இலங்கை செய்திகள்

இலங்கையின் எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் நயினாதீவுக்கு விஜயம் !(படங்கள் இணைப்பு)

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் பாராளுமன்ற எதிர்கட்சித்தலைவருமான இரா .சம்பந்தன் அவர்கள் பதவியேற்று நேற்று (01.10.2015)முதல் தடவையாக யாழ்ப்பாணத்திற்கு.விஜயம் செய்ததுடன் மாலை நயினாதீவுக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார் . அவர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர் ஈ...

புத்தளத்தில் காணாமல்போன சிறுமி கற்குகையிலிருந்து மீட்பு!!

புத்தளம் - கருவலகஸ்வெவ பகுதியில் காணாமல் போன 3 வயது சிறுமியை அடர்ந்த வனப் பகுதியிலுள்ள கற்குகையில் இருந்து நேற்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொலிஸார் பிரதேச மக்களின் உதவியோடு சுமார் 12 மணித்தியால...

உலக சிறுவர் தினம் இன்று : சிறுவர் தினம் பற்றி உங்களுக்கு தெரியாதவை!!

உலக சிறுவர் தினமாகும் இன்றாகும். உலக நாடுகளில் வாழ்கின்ற சிறுவர்களிடையே புரிந்துணர்வையும், தூரநோக்கான பொது நல திட்டங்களுக்கு செயல் வடிவம் கொடுத்தல் ஆகிய நோக்கங்களுக்காக 1954 ஆம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி...

இளைஞர்களிடையே எச்.ஐ.வி தாக்கம் அதிகரிப்பு!!

இவ் வருடத்தின் முதல் 9 மாத காலப்பகுதியில் எச்.ஐ.வி பாதிக்கப்பட்ட 160 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இவர்களில் அதிகமானவர்கள் 25 தொடக்கம் 45 வயது வரையானவர்கள் என பாலியல் நோய்கள்...

தென்னிந்திய திரைப்படங்கள் சிறுவர்களை போதைப் பொருள் பாவனைக்கு அடிமையாக்குகின்றதா?

மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையமானது உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு விஷேட ஊடகவியலாளர் மாநாடொன்றை நேற்று 30ம் திகதி அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடாத்தியது. குறிப்பிட்ட மாநாட்டின் போது ஜுன் மாதத்திலிருந்து...

போலி கடவுச்சீட்டுகளுடன் இலங்கையர் கைது!!

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி இலங்கை வர முற்பட்ட ஒருவர் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளார். தமிழகத்தின் சேலம் மாவட்டம், அம்மாப்பாளையத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் ராஜா என்கின்ற நவரத்தினராஜா (வயது 35). திருவண்ணாமலை அருகே...

நாட்டில் இன்றும் மழையுடன் கூடிய காலநிலை!!

இன்று நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடன் கூடிய காலநிலையை எதிர்பார்க்கலாம் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. இதன்படி பிற்பகல் அல்லது மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்...

சிறுமி சேயா வழக்கில் இரு சந்தேகநபர்கள் விடுதலை!!

கொடதெனியா பகுதியில் சிறுமி சேயா சவ்தமி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள இருவர் விடுவிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் முன்னதாக கைது செய்யப்பட்ட 17 வயது மாணவன் உள்ளிட்ட இருவரையே இவ்வாறு விடுவிக்க...

மல்லாவியில் நடந்த கோர விபத்தில் 40 பேர் படுகாயம்!!(படங்கள்)

முல்லைத்தீவு மல்லாவி ஒட்டறுத்த குளப்பகுதியில் நேற்று(30.09.2015) இரவு இரு பேரூந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சியில் இருந்து மல்லாவி நோக்கி ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்களை ஏற்றிச் சென்ற பேரூந்தும்,...

உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்களை உள்வாங்குவது தொடர்பில் சீர்திருத்தம்!!

அடுத்த தேர்தலுக்குள் உள்ளூராட்சி மன்றங்களில் 25 வீதம் பெண்களை உள்வாங்குவது தொடர்பிலான சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட வேண்டும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். தேர்தல் திணைக்களத்தின் அறுபதாவது ஆண்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய...

அடர்ந்த காட்டிலுள்ள குகையில் இருந்து சிறுமி மீட்பு! நடந்தது என்ன??

வீட்டில் இருந்து காணாமல் போன மூன்றறை வயது சிறுமி ஒருவர் 12 மணித்தியால தேடுதல் நடவடிக்கைகளின் பின்னர், அடர்ந்த வனப் பகுதியிலுள்ள கற்குகையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக, கருவலகஸ்வெவ பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கருவலகஸ்வெவ - பஹரிய...

8 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த இருவர் – ஒருவர் கைது!!

எட்டு வயதான பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர் ஆராச்சிக்கட்டு - அடிப்பல பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை இந்த...

சேயா படுகொலை : விளக்கமறியலிலுள்ள மாணவனுக்கு நீதிகோரி மனிதஉரிமை ஆணைக்குழுவில் மனு!!

கொட்டதெனியாவ சேயா செதவ்மியின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 17 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு நீதிகோரி மனிதஉரிமை ஆணைக்குழுவில் இலங்கை ஆசிரியர் சங்கம் மனு ஒன்றை...

சீரற்ற காலநிலையால் காலி, மாத்தறையில் 18 479 பேர் பாதிப்பு!!

காலி, மாத்தறை மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 18 479 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்தார். மேலும் நில்வல, மற்றும் களு ஆகிய கங்கைகளின்...

காணாமல் போனோருக்கு சான்றிதழ் வழங்குவதற்கு சந்திரிகா வரவேற்பு !!

காணாமல் போன­வர்­க­ளுக்கு சான்­றிதழ் வழங்­கு­வது தொடர்­பாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள செயற்­பா­டா­னது வர­வேற்­கப்­பட வேண்­டி­ய­தென முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்­துள்ளார்.நீண்­ட­கா­ல­மாக காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்கள் தொடர்ச்­சி­யாக தமது உற­வுகள் தொடர்­பாக பல்­வேறு போராட்­டங்­களை...

பாரிய கடலரிப்பினால் பலகோடி அரச சொத்துக்கள் இடிந்து விழுந்து அழிவு!!

காத்தான்குடி பிரதேசத்தில் பாரியளவில் அதிகரித்துள்ள கடலரிப்பினால் கடற்கரையோரங்களில பல கோடி ரூபாய் பெறுமதியான அரச சொத்துக்கள் இடிந்து விழுந்து வருகின்றன. காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையோரம் கடலரிப்பு பாரியளவில் உள்ளதால் கடற்கரையோரம் கடற்றொழில் அமைச்சினால் 2...