இலங்கை செய்திகள்

சிறுமியர் துஸ்பிரயோகம் : மூவர் கைது!!

வெவ்வேறு பிரதேசங்களில் இரு சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளானதோடு சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒருவர் தப்பியோடியுள்ளார். பசறை கனரல்லை மற்றும் வெல்லவாய ஆகிய இருவேறு பிரதேசங்களில் பதினொருவயதே நிரம்பிய இரு சிறுமிகள் பாலியல்...

புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!!

புங்குடுத்தீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 பேருக்கு எதிர்வரும் 26 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர்களை இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில்...

தலைக்கவச விவகாரம் : இடைக்கால தடையுத்தரவு மேலும் நீடிப்பு!!

மோட்டார் சைக்கிள் சாரதிகள் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிய பொலிஸார் விதித்த தடைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது. இரு மோட்டார் சைக்கிள் சாரதிகள் தாக்கல்...

தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்த மகள் கைது!!

தனது தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் ஒருவர் பலகொல்ல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார். 42 வயதான பெண்ணொருவரே இவ்வாறு கைதாகியுள்ளார். பலகொல்ல பொலிஸார் அந்தப் பகுதியால் சென்ற வேளை குறித்த கூட்டினைக் கண்டுள்ளனர்....

இந்தியாவிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு கடத்தவிருந்த போதைப்பொருள் பிடிபட்டது!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள ரோஜ்மாநகர் கடற்கரைப் பகுதியிலிருந்து படகில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த மூன்றரை கிலோ எடை கொண்ட போதைப்பொருள் பிடிபட்டது. பதுக்கி வைத்திருந்த சதீஸ் மற்றும் திரீஸ்டன் ஆகிய இரண்டு பேரை...

கைக் குண்டைக் காட்டி மிரட்டி தனியார் வங்கியில் கொள்ளை!!

தம்புள்ளை நகரில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் ஏழு இலட்சத்து 90 ஆயிரத்துக்கும் அதிகமான தொகை கொள்ளையிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. முகத்தை மூடியபடி வந்த ஒருவர் வங்கியில் இருந்த பெண்ணிடம்...

சுகாதாரம், கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி அதிகரிக்கப்படவுள்ளது!

சுதந்திரமான சுகாதாரம் மற்றும் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதியை எதிர்வரும் வரவு செலவுத் திட்டத்தில் மேலும் அதிகரிக்கவுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சுதந்திரமான சுகாதாரம் மற்றும் கல்விக்காக இதுவரை அரசாங்கத்தால் அதிக பணம் செலவிடப்பட்டுள்ளதாகவும்...

பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர!!

பதில் பிரதம நீதியரசராக ஈவா வனசுந்தர இன்று ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். நேற்று காலை ஜனாதிபதி செயலகத்தில் வைத்து இந்த நிகழ்வு இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

ரூ. 93 இலட்சத்துக்கும் அதிக பெறுமதியுடைய வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கைது!!

93 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய ஒரு தொகை வல்லப்பட்டைகளுடன் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை சாஜா நோக்கி புறப்படவிருந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக, சுங்க...

சிறுமியின் ஆடைகளுடன் கைதான இளைஞன் விடுதலை!!

கொத்­மலை, கட்­டுக்­கித்­துலை, ஹெல்­பொட தோட்­டத்தில் முச்­சக்­கர வண்­டி­யொன்றில் பாட­சாலை சீருடைப் பெண்­களின் உள்­ளா­டைகள் மற்றும் புத்­தக பை ஆகி­ய­வற்­றுடன் இளைஞர் ஒருவர் கைது செய்­யப்­பட்ட சம்­ப­வ­மா­னது, குற்றச் செய­லொன்­றுடன் தொடர்­பு­பட்­டது அல்ல என...

தன்னம்பிக்கைக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் சிறுவன் : பல சோம்பேறிகளுக்கு முன்னுதாரணம்!!

அம்பலாங்கொடையைச் சேர்ந்த சிறப்புத்தேவையுடைய சிறுவனொருவன் 167 புள்ளிகளைப் பெற்று புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். அம்பலாங்கொடை பெலிகொட பிரதேசத்தைச் சேர்ந்த தினுஜ நிம்சர அபேவிக்கிரம என்ற மாணவனே இவ்வாறு பரீட்சையில் சித்தியடைந்துள்ளார். மிகுந்த தன்னம்பிக்கையுடன் பரீட்சைக்கு முகங்கொடுத்ததாகவும்,...

தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 9 வயது மாணவனின் சகோதரியும் தூக்கிட்டு தற்கொலை!!

ஹொரணை - அகு­ரு­வா­தோட பிர­தே­சத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட 9 வயதுடைய மாணவனின் சகோதரியும் கடந்த நான்கு வருடங்களுக்கு முன்னர் இதேபோன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன்...

அலுக்கோசு பதவிக்கான நேர்முகத்தேர்வு!!

இலங்கையில் வெற்றிடமாக உள்ள சிறைச்சாலை அலுகோசு பதவிக்கு புதிய ஒருவரை நியமிப்பதற்கான நேர்முகப்பரீட்சை, நாளை செவ்வாய்க்கிழமை (13) நடைபெறும் என சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் ரோஹண புஷ்பகுமார தெரிவித்துள்ளார். வெற்றிடங்களுக்கு 2 பேர் தெரிவு...

9 வயது மாணவன் தூக்கிட்டு தற்கொலை!!

ஹொரணை - அகு­ரு­வா­தோட பிர­தே­சத்தில் பாட­சாலை மாணவர் ஒருவர் தூக்­கிட்டு தற்­கொலை செய்து கொண்­டுள்ளார்.நேற்று காலை தனது வீட்­டுக்கு அருகில் உள்ள மர­மொன்றில் அவர் தூக்­கிட்டுக் கொண்­டுள்­ள­தாக பொலிஸ் ஊடகப் பேச்­சாளர் அலு­வ­லகம்...

சிருமியோருவரின் ஆடைகள் பாதணிகளுடன் இளைஞன் கைது!!

கொத்­மலை, கட்­டுக்­கித்­துலை, ஹெல்­பொட தோட்­டத்தில் முச்­சக்­க­ர­வண்டி ஒன்றில் சிறுமி ஒரு­வரின் பாட­சாலை சீருடை, உள்­ளாடை, பாதணிக­ளுடன் இளைஞர் ஒருவர் இருந்ததை கண்ட பிர­தே­ச­வா­சிகள் குறித்த இளை­ஞனை மடக்கிப் பிடித்­துள்­ளனர். பிர­தே­ச­வா­சி­களால் பிடிக்­கப்­பட்ட இளைஞர்...

ஞான­சார தேரர் உள்ளிட்ட மூவரை கைதுசெய்ய உத்தரவு!!

வழக்கு விசாரணை ஒன்றுக்காக ஆஜராகத் தவறியமை காரணமாக, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கல­பொடஎத்தே ஞான­சார தேரர் உள்ளிட்ட மூவரை கைதுசெய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புனித குரானுக்கு அபகீர்த்தி...