சிறுமி சேயா படுகொலை : உறவினர்கள் இருவர் கைது!!
கொட்டதெனியாவ - படல்கம, அக்கரங்கஹ பகுதியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற முன்பள்ளிச் சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் உறவினர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
17 வயதுடைய இளைஞனும்...
ஹைபிறிட் குறித்து எனக்குத்தெரியாது- ரணில் விக்ரமசிங்க!!
விசேட கலப்பு நீதிமன்றம் (ஹைபிறிட்)குறித்து எனக்கு இன்னமும் தெரியாது. ஹைபிறிட் என்றால் என்னவென்று நீங்கள் கூறுங்கள் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஜனாதிபதி மாளிகையில் நேற்று பத்திரிகை ஆசிரியர்களை சந்தித்து கலந்துரை யாடினார்.இதன்...
விசாரணை அறிக்கையை வரவேற்கிறோம்-விக்கிரமபாகு!!
இலங்கையில் இடம்பெற்றுள்ள போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசேட கலப்பு நீதிமன்றம் மூலம் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகம் வெளியிட்டுள்ள விசாரணை...
கடலில் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் மீட்பு!!
கொஸ்கொட மஹபெலேன கடற்பகுதியில் தந்தையால் கடலுக்குள் தள்ளிவிடப்பட்ட குழந்தையின் சடலம் இன்று சனிக்கிழமை கரையொதுங்கியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இன்று காலை 8.30 மணியளவில் குறித்த குழந்தையின் சடலம் கரையொதுங்கி இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொஸ்கொட மஹபெலேன...
நாடு பயங்கர நிலையிலிருந்து விடுபட்டுள்ளது – பிரதமர் ரணில்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இணைந்த, ஊடக நிறுவனங்களின் பிரதாநிகளுடனான சந்திப்பு ஒன்று நேற்று பிற்பகல் இடம்பெற்றது.
இதில் உரையாற்றிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க, நாடு பாரிய சிக்கலில் இருந்து...
மரண தண்டனை நிறைவேற்றப்படும்- ஜனாதிபதி முடிவு!!
அடுத்த வருடம் தொடக்கம் மரண தண்டனையை செயற்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.பாராளுமன்றில் அனுமதி கிடைத்தால் மரண தண்டனையை செயற்படுத்த நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி இன்று கூறுகையில்,
´நாட்டில்...
பஸ்ஸில் மாணவியை படம்பிடித்தவருக்கு கிடைத்த தக்க தண்டனை!!
கொட்டாவை முதல் மொரகஹேன நோக்கி பயணிக்கும் பஸ்ஸில் பயணித்த மாணவியை ரகசியமாக படம் பிடித்த நபரொருவர் சக பயணிகளால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.
மேலும் சந்தேக நபரை நையப்புடைத்த பொதுமக்கள் ,...
கொழும்பு துறைமுக நகர திட்டம் மீண்டும் ஆரம்பம்!!
கொழும்பு துறைமுக நகர அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் ஒப்பந்தத்தின் கால எல்லையை 06 மாதத்தால் அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.
குறித்த வேலைத்திட்டம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தம் 2015.09.15 ஆம் திகதியுடன் நிறைவுக்கு வருகின்றது.
எனவே இது...
அதிவேகப் பாதையின் புதிய கட்டண விபரங்கள்!!
இன்று மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்ட கடவத்தையிலிருந்து கடுவலை வரையான அதிவேகப் பாதையில் கடவத்தையிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் சிறிய ரக வாகனங்களுக்கான கட்டண விபரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி புதிய கட்டண முறை இன்று இரவு...
சிறுமி சேயா படுகொலை: மூவர் தடுத்து வைக்கப்பட்டு விசாரணை : நீலப்படங்கள் பார்ப்பதற்கு, போதைக்கு அடிமையானவர்கள் என தகவல்!!
கொட்டதெனியாவ - படல்கம, அக்கரங்கஹ பகுதியைச் சேர்ந்த சேயா செதவ்மி என்ற முன்பள்ளிச் சிறுமி கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு துணியினாலான பட்டி ஒன்றினால் கழுத்து நெரிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் மூன்று...
செய்ட் அல் ஹுசேன் அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கை விஜயம்!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் செய்ட் அல் ஹுசேன் அடுத்த மாத நடுப்பகுதியில் இலங்கைக்கு விஜயம் செய்வார்.ஐ.நா.மனித உரிமை ஆணையாளருக்கு இலங்கையின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள...
யுத்தக் குற்றம் இடம்பெற்றதாக ஐ.நா. அறிக்கையில் எங்கும் குறிப்பிடப்படவில்லை!!
ஐ.நா.அறிக்கையினை பூதாகரமாக காண்பித்து அதனால் இனவாதத்தை கட்டவிழ்த்துவிட எத்தனிக்கும் தரப்பினர் அண்மையில் வெளியிடப்பட்ட யுத்தக் குற்றம் தொடர்பிலான அறிக்கையில் ஒருபோதும் இலங்கையில் யுத்தக்குற்றம் இடம் பெற் றது என்றோ சர்வதேச விசாரணை வேண்...
நிரந்தர அரசியல் தீர்வு காண்பதற்கு சந்தர்ப்பத்தை பயன்படுத்தவேண்டும்!!
தற்போது ஏற்பட்டுள்ள சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தமிழ் மக்களின் நீண்டகால இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வினை காண்பதற்கு அனைத்து தரப்பி னரும் ஒருமித்து செயற்படவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன்...
சிறுமி கொலை : 17 வயது மாணவனிடம் விசாரணை!!
கொடதெனியாவ சிறுமி கொலை தொடர்பில் 17 வயது பாடசாலை மாணவனிம் குற்ற புலனாய்வு பிரிவினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
நேற்றைய தினம் இந்த சிறுவனிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை ஊடக பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது
இந்த சிறுமி...
ஒருவர் எப்போது மரணமடைவார் என்பதை துல்லியமாகக் கூறும் நவீன சூப்பர் கணினி!!
நோயாளி எப்போது மரணமடைவார் என் பதை 96 சதவீதம் துல்லியமாக கூறும் நவீன சூப்பர் கணினியொன்றை வடிவமைத்துள்ளதாக அமெரிக்க போஸ்டன் நகரைச் சேர்ந்த ஆய்வாளர்கள் உரிமை கோரியுள்ளனர்.
பெத் இஸ்ரேல் டீகொனஸ் மருத்துவ நிலையத்தைச்...
ஐ.நா அறிக்கை தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் – இலங்கை!!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான விசாரணை அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்துவதாக இலங்கை அரசாங்கம் உத்தரவாதமளித்துள்ளது.
இலங்கை தொடர்பான ஐ.நா விசாரணை அறிக்கை நேற்று வெளியிடப்பட்டது....















