இலங்கை செய்திகள்

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் உடனடியாக அறிவிக்கவும்; ரணில்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் ஊடகவியலாளர்கள் லசந்த விக்ரமதுங்க, எக்னெலிகொட, விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் உட்பட கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள் தொடர்பில் மேற்கொண்டுள்ள விசாரணைகள் மற்றும் அவை தொடர்பில்...

இலங்கையின் புகழ்பூத்த வயலின் மேதை உ. இராதாகிருஷ்ணன் நல்லைக் கந்தன் திருவடியில் காலமானார்!

௦6.09.2015 மாலை 6.45 மணியளவில் நல்லூர் துர்க்காதேவி மணிமண்டபத்தில் தெய்வீக இசையரங்கின் 19ஆம் நாள் நிகழ்வில் அவரது வயலின் இசைக்கச்சேரி ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. அரங்கில் அவரது மகள் திருமதி சைந்தவி நிசாகரன் உடன் வாசித்துக்கொண்டிருந்தார்....

நிரந்தர நியமனத்திற்குள் உள்ளீர்க்குமாறு வலியுறுத்தி வடமாகாண பட்டதாரிகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டம்!!

நிரந்தர நியமனத்திற்குள் உள்ளீர்க்குமாறு வலியுறுத்தி வடமாகாண பட்டதாரிகள் இன்று திங்கட்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர். யாழ். மாவட்ட செயலகத்தின் முன்பாக நடைபெற்ற இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில், வட மாகாணத்தினைச் சேர்ந்த சுமார் 100க்கும்...

மட்டு – கொக்கட்டிச்சோலை காட்டுப்பகுதியில் புதையல் தோண்ட முற்பட்ட மூவர் கைது!!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலைப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தாந்தாமலை பிரதேசத்தில்  புதையல் தோண்டுவதற்கு முற்பட்டதாகக் கூறப்படும் மூன்று பேரை கைதுசெய்ததாக கொக்கடிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.பெர்ணாண்டோ தெரிவித்தார். இந்த சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்தப்படும்...

அதிவேக நெடுஞ்சாலையில் பயணிப்பது போன்றதாக தேசிய அரசாங்கம் செயல்படும் ரணில்!!

தனித்து ஆட்சி அமைப்­ப­தற்கும் தேசிய அர­சாங்­கத்­திற்கும் உள்ள வித்­தி­யாசம் தொடர்பில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க நகைச்­சு­வை­யாக தெளி­வு­ப­டுத்­தி­யமை அனை­வ­ரி­னதும் அவ­தா­னத்தை ஈர்த்­தது. தேசிய...

நீதிமன்றுக்கு செல்லும் வழியில் சுகயீனமுற்ற வாஸ் குணவர்த்தன!!

விளக்கமறியலில் வைத்திருந்த முன்னாள் பிரதிக்காவற்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன இன்று காலை நீதிமன்றம் அழைத்து செல்லும் வழியில் திடீர் சுகயீனத்தால் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்...

போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி வெளிநாடுகளுக்கு செல்ல முயற்சித்தவர்கள் கைது !

சட்டவிரோதமான முறையில் போலி கடவுச் சீட்டை பயன்படுத்தி பல நாடுகளுக்கு செல்ல முயற்சித்த 5 இலங்கையர்கள் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இதன்போது நாடுகடத்தப்பட்ட இலங்கையர்கள் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்ததன் பின்னர் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால்...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு கலைஞர் கருணாநிதி வாழ்த்து

எதிர்க் கட்சித் தலைவராக பதவியேற்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தனுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி வாழ்த்து தெரிவித்துள்ளார். இலங்கை பாராளுமன்றத்தில்  அமிர்தலிங்கத்திற்கு பிறகு தமிழர் ஒருவர் எதிர்க்கட்சி தலைவராக பொறுப்பேற்றதில் எனக்கு...

எதிர் வரும் 8 ஆம் திகதி பிரதி அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்..!

ஐக்­கிய தேசியக் கட்­சியும் சிறி­லங்கா சுதந்­திரக் கட்­சியும் இணைந்து அமைத்துள்ள தேசிய அர­சாங்­கத்தின்  45 பிரதி மற்றும் இரா­ஜாங்க அமைச்சர்கள் எதிர்வரும் 8 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்தில் பதவிப்பிரமாணம் செய்து கொள்ள...

ஐக்கிய தேசிய கட்சி ஆரம்பிக்கபட்டு இன்றுடன் 69 வருடங்கள் பூர்த்தி !

ஐக்கிய தேசியக் கட்சியின் 69 ஆவது ஆண்டு நிறைவு விழா இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறுகின்றது. இந் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதம அதிதியாக...

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர் வரும் மார்ச்சில் நடாத்த உத்தேசம்!!

உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் எதிர்­வரும் மார்ச் மாதம் நடை­பெ­ற­வுள்­ள­தாக அர­சாங்க தரப்­பி­லி­ருந்து தெரிய வரு­கி­றது. நாடு ­பூ­ரா­க­வு­முள்ள உள்­ளூ­ராட்சி மன்­றங்கள் 335 இல் 301 உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பத­விக்­காலம் நிறை­வ­டைந்­துள்­ளது. இதே­வேளை ஏனைய...

முன்னாள் போராளிகள் ,மாவீரர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய சாந்தநாயகி நற்பணி மன்றம்!(படங்கள்)

  முல்லைத்தீவு விஸ்வமடு தேராவில் தமிழ் வித்தியாலயம் ,மற்றும் முல்லைத்தீவு வள்ளுவர்புரம் பாரதி வித்தியாலயங்களில் கல்வி கற்க்கும்  முன்னாள் போராளிகள் ,மற்றும் மாவீர்களின் கற்றல் செயற்பாட்டை கொண்டு போக முடியாமல் கஷ்டபட்ட  45 பிள்ளைகளுக்கு...

சர்­வ­தேச விசா­ர­ணையே வேண்டும் வடக்கு மாகாண முத­ல­மைச்சர் வலி­யு­றுத்தல் !

இலங்­கையில் நடை­பெற்ற தமிழ் இன அழிப்புத் தொடர்பில் நீதியைப் பெற்றுக் கொள்­வ­தற்கு உள்­ளக விசா­ர­ணையில் எமக்கு நம்­பிக்­கை­யில்லை. சர்­வ­தேச விசா­ர­ணையே வேண்டும். அதுவே எமது மக்­களின் நிலைப்­பாடு என யாழ்ப்­பா­ணத்­திற்­கான விஜ­யத்தை மேற்­கொண்ட...

நல்லூர் கந்தன் ஆலய வடக்கு குபேர வாசல் கோபுர கும்பாபிஷேகமும் கார்த்திகை திருவிழாவும் !(படங்கள்)

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் 17 ஆம் நாள் கார்த்திகைத் திருவிழாவான நேற்று (04.09.2015) வெள்ளிக்கிழமை காலை புதிதாக நிர்மாணிக்கப்பட்ட குபேர (வடக்கு) வாசல் கோபுர கும்பாபிஷேகம் சிறப்பாக இடம்பெற்றது. அதேபோன்று மாலையில் வெகு சிறப்பாக...

சர்வதேச விசாரணையே தமிழ் மக்களின் எதிர்பார்ப்பு !எமக்குள் சிலர் குழப்ப முனைகின்றார்கள் சிவசக்தி ஆனந்தன்!!

சர்வதேச விசாரணை கோரியே தமிழ் மக்கள் வாக்களித்தனர். சர்வதேச விசாரணை முடிந்துவிட்டது என எம்மில் சிலர் மக்களை குழப்புகிறார்கள். இது மனவேதனையைத் தருகிறது என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்...

இலங்கை வைத்திய பரிசோதனை நிறுவனத்தினால் இறக்குமதி செய்யப்படும் ஊசிகளின் மூலம் எச்.ஐ.வி தொற்று? ?

எச்.ஐ.வி வைரசினால் பரவும் நோய் தொடர்பில் தற்போது இணையத்தளங்கள் மற்றும் தனிமனித இணையத்தளங்களின் ஊடாக வெளியாகும் செய்திகளில் உண்மை இல்லை என்று இலங்கை வைத்திய பரிசோதனை நிறுவனம் தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் சுமித்...