இலங்கை செய்திகள்

வெசாக் வாரத்தை முன்னிட்டு மது, இறைச்சிக் கடைகளுக்கு பூட்டு!!

2015 ஏப்ரல் 30ம் திகதி தொடக்கம் மே மாதம் 6ம் திகதிவரை வெசக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனால் மே மாதம் 3ம் மற்றும் 4ம் திகதிகளில் வெசாக் வாரத்தில் மது விற்பனை நிலையம் இறைச்சி...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் தோல்விக்கு முழுமையான பொறுப்பை நானே ஏற்றுக்கொள்கிறேன் : பஷில் ராஜ­பக்ஷ!!

பொரு­ளா­தார அபி­வி­ருத்தி அமைச்சர் என்ற வகையில் தான் பதவி வகித்த காலப்­ப­கு­தியில் நிதி மோச­டியில் ஈடு­பட்­ட­தாக அரசாங்கத்தினால் பல்­வேறு குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்­டுள்­ளன. இதன்­படி தன் மீது சுமத்­தப்­பட்­டுள்ள குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பி­லான பொலி­ஸாரின் விசாரணைக்கு...

மஹிந்தவின் மாளிகையை யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்கு வழங்குமாறு வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு கோரிக்கை!

சுமார் ஐந்நூறு பேர் வரை தங்கிப் கல்விகற்கக்கூடிய காங்கேசன்துறையில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மண்டபத்தை யாழ்ப்பாண பல்கலைகழகத்துக்கு வழங்குமாறு வடக்கு முஸ்லிம் பிரஜைகள் குழு கோரிக்கை விடுத்துள்ளது.   இந்த...

20 வருடங்களின் பின்னர் மீண்டும் இயங்கும் பாடசாலை : குதூகலத்தில் மக்கள்!!

அதி உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து தற்போது விடுவிக்கப்பட்ட வளலாய் பிரதேசத்தில் உள்ள அமெரிக்கன் மிஷன் கலவன் பாடசாலை 20 வருடங்களின் பின்னர் இன்று வடக்கு கல்வி அமைச்சர் குருகுலராஜாவினால் மீண்டும் ஆரம்பித்து...

பதுளையில் 412 இடங்களில் மண்சரிவு ஏற்படும் அபாயம்!!

பதுளை மாவட்டத்தில் 412 இடங்களில் மண்சரிவு ஏற்படும் பகுதிகளாக அடையாளப் படுத்தப்பட்டிருப்பதாக பதுளை மாவட்ட பிரதேச செயலாளர் நிமால் அபேசிங்க தெரிவித்தார். அவர் தொடர்ந்து கூறுகையில், பதுளை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை...

மதுபான நிலையங்களுக்கு பூட்டு!!

நாட்டிலுள்ள சகல மதுபான நிலையங்களும் எதிர்வரும் மே மாதம் 3 , 4 ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளதாக புத்தசாசன அமைச்சு தெரிவித்துள்ளது. வெசாக் போய தினங்களை முன்னிட்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக புத்தசாசன அமைச்சு...

குழந்தையை பிரசவித்து வைத்தியசாலையிலேயே விட்டுச் சென்ற தாய் : மட்டக்களப்பில் சம்பவம்!!

பிரசவித்த சில மணி நேரத்திலேயே தாய் ஒருவர் குழந்தையை வைத்தியசலையில் விட்டுச் சென்ற சம்பவம் ஒன்று மட்டக்களப்பு வைத்தியசாலையில் நடந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று மாலை வைத்தியசாலையில் பிரசவத்திற்காய் அனுமதிக்கப்பட்ட தாய் ஒருவர் இன்று...

சில உறுப்பினர்களின் செயலால் பாராளுமன்றிற்கே வெட்கக்கேடு : கே.டி.மெண்டிஸ்!!(படங்கள்)

சில உறுப்பினர்கள் முழுமை பெறாத ஒழுங்கற்ற ஆடைகளில் நாடாளுமன்றத்திற்குள் இரவொன்றை களித்து பாராளுமன்ற பாரம்பரியத்திற்கும், வரலாற்றிற்கும் அபகீர்த்தி ஏற்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தேசிய தொழிலாளர் சங்கத்தின் முன்னாள் செயலாளர் கே.டி.மெண்டிஸ் இன்று சிங்கள நாளிதழொன்றுக்கு...

நுவரெலியா இரட்டைக்கொலையின் சந்தேகநபர் கைது!!

நுவரெலியா - பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் , அக்கரமலை தோட்ட பகுதியில் இடம்பெற்ற இரட்டைக்கொலை சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தலவாக்கலை பகுதியில் மறைந்திருந்தபோது சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பூண்டுலோயோ பொலிஸார் மேலும்...

பாராளுமன்றில் பகலிரவாக தொடரும் எதிர்ப்பு நடவடிக்கை!!(படங்கள்)

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைக்கும் நடவடிக்கையை கைவிடுமாறு வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆரம்பித்த எதிர்ப்பு நடவடிக்கை தொடர்கின்றது. பாராளுமன்றம் நேற்று முற்பகல்...

பட்­ட­தாரி பயி­லுநர்­களை இலங்கை ஆசி­ரியர் சேவையில் ஆட்­சேர்க்க விண்­ணப்­பம் கோரல்!!

பட்­ட­தாரி பயி­லுநர்­களை இலங்கை ஆசி­ரியர் சேவை வகுப்பு 3-1(அ) ஆம் தரத்­திற்கு ஆட்­சேர்க்க கல்­வி­ய­மைச்சு வர்த்­த­மானி மூலம் விண்­ணப்­பங்­க­ளைக் ­கோ­ரி­யுள்­ளது. அவர்கள் தேசி­ய­ பா­ட­சா­லை­களில் க.பொ.த. உயர்­த­ர­ வ­குப்­பு­களில் நிலவும் கணிதம், விஞ்­ஞானம், வர்த்­தகம்,...

நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இன்று மாலை மழை பெய்யலாம்!!

நாட்டின் அனைத்து கடலோரங்களிலும் இன்று (20.04) மாலை அல்லது இரவு வேளையில் மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் மேற்கு தென்மேற்கு கடலோரங்களில் காலையில் மழைக்கான சாத்தியம்...

2 வருடங்களாக சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சித்தப்பா கைது!!

14 வயதுடைய சிறுமி ஒருவரை கடந்த இரு வருடங்களாக அவ்வப்போது பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தி வந்ததாக சொல்லப்படும் நபர் ஒருவரைக் கைது செய்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர். முந்தல் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மதுரங்குளி ஜின்னாவத்தை...

கிளிநொச்சியில் வீதி விபத்துக்களில் 11 பேர் உயிரிழப்பு!!

இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான மூன்று மாத காலத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் 42 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் 11 பேர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட சிரேஸ்ட பொலீஸ் அத்தியட்சர்...

நீர்வீழ்ச்சியில் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை!!(படங்கள்)

பதுளை கொஸ்லாந்த பிரதேசத்தில் உள்ள தியலும நீர் வீழ்ச்சியில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. யுவதியின் சடலம் நேற்றைய தினம் மீட்கப்பட்டதுடன், இளைஞனின் சடலம் இன்றைய தினம் மீட்கப்பட்டுள்ளதாக...

தாயையும், சகோதரியையும் கொலை செய்த இளைஞன்!!(படங்கள்)

நுவரெலியா, பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் அக்கர மலை பிரிவு தோட்டத்தில் தாயும் மகளும் கொலை செய்யபட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவிக்கின்றனர். இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, பூண்டுலோயா, டன்சினன் தோட்டம் அக்கர மலை பிரிவு தோட்டத்தில்...