இலங்கை செய்திகள்

60 வயது பெண்ணை துஷ்பிரயோகம் செய்தவர் கைது!!

நவகத்தேகம - முல்லேகம பகுதியைச் சேர்ந்த 60 வயதான பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.மேலும் கைதானவர் முல்லேகம பகுதியைச் சேர்ந்த 35 வயதான...

15 இலட்சம் ரூபா இலஞ்சம் கோரிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது!!

15 இலட்சம் ரூபாவை இலஞ்சமாக கோரிய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர் ஒருவர் இன்று பத்தேகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார். குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று இரவு ஹிக்கடுவை...

வௌ்ளவத்தையில் மின்னுயர்த்தி விழுந்து விபத்து – ஒருவர் பலி!!

வேலைத்தளம் ஒன்றில் இருந்த மின்னுயர்த்தியில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டிருந்த வேளை இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதன்போது இருவர் காயமடைந்த நிலையில் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் பலியாகியுள்ளார். சம்பவம் குறித்த மேலதிக...

உயர்தேசிய கணக்கியல் டிப்ளோமா பாடநெறிக்கு பல்கலைக்கழக பட்டப்படிப்பிற்கு இணையான அந்தஸ்து!!

உயர் தேசிய கணக்­கியல் டிப்­ளோமா பாட­நெ­றிக்கு பல்­க­லைக்­க­ழக பட்­டப்­ப­டிப்­புக்கு இணை­யான அந்­தஸ்­தினை வழங்க அர­சாங்கம் தீர்­மா­னித்­திருக்கின்றது என்று சபை முதல்­வரும் அமைச்­ச­ரு­மான லக்ஷ்மன் கிரி­யெல்ல நேற்று அறி­வித்தார். இம் மாண­வர்கள் முன்­னெ­டுத்த ஆர்ப்­பாட்­டத்தின் பின்­ன­ணியில்...

29 தினங்களேயான சிசுவை விற்க முயற்சி – தாய் உட்பட மூவர் கைது!!

29 தினங்களேயான ஆண் சிசுவொன்றை விற்பனை செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் இரு பெண்கள் மற்றும் ஆணொருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் வாழைச்சேனை - பளைநகர் பகுதியில் வைத்து இவர்கள் கைதாகியுள்ளதாக தெரியவந்துள்ளது. சந்தேகநபர்கள்...

இலங்கைக்கு 61வது இடம் தெற்காசியாவில் முதலிடம்!!

2015ம் ஆண்டின் செழுமைமிக்க நாடுகளில் இலங்கை 61வது இடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன் தெற்காசியாவில் முதலிடத்தை பிடித்துள்ளது. லண்டனை தலைமையகமாகக் கொண்ட நிறுவனம் ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. நாடுகளின் மக்கள், அவர்களின் வருவாய் என்பவற்றுடன்...

தனது 6 வயது பிள்ளையை ரயிலில் தள்ளிவிட்டு தப்பி ஓடிய தாய் கைது!!

தனது ஆறு வயது பிள்ளையை ரயிலில் தள்ளி கொல்ல முற்பட்ட பெண்ணொருவர் கண்டியில் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று காலை கண்டியில் இருந்து மாத்தளை நோக்கிய பயணித்த ரயிலிலேயே அவர் தனது பிள்ளையை தள்ளிவிட்டுள்ளார். எனினும் கண்டி...

எப்போது மாறும் இவர்களின் நிலைமை??

நுவரெலியா மாவட்டத்தில் இறம்பொடை கெமினிதன் தோட்டத்தில் இருந்து இறம்பொடை இந்துக் கல்லூரிக்கு 05 கிலோ மீற்றர் தூரம் செல்ல வேண்டியுள்ளது. கெமினிதன் தோட்டத்திற்கும் பாடசாலைக்கும் இடையில் போக்குவரத்து செய்வதற்கான வசதிகள் இல்லாததால் மாணவர்கள்...

அதியுயர் வலுவுடைய மின்சாரக்கம்பம் வாகனத்தின் மீது விழுந்ததில் மூவர் பலி!!

அதியுயர் வலுவுடைய மின்சாரக் கம்பமொன்று வாகனத்தின் மீது முறிந்து விழுந்ததில் மின் சாரம் தாக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இச் சம்பவம் காலியின்தொட்யில் இன்று இடம்பெற்றுள்ளது.

கடந்த ஒன்பது மாதங்களில் இணையத்தளம் தொடர்பில் 2000 முறைப்பாடுகள்!!

இவ்வாண்டின் கடந்த 9 மாதங்களில் இணையத்தளம் தொடர்பிலான 2000 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு மன்றத்தின், பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொசான் சந்திரகுத்தா தெரிவித்துள்ளார். இவற்றில் 80 சதவீதமானவை...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய மூலஸ்தான அடிக்கல் நாட்டும் விழா!!(படங்கள்)

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய மூலாலய நிர்மாண அடிக்கல் நாட்டும் கிரிகைகள் நேற்று ஆலயத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஆலயத்தின் பிரதம குருக்கள் திரு.கிஸ்ணபவன், பரிபாலனசபை தலைவர் திரு.இ.குகதாசன், திரு.இ.சபேசன், திரு.கு.மகேந்திரன் மற்றும்...

மீள்குடியேற்ற நடவடிக்கையில் தமிழ்-முஸ்லிம் பாகுபாடின்றி வடமாகாண சபை நடவடிக்கைகளை முன்னெடுக்கும்!அமைச்சர் சத்தியலிங்கம் !

மீள்குடியேற்ற நடவடிக்கையில் தமிழ்-முஸ்லிம் என்ற பாகுபாடுகள் இல்லாமல் வடக்கு மாகாண சபை நடவடிக்கைகளை முன்னெடுக்கும் என்றும், இரண்டு சமூகங்களுக்கிடையிலான நல்லிணக்கம்-நல்லுறவுக்கான நடவடிக்கைகள் வடக்கு மாகாண சபையினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சத்தியலிங்கம்  நேற்று 02.11.2015...

இனமதமொழி பேதமின்றி தமிழ்,முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்துக்கு ஒன்றுபடுவோம்! ரிசாட்!!

நேற்று (02.11.2015) வவுனியா கலாசார மண்டபத்தில் இடம்பெற்ற வன்னிப்பாராளுமன்ற உறுப்பினர்களை வரவேற்று கௌரவிக்கும் நிகழ்வு வவுனியா  வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற வேளையில் கலந்து கொண்டு உரையாற்றிய கைத்தொழில்  வாணிப அமைச்சர்  ரிசாட்...

அரசியல் கைதிகள் விடயத்தில் காத்திரமான நடவடிக்கை இல்லையேல் அரசுடனான உறவு மீள்பரிசீலனை செய்யப்படும்!சிவசக்தி ஆனந்தன்!

அரசியல் கைதிகள் விடயத்தில் காத்திரமான நடவடிக்கை இல்லையேல் அரசுடனான உறவு மீள்பரிசீலனை செய்யப்படுமென வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார். வவுனியா வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நகரசபை கலாசார மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை...

உயர்தர செயன்முறை பரீட்சை 7 ஆம் திகதி!!

உயர்தரப் பரீட்சையின் தொழில்நுட்ப பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சை வருகின்ற சனிக்கிழமை 07 ஆம் திகதி நடைப்பெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யூ.எம்.என்.ஜே புஷ்பகுமார தெரிவித்துள்ளார். இந்த செயன்முறைப் பரீட்சைக்கு சுமார் 5074 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்....

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை : பல குடும்பங்கள் இடம்பெயர்வு!!

மட்டக்களப்பு மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகின்ற காரணமாக பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து உறவினர்,நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். கடந்த மணிநேரத்தில் 100.9 மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மாவட்ட வானிலை அவதான நிலைய பொறுப்பதிகாரி...