இலங்கை செய்திகள்

11வது உலகக் கிண்ணம் : இலங்கைக்கு மோடி வாழ்த்து!!

நாளை ஆரம்பமாகவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை முன்னிட்டு, இலங்கை ஜனாதிபதி உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் கணக்கின் மூலமே அவர்...

இலங்கை இராணுவத்தின் செல்லப்பிராணியான ‘குகர்’ உயிரிழப்பு : சமயக் கிரியைகளுடன் நல்லடக்கம்!!

இலங்கை இராணுவத்தின் சிங்க ரெஜிமென்ட் படையணியின் செல்லப்பிராணியான குகர் என்ற சிங்கம் உயிரிழந்துள்ளது. 1996 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதலாம் திகதி தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் பிறந்த குறித்த சிங்கம் அப்போதைய ஜனாதிபதியாக இருந்த...

பாடசாலையில் மாணவி மயங்கி விழுந்து மரணம்!!

பலாங்கொடை - புளத்கம மகா வித்தியாலய மாணவி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பாடசாலையில் இன்று காலை இடம்பெற்ற காலைக் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்த போதே குறித்த மாணவி மயங்கி...

தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தவே இனப்படுகொலை தீர்மானம் – விக்னேஸ்வரன்

மக்களின் எண்ணங்களையும் உணர்வினையும் வெளிப்படுத்துவதே, வடமாகாணத்தின் இனப்படுகொலை தீர்மானமாகும் என்று வியாழனன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான நேரடி சந்திப்பின் போது எடுத்துக் கூறியதாக வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்தார். ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்தச்...

வட மாகாண சபையின் பிரேரணையை மீளப் பெற வேண்டும் – எதிர்க்கட்சித் தலைவர்!

யுத்த காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் இனப் படுகொலை குறித்து வடமாகாணசபையினால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை திரும்பப் பெற்றுக்கொள்ள வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன், இவ்வாறான பிரேரணைகளைக் கொண்டு வருவதற்கு...

பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தின் 1000 ஏக்கர் காணிகளை விடுவிக்க தீர்மானம்!

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குட்பட்ட சுமார் 1000 ஏக்கர் காணிகளை இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுவதற்காக விடுவிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. பாதுகாப்பு அமைச்சரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன முன்வைத்த இவ் முன்மொழிவுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது,...

அமெரிக்காவில் வீதி ஒன்றுக்கு இலங்கையர் பெயர் சூட்டப்பட்டுள்ளது!!

அமெரிக்காவில் உள்ள வீதி ஒன்றுக்கு இலங்கையர் ஒருவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள வீதியொன்றுக்கு கல்யாண ரணசிங்க எனப் பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்காவின் நியூயோர்க்கின் மோட்டார் போக்குவரத்துப் பிரிவில் கடமையாற்றிய இலங்கையரே இந்த...

ஹற்றனில் போதையில் ஒன்றாக இருந்த யுவதியும் ஐந்து இளைஞர்களும் கைது!!(படங்கள்)

சிவனொளிபாதமலைக்கு செல்வதாகக்கூறி அட்டன் நகரில் போதை நிலைமையில் இருந்த ஒரு யுவதியையும் ஜந்து இளைஞர்களையும் ஹற்றன் பொலிசார் இன்று புதன்கிழமை கைது செய்துள்ளனர். மொரட்டுவ அங்குளானையிலிருந்து வந்த இவர்கள் ஹற்றன் நகரில் ஒரு மதுபான...

ஆட்டோவுக்குள் முடிந்துபோன காதல் உறவு!!

தன்னுடன் காதல் தொடர்பு வைத்துள்ள 13 வயது சிறுமியை முச்சக்கர வண்டிக்குள் வைத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற சந்தேகநபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதாக பல்லம பொலிஸார் தெரிவித்தனர். சிறுமியை முச்சக்கரவண்டியில் தனியான...

4 வயது மகனை கத்தியால் குத்தி தூக்கில் தொங்கிய தாய்!!

தனது நான்கு வயது மகனை கத்தியால் குத்திய தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் வெயங்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. வெயங்கொட - தடகமுவ பகுதியில் இன்று (12.02) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...

வடமாகாண சபையின் பிரேரணைக்கு அரசாங்கம் அதிருப்தி!!

யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் இனப் படுகொலைகள் தொடர்பில், சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளுமாறு, வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்டுள்ள பிரேரணை குறித்து இலங்கை அரசாங்கம் அதிருப்தி வௌியிட்டுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளர் ராஜித்த சேனாரத்ன...

திஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுதலை!!

போலி ஆவணத் தயாரிப்பு குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது கோட்டை நீதவான் திலினி கமகே, திஸ்ஸ அத்தநாயக்கவை 10...

யாழ். பல்கலைக்கழகத்தில் சம்பந்தன், சுமந்திரனுக்கு எதிராக சுவரொட்டிகள்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோருக்கு எதிராக யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. “போலி தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளே” என்ற தலைப்பில் குறித்த சுவரொட்டிகள்...

உணவுடன் தந்தையைப் பார்க்க சிறைக்குச் சென்ற திஸ்ஸவின் மகள்!!

போலி ஒப்பந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவின் நலனை விசாரிக்க அவரது மகள் துல்மினி அத்தநாயக்க நேற்று சிறைசாலைக்கு சென்றுள்ளார். தன் தந்தைக்கான பகல் உணவுடன்...

சுவிஸ் வங்கியில் பணம் பதுக்கி வைத்துள்ள இலங்கையர்கள் குறித்த தகவல் அம்பலம்!!

சுவிட்சர்லாந்து வங்கிகளில் இலங்கையைச் சேர்ந்தவர்களால் 58.3 மில்லியன் டொலர் பணம் இரகசியமாகப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகியுள்ளது. சுவிஸ் லீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, இலங்கையைச் சேர்ந்த 92 வாடிக்கையாளர்களால் சுவிஸ் வங்கிகளில் 129...

நெளும் பொக்குன வீதி மீண்டும் ஆனந்தகுமார சுவாமி மாவத்தையாக உதயம்!!

கொழும்பு 07 நெளும் பொக்குன (தாமரை தடாக) வீதி மீண்டும் ஆனந்தகுமார சுவாமி மாவத்தை என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் இன்று (10.02) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக...