ஜனாதிபதி தாய்லாந்திற்கு பயணமானார்!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று உத்தியோகப்பபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு தாய்லாந்துக்கு பயணமானார்.
தாய்லாந்து பிரதமரின் விசேட அழைப்பையேற்று ஜனாதிபதி தாய்லாந்துக்கு பயணமானமை குறிப்பிடத்தக்கது.
பத்து வயது சிறுமி பேருந்தினுள் வைத்து பாலியல் துஸ்பிரயோகம்- 67 வயது நபருக்கு கடூழியம்!!
பத்து வயது சிறுமியை அறுபத்தேழு வயது நிரம்பிய ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் இடம்பெற்று வந்த வழக்கு விசாரணையில் குறித்த நபரைக் குற்றவாளியாகக் கண்ட கம்பளை மாவட்ட நீதிமன்றம்...
சிறுமி தூக்கிட்டு தற்கொலை!!
வெல்லவாய - படகொலயாய பகுதியில் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 12 வயதுடைய சிறுமியே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
குறித்த சிறுமி தனது வீட்டில் சாரி ஒன்றில் தூக்கிட்டு...
மகனுக்கு பாடசாலை அனுமதி கோரி தாயொருவர் உண்ணாவிரதம்!!
சிலாபத்தில் தனது மகனுக்கு பாடசாலை அனுமதி கோரி தாயொருவர் பாடசாலை நுழைவாயில் முன்பாக உண்ணாவிரதமிருந்த சம்பவமொன்று நடைபெற்றுள்ளது.
சிலாபத்தில் உள்ள ஆனந்தா தேசிய பாடசாலையின் நுழைவாயில் முன்பாக நேற்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக...
ரயிலில் பிச்சை எடுத்தால் நாளை முதல் கைது!!
ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பிச்சை எடுப்போரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன்பிரகாரம், ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பிச்சை எடுப்பவர்களை நாளை முதல் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம்...
மாத்தறை மோதலில் 12 வயதுச் சிறுவன் உயிரிழப்பு!!
மாத்தறை, திஹகொட, கபுதுவ மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற இசை நிகழ்ச்சியொன்றின் பின்னர் இரு குழுக்களிடையே இடம்பெற்ற மோதலில் 12 வயது பாடசாலை மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளார்.
திஹகொட மத்திய மகா வித்தியாலயத்தை சேர்ந்த 8ஆம்...
மலசலகூட குழியில் விழுந்து 3 வயதுச் சிறுமி பலி!!
காத்தான்குடி - ஜன்னத் மாவத்தையில் பாத்திமா ரஜா எனும் 3 வயது சிறுமி தனது பெரியம்மாவின் வீட்டில் புதிதாக கட்டப்பட்ட மலசல கூட குழியில் விழுந்து உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று (30.10)...
நெஞ்சில் பலகை குத்திய சிறுவன் பலி!!
நெஞ்சில் பலகை குத்திய நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறுவன் உயிரிழந்துள்ளார்.
கடந்த 27ம் திகதி, புளத்சிங்கல - கலஹேன பகுதியில் மா மரத்தில் ஏறிய 16 வயதான குறித்த...
உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சுதந்திர கட்சியின் வெற்றிக்காக உழைப்பேன்!!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலை வெற்றிகொள்வதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தலைமை தாங்கி உழைப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஐக்கிய தேசிய கட்சிக்கு ரணில் விக்கிரமசிங்க தலைமை தாங்கும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்...
தமிழரின் உரிமைகளை சிங்களவர்கள் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை- எரிக் சொல்ஹெய்ம்!!
ஈழத்தமிழரின் அரசியல் உரிமைகளை பெரும்பான்மையினத்தவர்களான சிங்களவர்கள் ஒருபோதும் அன்பளிப்பாகத் தரப்போவதில்லை என்று நோர்வேயின் இலங்கைக்கான முன்னாள் சமாதானத் தூதர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்திருக்கிறார்.
லண்டனில் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்ற புத்தகவெளியீட்டு நிகழ்வில் பிரதம...
கல்வித்துறையில் அரசியல் தலையீடுகள் இல்லாவண்ணம் பாதுகாக்கப்படும்- அகிலவிராஜ் காரியவசம்!!
கடந்த காலங்களில் போன்று நாட்டின் கல்வித்துறையில் அரசியல் தலையீடுகள் இல்லாவண்ணம் தாம் பாதுகாப்பதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
கடந்த 28 ஆம் திகதி கொழும்பு நாலந்தா கல்லூரியில் இடம்பெற்ற பரிசு...
நாட்டின் பொருளாதாரம் சிக்கல் நிறைந்த ஒன்றாக மாறியுள்ளது!
நாட்டின் பொருளாதாரம் தற்போது சிக்கல் நிறைந்த ஒன்றாக மாறியுள்ளதுடன் முதலீட்டாளர்கள் நாட்டை புறக்கணித்து விட்டு செல்வதாகவும் தொழில் இடங்கள் தரிசு நிலங்களாக மாறியுள்ளதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சியில்...
யானைத் தொல்லை தொடர்பில் தெரியப்படுத்த அழையுங்கள்!!
யானைக்கும் மக்களுக்குமிடையிலான மோதல் தொடர்பில் அறிவிப்பதற்கு புதிய தொலைபேசி இலக்கம் ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி 1992 என்ற இலக்கத்திற்கு அழைத்து இது குறித்து அறிவிக்கலாம்.
வனவிலங்குகள் தொடர்பான அமைச்சர் காமினி ஜெயவிக்ரம பெரேராவின் பணிப்புரைக்கு...
தாய்லாந்தில் பஸ் விபத்து : 22 இலங்கையர்கள் காயம்!!
தாய்லாந்தில் பஸ் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் 22 இலங்கையர்கள் காயமடைந்துள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன. தாய்லாந்தின் நோன்பொஹி ரசாபூரி பிரதேசத்தில் இன்று இந்த விபத்து நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்து இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் பஸ்ஸில்...
இலங்கைக்கு பறந்து வரும் ஆபத்து : நவம்பர் 13ல் உலகம் அழியுமா?
விண்வெளியில் இருந்து வேகமாக வந்து கொண்டிருக்கும் மர்மப் பொருள் எதிர்வரும் நவம்பர் 13ம் திகதி அம்பாந்தோட்டைக்கு அப்பால் 100 கி.மீ தொலைவில் கடலிலேயே விழும் என்று ஆர்தர் சி கிளார்க் மையம் அறிவித்துள்ளது.
இந்த...
இலங்கையில் இருந்து கடத்தப்பட்ட தங்கத்துடன் இருவர் கைது!!
இலங்கையில் இருந்து கடத்திச் செல்லப்பட்டதாக கூறப்படும் தங்கத்துடன் இருவர் தமிழகத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து தங்கம் கடத்தி வருவதாக இந்திய மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், கண்காணிப்பு பணிகள்...















