8 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த இருவர் – ஒருவர் கைது!!
எட்டு வயதான பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர் ஆராச்சிக்கட்டு - அடிப்பல பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது.
இதேவேளை இந்த...
சேயா படுகொலை : விளக்கமறியலிலுள்ள மாணவனுக்கு நீதிகோரி மனிதஉரிமை ஆணைக்குழுவில் மனு!!
கொட்டதெனியாவ சேயா செதவ்மியின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 17 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு நீதிகோரி மனிதஉரிமை ஆணைக்குழுவில் இலங்கை ஆசிரியர் சங்கம் மனு ஒன்றை...
சீரற்ற காலநிலையால் காலி, மாத்தறையில் 18 479 பேர் பாதிப்பு!!
காலி, மாத்தறை மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 18 479 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்தார்.
மேலும் நில்வல, மற்றும் களு ஆகிய கங்கைகளின்...
காணாமல் போனோருக்கு சான்றிதழ் வழங்குவதற்கு சந்திரிகா வரவேற்பு !!
காணாமல் போனவர்களுக்கு சான்றிதழ் வழங்குவது தொடர்பாக முன்னெடுக்கப்படவுள்ள செயற்பாடானது வரவேற்கப்பட வேண்டியதென முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.நீண்டகாலமாக காணாமல் போனவர்களின் உறவினர்கள் தொடர்ச்சியாக தமது உறவுகள் தொடர்பாக பல்வேறு போராட்டங்களை...
பாரிய கடலரிப்பினால் பலகோடி அரச சொத்துக்கள் இடிந்து விழுந்து அழிவு!!
காத்தான்குடி பிரதேசத்தில் பாரியளவில் அதிகரித்துள்ள கடலரிப்பினால் கடற்கரையோரங்களில பல கோடி ரூபாய் பெறுமதியான அரச சொத்துக்கள் இடிந்து விழுந்து வருகின்றன.
காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையோரம் கடலரிப்பு பாரியளவில் உள்ளதால் கடற்கரையோரம் கடற்றொழில் அமைச்சினால் 2...
உள்ளக விசாரணை நம்பகரமாக நடைபெறும் சாத்தியமில்லை!!
மனித உரிமை மீறல் குறித்து விசாரிப்பதற்கான உள்ளக பொறிமுறை நம்பகரமாக அமையும் சாத்தியம் இல்லை. சாட்சிகள் பாதுகாப்பு பிரச்சினை மற்றும் வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு சாட்சியமளிக்க முடியாத நிலைமை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் உள்ளன...
உள்ளக விசாரணையில் சர்வதேச பிரதிநிதிகள் இடம்பெற முடியாது!!
இறுதி யுத்தத்தின்போது என்ன நடந்தது என்பது தொடர்பில் உண்மையை கண்டறிவதே எமது பிரதான குறிக்கோளாகும். இதனை மையமாக வைத்தே உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவினையும் கருணை சபையையும் நிறுவவுள்ளோம்.
இதன்மூலமாக உள்ளக பொறிமுறையை கட்டமைத்து இனங்களுக்கிடையில்...
வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவு!!
கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் மரபணு சோதனை அறிக்கையை துரிதப்படுத்துமாறும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும்!!
அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவதற்கு எந்வொரு காரணமும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இன்று கொழும்பின் பிரபல ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே...
குடும்ப ஆட்சி என்றால் என்ன? கடந்த ஆட்சியுடன் எனது குடும்பத்தை ஒப்பிட வேண்டாம்: தஹாம்!!
என்னையும் என் குடும்பத்தினரையும் கடந்த ஆட்சியாளர்களுடன் ஒப்பிட வேண்டாம் என ஜனாதிபதியின் மகன் தஹாம் சிறிசேன தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமர்வுக்காக ஜனாதிபதியுடன் தஹாம் சிறிசேனவும் சென்றுள்ளார். இதனால் கடந்த...
ஒபாமாவை சந்தித்தார் ஜனாதிபதி!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 70 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டிருக்கும் அரச தலைவர்களுக்கு நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்...
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியால் 4 மில்லியன் இழப்பு!!
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 4 மில்லியன் ரூபா வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள...
கொண்டயாவின் உடலின் பல பாகங்களின் மாதிரிகள் ஊடாக டீ.என்.ஏ.பரிசோதனை!!
கொட்டதெனியாவ, சேயா செதவ்மி என்ற 5 வயது சிறுமியின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் துனேஷ் பிரியசாந்த எனப்படும் கொண்டயா பொரளை ஜீன் டெக் நிறுவனத்தில்...
விரைவில் புதிய அரசியலமைப்பு!!
நாட்டில் விரைவில் புதிய அரசியலமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அந்த புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரி மைகளை பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று...
கூட்டமைப்பு மகிழ்ச்சியாக இருந்தால் ஆபத்து!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகள் குரைக்கும் நாயைப் போன்றது. அறிக்கைகளை வெளிப்படுத்தியும் கட்டளைகளை பிறப்பித்தும் ஒரு நாட்டை அச்சுறுத்துவதுடன் முடிந்துவிடும் என தூய்மையான ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற...
உண்மையை அறியவேண்டும் என்பதற்காக யாரையும் வேட்டையாட முடியாது !!
இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக வழக்குத் தொடர்வதென்றால் அதிக அழிவுகளை ஏற்படுத்திய பிரபாகரனுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் எதிராகவே வழக்குத் தொடர வேண்டும். அதனை விடுத்து ஒரு தரப்பினருக்கு மாத்திரம் வழக்குத் தொடர்வது நியாயமாகாது என...















