இலங்கை செய்திகள்

8 வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்த இருவர் – ஒருவர் கைது!!

எட்டு வயதான பாடசாலை மாணவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவரை சிலாபம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர் ஆராச்சிக்கட்டு - அடிப்பல பகுதியைச் சேர்ந்த 23 வயதான ஒருவர் எனத் தெரியவந்துள்ளது. இதேவேளை இந்த...

சேயா படுகொலை : விளக்கமறியலிலுள்ள மாணவனுக்கு நீதிகோரி மனிதஉரிமை ஆணைக்குழுவில் மனு!!

கொட்டதெனியாவ சேயா செதவ்மியின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 17 வயதுடைய பாடசாலை மாணவனுக்கு நீதிகோரி மனிதஉரிமை ஆணைக்குழுவில் இலங்கை ஆசிரியர் சங்கம் மனு ஒன்றை...

சீரற்ற காலநிலையால் காலி, மாத்தறையில் 18 479 பேர் பாதிப்பு!!

காலி, மாத்தறை மாவட்டங்களில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 18 479 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக, இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் பிரதீப் கொடிபிலி தெரிவித்தார். மேலும் நில்வல, மற்றும் களு ஆகிய கங்கைகளின்...

காணாமல் போனோருக்கு சான்றிதழ் வழங்குவதற்கு சந்திரிகா வரவேற்பு !!

காணாமல் போன­வர்­க­ளுக்கு சான்­றிதழ் வழங்­கு­வது தொடர்­பாக முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள செயற்­பா­டா­னது வர­வேற்­கப்­பட வேண்­டி­ய­தென முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிகா பண்­டா­ர­நா­யக்க குமா­ர­துங்க தெரி­வித்­துள்ளார்.நீண்­ட­கா­ல­மாக காணாமல் போன­வர்­களின் உற­வி­னர்கள் தொடர்ச்­சி­யாக தமது உற­வுகள் தொடர்­பாக பல்­வேறு போராட்­டங்­களை...

பாரிய கடலரிப்பினால் பலகோடி அரச சொத்துக்கள் இடிந்து விழுந்து அழிவு!!

காத்தான்குடி பிரதேசத்தில் பாரியளவில் அதிகரித்துள்ள கடலரிப்பினால் கடற்கரையோரங்களில பல கோடி ரூபாய் பெறுமதியான அரச சொத்துக்கள் இடிந்து விழுந்து வருகின்றன. காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையோரம் கடலரிப்பு பாரியளவில் உள்ளதால் கடற்கரையோரம் கடற்றொழில் அமைச்சினால் 2...

உள்ளக விசாரணை நம்பகரமாக நடைபெறும் சாத்தியமில்லை!!

மனித உரிமை மீறல் குறித்து விசா­ரிப்­ப­தற்­கான உள்­ளக பொறி­முறை நம்­ப­க­ர­மாக அமையும் சாத்­தியம் இல்லை. சாட்­சிகள் பாது­காப்பு பிரச்­சினை மற்றும் வெளி­நா­டு­களில் உள்­ள­வர்­க­ளுக்கு சாட்­சி­ய­ம­ளிக்க முடி­யாத நிலைமை உள்­ளிட்ட பல்­வேறு சிக்­கல்கள் உள்­ளன...

உள்ளக விசாரணையில் சர்வதேச பிரதிநிதிகள் இடம்பெற முடியாது!!

இறுதி யுத்­தத்தின்போது என்ன நடந்­தது என்­பது தொடர்பில் உண்­மையை கண்­ட­றி­வதே எமது பிர­தான குறிக்­கோ­ளாகும். இதனை மைய­மாக வைத்தே உண்­மையை கண்­ட­றியும் ஆணைக்­கு­ழு­வி­னையும் கருணை சபை­யையும் நிறு­வ­வுள்ளோம். இதன்­மூ­ல­மாக உள்­ளக பொறி­மு­றையை கட்­ட­மைத்து இனங்­க­ளுக்­கி­டையில்...

வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவு!!

கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் மரபணு சோதனை அறிக்கையை துரிதப்படுத்துமாறும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு...

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும்!!

அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவதற்கு எந்வொரு காரணமும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார். இன்று கொழும்பின் பிரபல ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே...

குடும்ப ஆட்சி என்றால் என்ன? கடந்த ஆட்சியுடன் எனது குடும்பத்தை ஒப்பிட வேண்டாம்: தஹாம்!!

என்னையும் என் குடும்பத்தினரையும் கடந்த ஆட்சியாளர்களுடன் ஒப்பிட வேண்டாம் என ஜனாதிபதியின் மகன் தஹாம் சிறிசேன தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய நாடுகள் அமர்வுக்காக ஜனாதிபதியுடன் தஹாம் சிறிசேனவும் சென்றுள்ளார். இதனால் கடந்த...

ஒபாமாவை சந்தித்தார் ஜனாதிபதி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையின் 70 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டிருக்கும் அரச தலைவர்களுக்கு நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்...

இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியால் 4 மில்லியன் இழப்பு!!

இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீ­றிய மீன்­பிடி நட­வ­டிக்­கையால் யாழ். மாவட்ட கடற்­றொ­ழி­லா­ளர்­க­ளுக்கு இவ்­வ­ருடம் ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 4 மில்­லியன் ரூபா வரை இழப்பு ஏற்­பட்­டுள்­ள­தாக யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்­கள...

கொண்டயாவின் உடலின் பல பாகங்களின் மாதி­ரிகள் ஊடாக டீ.என்.ஏ.பரி­சோ­தனை!!

கொட்­ட­தெ­னி­யாவ, சேயா செதவ்மி என்ற 5 வயது சிறு­மியின் படு­கொலை தொடர்பில் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ள பிர­தான சந்­தேக நபர் துனேஷ் பிரி­ய­சாந்த எனப்­படும் கொண்­டயா பொரளை ஜீன் டெக் நிறு­வ­னத்தில்...

விரைவில் புதிய அரசியலமைப்பு!!

நாட்டில் விரைவில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. அந்த புதிய அர­சி­ய­ல­மைப்பின் ஊடாக நாட்டில் சுதந்­திரம், ஜன­நா­யகம், மனித உரி­ மை­களை பலப்­ப­டுத்­து­வ­தற்கு தேவை­யான அனைத்து நட­வ­டிக்­கை­களும் எடுக்­கப்­படும் என்று...

கூட்டமைப்பு மகிழ்ச்சியாக இருந்தால் ஆபத்து!!

ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் செயற்­பா­டுகள் குரைக்கும் நாயைப் போன்­றது. அறிக்­கை­களை வெளிப்­ப­டுத்­தியும் கட்­ட­ளை­களை பிறப்­பித்தும் ஒரு­ நாட்டை அச்­சு­றுத்­து­வ­துடன் முடிந்­து­விடும் என தூய்மையான ஹெல உறுமய கட்­சியின் செய­லா­ளரும் பாரா­ளு­மன்ற...

உண்மையை அறியவேண்டும் என்பதற்காக யாரையும் வேட்டையாட முடியாது !!

இறு­திக்­கட்ட யுத்தம் தொடர்­பாக வழக்குத் தொடர்­வ­தென்றால் அதிக அழி­வு­களை ஏற்­ப­டுத்­திய பிர­பா­க­ர­னுக்கும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­பு­க்கும் எதி­ரா­கவே வழக்குத் தொடர வேண்டும். அதனை விடுத்து ஒரு தரப்­பி­ன­ருக்கு மாத்­திரம் வழக்குத் தொடர்­வது நியா­ய­மா­காது என...