எந்­த­வொரு விசாரணையும் தேவை­யில்லை. தற்­போ­தைய அர­சாங்கம் மேற்­கொள்­ள­வுள்ள உள்­ளக போர்க்குற்ற விசா­ர­ணை­யா­னது அமெ­ரிக்­காவின் சதித்­திட்­ட­மாகும். இது நாட்­டுக்கு ஆபத்­தா­னது என சிரேஷ்ட ராஜ­தந்­தி­ரி­யான தயான்...

சர்வதேச விசாரணை நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் : அகில விராஜ் காரியவசம்!!

சர்வதேச விசாரணை நாட்டிற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகையால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையின் பிரகாரம் எம்மால் சர்வதேச விசாரணைக்கு அனுமதிக்க முடியாது. அதற்கு மாறாக பலமான உள்ளக விசாரணை பொறிமுறையை கொண்டு...

வாகன விபத்தில் 20 பேர் காயம்!!

தம்புள்ளை - கெக்கிராவ பிரதான வீதியில் மிரிஸ்கோனிய பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் 20 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விபத்தில் காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிப்பட்டுள்ளனர். வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த...

தமிழ் தேசிய கூடமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் சந்திப்பில் நடந்தது என்ன?

ஊடக அறிக்கை தமிழ்த் தேசியக் கூடமைப்பின் அங்கத்துவக் கட்சிகளான தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி (ஈ.பி .ஆர்.எல்.எப்) ஆகியவற்றின் உயர்...

வெள்ளவத்தை பகுதியில் புகையிரதத்துடன் மோதுண்டு தமிழ் குறும்பட இயக்குனர் பலி!!

கொழும்பு - வெள்ளவத்தை பகுதியில் நேற்று புகையிரதத்துடன் மோதி இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு - புகையிரத நிலைய வீதியைச் சேர்ந்த சிவலிங்கம் நிரோசன் என்ற 28 வயது இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். புகையிரதத்தில்...

நால்வர் கொல்லப்பட்ட வழக்கு – மூவருக்கு மரண தண்டனை!!

பதுளை பிரதேசத்தில் மூவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டு பெண்கள் இருவர் உள்ளிட்ட நால்வரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொன்றதாக இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. இந்தநிலையில் பதுளை மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத்...

அம்பாறையில் தீ – 15 கடைகள் முற்றாக சேதம்!!

அம்பாறை நகரின் கடைகள் சிலவற்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 03.05 அளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 15 கடைகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அம்பாறை தீயணைப்புப் பிரிவினர் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு...

நிர்மாணத்துறை அனுபவங்களை சர்வதேச மட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்!!

தற்போதைய நிர்மாணத் தொழிற்துறை அறிவு புதிய தொழில்நுட்பங்களுடன் முழுமையாக வளம் பெற்றுள்ளபோதும் அவ்வறிவை உள்நாட்டு நிர்மாணத்துறையில் நாம் பயன்படுத்தும்போது பண்டையகால அறிவையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்மென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். உலகின் வேறெந்த...

உள்ளக விசாரணையை அரசு நிறைவேற்றும்!!

இலங்­கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்­குற்றங்கள் குறித்த உண்­மை­களை கண்­ட­றிய உள்­ளக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தாக புதிய அர­சாங்கம் வாக்­கு­று­தி­ய­ளித்­துள்­ளது. இந்த அர­சாங்கம் அதை முழு­மை­யாக நிறை­வேற்றும் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் பாரா­ளு­மன்ற...

35 ஆயிரம் பேருக்கு தேநீர் வழங்கி கின்னஸ் சாதனை!!

இலங்கை சுற்றுலா சபை, இலங்கை தேயிலை சபை மற்றும் இலங்கை விமான சேவை ஆகியன இணைந்து தோட்டத் தொழிலாளர்கள் மூலம் புதிய கின்னஸ் சாதனை பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளனர். நுவரெலியா பீட்ரு தோட்டத்தில் 500...

அமைச்சரவை பகிர்வு இறுதிப் பட்டியல் தயார்!!

அமைக்­கப்­ப­ட­வுள்ள தேசிய அர­சாங்­கத்தில் அமைச்சுப் பத­வி­களை பகிர்ந்து­கொள்­வது தொடர்பில் ஐக்­கிய தேசி யக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சிக்­கு­மி­டையில் முழு­மை­யான இணக்­கப்­பாடு எட்­டப்­பட்­டு­விட்­டது. அந்த வகையில் பாரா­ளு­மன் றம் கூடிய பின்னர் புதிய அர­சாங்கத்தின் அமைச்­ச­ரவை...

திருமண வீட்டிற்கு சென்ற பஸ் விபத்­து :10 பேர் காயம்!!(படங்கள்)

ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தின் பதுளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுளை - நுவரெலியா பிரதான வீதியில் பஸ் ஒன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். இவ்விபத்து 29.08.2015 அன்று சனிக்கிழமை...

வெளிநாடுகளில் துன்பப்பட்ட 56 இலங்கை பெண்கள் நாடு திரும்பினர்!!

வெளிநாட்டில் வேலை வாய்ப்புக்குச் சென்று அங்கு பல துன்பங்களை அனுபவித்து வந்த பெண்கள் சிலர் இன்று நாடு திரும்பினர். இலங்கை விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்.230 என்ற விமானத்தில் இன்று காலை 06.10 அளவில்...