இலங்கை செய்திகள்

நாட்டில் இன்றும் மழை!!

மழையுடனான காலநிலையை இன்றும் எதிர்பார்க்கலாம் என, வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது. பிற்பகல் 02.00 மணிக்கு பின்னர் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை 9...

கனடா பொதுத்தேர்தலில் ஹரி ஆனந்தசங்கரி வெற்றி : ராதிகா உட்பட ஐவர் தோல்வி!!

கனடாவில் இடம்பெற்ற பொதுத் தேர்தலில் பலராலும் எதிர்பாக்கப்பட்ட மனிதவுரிமை ஆர்வலருமான ஹரி ஆனந்தசங்கரி ஸ்காபரோ ரூச்பார்க் தொகுதியில் அமோக வெற்றியீட்டியுள்ளார். ஹரி ஆனந்தசங்கதியின் இராஜாங்க மற்றும் பண்பான அணுகுமுறைகளை அறிந்திருந்த தமிழ்க் கனேடியர்கள் உள்ளிட்ட...

16 வயது மகளை கர்ப்பிணியாக்கிய தந்தைக்கு சிக்கல்!!

16 வயதான தனது மகளுடன் உறவு கொண்டு அவரை கர்ப்பிணியாக்கிய தந்தை குறித்து விசாரணை மேற்கொண்டு வருவதாக புத்தளம் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். புத்தளம் - மணல்குண்டுவ பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்....

மருந்து வில்லை தொண்டையில் சிக்கி சிறுமி பலி!!

மருந்து வில்லை தொண்டையில் சிக்கியதால் சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இச் சம்பவம் மிஹிந்தலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. திவிமினி என்ற மூன்றரை வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மருந்து வில்லை தொண்டையில் சிக்கியதை அடுத்து...

10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை!!

10 மாவட்டங்களுக்கு தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு 07.30 முதல் அமுலுக்கு வரும் வகையில் 24 மணித்தியாலங்களுக்கு இந்த எச்சரிக்கை நீடிக்கும் என தேசிய கட்ட ஆய்வு நிலையம்...

தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்த பெண்ணுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!!

தனது வயோதிபத் தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்ததாக குற்றம்சாட்டப்பட்ட 42 வயதான பெண் எதிர்வரும் 2ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கண்டி - பலகோல்ல பகுதியிலுள்ள சொகுசு வீடொன்றில் வேறாக...

சிறுவன் மீது துஸ்பிரயோகம் : ஒருவர் கைது!!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள மீராகேணி முஹாஜிரின் கிராமத்தில் சிறு­வ­னொ­ரு­வ­னை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பொது மக்களிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இவர் கடந்த நேற்றிரவு...

பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த ஆசிரியை கடத்தல்!!

இன்று காலை பாடசாலைக்கு சென்று கொண்டிருந்த வேளை, உருபோக்க பிரதேசத்தில் வைத்து ஆசிரியை ஒருவர் கடத்திச் செல்லப்பட்டுள்ளார். மாரவல பகுதியைச் சேர்ந்த 28 வயதான ஆசிரியை ஒருவரே இவ்வாறு கடத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்த விஷேட...

பேரினவாத சிந்தனைகள் தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் இருக்கக்கூடாது : பா. உ சிவமோகன் காட்டம்!!

17.10.2015 அன்று வினாயகபுரம் மல்லாவியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றிய வைத்திய கலாநிதி சி.சிவமோகன் பேரினவாத சிந்தனைகள் தமிழ்அரசியல் கைதிகள் விடயத்தில் இருக்கக்கூடாது. என்று தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் பல்லாயிரக்கணக்கான இலங்கை...

இரு மகள்மாரை கடுமையாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தைக்கு விளக்கமறியல்!!

தனது இரண்டு மகள்மாரை கடுமையாக பாலியல் துஸ்பிரயோகம் செய்த தந்தையை 23 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீர்கொழும்பு பதில் நீதவான் நெல்சன் பி குமார நாயக்க உத்தரவு பிறப்பித்துள்ளார். நீர்கொழும்பு, சில்வர்ஸ்டர்...

சூரியனில் ஐம்பது பூமிகள் அளவிலான பெரிய ஓட்டை!!

நாசாவின் சூரியனைச் சுற்றி புகைப்படங்கள் எடுத்துவரும் ‘சோலார் டைனமிக்ஸ் அப்சர்வேட்டரி’ விண்கலம் சமீபத்தில் அனுப்பிய படங்கள் மூலமாக சூரியனில் மாபெரும் துளை உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. சூரியனில் உள்ள இந்த ஓட்டை சுமார் ஐம்பது...

மாத்திரைகள் தொண்டையில் சிக்கி சிறுமி பலி!!

மிஹிந்தலை பகுதியில் மாத்திரைகள் தொண்டையில் சிக்கி சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார். மூன்றரை வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு பலியாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சுகயீனம் காரணமாக குறித்த சிறுமியை அவரது தந்தை நேற்று காலை மிஹிந்தலை...

30 வருட அனுபவமுடைய பாகனையே அடித்துக் கொன்ற யானை!!

கோடகவெல - மல்வத்தை பகுதியில் யானை தாக்குதலுக்கு இலக்காகி பாகன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இன்று (18.10) காலை யானைக்கு உணவு வைக்கச் சென்ற வேளையே இவர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். பின்னர் படுகாயமடைந்த நிலையில்...

விபத்தில் யாழைச் சேர்ந்த மொறட்டுவ பல்கலைக்கழக மாணவன் பலி!!

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மொரட்டுவ பல்கலைக்கழக மாணவன் ஒருவர் விபத்தில் பலியானதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார். இவ்வாறு உயிரிழந்தவர் சென்.ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவனான அமில்தன் மகேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார். மாணவர்கள் பயணம் செய்த மோட்டார்வண்டி,...

4 வயது பிள்ளை சாட்சியமளித்ததால் தாய்க்கும் மகனுக்கும் மரண தண்டனை!!

பெண் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காக தாயொருவருக்கும் மகனுக்கும் மரண தண்டனை விதித்து கண்டி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் கணவனின் தாய் ஆகிய இருவருக்குமே இவ்வாறு மரண...

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பிரச்சினைக்கு தீர்வு!!

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்த பிரச்சினைக்கு தீர்வொன்றை எதிர்வரும் நவம்பர் மாதம் 07ம் திகதிக்கு முன்னர் பெற்றுத் தருவதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கூட்டமைப்பின் தலைவரும்,...