ஐரோப்பா செல்ல முற்பட்ட யாழ். இளைஞன் கொ டூரமாக கொ லை!!
யாழ். இளைஞன்..
யாழ்ப்பாணத்திலிருந்து ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இ ளைஞன் கொ டூரமாக அ டித் துக் கொ லை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
நெல்லியடி வதிரியைச் சேர்ந்த இ ளைஞன் ஒருவரே...
முல்லைத்தீவில் கடிதம் எழுதி வைத்து விட்டு தூக் கிட்டு த ற்கொ லை செய்து கொண்ட இ ளைஞர்!!
முல்லைத்தீவில்..
முல்லைத்தீவு, முள்ளியவளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முறிப்பு பகுதியில் இ ளைஞரொருவரின் ச டலம் மீ ட்கப்பட்டுள்ளதாக பொ லிஸார் தெரிவித்துள்ளனர். பொ லிஸாருக்கு கிடைக்கப்பெற்ற த கவலின் அடிப்படையில் இன்று காலை...
கனடாவில் கா ணாமல் போன தமிழ் இளைஞன்!!
கனடாவில்..
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கா ணாமல் போயுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் அறிவித்துள்ளனர். 22 வயதான திருசாந்த் யோகராஜா என்ற இளைஞன் கா ணாமல் போயுள்ள நிலையில், பொதுமக்களின் உதவியை பொலிஸார் நாடியுள்ளனர்.
குறித்த...
வெளிநாடு ஒன்றில் நடந்த விருந்து : யாழ்ப்பாணத்தை சேர்ந்த ஒருவர் உட்பட இருவர் பலி!!
வெளிநாடு ஒன்றில் நடந்த விருந்து
இந்தோனேஷியாவில் நடத்தப்பட்ட விருந்து ஒன்றில் எ த்தனோல் விஷமாகியதால் இலங்கையர்கள் இருவர் உ யிரிழந்துள்ளதுடன் ஒருவர் கண் பார்வையை இ ழந்துள்ளார் என கொழும்பு ஊடகம் ஒன்று தகவல்...
நிமோனியா வைரஸ் இலங்கையை தாக்கும் அபாயம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!!
நிமோனியா
ஆசியா நாடுகளில் பரவி வரும் நிமோனியா வைரஸ் இலங்கையை தாக்கும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் மிகவும் கண்காணிப்புடன் செயற்பட்டு வருவதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
குறித்த வைரஸ்...
குருணாகலை – கொழும்பு பிரதான வீதியில் விபத்து : பலர் வைத்தியசாலையில் அனுமதி!!
விபத்து
குருணாகல் - கொழும்பு பிரதான வீதியின் ரத்கல்ல பகுதியில் இன்று இடம்பெற்ற வானக விபத்தில் 18 பேர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பேருந்து ஒன்று முச்சக்கரவண்டி...
மரக்கறிகளின் விலைகள் திடீரென அதிகரிப்பு!!
மரக்கறிகளின் விலைகள்..
இலங்கையில் திடீரென மரக்கறிகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளதாக நுகர்வோர் கவலை வெளியிட்டுள்ளனர். இதன்காரணமாக பூசணிக்காய், மரவெள்ளி, பலாக்காய் ஆகியவற்றுக்கு அதிக கிராக்கி நிலவுகிறது.
நாளாந்தம் மரக்கறி கொள்வனவு செய்ய சந்தைக்கு செல்லும் மக்கள்...
கிளிநொச்சி மாணவனின் உலகம் வியக்கும் கண்டுபிடிப்பு : குவியும் பாராட்டுக்கள்!!
சுந்தரலிங்கம் பிரணவன்
அறிவியலின் வளர்ச்சி அதிகரிக்கும் அளவிலேயே எமது இளைய தலைமுறையினரின் தேடல்களும் பல மடங்குகளாக வளர்ந்து கொண்டே செல்கின்றது.
இதன் காரணமாக தற்போது சிறுவர்கள், மாணவர்கள் தங்களின் அறிவுத் தேடல்களின் அடுத்த கட்டமாக கண்டுபிடிப்புக்களை...
தலைவலி என்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளம்பெண்ணுக்கு நேர்ந்த சோகம்!!
இளம்பெண்..
கம்பளை வைத்தியசாலையில் தலைவலி என்று அனுமதிக்கப்பட்ட பெண் பரிதாபமாக உ யிரிழந்த சம்பவம் குடும்பத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கம்பளை பகுதியில் வசித்து வருபவர் டிலானி காஞ்சனா இவர் கடந்த சனிக்கிழமை தலைவலி, வாந்தி,...
புதிய 2000 ரூபா நாணய தாளை இலங்கையில் அறிமுகம் செய்யும் மத்திய வங்கி!!
இலங்கை மத்திய வங்கியின் 70ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் வகையில் 20 ரூபா நாணய குற்றி வெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் வங்கிக் கொள்கையின் 13ஆவது வருடாந்த அறிக்கை வெளியிடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றிருந்தது.
இந்த...
பாடசாலை மா ணவிகள் 4 பேருக்கு நடந்த கொ டுமை : மருத்துவர் கைது!!
ம ருத்துவருக்கு நே ர்ந்த க தி
முதலாம் இணைப்பு : பா டசாலை மா ணவிகள் நா ன்கு பே ரை பா லியல் து ஷ்பிர யோகத்திற்கு உ ட்படுத்திய கு...
யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்களின் வருடாந்த கண்காட்சி!!
யாழ். பல்கலைக்கழக..
யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட மாணவர்கள் ஏற்பாடு செய்துள்ள வருடாந்த மாபெரும் கண்காட்சி (EXPO ARIVIYAL NAGAR-2020) நேற்றைய தினம் ஆரம்பமாகியுள்ளது.
நேற்று காலை 08.30 மணியளவில் கிளிநொச்சி அறிவியல் நகரில் அமைந்துள்ள...
ஸ்ரீலங்கன் விமானத்தில் தண்ணீர் போத்தல் பயன்படுத்த தடை!!
ஸ்ரீலங்கன் விமானத்தில்..
ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு வழங்கப்படும் சிறிய நீர் போத்தல் தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கவனம் செலுத்தியுள்ளார். டுபாய் நிறுவனத்தில் கொள்வனவு செய்யப்படும் தண்ணீர் போத்தல்களை...
இலங்கை பொலிஸ் அதிகாரியின் கையைக் கடித்த பிரித்தானிய பெண்!!
பொலிஸ் அதிகாரியின்..
காலி மாவட்டத்தில் பெண் உப பொலிஸ் பரிசோதகரின் கையைக் க டித்த கு ற்றச்சாட்டில் பிரித்தானிய நாட்டு பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹப்பாவன பிரதேசத்தில் தற்காலிகமாக விடுதி ஒன்றில் குறித்த பிரித்தானியப்...
கோர விபத்தில் 8 பேர் உயிரிழப்பு : பலர் படுகாயம்!!
கோர விபத்தில்..
புதிய இணைப்பு : பதுளை, பசறை பகுதியில் இன்று(06.01.2020) மாலை ஏற்பட்ட விபத்தில் உ யிரிழந்தவர்களின் எண்ணிக்கை எட்டாக அதிகரித்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
விபத்தில் பேருந்து சாரதி உள்ளிட்ட 50இற்கும்...
சாரதி அனுமதிப் பத்திரம் பெறுபவர்களிற்கு வருகிறது மாற்று நடவடிக்கை!!
சாரதி அனுமதிப் பத்திரம்
சாரதி அனுமதிப் பத்திரத்தை பெறும் போது வைத்திய அறிக்கையை நெருக்கடியின்றி பெற்றுக் கொள்வதற்கு மாற்று நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
அந்த வகையில் குறித்த வைத்திய அறிக்கையை பெற்றுக்கொள்வதற்காக 3 பிரதேச அலுவலகங்களை அமைப்பதற்கு...