11 வயதுச் சிறுமி மீது வல்லுறவு : பேச்சுத்திறனற்ற நபர் கைது!!
அலவத்துகொடை பிரதேசத்தில் உள்ள பெருந்தோட்டப்பகுதி லயன் ஒன்றில் வசிக் கும் 11 வயதுடைய சிறுமியை பாலியல் வல்லுறவிற்கு உற்படுத்தியதாக சந்தேகிக்கப் படும் 35 வயதுடைய பேச்சுத்திறன் அற்ற ஒருவரை அலவத்துகொடை பொலிஸார் 17ஆம்...
அந்தரத்தில் குலுங்கிய ஸ்ரீ லங்கன் விமானம் : 5 ஊழியர்கள் காயம்!!
பிரான்ஸின் பாரிஸ் நகரிலிருந்து 193 பயணிகளுடன் கொழும்பு நோக்கி வந்துகொண்டிருந்த ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான விமானமொன்று வளிமண்டலவியல் பாதிப்புக்கு உள்ளானதில், அதில் சேவைக்கு அமர்த்தப்பட்டிருந்த ஊழியர்களில் ஐவர், சிறு உபாதைகளுக்கு...
நயினாதீவு அருள்மிகு ஸ்ரீ நாகபூஷணி அம்பிகை ஆலய உயர் திருவிழாவின் கொடியேற்றம்-2015 (படங்கள் வீடியோ )
மணித்தீவின் நாயகிக்கு நேற்று கொடியேற்றம். உலக பெரும் நாயகியாக உதிக்கின்ற 64 நான்கு சக்தி பீடங்களில் ஒன்றாகத் திகளும் நயினாதீவின் பப்பரவன் சல்லியில் வீற்றிருந்து நானிலமும் போற்றும் அகிலலோக நாயகி எங்கள் ஆதிபராசக்தி....
சமூக விரோதக் குற்றச் செயல்களுக்கு பிணை கிடையாது – நீதிபதி இளஞ்செழியன் மன்றில் அறிவிப்பு!!
சமூகவிரோதக் குற்றச் செயல்களுக்காக யாழ்ப்பாணம் பகுதியில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர்கள் தொடர்பில் பிணை கோரி செய்யப்படுகின்ற விண்ணப்பங்களுக்கு, இலகுவில் பிணை வழங்கப்படமாட்டாது என்றும், சிலவேளை, அறவே பிணை கிடைக்காது என்றும் யாழ்ப்பாணம்...
வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்றவரின் நாக்கை கடித்து துப்பிய மாணவி!!
பாடசாலை முடிந்து தனியாக வீடு திரும்பிக்கொண்டிருந்த 18 வயது மாணவியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்த முயன்ற பஸ் சாரதியொருவருக்கு, வாழ்க்கையில் மறக்க முடியாத தண்டனையொன்றை குறித்த மாணவி வழங்கிய சம்பவமொன்று அக்குரஸ்ஸ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இம்முறை...
ஆணழகன் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள்!!
கிழக்கு மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடாத்தப்பட்ட “மிஸ்டர் ஈஸ்ரன்” ஆணழகன் போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட வீரர்கள் சாதனை படைத்துள்ளனர்.
கிழக்கு மாகாண விளையாட்டு விழா மாகாணத்தின் மூன்று மாவட்டங்களிலும் நடைபெற்றுவருகின்றது.
இவற்றில் “மிஸ்டர் ஈஸ்ரன்”...
கல்வி விசா மூலம் ஆட்கடத்தல் மோசடி!!
கல்வி விசா பெற்றுத் தருவதாகக் கூறி சட்டவிரோத ஆட்கடத்தல்கள் இடம்பெறுவதாகவும் அவ்வாறான நபர்களிடம் ஏமாற வேண்டாம் என்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகொரல தெரிவித்துள்ளார்.
வெவ்வேறு ஊடகங்களை பயன்படுத்தி இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக...
மருத்துவ சேவைக்காக OBE விருது பெற்ற இலங்கைத் தமிழர்!!
மட்டக்களப்பில் பிறந்து பப்புவா நியூகினியில் மருத்துவராகப் பணியாற்றும் டொக்டர் ஆதித்தன் செல்வநாதனுக்கு பிரிட்டிஷ் அரசு OBE விருது வழங்கி கௌரவித்துள்ளது.
சிறிய நாடான பப்புவா நியூகினியிலுள்ள மக்களுக்கு சிறப்பான மருத்துவ சேவை வழங்கியதற்காகவே இந்த...
பஸ்ஸினுள் வைத்து மாணவியிடம் ஆணுறுப்பை காட்டிய நபர் : பொது மக்களால் நையப்புடைப்பு!!
ஓடும் பஸ்ஸினுள் வைத்து தனது ஆணுறுப்பை பாடசாலை மாணவிக்கு காட்டிய நபரை பஸ்ஸினுள் இருந்தவர்கள் நையப்புடைத்த சம்பவம் குளியாபிட்டி பிரதான பஸ் தரிப்பிடத்தில் இடம்பெற்றுள்ளது.
14 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தனது தாயுடன்...
வித்தியா கொலை சந்தேகநபர்களை பயங்கரவாத தடுப்பு பிரிவில் வைத்து விசாரிக்க உத்தரவு!!
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை சந்தேகநபர்கள் 9 பேரை 30 நாட்கள் பயங்கரவாத தடுப்பு பிரிவில் வைத்து விசாரணை செய்ய ஊர்வாகற்துறை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று (15.06) விசாரணைக்கு வந்தபோது...
வித்தியா கொலைவழக்கு : நீதிமன்றில் தாய் மற்றும் அண்ணன் மயங்கி விழுந்தனர்!!(படங்கள்)
யாழ்.ஊர்காவல்துறை நீதிமன்றில் தற்போது நடைபெற்றுவரும் வித்தியா கொலை வழக்கு விசாரணையில் சாட்சியமளித்த அவரது தாயார் சரஸ்வதி சுகயீனம் காரணமாக நீதிமன்றத்திற்குள் மயங்கி விழுந்துள்ளார்.
தற்போது மிகவும் பரபரப்பாக மிக நீண்டநேரமாக நடைபெற்ற வித்தியா கொலை...
கடற்கரையில் இரு பெண்களுடன் ஆண் ஒருவர் உல்லாசம் : மூவரும் கைது!!
அக்கரைப்பற்று பதுர்நகர் கடற்கரைப் பிரதேசத்தில் இரு பெண்களுடன் உல்லாசமாக இருந்த நபரும் குறித்த பெண்களும் இன்று அதிகாலை 2.30 மணியளவில் அக்கரைப்பற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் குறித்த நபர்கள் உல்லாசமாக இருப்பதற்கு பயன்படுத்திய...
மேர்ஸ் வைரஸ் இலங்கையில் பரவுவதை தடுக்க நடவடிக்கை!!
மத்திய கிழக்கு நாடுகளிலும் தென்கொரியாவிலும் பரவிவரும் மேர்ஸ் வைரஸ் தொற்று இலங்கையில் பரவுவதனைத் தடுக்க விசேட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சம்பந்தப்பட்ட நாடுகளில் இருந்து வருகை தரும் நோயாளர்களை அடையாளம்...
கட்டுநாயக்க விமானநிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது உலகின் மிகப்பெரிய விமானம்!!
உலகின் பெரிய விமானமான A- 380 ரக விமானம் 300 பயணிகளுடன் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக இன்று முற்பகல் தரையிறக்கப்பட்டது.
விமானத்தில் பயணித்த பயணியொருவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டதையடுத்து குறித்த விமானம்...
இலங்கையில் 107,000 சிறுவர் தொழிலாளிகள்!!
இலங்கையில் சுமார் 107,000 சிறுவர் தொழிலாளிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் போது இந்த தகவல் வெளியானதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் நட்டாஸா பாலேந்திரா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சிறுவர்...
யாழில் தேவாலயத்திற்குச் செல்வதாக கூறிச் சென்ற யுவதி மாயம்!!
தேவாலயத்திற்கு செல்வதாக சென்ற யுவதி ஒருவரை காணவில்லை என சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுன்னாகம் கிழக்கை சேர்ந்த உ.ஸ்டெல்லா (20) எனும் யுவதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
சுன்னாகம் பகுதியில் உள்ள தேவாலயத்திற்கு...
















