சிறுமிக்கு நிர்வாண உடலை காட்டிய பொலிஸ் அதிகாரி கைது!!
கட்டானை பொலிஸ் பயிற்சி கல்லூரிக்கு பயிற்சிக்காக வருகை தந்திருந்த உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தங்கும் விடுதிக்கு அருகே உள்ள வீடொன்றில் வசிக்கும் சிறுமிக்கு நிர்வாணமாக உடலைக் காட்டிய சம்பவத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந்த...
சிறுமி கொலைச் சம்பவம்; கொட்டதெனியாவ பகுதியில் பொலிஸ் குவிப்பு!!
சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சாட்சிகளை பதிவு செய்து கொள்வதற்காக சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு சந்தேக நபரை அழைத்து செல்வதில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர்.
அந்தப் பிரதேசத்தில் இடம்பெறுகின்ற எதிர்ப்பு...
கொடதெனியாவை சிறுமி கொலை : சந்தேநபர் அளித்த அதிர்ச்சி வாக்குமூலம்!!
கொடதெனியாவையில் சிறுமி கொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கம்பஹா , பேமுல்ல பிரதேசத்தில் கைதான நபர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.
'கொண்டயா' என அழைக்கப்படும் 32 வயதான துனேஷ் பிரியசாந்த என்ற அந்நபர் கொலையை எவ்வாறு...
சர்வதேச ஆதரவுடன் இலங்கையர்களுக்கு உரித்தான நீதிமுறை செயற்படுத்தப்படும் – ஜோன் கெர்ரி!!
அமெரிக்காவினால் இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தில் நேற்று கொண்டுவரப்பட்ட யோசனை தொடர்பில் அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஜோன் கெர்ரி ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையின் முழுவடிவம் இதோ
உண்மை, நீதி...
அறிக்கையின் மூலம் அழுத்தம் குறைந்தது – பிரதமர்!!
அமெரிக்கா உள்ளிட்ட 4 நாடுகள் ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டில் முன்வைத்த இலங்கை தொடர்பான யோசனைக்கு அனுசரணை வழங்க தயார் என பிரமதர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த யோசனையில் மூலம் இலங்கை தொடபில்...
சர்வதேச விசாரணையிலிருந்து தப்பிக்க முனைவது மஹிந்த ராஜபக்ஷவை காப்பற்றும் நோக்கத்தில் அல்ல- அமைச்சர் சம்பிக்க!!
சர்வதேச விசாரணைகளில் இருந்து தப்பவேண்டும் என நினைப்பது மஹிந்த ராஜபக் ஷவை காப்பாற்றும் நோக்கத்தில் அல்ல. எமது இராணுவத்தையும் நாட்டையும் காப்பாற்றவே உள்ளக பொறிமுறைகளை கோருகின்றோம் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்....
அமெரிக்க பிரேரணைக்கு த.தே.கூட்டமைப்பு வரவேற்பு!!
இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து பொதுநலவாய மற்றும் வெளி நாட்டு நீதிபதிகள், விசாரணையாளர்கள், சட்டத்தரணிகள் அடங்கிய நம்பகரமான நீதிச் செயற்பாட்டை முன்னெடுக்குமாறு வலியுறுத்தி திருத்தப்பட்ட அமெரிக்காவின்...
35 கிலோ கஞ்சாவுடன் இராணுவ மேஜர் கைது!!
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கெலனிகம பிரதேசத்தில் வைத்து 35 கிலோ கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் முன்னாள் இராணுவ மேஜர் ஒருவர் வளான கலால் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெல்லவாய பிரதேசத்திலிருந்து கொழும்பிற்கு எடுத்து...
மகளின் திருமண விடயத்தில் முரன்பாடு : மருமகனை கொன்ற மாமனார்!!
படபோல - படதுவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கி தனது மருமகனைக் கொலை செய்துள்ளார்.
தனது இளையமகளுக்கு வந்த திருமண வரன் ஒன்று தொடர்பில் எப்போதும் மருமகன் எதிர்ப்பு தெரிவித்து வந்தமையே...
சிறுமியை கொன்றது நானே : ஒப்புக்கொண்ட சந்தேகநபர்!!
கொடதெனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், நேற்று கைதான சந்தேகநபர் தானே அதனைச் செய்ததாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் என, பதில் பொலிஸ்...
கொள்ளுப்பிட்டியில் ஹோட்டல் அறையில் இருந்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரின் சடலம் மீட்பு!!
கொழும்பு கொள்ளுப்பிட்டியிலுள்ள ஹோட்டல் அறை ஒன்றிலிருந்து அவுஸ்திரேலிய பிரஜை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கடந்த 21 ஆம் திகதி குறித்த ஹோட்டலுக்கு வருகைதந்த 27 வயதான அவுஸ்திரேலிய பிரஜையே சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த...
குடும்பம் நடத்த மறுத்த சிறுமி மீதி துப்பாக்கிச் சூடு!!
சட்டத்துக்கு முரணான வகையில் 17 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தியதாகக் கூறப்படும் 22 வயது இளைஞன் குறித்த சிறுமி மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டதில் சிறுமி ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
21...
சிறுமி கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது!!
கொடதெனியாவில் 5 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கம்பஹா - படுவத்துகொட வனப் பகுதியில் இருந்தே குறித்த சந்தேகநபர் கைது...
9 வயதுச் சிறுமிக்கு ஆபாசப் படம் காண்மித்த இளைஞனுக்கு விளக்கமறியல்!!
ஒன்பது வயது சிறுமிக்கு கையடக்க தொலைபேசி மூலம் ஆபாச படக் காட்சிகளைக் காண்பித்த இளைஞனை கண்டி நீதிமன்ற நீதவான் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். கண்டி அங்கும்புர...
பெரிய வெங்காய இறக்குமதி வரி 20 ரூபாவால் உயர்வு!!
தேசிய வெங்காய உற்பத்தியாளர்களின் நன்மை கருதி, இறக்குமதி செய்யப்படும் பெரிய வெங்காயம் ஒரு கிலோ கிராமின் இறக்குமதி வரி 20 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டில் வெங்காய அறுவடை தற்போது நடைபெற்று வருவதால் இந்த நடவடிக்கை...
5 பெண்களை துஸ்பிரயோகம் செய்த முதியவர் மற்றுமொரு சிறுமி மீது துஸ்பிரயோகம்!!
ஞாயிறு சமய வகுப்பில் கல்வி கற்றுகொண்டிருந்த சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த 63 வயதுடைய நபர் ஒருவர் பெலவத்த பகுதியில் பிரதேச மக்களின் உதவியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட...















