பெரிய வெங்காய இறக்குமதி வரி 20 ரூபாவால் உயர்வு!!
தேசிய வெங்காய உற்பத்தியாளர்களின் நன்மை கருதி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் இறக்குமதி வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் வெங்காய அறுவடை தற்போது நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை...
5 பெண்களை துஸ்பிரயோகம் செய்த முதியவர் மற்றுமொரு சிறுமி மீது துஸ்பிரயோகம்!!
ஞாயிறு சமய வகுப்பில் கல்வி கற்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த 63 வயதுடைய நபர் ஒருவர் பெலவத்த பகுதியில் பிரதேச மக்களின் உதவியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட...
இலங்கையில் 1115 மரண தண்டனைக் கைதிகள்!!
இலங்கை சிறைகளில் மரண தண்டனை விதிக்கப்பட்ட 1115 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதில் 600 கைதிகள் தமது தண்டனையை இரத்து செய்யும்படி கோரிக்கை விடுத்து மேல் முறையீடு சமர்பித்துள்ளதாகவும்...
ரயிலில் ஏற முற்பட்ட 25 வயது யுவதி உயுரிழப்பு!!
கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் புகையிரதத்திற்கு ஏற முற்பட்ட வேளை தவறிவிழுந்து விபத்துக்குள்ளானதில் இளவயது யுவதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு கோட்டையிலிருந்து சிலாபம் நோக்கி புறப்பட இருந்த புகையிரதத்தில் ஏற முற்பட்ட வேளையே இந்த...
க.பொ.த உயர்தர மாணவர்களுக்கான நாடக அரங்கியல் வழிகாட்டல் பயிற்சி!!
க.பொ .த உயர்தர 2015 ஆம் ஆண்டு நாடகமும் அரங்கியலும் மாணவர்களுக்குரிய நாடக அரங்கியல் செயன்முறைப் பரிட்சைக்கான வழிகாட்டல் பயிற்சி வகுப்புக்கள் யாழ்.கந்தர்மடம் பழம் வீதியில் அமைந்துள்ள அரங்கச் செயற்பாட்டுக் குழுவின் நிலையத்தில்...
வடபகுதிக்கான ரயில் சேவைகள் வழமைக்கு திரும்பியது!!
நேற்று ரயில் ஒன்று தடம்புரண்டமையால் தலவ பிரதேசத்தில் இருந்து வட பகுதிக்கான ரயில் சேவைகள் பாதிப்படைந்திருந்தன.
யாழில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த ரயிலே இவ்வாறு தடம்புரண்டுள்ளது என, ரயில்வே கட்டுப்பாட்டு மத்திய நிலையம்...
உலக சுற்றுலா அழகி போட்டியில் இலங்கை அழகி ஹர்சனி ருமான் 3ம் இடம்!!
2015 இலங்கை அழகி போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்ற ஹர்சனி ருமான், 2015 உலக சுற்றுலா அழகி போட்டியில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளார்.
இப்போட்டி லெபனானில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
இன்று சர்வதேச அமைதி தினம்!!
இன்று சர்வதேச அமைதி தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையின் பிரகடனத்தின் மூலம் செப்டம்பர் 21 ஆம் திகதி சர்வதேச அமைதி தினமாக அனுஷ்டிக்கப்பட்டுவருகின்றது.
ஆரம்பத்தில் செம்டம்பர் மாதத்தின் மூன்றாவது வாரத்தில் வரும் செவ்வாய்கிழமை...
இலங்கையில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகரிப்பது குறித்துக் கவலை!!
இலங்கையில் சிறார்கள் மீதான துஷ்பிரயோகம் அதிகரித்துவருவது குறித்து நாட்டின் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கவலையும் கண்டனமும் வெளியிட்டுள்ளது.
இந்த வருடம் செப்டம்பர் வரையிலான காலப் பகுதிக்குள் சிறுவர்கள் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமை தொடர்பாக 6500க்கும்...
இலங்கைக்கு அமெரிக்கா பாராட்டு!!
மனித உரிமைகளைக் காப்பதில் இலங்கை அரசு வலுவான நோக்கத்தை கொண்டுள்ளது என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான அமெரிக்க இணை அமைச்சர் நிஷா தேயாய் பிஸ்வால் பிடிஐ...
மைத்திரி-ஒபாமா விசேட சந்திப்பு இம்மாத இறுதியில்!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா ஆகிய இருவருக்குமிடையில் இம்மாத இறுதியில் நியூயோர்க்கில் விசேட சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் 30ஆம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமை...
கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் திட்டத்தில் ஜனாதிபதி மைத்திரியின் வியக்க வைக்கும் செயல்!!(படங்கள்)
சர்வதேச கரையோரப் பாதுகாப்பு தினம் இன்று (19.09.2015) நினைவுகூரப்படுவதை முன்னிட்டு, இலங்கையிலும் கடற்கரையைத் தூய்மைப்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் காலி முகத்திடலில் இடம்பெற்றுள்ளது.
பல்கலைக்கழக...
சிறுமி சேயா படுகொலை : உறவினர்கள் இருவர் கைது!!
கொட்டதெனியாவ - படல்கம, அக்கரங்கஹ பகுதியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற முன்பள்ளிச் சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 வயதுடைய இளைஞனும்...
ஹைபிறிட் குறித்து எனக்குத்தெரியாது- ரணில் விக்ரமசிங்க!!
விசேட கலப்பு நீதிமன்றம் (ஹைபிறிட்)குறித்து எனக்கு இன்னமும் தெரியாது. ஹைபிறிட் என்றால் என்னவென்று நீங்கள் கூறுங்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து கலந்துரை யாடினார்.இதன்...
விசாரணை அறிக்கையை வரவேற்கிறோம்-விக்கிரமபாகு!!
இலங்கையில் இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசேட கலப்பு நீதிமன்றம் மூலம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ள விசாரணை...
கடலில் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் மீட்பு!!
கொஸ்கொட மஹபெலேன கடற்பகுதியில் தந்தையால் கடலுக்குள் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் இன்று சனிக்கிழமை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இன்று காலை 8.30 மணியளவில் குறித்த குழந்தையின் சடலம் கரையொதுங்கி இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொஸ்கொட மஹபெலேன...















