உள்ளக விசாரணையில் சர்வதேச பிரதிநிதிகள் இடம்பெற முடியாது!!
இறுதி யுத்தத்தின்போது என்ன நடந்தது என்பது தொடர்பில் உண்மையை கண்டறிவதே எமது பிரதான குறிக்கோளாகும். இதனை மையமாக வைத்தே உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவினையும் கருணை சபையையும் நிறுவவுள்ளோம்.
இதன்மூலமாக உள்ளக பொறிமுறையை கட்டமைத்து இனங்களுக்கிடையில்...
வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவு!!
கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் மூக்குக் கண்ணாடியை பரிசோதனைக்கு உட்படுத்துவதுடன் மரபணு சோதனை அறிக்கையை துரிதப்படுத்துமாறும் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வித்தியா படுகொலை தொடர்பான வழக்கு...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெறும்!!
அடுத்த வருடம் மார்ச் மாதம் நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள, உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களை பிற்போடுவதற்கு எந்வொரு காரணமும் இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
இன்று கொழும்பின் பிரபல ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே...
குடும்ப ஆட்சி என்றால் என்ன? கடந்த ஆட்சியுடன் எனது குடும்பத்தை ஒப்பிட வேண்டாம்: தஹாம்!!
என்னையும் என் குடும்பத்தினரையும் கடந்த ஆட்சியாளர்களுடன் ஒப்பிட வேண்டாம் என ஜனாதிபதியின் மகன் தஹாம் சிறிசேன தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் அமர்வுக்காக ஜனாதிபதியுடன் தஹாம் சிறிசேனவும் சென்றுள்ளார். இதனால் கடந்த...
ஒபாமாவை சந்தித்தார் ஜனாதிபதி!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 70 ஆவது பொதுச்சபைக் கூட்டத்தொடரில் கலந்துகொண்டிருக்கும் அரச தலைவர்களுக்கு நேற்று ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான்...
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடியால் 4 மில்லியன் இழப்பு!!
இந்திய மீனவர்களின் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையால் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு இவ்வருடம் ஆகஸ்ட் மாதம் வரை சுமார் 4 மில்லியன் ரூபா வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள...
கொண்டயாவின் உடலின் பல பாகங்களின் மாதிரிகள் ஊடாக டீ.என்.ஏ.பரிசோதனை!!
கொட்டதெனியாவ, சேயா செதவ்மி என்ற 5 வயது சிறுமியின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பிரதான சந்தேக நபர் துனேஷ் பிரியசாந்த எனப்படும் கொண்டயா பொரளை ஜீன் டெக் நிறுவனத்தில்...
விரைவில் புதிய அரசியலமைப்பு!!
நாட்டில் விரைவில் புதிய அரசியலமைப்பு ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அந்த புதிய அரசியலமைப்பின் ஊடாக நாட்டில் சுதந்திரம், ஜனநாயகம், மனித உரி மைகளை பலப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று...
கூட்டமைப்பு மகிழ்ச்சியாக இருந்தால் ஆபத்து!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் செயற்பாடுகள் குரைக்கும் நாயைப் போன்றது. அறிக்கைகளை வெளிப்படுத்தியும் கட்டளைகளை பிறப்பித்தும் ஒரு நாட்டை அச்சுறுத்துவதுடன் முடிந்துவிடும் என தூய்மையான ஹெல உறுமய கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற...
உண்மையை அறியவேண்டும் என்பதற்காக யாரையும் வேட்டையாட முடியாது !!
இறுதிக்கட்ட யுத்தம் தொடர்பாக வழக்குத் தொடர்வதென்றால் அதிக அழிவுகளை ஏற்படுத்திய பிரபாகரனுக்கும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் எதிராகவே வழக்குத் தொடர வேண்டும். அதனை விடுத்து ஒரு தரப்பினருக்கு மாத்திரம் வழக்குத் தொடர்வது நியாயமாகாது என...
நாடு முழுவதும் மின்தடை ஏற்படக் காரணம் இதுதான்!!
நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சில மணித்தியாலங்களுக்கு நாடுபூராகவும் மின்தடை ஏற்பட்டமைக்கு காரணம், வார இறுதியில் மின்சாரத்திற்கான கேள்வி குறைவடைந்தமையால், ஏற்பட்ட கொள்ளவு அதிகரிப்பே என தெரியவந்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை நிலவிய காலநிலை காரணமாக மின்சாரப்...
யாழில் ஆசிரியர் அடித்துக் கொலை : இருவர் விளக்கமறியலில்!!
அரியாலை பகுதியைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவரை அடித்துக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட இரு இளைஞர்களையும், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடந்த 19ம் திகதி யாழ்....
பஸ்ஸில் தூங்கிய மாணவியுடன் செல்பி எடுத்த இளைஞனுக்கு நையப்புடைப்பு!!
பஸ்ஸின் பக்கத்து ஆசனத்தில் தூங்கிக் கொண்டிருந்த மாணவியொருவரின் முகம் தெரியும் வகையில் தன்னுடன் இணைத்து செல்பி எடுத்த இளைஞன் ஒருவனை பொதுமக்கள் நையப்புடைத்த சம்பமொன்று காலி பெந்தோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இது குறித்து மேலும்...
ஆசிய பசுபிக் பிரிவுக்கான ஐ.நா பிரதிநிதியுடன் தமிழ் தரப்பு சந்திப்பு!!
ஆசிய பசுபிக் பிரிவுக்கான ஐ.நா.பிரதானி ரொரி மொங்கோனுக்கும் தமிழ் தரப்பினருக்கும் இடையே முக்கிய சந்திப்பொன்று ஜெனிவாவில் இடம்பெற்றுள்ளது.
தமிழ்த் தரப்புக்கள் சார்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக்கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எப்.பின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், ரெலோ...
ஐ.நா பரிந்துரைகள் அமுல்படுத்தப்படும்- ஜனாதிபதி!!
ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் பிரேரணையில் அடங்கிய யோசனைகள் சரியான முறையில் நடைமுறைப்படுத்தப்படும். அரசாங்கம் எப்போதும் மீள் நல்லிணக்கம் தொடர்பான வேலைத்திட்டத்தை முன்னெடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய நாடுகள்...
சர்வதேச தலையீடற்ற உள்ளக பொறிமுறையின் கீழ் விசாரணை!!
மூன்று விசேட குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளகப் பொறிமுறையுடனான விசாரணை நடத்தப்படும். எனவே சர்வதேச விசாரணை என்று சிலர் பொய்யான தகவல்களைப் பரப்புகின்றனர். இதில் எவ்வித உண்மைகளும் இல்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பரணகம...















