இலங்கை செய்திகள்

கண்டி அகிலம் கலை இலக்கிய நிறுவனம் நடாத்திய விருது வழங்கும் விழா!!(படங்கள்)

கண்டி அகிலம் கலை இலக்கிய நிறுவனம் நடாத்திய 20 ஆண்டு நிறைவு விழாவும் , விருது வழங்கும் நிகழ்வும் நேற்று முன்தினம் 24.10.2015 சனிக்கிழமை கண்டி திருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. அகில இலங்கை ரீதியில்...

நாட்டில் வருடாந்தம் 60 ஆயிரம் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகின்றனர்!!

ஒவ்வொரு வருடமும் நாட்டில் அறுபதாயிரம் இளைஞர்கள் போதைகளுக்கு அடிமையாகின்றனர் என்று ஜேவிபி தெரிவித்துள்ளது. இந்தநிலையில் நாட்டின் போதைவஸ்து பாவனை நூற்றுக்கு 5வீதமாக உள்ளது என்று அந்தக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல் ரட்நாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் ஆய்வின்படி...

ஹம்பாந்தோட்டையில் பெய்த சிவப்பு மழை!!

ஹம்பாந்தோட்டை - அம்பலந்தோட்டை பகுதியில் நேற்று சிவப்பு நிறத்தில் மழை பெய்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பிலான ஆய்வுகளை மேற்கொண்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இறந்தவர்களை நினைவுகூர்ந்து 5 இலட்சம் மரங்களை நடுவதற்கு வடமாகாண சபை ஏற்பாடு!!

எதிர்வரும் கார்த்திகை மாததத்தில் ஐந்து இலட்சம் மரக் கண்றுகளை நடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக வடமாகாண சபை தெரிவித்துள்ளது. இந்த மர நடுகை மாதத்தில் பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும்...

இயற்கையின் சீற்றத்தில் சிக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!!

இலங்கையின் பல பகுதிகளில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அடை மழை காரணமாக ஏற்பட்ட சேற்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சிக்கிக் கொண்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. களுத்துறையில்...

அநுராதபுரம் இரவு விடுதி ஒன்றில் தாக்குதல் : முகாமையாளர் பலி!!

அநுராதபுரம் இரவு விடுதி ஒன்றில் இடம்பெற்ற தாக்குதலில் அந்த விடுதியின் முகாமையாளர் அலக்சாண்டர் விக்ரமத சொய்சா உயிரிழந்துள்ளார். இந்த தாக்குதல் சம்பவத்தில் 20 பேர் வரை சம்பந்தப்பட்டிருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்த குறித்த நபருக்கு...

புதிய ரயில் பாதை ஒன்று அமைக்கத் திட்டம்!!

மருதானையிலிருந்து பத்தரமுல்ல வரையான புதிய ரயில் பாதையொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் ரயில்வே திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது. மருதானையில் இருந்து தெமட்டகொடை ஊடாக பத்தரமுல்ல வரை இந்த புதிய ரயில் பாதையை நிர்மாணிப்பதற்கு கவனம் செலுத்தியுள்ளதாக...

ஐ.நா தீர்மானம் எதிர்பார்த்த அளவு இல்லையென்றாலும் ஒன்றுபட்டு செயற்படுத்த வேண்டும்! சிவசக்தி ஆனந்தன்!

ஐ.நா தீர்மானம் நாம் எதிர்பர்த்த அளவு இல்லை என்றாலும் நாங்கள் ஒன்று பட்டு அதனை செயற்படுத்த வேண்டியவர்களாக உள்ளோம் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார். வவுனியா, ஓமந்தை...

கிளிநொச்சியில் இடம்பெற்ற வடக்கு மாகாண இலக்கிய பெருவிழா!(படங்கள்)

வடக்கு மாகாண இலக்கிய பெருவிழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் கிளிநொச்சியில் இடம்பெற்று வருகின்றன. இன்றைய இரண்டாம் நாள் நிகழ்வுகள் பி.ப 1.30 மணியளவில் தபாலகம் முன்பாக ஆரம்பமாகியது. தமிழ், சிங்கள, இஸ்லாமிய கலாசார விழுமியங்களை...

மன்னார் பரப்பாங்கண்டலில் நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம்!(படங்கள்)

நற்கருணை இரத்தமும் சதையுமாக மாறிய அதிசயம் ஒன்று மன்னார் பரப்பாங்கண்டல் கன்னியர் மடத்தில்  நிகழ்ந்துள்ளது. இதனை அடுத்து குறித்த செய்தி கிராமத்தில் பரவியதால் நேற்று வியாழக்கிழமை பரப்பாங்கண்டல் கிராமம் பரபரப்பாகியது. நேற்றுமாலை 3:30 மணியளவில் குறித்த அதிசயம்...

பணியிலிருந்து நீக்கியதால் பாதுகாப்பு ஊழியர்கள் இருவர் கூரைமீதேறி போராட்டம்!!

கொட்டபொல, கிரிவான ஓய ஆற்றில் அமைக்கப்பட்டுள்ள சிறுமின்னுற்பத்தி நிலையமொன்றின் பாதுகாப்பு ஊழியர்கள் இரண்டுபேர் கூரைமீதேறி போராட்டமொன்றை ஆரம்பித்துள்ளனர். குறித்த மின்னுற்பத்தி நிலையம் தற்போது ஜப்பான் நிறுவனமொன்றுக்கு கைமாற்றப்பட்டுள்ளது. இதனையடுத்து மேற்குறித்த பாதுகாப்பு ஊழியர்களின் பணி...

கள்ளக்காதலனிடம் தன் மகளைக் கைவிட்டுச் சென்ற தாய்: நண்பர்களுடன் கூட்டாக துஷ்பிரயோகம்!!

தான் பெற்ற மகளையே கள்ளக்காதலனிடம் கைவிட்டு, இன்னொருவருடன் ஓடிப் போன தாயின் செயல் காரணமாக எட்டுவயதுக் குழந்தையொன்று கூட்டு துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இச் சம்பவம் குருநாகல் கட்டுபொத்த பிரதேசத்தில் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மேலும்...

யாழில் 60 இலட்சம் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் கைது!!

60 இலட்சம் ரூபா பெறுமதியான கேரள கஞ்சாவுடன் இருவர் யாழ்ப்பாணம் - கொடிகாமம் பகுதியில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். கலால் திணைக்கள அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் வசமிருந்து 30...

நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு!!

2016ம் ஆண்டிற்கான நிதி ஒதுக்கீட்டு சட்டமூலம் சபை முதல்வர் லக்ஷ்மன் கிரியெல்லவினால் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளது. கடந்த அமைச்சரவையில் அனுமதியளிக்கப்பட்ட 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட பாராளுமன்ற வேலைத் திட்டம், நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவின்...

காதல் தோல்வியால் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்ட கடற்படை வீரர்!!

காதல் தோல்வியால் மனமுடைந்த கடற்படை சிப்பாய் ரி 56 ரக துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். பசற பகுதியைச் சேர்ந்த எஸ்.பி ஏ ல்கமல் ஜெயதிலக (வயது 21) என்ற...

புத்தளம்- அநுராதபுரம் வீதியில் பாரிய விபத்து : நால்வர் பலி, 34 பேர் காயம்!!

புத்தளம் - அநுராதபுரம் பிரதான வீதியில் இன்று அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்தொன்றில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 33 பேர் வரை காயமடைந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும்...