இலங்கை செய்திகள்

கொழும்பில் விசேட போக்குவரத்து முறை!!

கொழும்பில் ஏற்படும் அதிக வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக விஷேட போக்குவரத்து முறைமை ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரவு தெரிவித்துள்ளது. இதற்கமைய பாராளுமன்ற வீதியின் வெலிக்கடை சந்தியில் இருந்து ஹோர்டன் சுற்றுவட்டம் வரையான பகுதி...

தமிழ் கட்சிகளுடன் பேச்சுக்கள் ஆரம்பம்!!

இலங்கை அர­சாங்கம் இனப்­பி­ரச்­சி­னைக்கு அர­சியல் தீர்­வொன்றை காணும் நோக்கில் உத்­தி­யோ­க­ பற்­றற்ற பேச்­சு­வார்த்­தை­களை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பு­டனும், ஏனைய தமிழ் கட்­சி­க­ளு­டனும் ஏற்­க­னவே ஆரம்­பித்­துள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார். அர­சாங்­கத்தின் அர­சியல் நோக்­க­மாக...

கொழும்பு மாவட்டத்தில் தமிழ் மொழி மூல பாடசாலைகளில் கொழும்பு இந்துக் கல்லூரி மாணவன் முதலிடம்!!

வெளியாகியுள்ள புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேற்றில் கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு இந்துக்கல்லூரி மாணவன் முதலிடம் பெற்றுள்ளார். கொழும்பு இந்துக்கல்லூரி மாணவன் மோகனேஸ்வரன் அபிராம் 188 புள்ளிகளைப் பெற்று மாவட்டத்தில் தமிழ் மொழி மூலத்தில் முதல்...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் 20 இலட்சம் ரூபா கொள்ளை!!

புத்தள - யுதகனாவ பகுதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து 20 இலட்சம் ரூபா பணத்தினை கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்றிரவு இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த மூவர் இவ்வாறு கொள்ளையிட்டு சென்றுள்ளதாக பொலிஸார்...

பாராளுமன்ற அமர்வுகள் இன்று முதல் நேரடி ஒளி­ப­ரப்பு !!

பாரா­ளு­மன்­றத்தின் அமர்­வுகள் இன்று வியா­ழக்­கி­ழமை முதல் தேசிய ரூப­வா­ஹி­னி­யூ­டாக நேரடி ஒளி­ப­ரப்புச் செய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. பிற்­பகல் 1.00 மணி­முதல் இரவு 7.30 மணி­வ­ரை­யான செவ்­வாய்க்­கி­ழமை முதல் வெள்­ளிக்­கி­ழமை வரை­யான அமர்­வுகளின்போது முதல் இரண்டு...

வௌிநாட்டு வேலை வாய்ப்பு மோசடிகளுக்கு பாரபட்சமின்றி நடவடிக்கை!!

சுற்றுலா வீசாவில் வௌிநாட்டு வேலை வாய்புக்காக பணியாளர்களை அனுப்புவது தொடர்பில் இடம்பெரும் பாரிய அளவிலான மோசடிக்கு எதிராக, பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, வௌிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அதுகோரல குறிப்பிட்டுள்ளார். வௌிநாட்டு வேலை...

விஸ்வமடு பாலியல் வல்லுறவு வழக்கு – நான்கு இராணுவத்தினருக்கு கடூழிய சிறை!!

கிளிநொச்சி மாவட்டத்தின் விசுவமடு பகுதியில் இடம்பெற்றதாக கூறப்படும் கூட்டு பாலியல் வல்லுறவு மற்றும் பாலியல் துஷ்பிரயோக வழக்கில், நான்கு இராணுவத்தினருக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் 30 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை...

பெறுபேறுகளை மீள் பரிசீலனை செய்ய 23க்கு முன் விண்ணப்பிக்கவும்!!

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் இன்று வௌியாகியுள்ள நிலையில், இவற்றில் மீள் திருத்தம் செய்ய விரும்புபவர்கள் எதிர்வரும் 23ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட மாணவர்கள் பாடசாலை...

கடந்த 10 மாத காலத்தில் 21 381 டெங்கு நோயாளர்கள்!!

இந்த ஆண்டின் கடந்த 10 மாத காலப்பகுதியில் 21,381 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதில் 50 வீதத்துக்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் மேல் மாகாணத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர். கொழும்பு மாவட்டத்தில் 6848 பேரும்...

25 வருடங்களின் பின் வரலாற்றுச் சாதனை படைத்த முல்லைத்தீவு மாணவன்!!

போரினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் அமைதிபுரத்தைச் சேர்ந்த மாணவன் ஒருவன் 25 வருடங்களின் பின் வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார். நாடளாவிய ரீதியில் இன்று புதன்கிழமை வெளியான புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகளின் படி அமைதிபுரம்...

பாலியல் வன்கொடுமை செய்த படையினருக்கு 20 வருட தண்டனை : நீதிபதி இளஞ்செழியன் அதிரடி!!

இலங்கையில் முதல் முறையாக பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் இராணுவ வீரர்கள் நால்வர் குற்றாவளியாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். கிளிநொச்சி விஸ்வமடு பகுதியில் 2010 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 14 ஆம் திகதி யுவதியொருவரை பாலியல்...

சிறுமி சேயா வழக்கு : கொண்டைய்யாவின் டீ.என்.ஏவும் ஒத்துப்போகவில்லை!!

சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான கொண்டைய்யா எனப்படும் துனேஷ் பிரியஷாந்த என்பவரின் டீ.என்.ஏ குற்றத்துடன் ஒத்துப் போகவில்லை என, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். அண்மையில் கொடதெனியா பகுதியில் ஐந்து...

புலமைப் பரிசில் பரீட்சையில் முன்னிலையிலுள்ள மாணவர்கள் விபரம்!!

2015ம் ஆண்டுக்கான ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் வௌியாகியுள்ளன. இதன்படி 196 புள்ளிகளை பெற்று அகில இலங்கை ரீதியில் மூவர் முதலாம் இடத்தில் உள்ளனர். இதன்படி முதல் மூன்று இடங்களில் உள்ள...

யாழில் கோர விபத்து : ரயிலில் மோதுண்டு உடல் சிதறி வயோதிபர் பலி!!(அதிர்ச்சிப் படங்கள், காணொளி)

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த யாழ்தேவி புகையிரதத்தில் மோதுண்டு முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்.சோமசுந்தரம் வீதியின் 392ஆவது மைல் கல் அருகே இன்று (07.10.2015) புதன்கிழமை காலை 6.30 மணிக்கு இடம்பெற்ற இந்த...

தடைப்பட்ட வடக்கு ரயில் சேவைகள் மீண்டும் ஆரம்பம்!!

வடக்கு நோக்கிச் சென்ற ரயில் ஒன்று தடம்புரண்டதால், பாதிக்கப்பட்ட வடக்கு ரயில் சேவைகள் வழமைக்குத் திரும்பியுள்ளன. நேற்று மாலை தலைமன்னார் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் கல்கமுவை- அம்பன்பொல பகுதியில் தடம்புரண்டது. இதன்காரணமாக வடபகுதிக்கான இரவு...

2015க்கான புலமைப்பரிசில் முடிவுகள் வெளியீடு : மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம்!!

2015ம் ஆண்டிற்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள் இணையத்தில் வெளியாகின. இந்த தகவலை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது இந்தநிலையில் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்க்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட மட்டத்திலான அனுமதி புள்ளி விபரம் 2015ஆம்...