இலங்கை செய்திகள்

இன்று பிரதமர் ரணிலை சந்திக்கும் சமந்தா!!

ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்காவுக்கான நிரந்தர வதிவிடப் பிரதிநிதி சமந்தா பவர் இன்று (23) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்திக்கவுள்ளார். இச் சந்திப்பு அலரி மாளிகையில் இடம்பெறவுள்ளது. நேற்றையதினம் யாழ் மாவட்டத்துக்கு விஜயம் செய்த சமந்தா...

சமையல் எரிவாயுவின் விலை குறைப்பு!

சமையல் எரிவாயுவின் விலை இன்று (23) முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்பட்டுள்ளதாக, நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அந்த வகையில் 12.5 கிலோகிராம் சமையல் எரிவாயுவின் விலை 1346 ரூபாவாக குறைவடைந்துள்ளது. மேலும் 5 கிலோகிராம்...

எட்டு தமிழ் அமைப்புகள் மீதான தடை நீக்கம்!!

எட்டு தமிழ் அமைப்புக்கள் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை இலங்கை அரசாங்கம் நீக்கியுள்ளது. இது குறித்து விஷேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி உலகத் தமிழர் பேரவை, பிரித்தானியத் தமிழர்...

வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தின் ஆய்வு மாநாடு-2016 க்குரிய ஆராய்ச்சி கட்டுரைகள் கோரல்!

யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் வியாபார கற்கைகள் பீடத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆய்வு மாநாடு 2016ஆம் ஆண்டு இடம்பெறவுள்ளது என யாழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். வவுனியா வளாகத்தில்நேற்று (22.11.2015) ஞாயிற்றுக்கிழமை...

முல்லைத்தீவு – பரந்தன் வீதியில் வாகனம் விபத்து!!

கிளிநொச்சி ஏ35 முல்லைத்தீவு பரந்தன் வீதி புளியம்பொக்கனையில் வேகக்கட்டுப்பாட்டை இழந்த ஒன்று விபத்துக்குள்ளகியது. முல்லைத்தீவில் இருந்து பரந்தன் நோக்கி மிக வேகமாக சென்று கொண்டிருந்த வாகனச் சாரதி கட்டுப்பாட்டை இழந்தார். வீதியை விட்டு விலகிய வாகனம்...

வெங்காயம் தொண்டையில் சிக்கி மூச்சுத் திணறி குழந்தை மரணம்!!

கையில் அகப்பட்ட முழு வெங்காயத்தை வாய்க்குள் வைத்தபோது அது தொண்டைக்குள் சென்றதால் ஒரு வயதுக் குழந்தை மூச்சுத் திணறிப் பரிதாபகரமாக உயிரிழந்தது. குழந்தையின் தொண்டைக்குள் வெங்காயம் இருந்தபோது வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றபோதும் அங்கு மருத்துவர்...

மட்டக்களப்பு வைத்தியசாலையில் 4 ஆண்டுகளில் 402 சிசு மரணங்கள்!!

கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 402 சிசு மரணங்கள் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை மகப்பேற்று வைத்திய நிபுணரும் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான வைத்திய கலாநிதி கே.ஈ.கருணாகரன் தெரிவித்தார். இச் சிசு மரணங்களில்...

தொலைபேசி, நீர், மின்சாரம் ஆகியவற்றின் கட்டணம் அதிகரிக்கும்?

வரவு செலவுத்திட்டத்தில் வட் வரி உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் மின்சாரம், நீர் மற்றும் தொலைபேசி கட்டணங்கள் அதிகரிப்பதற்கான வாய்ப்புள்ளதாக இறைவரித் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது 11 வீதமாக காணப்படுகின்ற வட் வரி, புதிய வரவு செலவுத்திட்டத்தின்...

வாகன விலைகள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு!!

2016ம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தின்படி இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலைகள் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது. அதன்படி மின்சாரக் கார் 25 இலட்சம் ரூபா, ஹய்ப்ரிட் 4 இலட்சம்...

நயினாதீவு பெயர் மாற்றம் எதிர்க்கவேண்டிய ஒன்றே எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் !

நயினாதீவு எனும் தமிழர் கலாசாரத்தோடு தொடர்புபட்ட நாமம், நாகதீப என மாற்றப்படுவதற்கு என்னுடைய எதிர்ப்பும் நிச்சயம் என்று, எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு...

இலங்கையில் GTF, BTF க்கான தடை நீக்கம், TCC, TGTE, TRO க்கான தடைநீடிப்பு (பெயர்கள் இணைப்பு)

உலக தமிழர் பேரவை (GTF) மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை (BTF) உள்ளிட்ட சில அமைப்புக்களுக்கான தடையை நீக்கியுள்ள இலங்கை அரசாங்கம், தமிழர் ஒருங்கணைப்பு குழு (TCC) , நாடு கடந்த தமிழீழ...

யாழில் புகைவண்டியுடன் கார் மோதி விபத்து : இருவர் பலி : 2 பேர் காயம்!!(படங்கள்)2ம் இணைப்பு

யாழ்.கச்சேரி- நல்லூர் வீதியில் இன்று மதியம் 1. 00 மணியளவில் புகைவண்டியுடன் கார் மோதி விபத்திற்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 3 பேர் காயமடைந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்.நோக்கி வந்த புகைவண்டி வருவதை பொருட்படுத்தாமல்...

2016ம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம்!! (ஒரே பார்வையில்)

எட்டாவது பாராளுமன்றத்தின் 69வது வரவு செலவு திட்ட உரை நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் இன்று பிற்பகல் 2 மணிக்கு பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது. பலமான பொருளாதார கொள்கை ஒன்றை ஸ்தாபிப்பது தற்போதைய அரசாங்கத்தின் நோக்கமாகும்...

யாழ் கச்சேரி அருகாமையில் புகையிரதத்துடன் கார் மோதி ஒருவர் பலி மூவர் படுகாயம்!!

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி சென்ற அதிவேக புகையிரதம் கச்சேரியிலிருந்து யாழ்.நகர் நோக்கி சென்ற காரை மோதியதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தாயின் கவனயீனத்தால் ஒரு வயதுக் குழந்தை பலி!!

மட்டக்களப்பு, ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச செயலகப் பிரிவிலுள்ள களுவன்கேணியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெள்ள நீர் நிரம்பியிருந்த பள்ளத்தினுள் விழுந்த ஒரு வயதுக் குழந்தை மரணமடைந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவத்தில் களுவன்கேணியை சேர்ந்த கங்காதரன்...

சமந்தா இன்று இலங்கை வருகிறார்!!

ஐக்கிய நாடுகள் சபைக்கான அமெரிக்கத் தூதுவர் சமந்தா பவர் இன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். தனது இந்திய விஜயத்தின் போது அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி, பிரதமர் உட்பட...