பணியிலிருந்து நீக்கியதால் பாதுகாப்பு ஊழியர்கள் இருவர் கூரைமீதேறி போராட்டம்!!
கொட்டபொல, கிரிவான ஓய ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள சிறுமின்னுற்பத்தி நிலையமொன்றின் பாதுகாப்பு ஊழியர்கள் இரண்டுபேர் கூரைமீதேறி போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர்.
குறித்த மின்னுற்பத்தி நிலையம் தற்போது ஜப்பான் நிறுவனமொன்றுக்கு கைமாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்குறித்த பாதுகாப்பு ஊழியர்களின் பணி...
கள்ளக்காதலனிடம் தன் மகளைக் கைவிட்டுச் சென்ற தாய்: நண்பர்களுடன் கூட்டாக துஷ்பிரயோகம்!!
தான் பெற்ற மகளையே கள்ளக்காதலனிடம் கைவிட்டு, இன்னொருவருடன் ஓடிப் போன தாயின் செயல் காரணமாக எட்டுவயதுக் குழந்தையொன்று கூட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குருநாகல் கட்டுபொத்த பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பாக மேலும்...
யாழில் 60 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!!
60 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கலால் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
மேலும் இவர்கள் வசமிருந்து 30...
நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!!
2016ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த அமைச்சரவையில் அனுமதியளிக்கப்பட்ட 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட பாராளுமன்ற வேலைத் திட்டம், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின்...
காதல் தோல்வியால் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட கடற்படை வீரர்!!
காதல் தோல்வியால் மனமுடைந்த கடற்படை சிப்பாய் ரி 56 ரக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
பசற பகுதியைச் சேர்ந்த எஸ்.பி ஏ ல்கமல் ஜெயதிலக (வயது 21) என்ற...
புத்தளம்- அநுராதபுரம் வீதியில் பாரிய விபத்து : நால்வர் பலி, 34 பேர் காயம்!!
புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 33 பேர் வரை காயமடைந்துள்ளனர்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும்...
விபசார விடுதி முற்றுகை : 5 பேர் கைது!!
மஹரகமை பிரதேசத்தில் ஆயுர்வேத சிகிச்சை நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளனர்.
இதன்போது 5 பெண்கள் கைது கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்கள் பிலியந்தலை, பதுளை,வெயங்கொட மற்றும் கலேவேல பிரதேசத்தைச் சேர்ந்த...
தந்தையைக் கொன்று புதைத்த மகன் கைது!!
கலவான - தேல்கோட பகுதியில் தனது தந்தையை கொன்று புதைத்ததாக கூறப்படும் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் சகோதரரால் கலவான பொலிஸாரிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
பூமிக்குள் புதையுண்டு போன கிணறு : தம்புள்ளையில் நம்ப முடியாத ஆச்சரியம்!!
தம்புள்ளைப் பிரதேசத்தில் பயன்பாட்டில் இருந்த கிணறு ஒன்று திடீரென்று பூமிக்குள் புதையுண்டு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தம்புள்ளையை அண்மித்த நாவுல, பிபில பிரதேசத்தில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது. அண்மைக்காலமாக பெய்து...
புகழ்பெற்ற கார் நிறுவனம் சுமார் 65 லட்சம் கார்களை திரும்பப் பெறுகின்றது!!
உலகம் முழுவதிலிருந்தும் சுமார் 65 லட்சம் கார்களை திரும்ப பெறுவதாக புகழ் பெற்ற கார் நிறுவனமான டொயோட்டா அறிவித்துள்ளது.
டொயோட்டா நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் “உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுள்ள சுமார் 65 லட்சம்...
யாழில் பொலிஸாருக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்டவர் சிக்கினார்!!
அச்சுவேலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு இலஞ்சம் கொடுக்க முற்பட்ட ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
அனுமதிப் பத்திரம் இன்றி மாடுகளை ஏற்றிச் சென்றதாக, சந்தேகநபருக்கு எதிராக நீதிமன்றத்தில் ஏற்கனவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனுடன் தொடர்புடைய லொறியை விடுவிக்கவே...
சமாதான சுதந்நிர தமிழர் சகவாழ்வு சர்வதேசத்தின் பொறுப்பு : வன்னிமாவட்ட பா.உ சி.சிவமோகன்!!
16.10.2015 அன்று புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் காலம் சென்ற சிவமனி செல்வராசா (ஆசிரியர் புதுக்குடியிருப்பு) அவர்களின் ஞாபகார்த்தமாக இலவச மூக்குக்கண்ணாடி வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய கலாநிதி...
ஒஸ்லோவின் பிரதி மேயராக இலங்கை தமிழ் பெண் தெரிவு!!
ஈழத் தமிழரது புலம்பெயர் வாழ்வில் இன்றைய தினம் முக்கியமாகிறது. முதற் தடவையாக ஐரோப்பியத் தலைநகர் ஒன்றில் – ஒஸ்லோ – துணை நகர முதல்வர் பதவியை ஈழத் தமிழ்ப் பெண் ஒருவர் பெற்றிருக்கிறார்.
பதினெட்டு...
8 மாணவிகளை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் ஒருவர் கைது!!
பதவிய - ருவன்புர பகுதியில் பாடசாலை மாணவிகள் எட்டுப் பேரை துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும் மேலதிக வகுப்பு ஆசிரியர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புலமைப் பரிசில் மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகளை நடத்தி வரும் இவர் 26...
கொண்டைய்யாவுக்கு பிணை – இரு வழங்குகளில் இருந்து விடுவிப்பு!!
கொண்டைய்யா எனப்படும் துனேஷ் பிரியஷாந்தவுக்கு பிணை வழங்கி கம்பஹா நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இரண்டு வழங்குகளில் இருந்தும் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொடதெனியாவ பகுதியில் ஐந்து வயது சிறுமி சேயா கொலை செய்யப்பட்ட வழங்கில் கைதாகி,...
வெலே சுதாவின் சகோதரி உள்ளிட்ட மூவர் போதைப் பொருளுடன் கைது!!
போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டதாக கூறி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள வெலே சுதாவின் சகோதரி கைதுசெய்யப்பட்டுள்ளார்.போருல்லே பகுதியில் வைத்து இவர் உள்ளிட்ட மூவர் 111 கிராம் 540 மில்லி கிராம் போதைப் பொருளுடன்...















