8 ஆவது பாராளுமன்ற தேர்தல் இன்று!!
எட்டாவது பாராளுமன்றத்துக்கு பிரதிநிதிகளை தெரிவுசெய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு இன்று திங்கட்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகி மாலை 4 மணிவரை நாடு முழுவதும் நடைபெறவுள்ளது. அந்தவகையில் இந்த தேர்தல் வாக்களிப்பில் மொத்தமாக ஒரு...
புதிய பாராளுமன்ற உறுப்பினர்களின் வசதிக்காக தகவல் கருமபீடம் அமைப்பு!!
நாளை நடைபெறும் பொதுத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்படும் புதிய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரினதும் வசதிக்காக தகவல் கருமபீடமொன்றை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 23, 24, 25 ஆம் திகதிகளில் மு.ப. 9.30 முதல்...
அனைத்து ஊழியர்களுக்கும் வாக்களிக்க விடுமுறை!!
எதிர்வரும் பொதுத் தேர்தலில் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ள அனைத்து அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கும் வாக்களிப்பதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என, தேர்தல்கள் செயலகம் குறிப்பிட்டுள்ளது.
வர்த்தமானி அறிவித்தல் மூலம் குறித்த விடுமுறை வழங்கப்படும் நடைமுறைகள்...
பெற்றோல் குண்டு வீச்சு – எட்டுப் பேர் காயம்!!
ரம்புக்கன - எபுல்அபே பிரதேசத்தில் இடம்பெற்ற பெற்றோல் குண்டு வீச்சில் எட்டுப் பேர் காயமடைந்துள்ளனர்.
நேற்று இரவு சூதாட்ட நிலையம் ஒன்றில் இடம்பெற்ற மோதலே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...
தேர்தலுக்கான சகல நடவடிக்கைகளும் பூர்த்தி!!
2015 பொதுத் தேர்தலை நடத்துவதற்கு தேவையான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக 75 ஆயிரம் பொலிஸார்; கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.
அத்துடன்...
வன்முறையில் ஈடுபடுபவர்களின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவு!!
நாளை நடைபெறவுள்ள பொதுத் தேர்தலின்போது வாக்களிப்பு நிலையம் மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களில் வன்முறைகளில் ஈடுபடுபவர்களின் தலையில் துப்பாக்கிச் சூடு நடத்துமாறு தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய பொலிஸாருக் கு கட்டளை பிறப்பித்துள்ளார்.
எட்டாவது பாராளுமன்றத்...
காணாமல் போன சிறுமி தொடர்பில், பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!!
கடந்த 03ஆம் திகதி கட்டைக்காடு முள்ளியான் பகுதியில் காணாமல் போன 17 வயது சிறுமியை மீட்பதற்கு பளை பொலிஸார் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.
தனியார் வகுப்பிற்கு சென்று வருவதாகக் கூறி சென்ற17 வயதுடைய எஸ்.சுமங்கலா...
கள்ள வாக்கு போடுவேரை கைது செய்ய விசேட நடவடிக்கை!!
கள்ள வாக்கு போடுவேரை கைது செய்ய விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
கள்ள வாக்கு போட முயற்சிக்கும் தரப்பினரை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த, கண்காணிப்பு...
சுதந்திரமான மற்றும் நீதியான தேர்தல் நடைபெறுவதற்காக அர்ப்பணிப்பேன் : ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன!!
நாளை மறுதினம் நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல் சுதந்திரமானதாகவும் நியாயமானதாகவும் மற்றும் நீதியானதாகவும் நடைபெறுவதற்கு அர்ப்பணிப்பதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
2015 தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள்...
தூக்கில் தொங்கி இளைஞர் ஒருவர் தற்கொலை!!
புத்தள பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
வீட்டிற்கு அருகில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் இவர் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
21 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு...
வடக்கில் 70வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மாதாந்தம் 2000 ரூபா கொடுப்பனவு!!
வட மாகாணத்திற்கு உட்பட்ட 70 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் மாதாந்தம் 2000 ரூபாய் வாழ்வாதாரக் கொடுப்பணவு வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய அதிகாரிகளை வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தௌிவுபடுத்தியுள்ளார்.
அவர்களில் இருதய நோய்...
மஹிந்தவை பிரதமராக்க கையெழுத்திட்டு முடிந்துவிட்டது!
தான் உள்ளிட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் சிலர் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக நியமிக்க கையெழுத்திட்டு முடிந்ததாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
ஹோமாகம பகுதியில்...
615 வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்பு!!
பொதுத் தேர்தல் தினத்தன்று அசம்பாவிதங்கள் மற்றும் கைகலப்புக்கள் இடம் பெறலாம் என ஊகிக்கப்படும் பிரதான 615 வாக்குச் சாவடிகளுக்கு பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்படவுள்ளது.
இந்த வாக்குச் சாவடிகளில் மூன்று பொலிஸ் அதிகாரிகள் வீதம்...
ஜனாதிபதி மைத்திரிக்கு மஹிந்த பதில் கடிதம்!!
நான் 2015 ஜனவரி 9 ஆம் திகதி மக்கள் ஆணைக்கு மதிப்பளித்தது போல நீங்களும் 2015 பொதுத் தேர்தலில் மக்கள் ஆணைக்கு மதிப்பளிப்பீர்கள் என எதிர்பார்க்கிறேன் என்று குருநாகல் மாவட்ட வேட்பாளர் மஹிந்த...
ஒரு தொகை கஞ்சா மீட்பு : ஒருவர் கைது!!
யாழ்ப்பாணம் - வல்வெட்டிதுறை பகுதியில் ஒரு தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
29 வயது மதிக்கத்தக்க இளைஞர் ஒவரிடமிருந்தே 10 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா போதைப் பொருள்கள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸார்...
நாளை நள்ளிரவுடன் பிரச்சார நடவடிக்கைகள் நிறைவு!!
நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு மேற்கொள்ளப்படும் பிரச்சார நடவடிக்கைகள் அனைத்தும் நாளை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன.நாளை நள்ளிரவில் இருந்து எந்தவித பிரச்சார நடவடிக்கைகளையும் மேற்கொள்ள முடியாதென்று பிரதித் தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம். மொஹமட் தெரிவித்தார்.
இதேவேளை...
















