இலங்கை செய்திகள்

புலம்பெயர் எழுத்தாளர் செட்டிகுளம் ‘பசுந்திரா சசி அவர்களின்’ கட்டடக்காடு நாவலுக்கு சிறந்த நாவலிற்கான விருது!!

  கடந்த வாரம் கிளிநொச்சி கூட்டுறவு மண்டபத்தில் 2015 ஆம் ஆண்டுக்கான வடமாகாண கலை இலக்கியப்பெருவிழா நடைபெற்றது. இருநாட்கள் நடைபெற்ற இவ்விழாவின் கடைசிநாளான 24.10.2015 அன்று எழுத்தாளர்கள் கலைஞர்களை பாராட்டி விருதுகளும் பரிசில்களும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்...

புலமைப் பரிசில் மாணவர்கள் பாதிப்பு : கல்வி அமைச்சுக்கு எதிராக முறைப்பாடு!!

ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் அநியாயம் இழைக்கப்பட்ட சிறுவர்களுக்காக, கல்வி அமைச்சுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க இலங்கை ஆசிரியர் சேவைகள் சங்கம் தீர்மானித்துள்ளது. ஐந்தாம் தரப் புலமைப் பரிசில் பரீட்சையில் தோற்றிய...

போர் வீரர் கல்லறையில் புதையல்!!

கிரீஸ் நாட்டில் பைலோஸ் நகரில் சின்சினாட்டி பல்கலைக்கழகத்தின் சர்வதேச தொல்லியல் நிபுணர்கள் குழு ஒரு கல்லறையை திறந்து ஆய்வு செய்தனர். அதில் ஒரு ஆணின் எலும்புகூடு இருந்தது. அதன் அருகே 1400 வகையான தங்க...

ஒரு கிராமத்தையே மண்ணில் புதைத்த கொஸ்லாந்தை : இன்றுடன் ஓராண்டு பூர்த்தி!!

கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் மண் சரிவு ஏற்பட்டு இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது. ஹல்தும்முல்ல பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட கொஸ்லாந்தை மீரியபெத்த பகுதியில் கடந்த வருடத்தில் இதேபோன்றதொரு நாளில் காலை 7.15 க்கு மண்...

ஒட்டுசுட்டான் பிரதேச கலாச்சார பெருவிழா!!(படங்கள்)

ஒட்டுசுட்டான் பிரதேச கலாசார விழா பண்பாட்டு பேரவைத் தலைவரும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளருமான திரு.குருபரன் தலைமையில், பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நேற்று முன்தினம் (27.10.2015) அன்று பிரதேச பண்பாட்டு பெருவிழா நடைபெற்றது. இவ்விழாவில்...

பளையில் 5 மாணவிகள் துஷ்பிரயோகம் : ஒருவர் விளக்கமறியலில்!!

பாடசாலை மாணவர்கள் ஐவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் பளை - உடுதுறை பகுதியைச் சேர்ந்த ஒருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இவரை எதிர்வரும் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உடுத்துறை...

10 வருடங்களின் பின் ஒஸ்ரியா : இலங்கை விமான சேவை!!

10 வருடங்களின் பின்னர் ஒஸ்ரியா மற்றும் இலங்கைக்கு இடையில் விமான சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி வியன்னா நகரில் இருந்து விமானம் ஒன்று இன்று காலை 07.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான...

மரத்தில் விழுந்த மாணவனின் கழுத்துப் பகுதியில் புகுந்த இரும்புத் துண்டு!!

ஹொரணை பிரதேசத்தில் மரத்தில் இருந்து தவறி விழுந்த மாணவன் ஒருவரின் கழுத்துப் பகுதியில் கம்புத்துண்டொன்று குத்தியதால், படுகாயமடைந்த மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கழுத்துப் பகுதியில் குத்திய கம்புத்துண்டொன்று நெஞ்சுப் பகுதி வரை ஊடுருவியுள்ளது. வலியால்...

நவம்பர் 13ம் திகதி காலி கடற்பரப்பில் வானில் இருந்து விழும் மர்மப் பொருள்!!

நவம்பர் மாதம் 13ம் திகதி காலி பிரதேசத்தில் 65 கிலோ மீட்டர் தூர கடற்பகுதியில் மர்மப் பொருள் ஒன்று வானில் இருந்து விழவுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. இந்தப் பொருள் சுமார் 7 அடி...

இன்றும் நாடளாவிய ரீதியில் மழை பெய்யும் : வளிமண்டலவியல் திணைக்களம்!!

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் (28.10) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் தென்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய பகுதிகளில் கடும் காற்று...

பிரெஞ்சுப் பெண்ணின் பங்களிப்பில் ஓவியங்களால் அழகுபடுத்தப்படும் காலி சிறைச்சாலை!!

பிரான்சின் புகழ்பெற்ற ஓவியக் கலைஞர் ரோஸ் ரொபின்சன் எனும் பெண்மணி, காலி சிறைச்சாலை சுற்றுச் சுவர்களை ஓவியங்களால் அழகுபடுத்தும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார். பொதுமக்களுக்கு சுற்றுச் சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவம் குறித்து உணர்த்தும் வகையில் இந்த...

சித்தப்பாவை காயப்படுத்தி பணத்தை கொள்ளையிட்ட யுவதி கைது!!

தனது தாயின் சகோதரியின் கணவனை கூரிய ஆயுதத்தினால் தாக்கி அவரிடமிருந்த ஒரு இலட்சத்து 48 ஆயிரம் ரூபா பணத்தை கொள்ளையிட முயற்சித்த குற்றச்சாட்டில் யுவதி ஒருவரை ஹற்றன் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். சவுதி...

தனியார் துறையினரின் சம்பளத்தை 2500 ரூபாவால் அதிகரிக்க நடவடிக்கை!!

தனியார் துறை­யி­னரின் சம்­ப­ளத்தை இரண்­டா­யி­ரத்து ஐந்நூறு ரூபாவால் அதி­க­ரிப்­ப­தற்கு அவ­ச­ர­மாக நட­வ­டிக்கை எடுப்­ப­தாக தொழில் மற்றும் தொழிற்­சங்க உற­வுகள் அமைச்சர் டபிள்யூ.டி.ஜே. சென­வி­ரத்ன தெரி­வித்தார். தேசிய தொழில் பாது­காப்பு வாரத்­தை­யொட்டி தொழில் திணைக்­க­ளத்தால் நடத்­தப்­பட்ட...

பாடசாலைகளுக்கருகில் போதைவஸ்து விற்பனை செய்வோர் தொடர்பில் தகவல் வழங்கவும்!!

சிறுவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு சிறுவர் பதுகாப்பு வாரம் ஒன்றை அனுஷ்டிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. "பிரகாசமான சிறுவர் உலகிற்கு பாதுகாப்பான நாளை" என்ற தொனிப் பொருளில் இந்த சிறுவர் பாதுகாப்பு வாரம்...

தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுவிக்க அரசாங்கம் முடிவு!!

இலங்கைச் சிறைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளை பிணையில் விடுதலை செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வது தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்றுள்ளது. இந்தக் கலந்துரையாடலில்...

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை : சந்தேக நபர்களின் விளக்கமறியல் நீடிப்பு!!

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்கள் 9 பேரின் மரபணு அறிக்கை மன்றில் சமர்ப்பிக்கபடாத நிலையில் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை சந்தேகநபர்களின் விளக்கமறியலை நீடித்து ஊர்காவற்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. யாழ். ஊர்காவற்துறை...