பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு மத்தியில் தீர்த்தோற்சவத்தில் நல்லூர்க் கந்தன் !!(படங்கள்)
வரலாற்றுப் புகழ் மிக்க நல்லூர்க் கந்தன் ஆலய வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று காலை மிகவும் பக்திப் பரவசத்துடன் இடம்பெற்றது.
இந்த வருடம் தூக்குக் காவடி எடுத்தும், பிரதட்டை அடித்தும், அடியளித்தும், கற்பூரச் சட்டி ஏந்தியும்...
யாழ்ப்பாணம் ஆவரங்கால் பகுதியில் மினிபஸ் -லொறி நேருக்குநேர் மோதி விபத்து – 32 பேர் காயம்...
யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதி ஆவரங்கால் பகுதியில் விபத்தொன்று இடம்பெற்றுள்ளது.
பருத்திதுறையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த தனியார் பஸ்ஸொன்றும் , யாழ்ப்பாணத்தில் இருந்து பருத்தித்துறை சென்ற லொறி ஒன்றும் மோதிக் கொண்டதில் இந்த...
அரசியல் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்: மாவை சேனாதிராசா !
தமிழ் அரசியல் கைதிகள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அவர், தமிழ் அரசியல் கைதிகள் எதுவித குற்றச்சாட்டுகளும் இன்றி...
இலட்சோப லட்சம் பக்தர்கள் புடைசூழ ரதமேறி அருள்புரிந்த நல்லை கந்தன்!!(படங்கள் வீடியோ)
யாழ்ப்பாண அரசின் காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட நல்லூர்க் கந்தன் ஆலயம் உலகமெங்கும் வசிக்கும் சைவப் பெருமக்கள் வரம் வேண்டி நிற்கும் புனித தலமாகும்.
தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த...
நல்லூரில் வள்ளி தெய்வயானை சகிதம் வானுயர்ந்த சப்பரத்தில் வலம்வந்த முருகப்பெருமான்!(படங்கள்)
வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் சப்பரத் திருவிழா நேற்று 10.09.2015 வியாழக்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது.
அலங்காரக் கந்தன் என சிறப்பிக்கப்படும் நல்லூர் கந்தனின் வருடாந்த மஹோற்சவப் பெருவிழா கடந்த...
றிஷாட் பதியுதீன் அவர்கள் கைத்தொழில் வணிக அமைச்சராக நேற்று கடமைகளை பொறுப்பேற்றார்!(படங்கள்)
வன்னி தேர்தல் தொகுதியில் ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிட்டு வெற்றி ஈட்டிய றிஷாட் பதியுதீன் நேற்று 09.09.2015 பிற்பகல் உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்க்கும் நிகழ்வு இடம்பெற்றது .
கட்சி அரசியலை ஒரு புறம் வைத்துவிட்டு...
இராஜாங்க,பிரதியமைச்சர்களாக 45 பேர் பதவியேற்பு!(விபரங்கள் இணைப்பு )
ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் இணைந்து அமைத்துள்ள தேசிய அரசாங்கத்தின் பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் நேற்று (09.09) பிற்பகல் 2.15 மணியளவில் பதவியேற்று கொண்டனர்.
ஐக்கிய தேசிய கட்சியினதும் சிறிலங்கா...
விபத்தில், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் பலி..!!
மினுவாங்கொடை, யகோடமுல்ல எனும் இடத்தில் இடம்பெற்ற விபத்தில், ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகள் நால்வர் உயிரிழந்துள்ளதாகவும்சிலர்படுகாயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை (10) காலை இடம்பெற்றுள்ளது.மினுவாங்கொடை-கொழும்பு பிரதான வீதியில், டிபென்டர் ரக...
எம்மை அசைக்க யாராலும் முடியாது! தேசிய அரசு பலமடைந்து விட்டது- ஜனாதிபதி
அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பலர் எதிர்பார்த்துள்ளபோதும், இன்னும் ஐந்து வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை யாராலும் அசைக்க முடியாதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பிரதி மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் பதவிப்பிரமாண நிகழ்வில்...
நாளை கைத்தொழில் வணிக அமைச்சராக மீண்டும் ரிசாத் பதியுதீன் பதவியேற்பு!
கைத்தொழில் வாணிபத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள ரிசாத் பதியுதீன் நாளை தனது அமைச்சில் கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொள்ளவுள்ளார்.
வன்னி தேர்தல் மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல்வாதி என்ற வகையில் மாவட்டத்தின் முக்கிய தமிழ், சிங்களத் தலைவர்களுக்கும் தனது பதவி...
கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் கையடக்கத் தொலைபேசி கண்டுபிடிப்பு!
கொலை செய்யப்பட்டதாக நம்பப்படும் றக்பி வீரர் வஸீம் தாஜுதீனின் கையடக்கத் தொலைபேசி நுவரெலியா அகரபத்தன பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவரிடமிருந்து குற்றப்புலனாய்வு பிரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவி பொலிஸ் அத்தியட்சர்...
இனிவரும் காலங்களில் எமது இனம் எந்த அமைச்சர்களிடமும் கையேந்தும்நிலை இருக்காது! மன்னாரில்செல்வம் அடைக்கலநாதன்!
இனிவரும் காலங்களில் எமது இனம் எந்த அமைச்சர்களிடமும் கையேந்தாத அளவிற்கு எங்களது செயற்பாடுகள் இருக்கும் என தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பாராளுமன்ற குழுக்களின் பிரதி தலைவருமாகிய செல்வம் அடைக்கலநாதன்...
யாழில் சுடலைகளில் புதைக்கபட்ட சவப்பெட்டிகளை தோண்டி விற்பனைசெய்யும் கும்பல் !
யாழ்ப்பாணம் தற்போது என்ன நிலையில் உள்ளது அண்மையில் தவறுதலான முறையில் சிறு குற்றம் ஒன்றைச் செய்து யாழ்ப்பாணச் சிறைக்குச் சென்றவர் அங்கு என்ன நடக்கின்றது.
நீதிமன்றில் தண்டனை பெற்று சிறைக்குள் வந்தவர்களை அங்கு இருக்கும்...
இலங்கையர் ஒருவரின் மாதச் செலவு 3,896 ரூபா!தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களத்தின் தரவு!
இலங்கையின் தேசிய வறுமைக்கோட்டு எல்லை 0.510 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளதுடன் தனியொருவர் தமது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யும் பொருட்டு மாதமொன்றிக்கு குறைந்தபட்சம் 3,896 ரூபாவினை செலவு செய்ய வேண்டிய நிலை காணப்படுவதாக...
23 வயதான யுவதியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு தப்பிச் சென்ற நபர்!
23 வயதானயுவதியை துஷ்பிரயோகம் செய்துவிட்டு, தப்பிச் சென்ற நபர் ஒருவர் சம்பந்தமாக ரக்கமை பொலிஸில் யுவதியின் பாட்டியினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ரத்கமை, ரனபனாதெனிய பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதான குறித்த சந்தேகநபரின்...
சம்பந்தனுக்கு மரியாதை அழிப்பது உங்கள் கடமை! திருமலையில் மாவை.சேனாதிராஜா !!
அறுபது வருடங்களாக இந்த நாட்டில் பலதையும் இழந்த சிறுபான்மை சமூகம் தந்தை செல்வா அவர்களின் பாசறையில் பொறுமையுடன் போராடி இன்று ஓரளவு தலைநிமிர்ந்து நிற்கும் சிறிய ஒளிக்கீற்றாக இந்த மண்ணின் மைந்தன் ஒரு...















