முல்லைத்தீவில் இடம்பெற்ற விபத்தில் மூவர் படுகாயம்!!(படங்கள்)
முல்லைத்தீவிலிருந்து கிளிநொச்சி நோக்கிச் சென்று கொண்டிருந்த பேரூந்து ஒன்று புதுக்குடியிருப்பிலிருந்து முல்லைத்தீவு நோக்கி வந்து கொண்டிருந்த வாகனத்துடன் மோதியதுடன் மோட்டார் வண்டியுடனும் மோதி வீதியோரத்திலிருந்த பனைமரத்துடன் மோதியுள்ளது.
இவ்விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவரும்...
தேனிலவில் காணாமல் போன மணமகன் கண்டு பிடிப்பு : கூறிய காரணத்தால் பொலிஸார் அதிர்ச்சி!!
தேனிலவிற்காக ஹோட்டல் அறையில் தங்கி இருந்து மாயமான முறையில் தலைமறைவான இராணுவ வீரர் நான்கு தினங்களின் பின் கண்டு பிடிக்கப்பட்ட போதும் கையில் பணமில்லாத காரணத்தால் கற்குகை ஒன்றில் அஞ்சாவாசம் புரிந்ததாக பொலிஸாருக்குத்...
தேசிய மெய்வல்லுனர் போட்டியில் சாதனை படைத்த மாணவி டென்சிகாவிற்கு மதிப்பளிப்பு!!(படங்கள்)
அகில இலங்கை தேசிய மெய்வல்லுனர் போட்டியில் கனிஸ்ட பிரிவில் 800 மீற்றர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடம் பெற்ற கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலய மாணவிக்கு மதிப்பளிக்கப்பட்டுள்ளது.
தேவதாஸ் டென்சிகா என்ற மாணவிக்கு இரத்தினபுரம் சிவசித்திவிநாயகர்...
கொழும்பு பிரபல பாடசாலை நீச்சல் தடாகத்தில் பழைய மாணவரின் சடலம்!!
கொழும்பு பிரபல பாடசாலை ஒன்றின் நீச்சல் தடாகத்தில் இருந்து அப்பாடசாலையின் பழைய மாணவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சடலம் இன்று (03.06) அதிகாலை மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மரணத்திற்கான காரணம்...
பாதுக்காப்பு இன்றி சாதாரண பிரஜைபோல் காலணிக் கடைக்குச் சென்ற ஜனாதிபதி மைத்திரி!!(படங்கள்)
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொழும்பிலுள்ள பாதணிக் கடைக்கு பாதணிகளை கொள்வனவு செய்வதற்காக சென்றுள்ளார்.
அவர், சாதாரண ஆசனத்தில் அமர்ந்திருந்து பாதணிகளை தெரிவுசெய்துள்ளார். பாதணிக் கடையின் பணியாளர்கள் பாதணிகளை ஜனாதிபதியின் அருகில் வைத்துள்ளனர்.
பாதணி கடைக்கு ஜனாதிபதி...
வடக்கில் 700 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு!!
வட மாகாண இளைஞர்கள் 700 பேருக்கு தொழில் பயிற்சிகள் வழங்க ஜேர்மன் அரசாங்கம் முன்வந்துள்ளதாக, இலங்கைக்கான மாலைதீவுக்கான ஜேர்மனிய தூதுவர் ஜோர்கன் மோர்கார்ட் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
யாழிற்கு விஜயம் மேற்கொண்ட இலங்கைக்கான ஜேர்மனிய...
பாராளுமன்ற விசேட அமர்வு இன்று : அரசியல் யாப்பு சபை விவகாரம் சூடுபிடிக்கும்!!
அரசியலமைப்பு சபைக்கு சிபார்சு செய்யப்பட்டுள்ள மூன்று சிவில் உறுப்பினர்களுக்கும் பாராளுமன்றத்தின் அங்கீகாரம் வழங்குவதற்காக பாராளுமன்ற விசேட அமர்வு இன்று (03.06) இடம்பெறுகிறது.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதத்திற்கு எடுக்கும்...
கொச்சிக்கடை அந்தோனியார் ஆலய கொடியேற்றம் இன்று : 13ஆம் திகதி திருவிழா!!
கொச்சிக்கடை புனித அத்தோனியார் ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று புதன்கிழமை 3ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.
இன்று காலை 6.00 மணிக்கு தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் திருப்பலி ஆராதனைகள் நடத்தப்பட்டு...
யாழ். நீதிமன்ற தாக்குதல் சம்பவம் : 44 பேர் இன்று நீதிமன்றில் ஆஜர்!!
யாழ்ப்பாணம் புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது நீதிமன்ற கட்டடம் மீது தாக்குதல் நடத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின்பேரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 44 பேர் இன்று...
மாணவி வித்தியாவின் படுகொலை வேண்டிநிற்கும் சமூக மாற்றங்கள் : மட்டக்களப்பில் படைபெற்ற மாபெரும் விழிப்புணர்வுப் பொதுக் கூட்டம்!!(படங்கள்)
"மாணவி வித்தியாவின் படுகொலை வேண்டிநிற்கும் சமூக மாற்றங்கள்" எனும் தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி மைதானத்தில் நேற்று(02.06) இரவு இடம்பெற்றது
தேசிய தவ்ஹீத் ஜமாஅத்(NTJ) ஏற்பாடுசெய்திருந்த இப் பொதுக்கூட்டத்தில் இஸ்லாமிய மார்க்க...
யாழில் கணவனும் மனைவியும் சடலமாக மீட்பு!!
வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று தெற்கு தாலையடிப் பகுதியில், கணவன் மற்றும் மனைவி ஆகியோர் நேற்று இரவு 9.30 மணியளவில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.
நேற்று இரவு கணவன், மனைவி ஆகிய இருவரும் குடும்ப தகராறில் ஈடுபட்டபோது,...
54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 பேரின் அவுஸ்திரேலிய கனவில் விழுந்தது மண்!!
இந்தோனேசியாவில் இருந்து 54 இலங்கையர்கள் உள்ளிட்ட 65 பேருடன் சென்ற அகதிகள் படகு ஒன்றை அவுஸ்திரேலிய சுங்கத் துறையினர் நடுக்கடலில் வழி மறித்து, திருப்பி அனுப்பியுள்ளனர்.
இந்தோனேசிய பொலிஸாரை மேற்கோள்காட்டி சிட்னி மோர்னிங் ஹெரோல்ட்...
புத்தளத்தில் சிறுமியின் வாழ்க்கையை சீரழிக்க முயன்ற காமுகனுக்கு விளக்கமறியல்!!(படங்கள், காணொளி)
புத்தளம் பகுதியில் சிறுமி ஒருவரை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த முயன்ற குற்றச்சாட்டில் நேற்று பொது மக்களால் நையப்புடைத்து கடும் தாக்குதல் நடத்தப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை புத்தளம்...
வவுனியா ஓமந்தையில் 14 வயதுச் சிறுமி மர்மமான முறையில் மரணம்!!(படங்கள்)
வவுனியா, ஓமந்தைப் பகுதியில் நேற்று(01.06.2015) 14 வயதுச் சிறுமி ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக ஓமந்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஓமந்தை அருகே உள்ள புதிய வேலர் சின்னக்குளத்தில், வீட்டில் தனித்திருந்த இந்தச் சிறுமியே, நேற்று...
மாங்குளத்தில் பயங்கர விபத்து : இருவர் பலி, 19க்கும் மேற்பட்டோர் படுகாயம்!!(படங்கள், காணொளி)
மாங்குளம் பழைய முறிகண்டி கிழவன்குளம் பிரதேசத்தில் பயணிகள் பேருந்து ஒன்று இன்று (02.06.2015) செவ்வாய்க்கிழமை அதிகாலை விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 19 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று அதிகாலை 4 மணியளவில்...
வித்தியா கொலையான அன்று வெள்ளைவத்தையில் இருந்தேன் : சந்தேகநபர் நீதிமன்றில் சாட்சியம்!!
வெள்ளவத்தை எச்.என்.பி கிளையின் ஏ.ரி.எம் இயந்திர பகுதியில் 13.05.02015 - 14.05.2015 ஆம் திகதிகளில் இரகசிய கமராவில் பதிவாகிய வீடியோவினை பெறுமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த மே மாதம் 13...
















