ஹெரோயின் வைத்திருந்த 15 வயதுச் சிறுவன் கைது!!
ஹெரோயின் போதைப் பொருள் வைத்திருந்த 15 வயது சிறுவன் ஹிக்கடுவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹிக்கடுவ பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து கைது செய்யப்பட்ட குறித்த சிறுவனிடம் இருந்து 1 கிராம்...
நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் ஒருவராக ஈழத்தமிழ்ப் பெண் தெரிவு!!
நோர்வேயின் 10 முதன்மை வெளிநாட்டவர்களில் ஒருவராக ஈழத்தமிழ் பெண்ணான மகா சிற்றம்பலம் தெரிவாகியுள்ளார். 48 வயதான இவர் 1987ம் ஆண்டு, தனது 20வது வயதில் ஈழத்திலிருந்து நோர்வேக்குப் புலம்பெயர்ந்தவர்.
நோர்வேயில் ”Leadership Foundation” எனும்...
காதல் ஜோடி நஞ்சருந்தி தற்கொலை!!
காதலால் வந்த பிரச்சினை காரணமாக காதல் ஜோடி நஞ்சருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளது. கொலன்ன - இத்தகந்த பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
16 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும் இவ்வாறு தற்கொலை செய்து...
வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் இருவர் பலி!!
கடும் மழையை அடுத்து பசறையில் உள்ள வீடொன்றின் மீது மண் மேடும் கற்பாறையும் சரிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பசறை பிபிலேகம பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 8.00 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக...
என்னைக் கைது செய்ய முயற்சி : மஹிந்த ராஜபக்க்ஷ!!
எனது மீள்வருகை அரசாங்கத்திற்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. புலம் பெயர் அமைப்புகளின் தேவைக்காக என்னை கைதுசெய்ய முயற்சிக்கின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
பழிவாங்கலின் பின்னணியில் பிரதமர் ரணிலே உள்ளார். என்னையும் குற்றவாளியாக்கி...
இரண்டு மகள்களுடன் கிணற்றில் குதித்த தாய்!!
கொஸ்வத்த - மேல் கொட்டராமுல்ல பிரதேசத்தில் தாய் ஒருவர் தனது மகள்மார் இருவருடன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதில் ஒரு மகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று (13.05) அதிகாலை 1 மணியளவில் இச்சம்பவம்...
பஸ் மீது யானை மோதியதில் 9 பேர் காயம்!!
ஹபரன - தம்புள்ளை வீதியில், ஹிரிவடுன பகுதியில் பஸ்ஸொன்றின் மீது யானை மோதியதில் பஸ்ஸில் பயணித்த 9 பேர் காயமடைந்துள்ளனர். குறித்த சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்கள் தம்புள்ளை ஆதார...
இலங்கைக்கு விரைவில் தாதி பல்கலைக்கழகம்!!
இலங்கையில் விரைவில் தாதி பல்கலைக்கழகம் ஒன்று அமைக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டு வேலைத் திட்டம் அல்லது கடன் பெற்றாவது பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என ஜனாதிபதி இன்று கூறியுள்ளார்.
நேபாளத்தில் மற்றுமொரு நிலநடுக்கம் : இலங்கை தூதரகத்திற்கு சேதம்!!
நேபாளத்தில் இடம்பெற்ற 7.4 ரிச்டர் நிலநடுக்கத்தால் அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரகத்திற்கு சிறிய சேதம் ஏற்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
எனினும் நிலநடுக்கத்தால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை என்றும் அவர்கள் முன்கூட்டியே...
இலங்கை அகதிகள் 65 பேர் நாளை நாடு திரும்புகின்றனர்!!
யுத்தம் காராணமாக நாட்டை விட்டு இந்தியாவிற்கு அகதிகளாகத் தஞ்சம் புகுந்தவர்களில் 65 பேர் நாளை புதன்கிழமை நாடு திரும்பவுள்ளதாக மீள்குடியேற்றம், புனர்நிர்மாணம் மற்றும் இந்து மத அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
இந்த 65 இலங்கையர்களும்...
பொரளை மயானத்தில் இடப்பற்றாக்குறை : சடலங்களை அடக்கம் செய்வதற்கு சிரமம்!!
கொழும்பு பொரளை மயானத்தில் சடலங்களை அடக்கம் செய்வதற்கு இடப்பற்றாக்குறை ஏற்படும் நிலை தோன்றியுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் பொது சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது.
இறந்தவர்களின் சடலங்கள் கனமான பிளாஸ்டிக்கை பயன்படுத்தி மலர்ச்சாலைகளில் பதப்படுத்தப்படுவதால் சடலங்கள்...
இதுதான் விதியின் விளையாட்டு : ஜே.வி.பி. தலைவர் பரிகாசம்!!
அன்று பிரதமர் பதவி கேட்டு மைத்திரி மஹிந்தவை சுற்றிவந்தார். இன்று மஹிந்த பிரதமர் பதவி கேட்டு மைத்திரியை சுற்றி வருகிறார். இதுதான் விதியின் விளையாட்டு என பரிகாசம் செய்கிறார் ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார...
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படமாட்டாது!!
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கபோவதாக மக்களை ஏமாற்றும் நடவடிக்கையொன்று முன்னெடுத்துவருவதாக மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதேநேரம் நாட்டில் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவிக்கப்படுவதில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் சுட்டிக்காட்டியது. இதுதொடர்பில் அமைச்சு...
பெண் வர்த்தகர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை!!
பாணந்துறை ஹிரண பகுதியிலுள்ள வர்த்தக நிலையமொன்றுக்குள் பெண் ஒருவர் கூரிய ஆயுதத்தால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
வர்த்தக நிலைய உரிமையாளரான 45 வயதான பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
கொழும்பு நோக்கி வந்த மலேஷியன் விமானம் திரும்பிச் சென்றது ஏன்?
நேற்று இரவு கோலாலம்பூரில் இருந்து கொழும்பு நோக்கி புறப்பட்ட மலேஷியன் விமானம் மீண்டும் அந்த நாட்டுக்கே திரும்பிச் சென்று தரையிறக்கப்பட்டது.
மலேஷிய விமான சேவைக்குச் சொந்தமான எம்.எச். 176 என்ற குறித்த விமானம் ஏன்...
லண்டனில் குமார் சங்கக்காரவுக்கு கிடைத்த கசப்பான அனுபவம்!!
லண்டனுக்கு சென்ற இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவுக்கு கசப்பான அனுபவம் கிடைத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 15 வருடங்களாக லண்டனுக்கு வருகின்ற போதும் இந்தமுறையே இவ்வாறான நிலை ஏற்பட்டதாக குமார் சங்கக்கார...
















