இலங்கை செய்திகள்

சிங்கள நடிகர் கொலை : இருவர் கைது!!

நடிகர் இந்திக்க ரட்னாயக்கவின் கொலை தொடர்பாக தேடப்பட்டு வந்த இருவர் பதுளை சுற்றுலா விடுதி யொன்றிலிருந்து பதுளை பொலிசார் கைது செய்துள்ளனர். இரவு களியாட்ட விடுதிகளில் நடனமாடும் 25 வயது நிரம்பிய கண்டியைச் சேர்ந்த...

யாழில் பாடசாலை மாணவன் கடத்தல் : 03 பேர் கைது!!

யாழ் நகரப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் தரம் 11 மாணவனை ஆட்டோவில் கடத்த முற்பட்ட மூவரை யாழ்ப்பாணம் பொலிஸார் மடக்கிப் பிடித்துள்ளனர். யாழ்.குருநகர் பகுதியைச் சேர்ந்த குறித்த பாடசாலை மாணவனின்...

வல்வெட்டித்துறையில் இருந்து காணாமற்போன மாணவர்கள் கொழும்பில் மீட்பு!!

வல்­வட்­டித்­து­றையில் ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் காணா­மற்­போன வல்­வெட்­டித்­து­றையைச் சேர்ந்த பாட­சாலை மாண­வர்­களும் கொழும்பு கொம்­பனித் தெருவில் மீட்­கப்­பட்டு தம்­மிடம் ஒப்படைக்­கப்­பட்­டுள்­ள­தாக வல்­வெட்­டித்­துறைப் பொலிஸார் தெரி­வித்­தனர். இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது, வல்­வெட்­டித்­துறை பிள்­ளையார்...

இலங்கையில் பியர் மற்றும் சாராயம் அருந்தும் பெண்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பு!!

இலங்கையில் 18 வயதுக்கும் மேற்பட்ட வயதுடைய பெண்கள் மத்தியில் கடந்த 10 ஆண்டுகளாக பியர் மற்றும் சாராய பாவனை வேகமாக அதிகரித்துள்ளதாக ஆபத்தான ஔடதங்கள் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது. படித்த, மத்திய தர மற்றும்...

காதலியின் நிர்வாண வீடியோவை இணையத்தில் வெளியிட்டவருக்கு விளக்கமறியல்!!

காதலியை நிர்வாணமாக வீடியோ எடுத்து அதனை இணையத்தளத்தில் வெளியிட்ட பிரபல ஆடைவடிவமைப்பாளரை எதிர்வரும் ஜுலை மாதம் 7 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் உத்தரவிட்டுள்ளார். காதலியுடன் குறித்த சந்தேக...

பம்பலப்பிட்டியில் பூமியை ஆழமாக தோண்டுவதாலே நில அதிர்வு!!

கொழும்பு பம்­ப­லப்­பிட்டி பிர­தே­சத்தில் ஏற்­பட்ட நில­அ­திர்வு பூகம்­பத்­திற்­கான அதிர்வு அல்ல என அனர்த்த முகா­மைத்­துவ திணைக்­களம் தெரிவித்­தது. கட்­ட­டங்­களை நிர்­மா­ணிப்­ப­தற்­காக பூமியை ஆழ­மாகத் தோண்டி பதப்­ப­டுத்­து­வதன் அதிர்வே இதற்குக் கார­ண­மாகும் என்றும் அத்­தி­ணைக்­களம் தெரி­வித்­தது. கொழும்பு...

இலங்கையிலும் 108 அம்புலன்ஸ் சேவை ஆரம்பம்!!

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள 108 அம்புலன்ஸ் சேவை இலங்கையிலும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அம்புலன்ஸ் சேவை இலங்கையில் செயல்படுவதற்கான நிதி உதவியையும் இந்தியா அளிக்க உள்ளது. இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க அம்புலன்ஸ் சேவையை...

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் பலி!!

மன்னாரில் இடம்பெற்ற விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்துள்ளதுடன், நான்கு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த...

குற்றங்கள் நிரூபிக்கப்படாமல் வவுனியா அரசாங்க அதிபரை இடமாற்றக்கூடாது : ஜனாதிபதிக்கு கடிதம்!!

வவுனியா மாவட்ட செயலாளர் பந்துல ஹரிச்சந்திர தவறு செய்திருந்தால் அதற்காக ஒழுக்காற்று ரீதியில் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் குற்றச்சாட்டின்றி அவரை இடமாற்றம் செய்யக் கூடாதென இலங்கை நிர்வாக சேவைச் சங்கம் ஜனாதிபதி...

மடு அன்னையின் ஆடித் திருவிழா : லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு!!(படங்கள்)

மன்னார் மடு அன்னையின் ஆடி திருவிழா திருப்பலி நேற்று யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் தலைமையில் ஒப்புக் கொடுக்கப்பட்டது. கடந்த 23ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இந்தத் திருவிழாவின் இறுதி நாளாகிய நேற்று...

அநுராதபுரம் சிறைச்சாலையில் அனந்தி சசிதரன்!!

வடமாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் இன்று காலை அநுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்றுள்ளார். அநுராதபுரம் சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை சந்தித்து புலம்பெயர் தமிழர் ஒருவரின் நிதியுதவியில் கொள்வனவு செய்யப்பட்ட ஆடைகள்...

யாழில் மூவருக்கு மரண தண்டனை!!

இருவேறு வழக்குகளின் குற்றவாளிகளாக இனங்காணப்பட்ட மூவருக்கு யாழ். மேல் நீதிமன்றம் இன்று மரணதண்டனை வழங்கியுள்ளது. 2006ம் ஆண்டு ஒக்டோபர் 25ம் திகதி கொடிகாமம் - கச்சாய் வீதியைச் சேர்ந்த செல்லையா பொன்னுராசா என்பவர் உயிரிழந்த...

கொலை, களவுகளுடன் தொடர்புடைய இரு இலங்கையர்கள் இந்தியாவில் கைது!!

இந்தியாவில் கல்லூரி ஒன்றில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவத்தில் தொடர்புடைய சந்தேகத்தில் இலங்கையர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏர்னாகுளம் மஹாஜனா கல்லூரியின் பழைய மாணவர்கள் இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கையைச் சேர்ந்த 22...

கூட்டமைப்பை சீர்குலைக்கும் எவ்வித முடிவையும் எடுக்க மாட்டோம் : தர்மலிங்கம் சித்தார்த்தன்!!

கூட்டமைப்பின் வெற்றியை உறுதி செய்யும் வகையில் அனைத்து மாவட்டங்களிலும் எமது கட்சி வேட்பாளர்களை நிறுத்தம் என புளொட் தலைவரும், வடக்கு மாகாண சபை உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்தார். எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் குறித்து...

முல்லைக் கவிதைகள்” நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும்!!(படங்கள்)

முல்லைத்தீவு கவிஞர்கள் ஒன்றிணைவில் முல்லைத்தீபனின் தொகுப்பில் “முல்லைக் கவிதைகள்” எனும் நூல் வெளியீட்டு விழாவும் மூத்த எழுத்தாளர்கள் கௌரவிப்பும் 27.06.2015 சனிக்கிழமை காலை 11 மணியளவில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. துணுக்காய் பிரதேச...

சிறுமியை பற்றைக்குள் வைத்து துஸ்பிரயோகம் செய்த 62 வயது முதியவர் கைது!!

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஐயன்கேணிக் கிராமத்தில் 14 வயதுச் சிறுமியை பாலியல் துஷபிரயோகத்துக்கு உட்படுத்திய குற்றச்சாட்டின் பேரின் 62 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். நேற்று...