இலங்கை செய்திகள்

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர் வரும் மார்ச்சில் நடாத்த உத்தேசம்!!

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்­ள­தாக அர­சாங்க தரப்­பி­லி­ருந்து தெரிய வரு­கி­றது. நாடு ­பூ­ரா­க­வு­முள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் 335 இல் 301 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பத­விக்­காலம் நிறை­வ­டைந்­துள்­ளது. இதே­வேளை ஏனைய...

முன்னாள் போராளிகள் ,மாவீரர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய சாந்தநாயகி நற்பணி மன்றம்!(படங்கள்)

  முல்லைத்தீவு விஸ்வமடு தேராவில் தமிழ் வித்தியாலயம் ,மற்றும் முல்லைத்தீவு வள்ளுவர்புரம் பாரதி வித்தியாலயங்களில் கல்வி கற்க்கும்  முன்னாள் போராளிகள் ,மற்றும் மாவீர்களின் கற்றல் செயற்பாட்டை கொண்டு போக முடியாமல் கஷ்டபட்ட  45 பிள்ளைகளுக்கு...

சர்­வ­தேச விசா­ர­ணையே வேண்டும் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் வலி­யு­றுத்தல் !

இலங்­கையில் நடை­பெற்ற தமிழ் இன அழிப்புத் தொடர்பில் நீதியைப் பெற்றுக் கொள்­வ­தற்கு உள்­ளக விசா­ர­ணையில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை. சர்­வ­தேச விசா­ர­ணையே வேண்டும். அதுவே எமது மக்­களின் நிலைப்­பாடு என யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தை மேற்­கொண்ட...

நல்லூர் கந்தன் ஆலய வடக்கு குபேர வாசல் கோபுர கும்பாபிஷேகமும் கார்த்திகை திருவிழாவும் !(படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 17 ஆம் நாள் கார்த்திகைத் திருவிழாவான நேற்று (04.09.2015) வெள்ளிக்கிழமை காலை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குபேர (வடக்கு) வாசல் கோபுர கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது. அதேபோன்று மாலையில் வெகு சிறப்பாக...

சர்வதேச விசாரணையே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு !எமக்குள் சிலர் குழப்ப முனைகின்றார்கள் சிவசக்தி ஆனந்தன்!!

சர்வதேச விசாரணை கோரியே தமிழ் மக்கள் வாக்களித்தனர். சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என எம்மில் சிலர் மக்களை குழப்புகிறார்கள். இது மனவேதனையைத் தருகிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...

இலங்கை வைத்திய பரிசோதனை நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்படும் ஊசிகளின் மூலம் எச்.ஐ.வி தொற்று? ?

எச்.ஐ.வி வைரசினால் பரவும் நோய் தொடர்பில் தற்போது இணையத்தளங்கள் மற்றும் தனிமனித இணையத்தளங்களின் ஊடாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று இலங்கை வைத்திய பரிசோதனை நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சுமித்...

இலங்கையுடனான உறவுக்கு முக்கியத்துவம் : நரேந்திர மோடி!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். டெல்லியில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. இதன் போது கருத்துரைத்த நரேந்திர மோடி, இலங்கையுடன் இலங்கையுடனான இராஜதந்திர உறவுகளுக்கு...

பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமை பரிசில்!!

பெருந்தோட்ட தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கான இந்திய அரசாங்கத்தின் புலமைப்பரிசில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த புலமைப்பரிசில்கள், கல்விப்பொதுத்தராதர உயர்தரம், பல்கலைக்கழக மாணவர்கள், மற்றும் அரசாங்க தொழில்நுட்பத்துறை மாணவர்களுக்காக வழங்கப்படுகின்றன. இந்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிப்போர், கல்வி பொதுத்தராதர சாதாரணத்தரத்தில் கணிதம் உட்பட்ட...

இலங்கையின் புதிய அமைச்சரவை : 42 அமைச்சர்கள் பதவிப்பிரமாணம் : முழு விபரம் இணைப்பு!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் புதிய அமைச்சர்கள் இன்று(04.09.2015) வெள்ளிக்கிழமை பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் 42 அமைச்சர்கள் நியமனங்களைப் பெற்றுக்கொண்டனர். இன்று பதவியேற்ற அமைச்சர்கள் விபரம்...

இலங்கை அவுஸ்திரேலியா கடற்படை இணைந்து கூட்டுப் பயிற்சி!!

இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.அவுஸ்திரேலிய கடற்படையின் மெல்பர்ன் கப்பல் மற்றும் இலங்கை கடற்படையின் சாகர மற்றும் சமுத்ர கப்பல்கள் இணைந்து கூட்டு கடற்படை பயிற்சியில் ஈடுபட்டுள்ளது. சட்டவிரேத நடவடிக்கைகளை...

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்க ஐரோப்பிய ஒன்றியம் தயார்!!

இலங்கையின் பங்காளியாக முன்னின்று இலங்கை முகங்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுப்பதற்கு தயாராக இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இதன்படி இலங்கையில் நல்ல ஜனநாயகத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒத்துழைப்பு வழங்குவது தமது நோக்கம் என்றும் தெரிவித்துள்ளது. நடைபெற்று...

கோத்தாவிடம் இரண்டாவது நாளாகவும் விசாரணை!!

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ வாக்குமூலம் அளிப்பதற்காக இரண்டாவது நாளாகவும் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவிற்கு வருகை தந்துள்ளார். ரக்ன லங்கா ஆயுதக் களஞ்­சி­ய­சா­லையில் இடம்பெற்ற முறைக்கேடுகள் தொடர்பிலேயே இவரிடம் வாக்கு மூலம்...

சம்பந்தன் எதிர்க்கட்சித்தலைவராக நியமிக்கப்பட்டதன் மூலம் நாட்டில் இனவாதம் அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது- டிலான் பெரேரா!!

தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் இரா. சம்­பந்தன் எதிர்க்­கட்சித் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்­டதன் மூலம் இந்­நாட்டில் இன­வாதம் அழித்­தொ­ழிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அது மாத்­தி­ர­மின்றி இரத்தம் சிந்­தாது ஏற்­ப­டுத்­தப்­பட்ட புரட்­சியின் வெற்­றி­யா­கவே இதனை பார்க்­கின்றேன். எனவே அவருக்கும் குழுக்­களின்...

தேசிய பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் வகையில் அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்­கப்­பட்டால் ஆத­ரிப்போம்!!

தேசியப் பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்­வு­காணும் வகையில் தேசிய நலன்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்ட அர­சியல் அமைப்புச் சட்­ட­மொன்று உரு­வாக்­கப்­ப­டு­மானால் பிர­தான எதிர்­க்கட்சி என்ற ரீதியில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒத்­து­ழைப்­புக்­களை வழங்கும் என்று கூட்­ட­மைப்பின் யாழ்.மாவட்ட...

சிறுநீரக நோய் பரவும் பிரதேசங்களுக்கு 2 வருடங்களில் சுத்தமான குடிநீர் : ஜனாதிபதி!!

எதிர்வரும் இரண்டு வருடக் காலப்பகுதியில் சிறுநீரக நோய்க்கு அதிகம் முகம் கொடுத்துவரும் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு அரசாங்கம் சுத்தமான குடிநீரைப் பெற்றுக்கொடுப்பதற்கான ஒரு கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். மெதிரிகிரிய தலாகொலவெல...

ரயிலுக்கு முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை!!(படங்கள்)

யாழ்ப்பாணம் அரியாலைப் பகுதியில் சென்று கொண்டிருந்த ரயிலுக்கு முன் பாய்ந்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இன்று நண்பகல் நடைபெற்ற இச் சம்பவத்தில் புத்தூர் பகுதியினைச் சேர்ந்த ரவீந்திரன் ரஜிந்தன் (வயது 19)...