இலங்கை செய்திகள்

வீட்டுடன் சேர்த்து மனைவியையும் எரிக்க முற்பட்டவர் விளக்கமறியலில்!!

திருகோணமலையில் தனது வீட்டுடன் சேர்த்து மனைவியையும் மண்ணென்ணை ஊற்றி எரிக்க முயற்சித்த சந்தேகநபரொருவர் இம் மாதம் 27ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அபயபுர பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. மனைவியுடன்...

மரக்கறி, மிளகாய், சீனி மற்றும் அரிசியின் விலை அதிகளவில் உயர்வு!!

மரக்கறி, மிளகாய், சீனி மற்றும் அரசியின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விசனம் வெளியிட்டுள்ளனர். நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய அமைப்பினால் இந்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. பச்சை மிளகாயின் விலை கிலோ ஒன்று ஆயிரம் ரூபாவிற்கு...

மன்னார், காங்கேசன்துறை, முல்லைத்தீவு பகுதிகளின் பலத்த காற்று வீசும்!!

வங்காளவிரிகுடாப் பகுதியில் நேற்றய தினம் திருகோணமலைக்கு அருகில் காணப்பட்ட தாழமுக்கமானது, தற்போது அதன் வலு குறைவடைந்து இலங்கையை விட்டு அப்பால் நகர்ந் செல்வதாக வளிமணிடலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் ஆராய்ச்சித் திணைக்களத்தின் அதிகாரி க.சூரியகுமாரன்...

வெள்ளத்தினால் வீட்டிற்குள் வந்த முதலை!!

யாழ்ப்பாணத்தில் வெள்ளப் பெருக்குக் காரணமாக முதலை ஒன்று வீட்டிற்குள் புகுந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று நிகழ்ந்துள்ளது. வடக்கு, கிழக்கு பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக யாழ். தென்மராட்சி இராமவில் பகுதியில் முதலையொன்று...

வடமாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் நாளை விடுமுறை!!

வவுனியா உள்ளிட்ட வடமாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் நாளை (17.11.2015) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் R.ரவீந்திரன் தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் தொடர்ந்து பெய்துவரும் மழைகாரணமாக நாளை (17.11.2015) வடமாகாண பாடசாலைகள் அனைத்திற்கும் விடுமுறை...

இசை நிகழ்ச்சியின் போது ஒருவர் அடித்துக் கொலை!!

அவிசாவளை பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் போது கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை சீதாவக பகுதி மைதானம் ஒன்றில் வைத்தே இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது...

முல்லைத்தீவில் தொடர்ச்சியான மழையினால் 840 குடும்பங்கள் பாதிப்பு

முல்லைத்தீவில் தொடர்ச்சியாக பெய்துவரும் அடைமழை காரணமாக இதுவரை 840 குடும்பங்களைச் சேர்ந்த 2000ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் இன்று தெரிவித்தார். பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன்,...

நாட்டில் பெய்து வரும் கனமழையால் வடக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்வு!

நாட்டில் பெய்து வரும் கனமழைக் காரணமாக வடக்கில் ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக இடர்முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா உட்பட பல பிரதேசங்களில் கடந்த சில நாட்களான கனமழைப் பெய்து...

இலங்கைப் பணிப்பெண் குவைத்தில் மர்மமாக முறையில் கொலை!!

குவைத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த இலங்கை பெண்ணொருவரின் பிரேத பரிசோதனைகள் நீர்கொழும்பு வைத்தியசாலையில் நேற்று நடாத்தப்பட்டுள்ளன. இதன்படி, இது கொலை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். இந்த பெண்ணில் இரண்டு கைகளும்...

மழை தொடரலாம் : அவதானமாக இருக்குமாறு எச்சரிக்கை!!

காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடற்பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் இருக்குமாறு...

முகநூல் தொடர்பில் ஜனாதிபதி எச்சரிக்கை!!

தனிப்பட்டவர்களை தாக்கும் வகையிலும் அதிக சுதந்திரத்தின் அடிப்படையிலும் முகநூலை பயன்படுத்த வேண்டாம் என்று முகநூல் பயன்பாட்டாளர்களுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எச்சரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் நேற்று உரையாற்றிய அவர், சில...

கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்து 14 வயது சிறுமியின் தலையை கவ்விய முதலை!!

கிளிநொச்சியில் வெள்ள நீருடன் வீட்டினுள் புகுந்த முதலை கட்டிலில் படுத்திருந்த 14 வயது சிறுமியின் தலையை கவ்வியது. இதனை கண்ட சிறுமியின் அப்பா முதலையுடன் போராடி மகளை காப்பற்றி உள்ளார். எனினும் சிறுமி காயங்களுடன்...

பொலனறுவை வானில் மர்மமான ஒளி!!(காணொளி)

பொலனறுவை வானில் மர்மமான ஒளி ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. சுமார் 40 நிமிடங்கள் வரையில் இந்த ஒளி நீடித்துள்ளதாகவும் இதனை மீனவர்கள் கண்டதாகவும் தெரிவித்துள்ளனர். இதேவேளை, நேற்றையதினம் WT1190கு என்ற மர்ம விண்பொருள் ஒன்று இலங்கையின்...

வங்காள விரிகுடாவில் தாழமுக்கம் : இலங்கைக்கு எச்சரிக்கை!!

வங்காளவிரிகுடாப் பகுதியில் கடந்த சில நாட்களாக காணப்பட்ட வளிமண்டல குழப்பமானது தற்போது தாழமுக்க வலயமாக மாறியுள்ளது. இது தற்போது இலங்கையின் தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற் பகுதியில் காணப்படுகிறது. இதனால் நாட்டின் பல பிரதேசங்களில் இடியுடன்...

பிரான்ஸ் நோக்கிச் சென்ற இலங்கை விமானம் பாதுகாப்பாக தரையிறக்கம்!!

பிரான்ஸ் நோக்கிச் சென்ற இலங்கை விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியதாக ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. இலங்கையின் யு.எல்.563 என்ற இந்த விமானம் பிரான்ஸில் இலங்கை நேரப்படி நண்பகல் 12மணிக்கு தரையிறங்க...

இரணைமடுக்குளத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு : 5 வான்கதவுகளும் திறப்பு!!

வடக்கின் மிகப்பெரிய நீா்த்தேக்கமான இரனைமடு குளத்திற்கு தற்போது பெய்து வரும் கடும் மழை காரணமாக அதிகளவு நீா் வந்துகொண்டிருக்கிறது. எனவே அதிகரித்த நீா் குளத்திற்கு வருவதனால் முதற்கட்டமாக ஜந்து வான்கதவுகளும் இன்று திறக்கப்பட்டுள்ளது. மேலும்...