45 டொலருக்கு பெண்களை வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்த நடமாடும் விபச்சார விடுதி!!
புறக்கோட்டையில் கார் ஒன்றினுள் நடத்தி வரப்பட்ட நடமாடும் விபசார விடுதி ஒன்றினை பொலிஸார் முற்றுகையிட்டு மூன்று யுவதிகள் மற்றும் இரு ஆடவர்களைக் கைதுசெய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் காலி...
கௌரவ கலாநிதிப் பட்டம் பெற்றோர் கலாநிதி எனப் பயன்படுத்துவதை தவிர்க்கவும்!!
கௌரவ கலாநிதிப் பட்டம் பெற்றவர்கள் தங்களது பெயர்களுக்கு முன்னால் ‘கௌரவ’ என்ற சொற்பதமின்றி கலாநிதி எனப் பயன்படுத்துவதை தடைசெய்ய வேண்டுமென புத்திஜீவிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.
இது குறித்து புத்திஜீவிகள் குறிப்பிடுவதாவது,
நாட்டில் போலி டாக்டர்கள் போன்று...
புகையிரத மிதிபலகையில் பயணிப்பவர்கள் இனி கவனம்!!
புகையிரதத்தின் மிதிபலகையில் பயணம் செய்வோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவிக்கின்றது.
டிசம்பர் மாதம் 01ம் திகதி முதல் இந்நடவடிக்கையை கடுமையாக செயற்படுத்தவுள்ளதாக அந்த திணைக்களத்தின் போக்குவரத்து பிரதி பொது...
யுவதி ஒருவரை சுட்டுக்கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட கடற்படை வீரர்!!
மாத்தறை பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இளம் யுவதி ஒருவரும் இன்னொரு நபரும் உயிரிழந்துள்ளனர்.
மாத்தறை, வெவஹமந்துவை பிரதேசத்தில் டீ56 ரக துப்பாக்கியால் யுவதி ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார்.
பின்னர் துப்பாக்கிப் பிரயோகம்...
12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை அறிமுகம்!!
12 இலக்கங்களைக் கொண்ட புதிய அடையாள அட்டை அறிமுகம் செய்யப்பட உள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள தேசிய அடையாள அட்டை ஒன்பது இலக்கங்களையும் “V” அல்லது “X” என்ற ஆங்கில எழுத்துடனும் கொண்டமைந்ததாக காணப்படுகின்றது.
ஆங்கில...
தீபத்திருநாளில் அநாதையான மூன்று பிள்ளைகளின் சோகக்கதை!!
தம்புள்ளை கலேவலை வீதியில் தலகிரியாகம பிரதேசத்தில் டிபர் வாகனம் ஒன்று மோதியதில் அந்த வழியாக சைக்கிளில் சென்ற ஒரு குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார்.
மண் ஏற்றிக் கொண்டு வந்த டிபர் வாகனத்தின் சாரதி நித்திரையில் இருந்ததால்...
அடுத்தவர்களுக்கு உதவுவதில் இலங்கைக்கு 8வது இடம்!!
அடுத்த மக்களுக்கு உதவும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 8வது இடம் பிடித்துள்ளது. Charity aid Foundation என்ற அமைப்பு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளது.
2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்தப் பட்டியலில் இலங்கை 9வது இடத்தில்...
31 தமிழ் அரசியல் கைதிகளை நாளை விடுதலை செய்ய தீர்மானம்!!
சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படி முதல் கட்டமாக 31 தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலை தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...
மன்னார் நகர் பகுதியில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரிப்பு : மக்கள் விசனம்!!
மன்னாரில் கழுதைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளளோடு, மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில் கழுதைகள் வேகமாக ஓடித்திரிவதினால் விபத்துக்கள் ஏற்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் நகர சபை பிரிவுக்குற்பட்ட பகுதிகளில் அதிகமான கழுதைகள் காணப்படுகின்றது. குறித்த...
அனைத்து வீடுகளிலும் மஞ்சள் கொடி ஏற்றுமாறு அரசாங்கம் கோரிக்கை!!
அனைத்து வீடுகளிலும் மஞ்சள் கொடி ஏற்றுமாறு அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. காலம் சென்ற மாதுலுவாவே சோபித தேரருக்கு அஞ்சலி செலுத்தும் நோக்கில் இவ்வாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சோபித தேரரின் பூதவுடல் ஜயரட்ன மலர்ச்...
நாடு பூராகவும் உள்ள மதுபானசாலைகளுக்கு பூட்டு!!
நாடு பூராகவும் உள்ள மதுபானசாலைகள் மற்றும் இறைச்சிக் கடைகள் எதிர்வரும் 12ம் திகதி மூடப்படும் என்று அரசாங்க ஊடப் பேச்சாளர் அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவித்தார்.
அதேநேரம் அன்றைய தினம் கொழும்பில் உள்ள அனைத்து...
ஹற்றனில் இரண்டு பஸ்கள் நேர்க்கு நேர் மோதி விபத்து – 9 பேர் காயம்!(படங்கள்)
ஹற்றன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 09.11.2015 அன்று பிற்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒன்பது பேர் படுங்காயங்களுடன் வட்டவளை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
ஹற்றனிலிருந்து...
வடக்கு – கிழக்கில் மோசமான காலநிலை : மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை!!
நாட்டின் வடக்கு, கிழக்குக் கடல் பகுதிகளில் கடும் கடல் கொந்தளிப்பு அபாயம் நீடிப்பதனால் மீனவர்களை கடலுக்குச் செல்லவேண்டாம் என வானிலை அவதான நிலையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் இருந்து வடகிழக்குத் திசையில் 300 கிலோமீற்றருக்கு...
தாய்லாந்தில் இடம்பெற்ற ஒலிம்பியா போட்டியில் மட்டக்களப்பு மாணவன் சாதனை!!
2015ம் ஆண்டுக்கான சர்வதேச கணித மற்றும் விஞ்ஞான ஒலிம்பியா போட்டி கடந்த வாரம் தாய்லாந்து நாட்டில் இடம்பெற்றது.
இதில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கணித மற்றும் விஞ்ஞான பிரிவுகளில் தரம் 06 தொடக்கம் 08 வரையான...
தந்தையுடன் இறுதிப் பயணம் சென்ற 06 வயது சிறுமி!!
பாணந்துறை பழைய காலி வீதியில், பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
முச்சக்கர வண்டி பயணித்த பாதையிலேயே மீண்டும் வண்டியை திருப்புவதற்கு முற்பட்ட வேளை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார்...
திலக் மாரப்பன அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்தார்!!
சட்டம், ஒழுங்கு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் திலக் மாரப்பன தனது அமைச்சுப் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.
தனது இராஜினாமா கடிதத்தை அவர் ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். எனினும் பாராளுமன்ற உறுப்பினர்...















