இளநீர் அருந்திய தந்தையும் மகளும் பலி!!
புத்தளம் - கோட்டுகச்சிய பிரதேசத்தில் இளநீர் அருந்திய தந்தையும் மகளும் உயிரிழந்துள்ளனர்.
சுகயீனம் ஒன்றிற்கு நிவாரணம் பெற அப் பகுதி புனிதத் தலம் ஒன்றிற்கு சென்றிருந்த வேளையே அவர்கள் இந்த விபத்துக்கு முகம்கொடுத்துள்ளனர்.
மகள் கடந்த...
வட மாகாண பெண்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு திணைக்களத்திற்கு 52 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு : ப....
வட மாகாண பெண்கள் விவகார மற்றும் புனர்வாழ்வு திணைக்களத்திற்கு 52 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார, புனர்வாழ்வு, சமூக சேவைகள் அமைச்சர் வைத்தியகலாநிதி ப. சத்தியலிங்கம் தெரிவித்தார்.
வவுனியாவில் அமைந்துள்ள வட மாகாண...
யாழில் மோட்டார் குண்டு மீட்பு!!
யாழ்ப்பாணம் தென்மராட்சி, மீசாலை, ஏரம்பு வீதியிலுள்ள காணி ஒன்றிலிருந்து மோட்டார் குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இந்தக் குண்டு நேற்று சனிக்கிழமை மாலையில் மீட்கப்பட்டதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.
காணியைத் துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் கொடுத்த...
தென்கொரியாவில் வாழும் இலங்கையர் அஞ்சத் தேவையில்லை : தூதரகம் அறிக்கை!!
வட-தென் கொரிய நாடுகளிடையே ஏற்பட்டுள்ள போர்ப் பதற்ற சூழ்நிலையால் எழுந்துள்ள அச்சமான சூழல் குறித்து இலங்கையர் அஞ்சத் தேவையில்லை என்று இலங்கைத் தூதரகம் அறிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கு இடையில் ஏற்பட்டுள்ள போர்ப் பதற்றம் காரணமாக...
தோற்றவர்களுக்கு தேசியப் பட்டியலில் இடமளிக்கக் கூடாது: சோபித தேரர்!!
இலங்கையில் நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில், தோல்வியடைந்திருந்த வேட்பாளர்களை, தேசிய பட்டியல் ஊடாக நாடாளுமன்றத்திற்குக் கொண்டு செல்லும் நடவடிக்கையை சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் மாதுலுவாவே சோபித தேரர் கண்டித்திருக்கிறார்.
இது குறித்து...
யாழில் மீனவர்கள் வீசிய வலையில் சடலம்!!(படங்கள்)
யாழ்.கற்கோவளம் கடற்பகுதியில் மீனவர்கள் வீசிய வலையில் சடலம் ஒன்று அகப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை குறித்த பகுதியில் மீனவர்கள் தொழிலுக்காக சென்றபோதே மேற்படி சடலம் மீட்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.
எனினும் சடலம் இன்னமும் அடையாளம் காணப்படாத...
யாழில் இரு சடங்கள் மீட்பு!!
யாழில் இருவேறு இடங்களில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நேற்றுத் தெரிவித்தனர்.
குறித்த இரு சடலங்களில் ஒன்று வயோதிபப் பெண்ணினுடையதும் மற்றையது குடும்பஸ்தர் ஒருவருடையதுமென இனங்காணப்பட்டுள்ளது.
திருநெல்வேலி ஆடியபாதம் பகுதியைச் சேர்ந்த சிவமுத்து கைலாசம்...
விருப்பு வாக்கு கணக்கெடுப்பில் கால தாமதம் ஏற்படவில்லை : பா. உ. ஈ.சரவணபவன்!!
யாழ். தேர்தல் மாவட்டத்தில் விருப்பு வாக்கு எண்ணும்போது கால தாமதம் ஏற்படவில்லை. விருப்பு வாக்கு கணக்கெடுப்பு உரிய முறையில் உரிய நேரத்திலேயே நடைபெற்றதாக யாழ். மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பி. ஈ.சரவணபவன்...
புலமைப் பரிசில் பரீட்சை நாளை : மூன்றரை இலட்சம் மாணவர்கள் தோற்றுகின்றனர்!!
நாடளாவிய ரீதியில் ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாளை நடைபெறவுள்ளது.
மொத்தம் 2907 பரீட்சை நிலையங்களில் நடைபெறும் இந்தப் பரீட்சைக்கு மூன்று இலட்சத்தி நாற்பதினாயிரத்து தொள்ளாயிரத்து 26 மாணவர்கள் தோற்றுகின்றனர். பரீட்சை...
அழகை மெருகூட்டிய பெண் திடீர் மரணம்!!
கண்டி அம்பிட்டிய பிரதேசத்தில் 27 வயது இளம் பெண்வொருவர் நேற்று முன்தினம் காலை திடீரென உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருமண நிகழ்வு ஒன்றுக்கு செல்வதற்காக தன் உடல் அழகை மெருகூட்டிக் கொள்வதற்காக தென்னங்கும்புர...
50 அடி பள்ளத்தில் விழுந்த பஸ் : பலர் படுகாயம்!!(படங்கள்)
ஹெரணையிலிருந்து ஹட்டன் வழியாக நுவரெலியா நோக்கி சென்ற தனியார் பஸ் ஒன்று இன்று (22.08.2015) காலை 07.30 மணியளவில் ஹட்டன் கொழும்பு பிரதான வீதியில் செனன் வூட்லேண்ட் பகுதியில் பிரதான வீதியை விலகி...
தேகூ இன் தேசியப் பட்டியல் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்படவில்லை!!
தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகிய மூன்று கட்சிகளின் தேசிய பட்டியல் பாராளுமன்ற...
புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள்களை வௌியிடுவதற்குத் தடை!!
2015 புலமைப் பரிசில் பரீட்சையின் வினாத்தாள்களை பரீட்சைகள் ஆணையாளரின் அனுமதி இன்றி பகிரங்கப்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்தமுறை தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை வரும் 23ம் திகதி இடம்பெறவுள்ளது....
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் : முக்கிய உறுப்பினர்கள் நீக்கம்!!
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்களது பெயர் விபரங்கள் தேர்தல்கள் செயலகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
அவ்வாறு அனுப்பி வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் விபரங்களாவன, சரத் அமுனுகம, டிலான் பெரேரா, விஜித் விஜயமுனி சொய்சா,...
இலங்கையின் 22 ஆவது பிரதமராக ரணில் விக்ரமசிங்க சத்தியப் பிரமாணம்!!
சுதந்திர இலங்கையின் 22 ஆவது பிரதமராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சற்று நேரத்திற்கு முன்னர் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார்.
ஜனாதிபதி செயலகத்தில் தற்போது இடம்பெறும் விசேட நிகழ்வில் சுபவேளையில்...
இஸ்ரேலுக்காக உளவுபார்த்த டோல்பின் பிடிபட்டது!!
இஸ்ரேலிய உளவு முகவர் நிலையமான மொஸாட்டிற்காக உளவு பார்க்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட டொல்பின் ஒன்றைத் தாம் பிடித்துள்ளதாக பலஸ்தீன ஹமாஸ் அமைப்பினர் உரிமை கோரியுள்ளனர்.
அந்த டொல்பினில் புகைப்படக்கருவி உள்ளடங்கலாக உளவு பார்ப்பதற்கான உபகரணங்கள்...
















