இலங்கை செய்திகள்

புதிய முறையில் உள்ளூராட்சித் தேர்தல்!!

உள்­ளூ­ராட்­சி­மன்ற தேர்­தல்கள் புதிய முறை­மையில் எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெறும். இதற்­கான ஏற்­பா­டுகள் மேற் ­கொள்­ளப்­பட்­டு­வ­ரு­கின்­றன. அதா­வது 70 வீத தொகுதி வாரி மற்றும் 30 வீத விகி­தா­சார முறை­மை­யைக்­கொண்ட புதிய தேர்தல்...

ரயிலில் பிச்சை எடுக்க தடை !!

ரயில்களில் பிச்சை எடுப்பதற்கு நவம்பர் மாதம் 01ம் திகதியிலிருந்து தடை செய்யப்பட்டுள்ளது. ரயில்வே திணைக்களம் இந்த தீர்மானத்தை அறிவித்துள்ளது. ரயிலில் பிச்சை எடுத்தல் மற்றும் வழிப்பறி கொள்ளையர்களினால் பயணிகள் எதிர்நோக்கும் அசௌகரியங்களை தவிர்ப்பதற்காகவே இந்த...

அரசாங்கத்தின் உறுதி மொழியை ஏற்க முடியாது! அரசியல் கைதிகள்!

தமிழ் அரசியல் கைதிகளை நவம்பர் 7ம் திகதியில் இருந்து கட்டம் கட்டமாக விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கம் வெளியிட்டுள்ள உறுதி மொழியை ஏற்கமாட்டோம் என தமிழ் அரசியல் கைதிகள் தெரிவித்துள்ளனர். நவம்பர் மாதம் 7ம்...

முல்லைத்தீவு மாவட்டத்தில் பனம் விதைகள் நடுகை செயற்திட்டம்!!(படங்கள்)

முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று (15.10.2015) ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவின்கீழ் காரிப்பட்ட முறிப்புக்கும் மணவாளன்பட்ட முறிப்புக்கும் இடையில் ஒட்டுசுட்டான் பிரதான வீதியின் இரு மருங்கிலும் பனை அபிவிருத்திச் சபையினால் 9500 பனம் விதைகள் நடுகைசெய்யப்பட்டன. இந்நிகழ்வு...

வீடியோ கதையாக்கச் செயற்றிட்டம் : இளம் நாடக, திரைப்பட மற்றும் வீடியோ தயாரிப்பாளர்கள் விண்ணப்பிக்கலாம்!!

வீடியோவை ஊடகமாகப் பயன்படுத்தி பின்தங்கிய மக்களின் கதைகளை வெளிஉலகிற்கு எடுத்துக்கூறி, அச் சமூகத்தினை வலுப்படுத்தும் உத்திமுறை உலகம் முழுவதிலும் அதிகம் பயன்படுகின்றது. இத்தகைய கதைகூறல் மூலம் இளம் வீடியோ தயாரிப்பாளர்களும் பின்தங்கிய நிலையில் வாழும்...

போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையானது அனைத்து உலக நாடுகளிலும் உள்ள பிரச்சனை!!

போதைப்­பொருள் கடத்தல் மற்றும் பாவனை என்­பன சகல நாடு­க­ளிலும் காணப்­படும் பொதுப் பிரச்­சி­னை­யாகும். சக­லரும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­டு­வதன் மூலமே அவற்றை ஒழிக்க முடியும் என்று பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன தெரி­வித்­துள்ளார். இந்து...

பதவியிலிருந்து ஓய்வு பெற்றதும் சொந்த ஊருக்கு சென்றுவிடுவேன்- ஜனாதிபதி!!

பத­வி­யி­லி­ருந்து ஓய்வு பெற்­றதும் சொந்த ஊரான பொலன்­ன­று­வைக்கு சென்று எனது வீட்டில் வசிப்­பேனே தவிர ஜனா­தி­ப­திக்­கான உத்­தி­யோ­க­பூர்வ வாசஸ்­த­லத்தில் வசிக்க மாட்டேன் எனத் தெரி­வித்­துள்ள ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, கொழும்பு கோட்­டை­யி­லுள்ள ஜனா­தி­பதி...

வெளிநாடுகளின் வங்கிகளில் பல பில்லியன் ரூபா கணக்குகள்- விசாரணைகளின் முடிவுகளில் திடுக்கிடும் தகவல் வரும்!!

இலங்­கையின் முன்னாள் ஆட்­சி­யா­ளர் களின் உற­வி­னர்­களின் பெயர்­களில் வெளி­நா­டு­களின் வங்­கி­களில் பல பில்­லியன் ரூபா கணக்குகள் உள்­ளன. அவற்றை முடக்கி அந்த பணத்தை இலங்­கைக்கு கொண்­டு­வர நட­வ­டிக்கை எடுக்­கப்­படும் என்று அமைச்­ச­ர­வையின் பேச்­சா­ளரும் அமைச்­ச­ரு­மான...

மனைவியை கத்திரிகோலால் குத்தி கொன்றவருக்கு சிறை – ஒருவர் அடித்துக் கொலை!!

இரத்தினபுரி - கரன்கோட பிரதேசத்தில் பொல்லால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்த நபரின் சகோதரரே அவரைக் கொன்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். போதையில் இடம்பெற்ற மோதலே கொலைக்குக் காரணம் என தெரியவந்துள்ளது. சம்பவத்தில் 30 வயதான...

இலஞ்சம் பெற்ற 3 சுங்க அதிகாரிகள்: வரலாற்றிலேயே இதுதான் அதிக தொகையாம்!!

பாரிய அளவில் இலஞ்சம் பெற்றதாக கூறப்படும் சுங்க அதிகாரிகள் மூவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 125 மில்லியன் ரூபாய் பணத்தை இவர்கள் இலஞ்சமாக பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது என, ஆணைக்குழுவின் பணிப்பாளர்...

17 வயது மாணவி ஓடையில் விழுந்து பலி!!

கட்டுகஸ்தொட்ட, நித்யவல பிரதேசத்தில் பாதை ஓராமாக சென்றுகொண்டிருந்த பாடசாலை மாணவி ஒருவர் பாதை அருகில் இருந்த ஓடையில் விழுந்து உயிரிழந்துள்ளார். நேற்று மாலை 5.35 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஓடையில் விழுந்த மாணவி...

தந்தை இறந்த மனஉளைச்சலால் மகள் தற்கொலை : யாழில் சம்பவம்!!

தந்தையார் இறந்ததையடுத்து மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்த மகளொருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமொன்று உடுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது. இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் உடுவில் தெற்கு சத்தியபுரத்தைச் சேர்ந்த இரு பிள்ளைகளின் தாயான 33 வயதுடைய...

இன்று சர்வதேச வெள்ளைபிரம்பு தினத்தையொட்டி மட்டக்களப்பில் பார்வையற்றோர் ஊர்வலம்!!

சர்வதேச வெள்ளைப்பிரம்பு தினத்தையொட்டி மட்டக்களப்பு தரிசனம் விழிப்புலனற்றோர் பாடசாலை ஏற்பாடு செய்த விழிப்புலனற்றோரின் ஊர்வலம் இன்று காலை மட்டக்களப்பு கல்லடி பாலத்திலிருந்து ஆரம்பமாகிய ஊர்வலம் துளசி மண்டபத்தில் நிறைவடைந்தது. தரிசனம் பாடசாலை தலைவர் முருகு.தயானந்தா...

வெளிநாடுகளில் 559 இலங்கையர்கள் உயிரிழப்பு!!

இலங்கையர்கள் 599 பேர் கடந்த ஆண்டு வெளிநாடுகளில் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் அறிவித்துள்ளது. இதில் 103 பேர் விபத்துக்களில் சிக்கி உயிரிழந்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக 12 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். 31 பேர் தற்கொலை...

கடலரிப்பு பிரதேசங்களில் நீராடுவதை தவிர்த்து கொள்ளுங்கள்!!

காத்­தான்­குடி கடற்­க­ரையில் கட­ல­ரிப்பு ஏற்­பட்­டுள்ள கடல் பிர­தே­சங்­களில் நீரா­டு­வதை தவிர்த்து கொள்­ளு­மாறு கரை­யோரம் பேணல் மற்றும் கரை­யோர வள முகா­மைத்­துவ திணைக்­க­ளத்தின் காத்­தான்­குடி பிர­தே­சத்­திற்­கான அதி­காரி ஜே.மெக்கில் தெரிவித்தார். காத்­தான்­குடி ஏத்­துக்கால் கடற்­க­ரையில் கடந்த...

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பில் பிரதமர் தலைமையில் 20 ஆம் திகதி கூட்டம்!!

தமிழ் அர­சியல் கைதி­களின் விவ­காரம் தொடர்பில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் சட்ட மா அதி­பரை உள்­ள­டக்­கிய உயர்­மட்டக் கூட்டம் எதிர்வரும் 20ஆம் திகதி நடை­பெ­ற­வுள்­ளது. இந்தக் கூட்­டத்தில் நீதி­ய­மைச்சர் விஜ­ய­தாஸ ராஜபக் ஷ,...