இலங்கை செய்திகள்

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பரீட்சை எழுதிய மாணவன்!!

கொள்ளைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் பாடசாலை மாணவன் இன்று உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார். சிறைச்சாலை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்புடன் இன்று காத்தான்குடியிலுள்ள பரீட்சை நிலையமொன்றில் இவர்...

முச்சக்கர வண்டிக்கு தீ வைப்பு!!

வாழைச்சேனை - மக்கலடி வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்றுக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதன்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி திப்பட்டுமுன தெரிவித்தார். கண்டி பிரதேசத்திலுள்ள...

மக்களின் ஜனவரி 8 எதிர்பார்ப்பை வீணடிக் போவதில்லை. ஜனாதிபதி!!

வியாபாரத் துறையில் உள்ளவர்கள் தங்கள் வியாபார நடவடிக்கைகளை சுதந்திரமாக செய்வதற்கென உள்ள உரிமையை இயன்றளவு உறுதிப்படுத்துவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். நாட்டின் உயர்நிலை வியாபாரிகள் தொடக்கம் வீதியில் ரம்புட்டான் விற்பவர்கள் வரை அரசியல்...

கொட்டாஞ்சேனையில் 2 வயது குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை!!

கொட்­டாஞ்­சேனை பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட மெஸஞ்சர் வீதியில் உள்ள தங்குமிடமொன்றில் 2 வரு­டமும் 2 மாதங்­க­ளு­மான பெண் குழந்­தை­யொன்று பாலியல் பலாத்­கா­ரத்­துக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு கொலை செய்­யப்­பட்­டுள்­ளது. இந்த சம்­பவம் தொடர்பில் கொட்­டாஞ்­சேனை பொலிஸார்...

தாஜுதீனின் சடலத்தை தோண்டி எடுக்க நீதிமன்றம் அனுமதி!!

றகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுதீனின் சடலத்தை தோண்டி எடுப்பதற்கு நீதிமன்றம் இன்று அனுமதி வழங்கியுள்ளது. நீதிமன்ற வைத்திய அதிகாரியின் முன்னிலையில் எதிர்வரும் 10ம் திகதி தோண்டி எடுப்பதற்கே நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. றகர் விளையாட்டு...

டெங்கு காய்ச்சலினால் 32 பேர் உயிரிழப்பு!!

நாட்டில் கடந்த ஏழு மாதங்களில் டெங்கு காய்ச்சலினால் 32 பேர் உயிரிழந்துள்ளதுடன் 17 ஆயிரத்து 236 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பபா பளிஹவதன...

தேசிய பாதுகாப்பு தொடர்பான அறிவை மட்டுப்படுத்த முடியாது : ஜனாதிபதி!!

ஒரு நாட்டின் தேசிய பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுக்கின்றபோது நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய அறிவை மட்டுப்படுத்த முடியாது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். இரத்மலானையிலுள்ள கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பட்டப்படிப்பு கல்விப்பீட கட்டிடத்...

கொழும்பு – பதுளை தபால் ரயில் தடம்புரள்வு!!

மலையக ரயில் பாதையின் வட்டவல புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் புகையிரதம் ஒன்று தடம் புரண்டுள்ளது. கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி நேற்றிரவு புறப்பட்டுச் சென்ற தபால் புகையிரதமே இவ்வாறு தடம் புரண்டுள்ளது. இன்று...

வௌிநாட்டுப் பணத்தை கடத்திச் செல்ல முற்பட்டவர் கைது!!

சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை வௌிநாட்டுப் பணத்தை கடத்திச் செல்ல முற்பட்ட ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். ஒரு இலட்சத்து முப்பதாயிரம் சவூதி ரியால்களை கடத்திச்செல்ல முற்பட்டவேளை சுங்க பிரிவு...

காணாமல் போனவர்களின் உறவினர்கள் தேர்தலை புறக்கணிப்பு!!

திருகோணமலை மாவட்டத்தில் யுத்த காலத்தில் காணாமல் போனதாக கூறப்படுபவர்களின் உறவினர்கள் பாராளுமன்றத் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளனர். தமிழ் அரசியல் தலைமைகள் மீதான அதிருப்தியின் காரணமாகவே இந்த முடிவுக்கு வந்ததாக காணாமல் போனவர்களின் உறவினர்கள்...

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் புதிய கடவுச் சீட்டுக்கள் அறிமுகம்!!

எதிர்வரும் 10 ஆம் திகதி முதல் கைவிரல் அடையாளத்துடன் கூடிய புதிய கடவுச் சீட்டுக்கள் விநியோகிக்க குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய எதிர்வரும் 10 ஆம் திகதி தொடக்கம் புதிய நடைமுறை அறிமுகப்படுத்தப்பட...

தேர்தல், பரீட்சை காரணமாக நிராகரிக்கப்பட்ட பிணை மனு!!

யாழ்ப்பாணத்தில் 81 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்ட வழக்கின் சந்தேகநபர்கள் இருவர் தாக்கல் செய்த பிணை மனு யாழ். மேல் நீதிமன்றால் நிராகரிக்கப்பட்டுள்ளது. யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் குறித்த பிணை மனு...

இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை இணையத்தில் விளம்பரப்படுத்தி விற்பனை செய்ய முயற்சிக்கும் சவுதி எஜமான்!!

குறித்த இலங்கை வீட்டுப் பணிப்பெண்ணை 25000 சவுதி ரியாலுக்கு விற்பனை செய்வதாக விளரம்பரம் செய்துள்ளார். உள்நாட்டு ஏல விற்பனை இணையத்தளமொன்றில் இந்த விளம்பரம் பிரசூரிக்கப்பட்டுள்ளது. 30 வயதான இலங்கைப் பணிப் பெண்ணை விற்பனை செய்ய விரும்புவதாகவும்,...

தமிழக அரசை தலைகுனிய வைத்துள்ள இலங்கை தம்பதிகளின் தற்கொலை செய்ய முன்னர் எழுதிய கடிதம்!!

தமிழ்நாடு திருச்சி முகாமில் தற்கொலைக்கு முயற்சித்துள்ள இலங்கை தம்பதிகள் எழுதி வைத்த கடிதம் ஒன்று அனைவரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. திருமணம் முடிந்த தம்பதிகள் ஒன்று சேர்வதற்கு தமிழக அரசு தடையாக இருந்துள்ளமை பெரும் வருத்தத்தை...

உடன்பிறந்த 12 வயதுச் சகோதரியை வல்லுறவிற்கு உட்படுத்திய 16 வயது சகோதரனுக்கு 5 வருட கடூழிய சிறை!!

சொந்த சகோ­த­ரி­யா­கிய 12 வய­து­டைய சிறு­மியை 16 வய­து­டைய அவ­ரது கூடப்­பி­றந்த சகோ­தரன் 8 வரு­டங்­க­ளுக்கு முன்னர் வல்­லு­ற­வுக்கு உட்­ப­டுத்­திய வழக்­கில், சகோ­த­ர­னுக்கு யாழ். மேல் நீதிமன்ற நீதி­பதி இளஞ்­செ­ழியன், 5 வருட...

சிறுவனை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய நபர் கைது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டாளைச்சேனை பிரதேசத்தில் 10 வயது பாடசாலை சிறுவனை பாலியல் துஸ்பிரயோகத்திற்குட்படுத்தினார் எனும் குற்றச்சாட்டில் 36 வயதுடைய நபர் ஒருவரை அக்கரைப்பற்று பொலிஸார் கைது செய்துள்ளனர். பாதிக்கபட்ட சிறுவனின் தந்தை செய்த...