புலிகளின் சீருடை அணிந்த புகைப்படத்துடன் இருவர் கைது!!
தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவச் சீருடை அணிந்து புகைப்படம் பிடித்த மற்றும் அதனைத் தம்வசம் வைத்திருந்த இருவரை இரகசிய புலனாய்வுப் பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலையடுத்து நேற்றைய தினம் யாழ். கைதடி மற்றும்...
திட்டமிட்டபடி 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும்!!
எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி நடைபெற ஏற்பாடாகியுள்ள 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை, திட்டமிட்டவாறு அன்றைய தினமே நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளி யிடப்பட்டுள்ள...
அரசியலில் ஈடுபடுவது விளையாட்டு வீரர்களின் நன்மதிப்பை பாதிக்கும் : முத்தையா முரளிதரன்!!
அரசியலில் ஈடுபடுவது விளையாட்டு வீரர்களின் நன்மதிப்பை பாதிக்கும் என இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார ஸ்தாபனம், யுனிசெப், உலக வங்கி, தேசிய சைக்கிளோட்ட...
போரில் கணவன்மாரை இழந்தவர்கள் பலாத்கார பாலியல் இம்சைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றனர் : ஏஎவ்பி!!
போரின் போது கணவன்மாரை இழந்த பெண்கள், தொழில்களை பெற்றுக்கொள்ளும் போது பலாத்காரமாக பாலியல் இம்சைகளுக்கு இசைய வைக்கப்படுகிறார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஏஎவ்பி செய்தி சேவை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்போது தாம் தமது...
மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு இல்லை!!
மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் இலங்கையர்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தென்கொரியாவிற்கான இலங்கைத் தூதுவர் தேசந்த குமாரசிறி தெரிவித்துள்ளார்.
சியோல் மற்றும் பியோன்டெக் ஆகிய நகரங்களே மேர்ஸ் வைரஸ் தாக்கத்தினால் அதிகளவு பாதிப்பினை எதிர்நோக்கியதாக...
குடிப்பழக்கத்தில் இருந்து மீள வேண்டுமா?
குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்களை குணப்படுத்த அலோபதி மருந்து ஒன்றினை அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் ஆராய்ச்சிக்கு உட்படுத்தியுள்ளனர்.
குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர்கள் எவ்வளவு முயன்றாலும் அப்பழக்கத்தில் இருந்து விடுபட முடியாமல் போகிறது. இதற்கு காரணம் குடி சம்பந்தப்பட்ட...
கொடிகம்பம் மின்கம்பத்தில் மோதி ஒருவர் பலி 12 பேர் வைத்தியசாலையில்!!
கொடிகம்பம் ஒன்று மின் கம்பத்தில் மோதியதில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கிரேன்ட்பாஸ் - வதுல்வத்த பிரதேசத்தில் இச்சம்பவம் இடம்பெற்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்....
வவுனியாவில் யுவதியை அச்சுறுத்தி துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த இளைஞன் தப்பியோட்டம்!!
வவுனியா தாண்டிக்குளம் பகுதியிலிருந்து பெரியார்குளம் செல்லும் குளக்கட்டுப் பகுதிக்கு யுவதியை அழைத்துவந்த ஓர் இளைஞன் யுவதியை அச்சுறுத்தி துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்தபோது யுவதி சத்தமிட்டு அயலவர்களை அழைத்தபோது குறித்த இளைஞன் தப்போயோடியுள்ளார். இவ்...
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்தார் சங்கக்கார!!
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறப் போவதாக இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்கக்கார தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜூலை மாதம் நடைபெறவுள்ள இந்திய அணியுடனான டெஸ்ட் தொடரில் இரண்டாவது போட்டியுடன்...
ஜூலை 3-14 வரை தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கலாம்!!
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் விண்ணப்பம் ஜூலை 3ம் திகதி தொடக்கம் ஜூலை 14ம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இலங்கை பாராளுமன்றம் நேற்று நள்ளிரவு முதல் ஜனாதிபதியின்...
க.பொ.த உ.த பரீட்சையை இரண்டு கட்டங்களாக நடத்த முடிவு!!
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சைகளை இரண்டு கட்டங்களாக நடத்த பரீட்சைகள் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, முதல் கட்ட பரீட்சை ஓகஸ்ட் 4ம் திகதி தொடக்கம் ஓகஸ்ட் 13ம் திகதியும் இரண்டாம் கட்டம்...
யாழில் மாணவிகளை புகைப்படம் எடுத்த இருவர் கைது!!
யாழ்ப்பாணம் கந்தரோடைப் பகுதியில் மாணவிகளை புகைப்படம் எடுத்து கொண்டிருந்த இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அளவெட்டி தெற்கு பகுதியைச் சேர்ந்த 21 மற்றும் 23 வயதுகளுடைய இளைஞர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கந்தரோடைப் பகுதியில் உள்ள பிரபல...
சிறுமியை துஸ்பிரயோகம் செய்யமுயன்ற முதியவருக்கு விளக்கமறியல்!!
வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் 9 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முயன்ற 65 வயதுடைய வயோதிபரை எதிர்வரும் திங்கட்கிழமை வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத் தித்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் மா.கணேசராசா...
பொதுத் தேர்தலால் பொதுத் தராதர உ.த பரீட்சையில் மாற்றம்!!
ஓகஸ்ட் 14 - 21 ஆம் திகதி வரை நடைறவிருந்த கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சைகள் அத்தினங்களில் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி அமைச்சு இத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது. பொதுத் தேர்தலையொட்டியே...
வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவுதினம் புங்குடுதீவில் அனுஷ்டிப்பு!!(படங்கள்)
கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்ட புங்குடுதீவு மாணவி சி.வித்தியாவின் 45 ஆம் நாள் நினைவுதினம் இன்று வெள்ளிக்கிழமை அவர் கல்வி கற்ற புங்குடுதீவு மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
பாடசாலை சமூகத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட...
பாராளுமன்றம் இன்று நள்ளிரவு கலைக்கப்படும் : ஓகஸ்ட் 17ம் திகதி பொதுத் தேர்தல்!!
இன்று நள்ளிரவு அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்றம் கலைக்கப்படும் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதியின் கையெழுத்துடன் இன்று நள்ளிரவு வௌியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 17ம் திகதி நடத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ள...
















