இலங்கை செய்திகள்

ஒரு தொகை கஞ்சா மீட்பு : ஒருவர் கைது!!

யாழ்ப்பாணம் - வல்வெட்டிதுறை பகுதியில் ஒரு தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 29 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒவரிடமிருந்தே 10 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா போதைப் பொருள்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. பொலிஸார்...

நாளை நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு!!

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன.நாளை நள்ளிரவில் இருந்து எந்தவித பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதென்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார். இதேவேளை...

இந்தியா சென்ற இலங்கையர் ஆலய குளத்தில் இருந்து சடலமாக மீட்பு!!

இந்தியாவில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன 78 வயதுடைய இலங்கை சுற்றுலா பயணி சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.உத்திர பிரதேச சரவஸ்தி மாவட்ட கொரியன் ஆலய குளம் ஒன்றில் இருந்து குறித்த சடலம்...

மரணித்த சிசுவை கடித்த எலிகள் : யாழ். போதனா வைத்தியசாலையில் சம்பவம்!!

யாழ்.போதனா வைத்­தி­ய­சாலை பிரேத அறையில் பரி­சோ­த­னைக்­காக வைக்­கப்­பட்டு இருந்த குழந்தையின் முகத்தை எலிகள் கடித்த சம்­ப­வ­மொன்று யாழ்.போதனா வைத்­தி­ய­சாலையில் இடம்­பெற்­றது. இதனால் அச் சட­லத்தை பொறுப்­பேற்க பெற்றோர் மறுத்­துள்­ளனர். இச் சம்­பவம் தொடர்பில் மேலும்...

யாழில் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த நால்வர் சிக்கினர்!!

பச்சிளங் குழந்தைகளை வைத்து பிச்சை எடுத்த நான்கு பெண்கள் கைதுசெய்யப்பட்டதுடன், குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ். நகரப் பகுதியில் வைத்து நேற்று புதன்கிழமை இரண்டு மாதக் குழந்தை உட்பட ஒரு வயதிற்குட்பட்ட...

நெற்களஞ்சியமாகிறது மத்தல சர்வதேச விமான நிலையம்!!

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் அவரது சொந்த இடமான ஹம்பாந்தோட்டையில் 210 மில்லியன் டொலர் செலவில் கட்டப்பட்ட, இலங்கையின் இரண்டாவது அனைத்துலக விமான நிலையமான மத்தல விமான நிலையம் நெற்களஞ்சியமாக மாற்றப்படக்...

17ம் திகதி மதுபானசாலைகளுக்கு பூட்டு!!

2015 பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் தினமான ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட வேண்டும் என கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டிலுள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்...

பரந்தன் கரடிப்போக்கு சந்திக்கிடையில் கோர விபத்து!!(காணொளி, படங்கள்)

இன்று (12.08)மாலை கிளிநொச்சி-யாழ்ப்பாணம் பிரதான வீதியில் கரடிப்போக்குக்கிடையில் கிளிநொச்சி விவசாய திணைக்களத்தின் முன்னால் லொறியும் மோட்டார் வாகனம் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் லொறியானது நடு வீதியில் பற்றி எரிந்தது. ...

சுனாமியின்போது காணாமல் போன சிறுவன் 11 வருடங்களின் பின் பெற்றோரிடம் ஒப்படைப்பு!!

கடந்த 2004ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்­ ஏற்­பட்ட சுனா­மியின் போது காணாமல் போன 9 வயது சிறுவன் இன்று 21 வயது இளை­ஞ­ராக பெற்­றோர்­க­ளிடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்ள சம்­ப­வ­மொன்று முல்­லைத்­தீவில் இடம்­பெற்­றுள்­ளது. முல்­லைத்­தீவு மாவட்­டத் தின்...

கிளிநொச்சி சிறுமி கொலை : சிறுவனை நன்னடத்தை பாடசாலையில் பராமரிக்குமாறு உத்தரவு!!

கிளி­நொச்சி உருத்­தி­ர­புரம் எள்­ளுக்­காட்­டுப்­ பகுதியில் சட­ல­மாக மீட்­கப்­பட்ட மூன்று வயதுச்­ சி­று­மி­யி­னு­டைய மரணம் தொடர்­பாக சந்­தே­கத்தின் அடிப்­ப­டையில் கைது செய்யப்பட்டு அச்­சு­வேலி நன்­ன­டத்தை பாடசாலையில் பரா­ம­ரிக்­கப்­பட்­டுள்ள 14 வயதுச் ­சி­று­வனை தொடர்ந்தும் குறித்த...

வெட்டுக்காயங்களுடன் 16 வயதுச் சிறுமியின் சடலம் மீட்பு!!

குருநாகல் - அலவ்வ, ஹதரலியத்த பகுதியில் வெட்டுக்காயங்களுடன் சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமியின் வீட்டுக்கு அருகில் உள்ள தோட்டம் ஒன்றிலிருந்தே சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவத்தில்...

நடுநிலை என்ற முடிவில் மாற்றமில்லை : விக்னேஸ்வரன்!!

இம்முறை நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் எந்தவொரு கட்சிக்கும் பக்கச் சார்பற்ற நடுநிலைத் தன்மை என்ற எனது நிலைப்பாட்டில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளேன் என, வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேர்தலுக்கு இன்னமும் சில நாட்களே உள்ள...

ஹொலிவுட் படத்தில் கொடிகட்டிப் பறக்கத் தயாராகும் ஈழத்தமிழ் இளைஞன்!!

பிரித்தானியாவில் வசிக்கும் ஈழத்தமிழ் இளைஞனான சிவா கனேஸ்வரன் ஹொலிவுட் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் பிரபலமான வாண்டர் இசைக்குழுவில் இருந்த இளைஞனாவார். லண்டனில் உள்ள ஈழத் தமிழ் பொப் இசைப் பாடகி மாயா போல, ஆண்கள்...

இரண்டு இலங்கையர்கள் இந்தியாவில் கைது!!

சட்டவிரோதமான முறையில் இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயற்சித்த இரண்டு இலங்கையர்கள் கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பில் இருந்து கொச்சின் சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்ட குறித்த இலங்கையர்கள்...

விமலை மனைவியுடன் விசாரணைக்கு அழைப்பு!!

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான விமல் வீரவங்ச மற்றும் அவரது மனைவி ஆகியோர், நிதி குற்ற விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சட்டத்தரணி கபில கமகே...

40 இந்திய மீனவர்கள் விடுதலை!!

இந்திய மீனவர்கள் 40 பேர் நேற்று யாழ்ப்பாணம் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த 26 இந்திய மீனவர்களும் மன்னார்...