இலங்கை செய்திகள்

அமெ­ரிக்க பிரே­ர­ணைக்கு த.தே.கூட்டமைப்பு வர­வேற்பு!!

இலங்­கையில் இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், மனி­தாபி­மானச் சட்ட மீறல்கள் குறித்து பொது­ந­ல­வாய மற்றும் வெளி நாட்டு நீதி­ப­திகள், விசா­ர­ணை­யா­ளர்கள், சட்­டத்­த­ர­ணிகள் அடங்­கிய நம்­ப­க­ர­மான நீதிச் செயற்­பாட்டை முன்­னெ­டுக்­கு­மாறு வலி­யு­றுத்தி திருத்­தப்­பட்ட அமெ­ரிக்­காவின்...

35 கிலோ கஞ்சாவுடன் இராணுவ மேஜர் கைது!!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பிரதேசத்தில் வைத்து 35 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் வளான கலால் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லவாய பிரதேசத்திலிருந்து கொழும்பிற்கு எடுத்து...

மகளின் திருமண விடயத்தில் முரன்பாடு : மருமகனை கொன்ற மாமனார்!!

படபோல - படதுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி தனது மருமகனைக் கொலை செய்துள்ளார். தனது இளையமகளுக்கு வந்த திருமண வரன் ஒன்று தொடர்பில் எப்போதும் மருமகன் எதிர்ப்பு தெரிவித்து வந்தமையே...

சிறுமியை கொன்றது நானே : ஒப்புக்கொண்ட சந்தேகநபர்!!

கொடதெனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், நேற்று கைதான சந்தேகநபர் தானே அதனைச் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என, பதில் பொலிஸ்...

கொள்ளுப்பிட்டியில் ஹோட்டல் அறையில் இருந்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரின் சடலம் மீட்பு!!

கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹோட்டல் அறை ஒன்றிலிருந்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த 21 ஆம் திகதி குறித்த ஹோட்டலுக்கு வருகைதந்த 27 வயதான அவுஸ்திரேலிய பிரஜையே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த...

குடும்பம் நடத்த மறுத்த சிறுமி மீதி துப்பாக்கிச் சூடு!!

சட்டத்துக்கு முரணான வகையில் 17 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியதாகக் கூறப்படும் 22 வயது இளைஞன் குறித்த சிறுமி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் சிறுமி ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 21...

சிறுமி கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது!!

கொடதெனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கம்பஹா - படுவத்துகொட வனப் பகுதியில் இருந்தே குறித்த சந்தேகநபர் கைது...

9 வயதுச் சிறுமிக்கு ஆபாசப் படம் காண்மித்த இளைஞனுக்கு விளக்கமறியல்!!

ஒன்பது வயது சிறுமிக்கு கையடக்க தொலைபேசி மூலம் ஆபாச படக் காட்சிகளைக் காண்பித்த இளைஞனை கண்டி நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். கண்டி அங்கும்புர...

பெரிய வெங்காய இறக்குமதி வரி 20 ரூபாவால் உயர்வு!!

தேசிய வெங்காய உற்பத்தியாளர்களின் நன்மை கருதி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் இறக்குமதி வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டில் வெங்காய அறுவடை தற்போது நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை...

5 பெண்களை துஸ்பிரயோகம் செய்த முதியவர் மற்றுமொரு சிறுமி மீது துஸ்பிரயோகம்!!

ஞாயிறு சமய வகுப்பில் கல்வி கற்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த 63 வயதுடைய நபர் ஒருவர் பெலவத்த பகுதியில் பிரதேச மக்களின் உதவியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட...

இலங்கையில் 1115 மரண தண்டனைக் கைதிகள்!!

இலங்கை சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 1115 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 600 கைதிகள் தமது தண்டனையை இரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்து மேல் முறையீடு சமர்பித்துள்ளதாகவும்...

ரயிலில் ஏற முற்பட்ட 25 வயது யுவதி உயுரிழப்பு!!

கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதத்திற்கு ஏற முற்பட்ட வேளை தவறிவிழுந்து விபத்துக்குள்ளானதில் இளவயது யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கி புறப்பட இருந்த புகையிரதத்தில் ஏற முற்பட்ட வேளையே இந்த...

க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான நாடக அரங்கியல் வழிகாட்டல் பயிற்சி!!

க.பொ .த உயர்தர 2015 ஆம் ஆண்டு நாடகமும் அரங்கியலும் மாணவர்களுக்குரிய நாடக அரங்கியல் செயன்முறைப் பரிட்சைக்கான வழிகாட்டல் பயிற்சி வகுப்புக்கள் யாழ்.கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்துள்ள அரங்கச் செயற்பாட்டுக் குழுவின் நிலையத்தில்...

வடபகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது!!

நேற்று ரயில் ஒன்று தடம்புரண்டமையால் தலவ பிரதேசத்தில் இருந்து வட பகுதிக்கான ரயில் சேவைகள் பாதிப்படைந்திருந்தன. யாழில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது என, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம்...

உலக சுற்றுலா அழகி போட்டியில் இலங்கை அழகி ஹர்சனி ருமான் 3ம் இடம்!!

2015 இலங்கை அழகி போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற ஹர்சனி ருமான், 2015 உலக சுற்றுலா அழகி போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார். இப்போட்டி லெபனானில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இன்று சர்வதேச அமைதி தினம்!!

இன்று சர்வதேச அமைதி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் பிரகடனத்தின் மூலம் செப்டம்பர் 21 ஆம் திகதி சர்வதேச அமைதி தினமாக அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது. ஆரம்பத்தில் செம்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் வரும் செவ்வாய்கிழமை...