இலங்கை செய்திகள்

12ம் திகதி தேசிய துக்க தினம்!!

நவம்பர் 12ம் திகதி தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது. மறைந்த கோட்டை நாக விகாரையின் விஹாராதிபதியும் சமூக நிதிக்கான மக்கள் இயக்கத்தின் தலைவருமான மாதுலுவ சோபித்த தேரரின் இறுதிக் கிரியைகள் அன்றைய தினம் நடைபெறவுள்ளமையை...

காட்டுக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியரின் சடலம்!!

மட்டக்களப்பு - ஐயங்கேணி காட்டுப் பகுதிக்குள் தூக்கில் தொங்கிய நிலையில் ஆசிரியர் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை இரவு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செங்கலடி - ரமேஸ்புரத்தை சேர்ந்த ஆசிரியரான அழகையா அச்சுதன் (41) என்பவரே இவ்வாறு...

இராணுவச் சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை!!

அம்பாறை - கோன்டுவடவான இராணுவ முகாமில் சிப்பாய் ஒருவர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. மேலும் தற்கொலை...

நல்லாட்சியிற்கு வித்திட்ட மாதுலுவாவே சோபித தேரர் காலமானார்!!

கோட்டே ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் காலமானார். உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த அவர் சிங்கப்பூர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளை இன்று அதிகாலை காலமானதாக கோட்டே ஸ்ரீ...

வரலாற்றிலேயே கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு இம்முறையே அதிக பரீட்சார்த்திகள்!!

வரலாற்றிலேயே கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சைக்கு இம்முறையே அதிக பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இம்முறை ஆறு இலட்சத்து 64, 537 பேர் பரீட்சைக்குத் தோற்றவுள்ளதோடு, கடந்த வருடம் ஐந்து இலட்சத்து 70,409...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவில் சாத்தியமாக்கப்படல் வேண்டும்!டக்ளஸ் தேவானந்தா!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை விரைவில் சாத்தியமாக்கப்படல் வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார். இவ் விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம்,...

நாகதீபத்தை மீண்டும் நயினாதீவாக மாற்றகோரி வடமாகாண சபையில் தீர்மானம்!

நயினாதீவு என்ற தமிழப் பெயரைச் சத்தம் சந்தடியின்றி நாகதீபம் என்று மாற்றி வட்டாரப் பிரிப்பின் போது எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டு வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.இந்தப் பெயரை மீண்டும் நயினாதீவு என மாற்றம் செய்து வர்த்தமானியில்...

முகநூல் ஊடாக முன்னாள் அரசியல்வாதி ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல்!!

முகநூல் ஊடாக ஊடகவியலாளர் ஒருவரை மோசமான வார்த்தைகளால் அவதூறு செய்தும் அச்சுறுத்தலும் செய்த முன்னாள் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு எதிராக இணைய குற்றப்பிரிவு ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் பிரமுகர் மலையகத்தின்...

கடும் மழையால் மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகள் பாதிப்பு!!

பொகவந்தலாவை - செப்பல்ட்டன் தோட்டத்தில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மாணிக்கக்கல் அகழ்வு நடவடிக்கைகள் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் சுமார் ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை நட்டம் ஏற்பட்டுள்ளதாக தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண...

பொது மக்களின் முறைப்பாடுகளை பதிவுசெய்ய விசேட தொலைபேசிச் சேவை அறிமுகம்!!

யாழ்ப்­பா­ணத்தில் அதி­க­ரித்­துள்ள போதைப் பொருள் பாவனை மற்றும் சமூ­க­வி­ரோத செயல்கள் தொடர்­பாக பொது மக்கள் முறைப்­பா­டு­களை மேற்­கொள்­வ­தற்­காக விசேட தொலை­பேசி சேவையை அறி­மு­கப்­ப­டுத்­தி­யுள்­ள­தாக யாழ்.மாவட்ட அரச அதிபர் நா.வேத­நா­யகன் தெரிவித்­துள்ளார். மாவட்ட செய­ல­கத்தில் நேற்­றைய...

காணாமல் போனோருக்கான ஆணைக்குழு அடுத்த மாதம் யாழில்!!

காணாமல் போனவர்களின் முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அடுத்த கட்ட அமர்வுகள் டிசம்பர் மாதம் 11ம் திகதி முதல் 16ம் திகதி வரையும் யாழில் நடைபெறவுள்ளதாக அம் மாவட்ட அரசாங்க அதிபர்...

மனைவியை பொல்லால் அடித்தே கொன்ற கணவன்!!

கொஸ்கொட - கேகாலை பிரதேசத்தில் கணவன் ஒருவர் பொல்லால் தாக்கியதில் மனைவி உயிரிழந்துள்ளார். குடும்பப் பிரச்சினை காரணமாகவே இந்தக் கொலை இடம்பெற்றிருக்கலாம் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மேலும் சம்பவத்தில் 23 வயதான ஒருவரே கொலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை...

பொலிஸ் அதிகாரியின் முகத்தில் சிறுநீர் கழித்த மற்றுமொரு பொலிஸ் அதிகாரி!!

பிரதி பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றுமொரு பிரதி பொலிஸ் அதிகாரியின் முகத்தில் சிறுநீர் கழித்த சம்பமொன்று கொழும்பின் வடக்கு பகுதியில் உள்ள பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றுள்ளது. கொழும்பின் வட பகுதியில் உள்ள பொலிஸ் நிலையமொன்றுக்கு...

தீபாவளி திருநாளை கறுப்பு கோடி ஏந்தி தான் கொண்டாடுவோம்!!

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழங்கிய தேர்தல் வாக்குறுதிக்கு அமைய 1000 ருபா சம்பள உயர்வு எமக்கு வேண்டும். இல்லாவிடின் தோட்ட தொழிலாளர்கள் ஆகிய நாங்கள் மாதம் தோறும் வழங்கி வரும் தொழிற்சங்க சந்தா...

சட்ட ஆலோசனைகளை பெற்றுக் கொள்வதற்கான சட்ட வாரம்!!

இம்மாதம் 23ம் திகதி முதல் 29ம் திகதி வ​ரை தேசிய சட்ட வாரம் அமுல்படுத்தப்படவுள்ளது. நீதி அமைச்சு, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் மற்றும் சட்ட உதவி ஆணைக்குழு ஆகியன இணைந்து நாடு முழுவதும்...

62 தமிழ் அரசியல் கைதிகளுக்கு பிணை!!

தமிழ் அர­சியல் கைதி­களில் 62 பேரை இரண்டு கட்­டங்­க­ளாக பிணையில் விடு­விப்­பது என்றும் ஏனை­ய­வர்­களின் விடு­தலை குறித்து அமைச்­ச­ரவைக் குழு­வொன்­றினை அமைத்து ஆராய்ந்து நட­வ­டிக்கை எடுப்­பது என்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில்...