இலங்கை செய்திகள்

இலங்கை வைத்திய பரிசோதனை நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்படும் ஊசிகளின் மூலம் எச்.ஐ.வி தொற்று? ?

எச்.ஐ.வி வைரசினால் பரவும் நோய் தொடர்பில் தற்போது இணையத்தளங்கள் மற்றும் தனிமனித இணையத்தளங்களின் ஊடாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று இலங்கை வைத்திய பரிசோதனை நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சுமித்...

இலங்கையுடனான உறவுக்கு முக்கியத்துவம் : நரேந்திர மோடி!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன் போது கருத்துரைத்த நரேந்திர மோடி, இலங்கையுடன் இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளுக்கு...

பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமை பரிசில்!!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புலமைப்பரிசில்கள், கல்விப்பொதுத்தராதர உயர்தரம், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் அரசாங்க தொழில்நுட்பத்துறை மாணவர்களுக்காக வழங்கப்படுகின்றன. இந்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிப்போர், கல்வி பொதுத்தராதர சாதாரணத்தரத்தில் கணிதம் உட்பட்ட...

இலங்கையின் புதிய அமைச்சரவை : 42 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் : முழு விபரம் இணைப்பு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் இன்று(04.09.2015) வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் 42 அமைச்சர்கள் நியமனங்களைப் பெற்றுக்கொண்டனர். இன்று பதவியேற்ற அமைச்சர்கள் விபரம்...

இலங்கை அவுஸ்திரேலியா கடற்படை இணைந்து கூட்டுப் பயிற்சி!!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.அவுஸ்திரேலிய கடற்படையின் மெல்பர்ன் கப்பல் மற்றும் இலங்கை கடற்படையின் சாகர மற்றும் சமுத்ர கப்பல்கள் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சட்டவிரேத நடவடிக்கைகளை...

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்!!

இலங்கையின் பங்காளியாக முன்னின்று இலங்கை முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் நல்ல ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது தமது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது. நடைபெற்று...

கோத்தாவிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை!!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக இரண்டாவது நாளாகவும் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். ரக்ன லங்கா ஆயுதக் களஞ்­சி­ய­சா­லையில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பிலேயே இவரிடம் வாக்கு மூலம்...

சம்பந்தன் எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் நாட்டில் இனவாதம் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது- டிலான் பெரேரா!!

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டதன் மூலம் இந்­நாட்டில் இன­வாதம் அழித்­தொ­ழிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அது மாத்­தி­ர­மின்றி இரத்தம் சிந்­தாது ஏற்­ப­டுத்­தப்­பட்ட புரட்­சியின் வெற்­றி­யா­கவே இதனை பார்க்­கின்றேன். எனவே அவருக்கும் குழுக்­களின்...

தேசிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் வகையில் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டால் ஆத­ரிப்போம்!!

தேசியப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் வகையில் தேசிய நலன்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அர­சியல் அமைப்புச் சட்­ட­மொன்று உரு­வாக்­கப்­ப­டு­மானால் பிர­தான எதிர்­க்கட்சி என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கும் என்று கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட...

சிறுநீரக நோய் பரவும் பிரதேசங்களுக்கு 2 வருடங்களில் சுத்தமான குடிநீர் : ஜனாதிபதி!!

எதிர்வரும் இரண்டு வருடக் காலப்பகுதியில் சிறுநீரக நோய்க்கு அதிகம் முகம் கொடுத்துவரும் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு அரசாங்கம் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஒரு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மெதிரிகிரிய தலாகொலவெல...

ரயிலுக்கு முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை!!(படங்கள்)

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சென்று கொண்டிருந்த ரயிலுக்கு முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று நண்பகல் நடைபெற்ற இச் சம்பவத்தில் புத்தூர் பகுதியினைச் சேர்ந்த ரவீந்திரன் ரஜிந்தன் (வயது 19)...

“அய்ஸே உட்காரு! குரங்கு போல் நடக்காதே” ரணில் ஆவேசம்!!

புதிய பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக ஆர். சம்பந்தன் நியமிக்கப்பட்டதற்கு எதிராக கடும் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன. இதன்போது குமார வெல்கமவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி 56 உறுப்பினர்கள் கையொப்பமிட்ட கடிதம் ஒன்று கையளிக்கப்பட்டதாக...

எதிர்க் கட்சித் தலைவருக்கு ஜனாதிபதி வாழ்த்து!!

8 ஆவது பாராளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவுசெய்யப்பட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் எதிர்க் கட்சித்...

கோத்தாவிடம் விசாரணை!!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு சென்றுள்ளார். ரக்ன லங்கா ஆயுதக் களஞ்­சி­ய­சா­லை தொடர்பிலேயே இவரிடம் வாக்கு மூலம் பெறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமைச்­சர்கள் எண்­ணிக்கை : அனு­ம­தியை கோரும் விசேட பாரா­ளு­மன்ற அமர்வு இன்று!!

தேசிய அர­சாங்­கத்தின் புதிய அமைச்­சர்கள் நாளை வெள்­ளிக்­கி­ழமை பத­வி­யேற்­பார்கள் எனத் தெரி­வித்த சபை முதல்­வரும் முன்னாள் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல அமைச்­சர்கள் எண்­ணிக்கை தொடர்பில் பாரா­ளு­மன்ற அனு­ம­தியை கோரும் விசேட பாரா­ளு­மன்ற அமர்வு...

ஜனாதிபதி மைத்திரிக்கு இன்று பிறந்த நாள்!!

ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறிசே­னவின் 64ஆவது பிறந்த தினம் இன்­றாகும். இதனை முன்­னிட்டு நாட­ளா­விய ரீதியில் மூவின மதங்­களின் சமய அனுஷ்­டா­னங்­க­ளும் இடம் பெற­வுள்­ளன. ஜனா­தி­ப­தியின் பிறந்த தினத்தை முன்­னிட்டு அவ­ருக்கு ஆசி­வேண்டி பொலன்­ன­று­வையில் பல்­வேறு...