சீருடைகளுக்கான வவுச்சர்கள் டிசம்பர் முதலாம் திகதி !!
பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகளுக்கான வவுச்சர்கள் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி முதல் 03 ஆம் திகதி வரை நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் வழங்கப்படவுள்ளதாக கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஆடைத்தொழிற்சாலையில் தீ விபத்து!!
அம்பாறை - கண்டி பிரதான வீதியில் வெல்லாவெளி பகுதியிலுள்ள ஆடை தொழிற்சாலை ஒன்றில் நேற்றிரவு தீ ஏற்ப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸாரும் பொது மக்களும் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.
பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை...
2016ம் ஆண்டுக்கான வடமாகாண சபை வரவு செலவுத்திட்டம் முன்மொழிவு!!
வடமாகாண சபையின் 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், நேற்று சபை அமர்வின்போது முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனால் முன்மொழியப்பட்டது.
மத்திய அரசாங்கத்தினால் வடமாகாண சபைக்கு ஓதுக்கீடு செய்யப்பட்டுள்ள மொத்த நிதியின் அடிப்படையில், 2016ம் ஆண்டுக்கான வரவு செலவு...
இலங்கைக்கு மேலும் உதவி வழங்க பிரித்தானியா தயார்!!
இலங்கையில் ஜனநாயக விழுமியங்களை வலுப்படுத்தல், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் கடந்த 10 மாதங்களாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் முன்னெடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு, பிரித்தானியப் பிரதமர் பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
பொதுநலவாய மாநாட்டுக்காக மால்டா...
பொதுநலவாய மாநாடு முடிந்ததும் பிரான்ஸ் செல்லும் ஜனாதிபதி!!
24வது பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாடு இன்று நிறைவடையவுள்ளது. மால்டாவில் கடந்த 27ம் திகதி ஆரம்பமான இந்த நிகழ்வில் 53 நாடுகளின் அரச தலைவர்கள் பங்கு பற்றியிருந்தனர். பிரித்தானிய மகாராணியின் தலைமையில்...
ஜனாதிபதிக்கு நோபல் பரிசு கிடைக்கலாம்!!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு 2016ஆம் ஆண்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படலாம் என சுற்றுலா மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் ஜோன் அமரதுங்க சபையில் தெரிவித்துள்ளார்.
வரவு - செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான...
மிதிபலகையில் செல்ல தடை!!
எதிர்வரும் டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் தூர இடங்களுக்கு செல்லும் ரயிலின் மிதிப்பலகையில் பயணிக்கத் தடை என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
ரயில்வே சட்டத்தின்படி மிதிப்பலகையில் செல்லத்தடை விதிக்கட்பட்டுள்ளது என்று ரயில்வே போக்குவரத்து...
சட்டவிரோதமாக புதையல் தோண்டியவர்களுக்கு ரூ 2 இலட்சம் தண்டம்!!
திருகோணமலை திரியாய பிரதேசத்தில் தொல்பொருள் ஆராய்ச்சிக்குறிய பகுதிக்குள் நுழைந்தமை மற்றும் அனுமதியின்றி புதையல் தோண்டிய நால்வருக்கு இரண்டு இலட்சம் ரூபாய் தண்டம் விதித்து திருகோணமலை நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை (27) உத்தரவிட்டுள்ளது.
அவ்வாறு தண்டப்...
உறுப்பு நாடுகளின் அதிகாரம் அன்றி பொதுவான பெறுமானங்களே எம்மை ஒன்றிணைக்கின்றன- பொதுநலவாய மாநாட்டில் ஜனாதிபதி!!
நிலையான அபிவிருத்தி இலக்குகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை முன்னுரிமை அளித்திருப்பதையிட்டு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுப்பு நாடுகளின் அதிகாரமும் பணபலமும் அன்றி பொதுவான பெறுமானங்களே எம்மை ஒன்றிணைக்கின்றன என்றும் தெரிவித்துள்ளார்.
மோல்டாவில்...
மண்ணின் விடுதலைக்கு இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்களை நினைவுகூரும் நாள்- சபையில் சிறிதரன் எம்.பி புகழாரம் சூட்டி அஞ்சலி!!
தமிழர்களின் இருப்பிற்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த உன்னதமானவர்களை தமது நெஞ்சத்து நினைவாலயத்தில் தமிழர்கள் நினைவு கூரும் நாள். தமிழர் நிலம், சுதந்திரதாகம் கொண்டு எழுச்சிகொள்ளும் மகத்தான நாள். தமிழர் மண்ணின் விடிவிற்காகவும்...
அடுத்த 5 ஆண்டுகளில் கல்வித்துறையில் பாரிய மாற்றங்கள்!!
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் புதிய கல்விக் கொள்கைக்குப் பதிலாக புதிய கல்வி உரிமைச் சட்டம் ஒன்று கொண்டு வருவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்வதாக கல்வியமைச்சர அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
இது தொடர்பாக எதிர்வரும்...
இந்த அரசாங்கம் ஒரு கையால் தந்து மறு கையால் எடுத்துவிட்டது!!
வடமாகாண மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்திற்கு எடுத்துக் கூறுகின்றோம். ஆனால் எமது கருத்துக்களை அரசாங்கம் மதிப்பதாகவோ அல்லது செயற்படுத்துவதாகவோ தெரியவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் நோர்வே தூதுவருக்கு எடுத்துரைத்துள்ளார்.
யாழிற்கு விஜயம் மேற்கொண்ட நோர்வேயின்...
வாகனக் கொள்வனவிற்கான லீசிங் வசதி 70% ஆக குறைக்கப்பட்டது!!
புதிதாக கொள்வனவு செய்யும் மோட்டார் வாகனங்களுக்கு வழங்க வேண்டிய லீசிங் வசதி, வாகனங்களின் சந்தைப் பெறுமதியில் நூற்றுக்கு 90 வீதத்தில் இருந்து 70 வீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைமுறை எதிர்வரும் டிசம்பர் மாதம் 01ம்...
தந்தையை கொலை செய்த 15 வயது மகன் கைது!!
பதுளை - ஹாலிஎல, உனுகல பகுதியில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி தனது தந்தையை கொலை செய்த 15 வயதுடைய மகனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குடும்ப பிரச்சினையே இந்த கொலைக்கு காரணம் என பொலிஸ்...
செந்தூரனின் மரணம் அரசாங்கத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்புமா : சிவசக்தி ஆனந்தன் கேள்வி!!
யாழ். கொக்குவில் இந்துக்கல்லூரியின் உயர்தர கலைப்பிரிவு மாணவன் செந்தூரன், இந்நாட்டின் ஜனாதிபதிக்கு அனைத்து அரசியல் கைதிகளையும் உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி உருக்கமான கடிதம் ஒன்றை எழுதி வைத்துவிட்டு தனது உயிரை மாய்த்துக்கொண்டுள்ளார்.
அவரது...
கார்த்திகை தீபம் ஏற்றிய மூதாட்டிக்கு யமனாக அமைந்த கிணறு!!
கார்த்திகை தீபத்தை முன்னிட்டு கிணற்றடியில் விளக்கிட சென்ற மூதாட்டி ஒருவர் தவறுதலாக கிணற்றில் விழுந்து மரணம் அடைந்துள்ளார்.
மன்னார் பண்ணை நாச்சுமார் கோயிலுக்கு அருகாமையில் உள்ள ஜெகநாதன் ராமை ரத்தினம் (67 வயது) மூதாட்டியே...
















