இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் கத்திக் குத்துக்கு இலக்காகி குடும்பஸ்தர் பலி: இருவர் கைது!!(படங்கள்)

கிளிநொச்சி சாந்தபுரம் பிரதேசத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர். உறவினர்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதை அடுத்து இந்த...

விரைவில் நிரந்தர நியமனம் வழங்க்கப்படும் !வவுனியாவில் பட்டதாரிகள் சங்க பிரதிநிதிகளை சந்தித்த அமைச்சர் ரிஷாத் !(படங்கள்)

வவுனியா அரச சுற்றுலா விடுதியில்கடந்த  15.07.2015 அன்று  வவுனியா மாவட்ட பட்டதாரிகள் சங்கபிரதிநிதிகள் மற்றும் முன்னர் பொருளாதார அமைச்சின் கீழ் பணியாற்றிய CRP  உத்தியோகத்தர்களை சந்தித்த  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும்...

உரைப்பையிலிட்டு சிசுவின் சடலத்தை புதைத்த இளம்தாய் கைது!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரகல்லிமடு கிராமத்தில், பிறந்து ஒரே நாளேயான சிசுவின் சடலம் உரைப்பையில் இட்டு புதைக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, கோரகல்லிமடு கிராமத்தை சேர்ந்த 25 வயதான பெண்ணொருவர்...

கதிர்காமக் கந்தனின் வருடாந்த உற்சவம் : இன்று கொடியேற்றம்!!

வரலாற்று சிறப்புமிக்க கதிர்காமம் ஸ்ரீமுருகன் ஆலய வருடாந்த உற்சவம் இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகின்றது. வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டு ஆலய முன்றலும் சுற்றாடலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு அழகாகக் காட்சி தருகின்றது. பக்தர்களும் அங்கு பெருமளவில்...

டெங்குக் காய்ச்சலினால் 17000 பேர் பாதிப்பு!!

2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜுலை 16 வரை டெங்கு காய்ச்சலினால் 17 000 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்திலேயே அதிக எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் (5017)...

80 வயது மூதாட்டி மீது வெண்ணீர் ஊற்றிய தாதி கைது!!

கெக்கிராவ - ஒழுகரத பிரதேச வீடொன்றில் வசிக்கும் 80 வயது மூதாட்டி மீது பெண் ஒருவர் வெண்ணீர் ஊற்றியுள்ளார். குறித்த பாட்டியின் மகள் என்று கூறப்படும் பெண்ணே இவ்வாறு வெண்ணீர் ஊற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெண்ணீரில் உடல்...

மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் விபத்து : குடும்பஸ்தர் பலி!!

மன்னார் தனியார் பேரூந்து தரிப்பிடத்தில் பேரூந்து ஒன்றின் பின் சில்லில் தலை நசுங்கி குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று புதன்கிழமை மாலை 6.45 அளவில் மன்னார் தனியார் பேரூந்து...

யாழில் சிறப்பாக நடைபெற்ற முத்தமிழ் சங்கமம் நிகழ்வு!!(படங்கள்)

யாழ். சுன்னாகத்தில் நடைபெற்ற இனிமையான பெறுமதி மிக்க நிகழ்வான முத்தமிழ் சங்கமம் 2015 நிகழ்வு சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் இலங்கை கிளையினர் நடாத்தியிருந்தனர். சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் திருமண மண்டபத்தில் கடந்த...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் வேட்பாளர்கள் விபரம்!!

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒன்பது பேர் கொண்ட தேசியப் பட்டியல் வேட்பாளர்களின் பெயர்களை தேர்தல்கள் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால்...

கட்டுநாயக்கவில் அவசரமாக தரையிறங்கிய விமானம்!!

டுபாயிலிருந்து அவுஸ்திரேலிய நோக்கி பயணித்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான A380 விமானம் அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டுள்ளது. குறித்த விமானத்தில் பயணித்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட திடீர் சுகயீனம் காரணமாகவே விமானம்...

ஓடும் ரயிலில் மோதி இருவர் பலி : இருவர் காயம்!!

நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற ரயில் விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமிருவர் காயமடைந்துள்ளனர். கொழும்பில் இருந்து மாத்தறை நோக்கி புறப்பட்ட புகையிரதத்தில் மோதி வெள்ளவத்தைப் பகுதியல் வைத்து ஒருவர் பலியாகியுள்ளார். படுகாயங்களுக்குள்ளான அவர் களுபோவில வைத்தியசாலையில்...

வாக்குக் கேட்க வந்தால் அடி காயங்களுடன் திரும்புவீர் : தொழிலாளர்கள் எச்சரிக்கை!!

தோட்டத் தொழிலாளர்களின் மெதுவாக பணி செய்யும் போராட்டத்தினால் மூடப்பட்டிருந்த தேயிலை தொழிற்சாலைகள் மீண்டும் இயங்க ஆரம்பித்துள்ளன. எனினும் இன்று (16.07) மலையகத்தில் அனைத்து பாகங்களிலும் தொழிலாளர்கள் வழமை போல் 18 கிலோ கொழுந்து பறித்துள்ளதாகவும்,...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கியது விடுதலைப் புலிகளே : சிவநாதன் கிஷோர்!!(காணொளி)

நேற்று(14.07.2045) வவுனியா அருந்ததி மண்டபத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தமிழர் விடுதலைக் கூட்டணியின் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் சிவநாதன் கிஷோர் ஊடகவியலாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்.. இம்முறை பொதுத் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியில்...

இலங்கையை சேர்ந்த தமிழர் ஒருவர் தமிழகத்தில் கைது!!

இலங்கையச் சேர்ந்த தமிழர் ஒருவர் தமிழகத்தில் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தமிழக ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. கிளிநொச்சியை சேர்ந்த 48 வயதுடைய சவுரிபால என்பவரே பொலிசாரால் கைது செய்யப்பட்டவராவார். இவர் கடந்த...

தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் ஐரோப்பிய ஒன்றியம்!!

இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க ஐரோப்பிய ஒன்றியத்தினால் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 17ம் திகதி நடைபெற இருக்கும் பாராளுமன்றத் தேர்தலை கண்காணிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட இருக்கின்றன. இதன் அடிப்படையில் ஐரோப்பிய ஒன்றியம் தேர்தல் கண்காணிப்பு பணிகளை...

நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விசேட உரையாற்றவுள்ளார்!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இன்று மாலை 5.00 மணிக்கு இந்த விசேட உரை ஆற்றப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் அரசியல் சூழ்நிலைகள் குறித்தும் நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பிலும் கருத்துக்களை வெளியிடுவார்...