இலங்கை செய்திகள்

இறுதி யு த்தத்தில் தந்தையை இழந்த மாணவி படைத்த சாதனை : குவியும் பாராட்டுக்கள்!!

இரவிச்சந்திரன் யாழினி இறுதி யு த்தத்தில் த ந்தையை தொ லைத்துவிட்டு சிறு வயதிலிருந்து ஒரு கையை இ ழந்த தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வணிகத்துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்று சாதித்துள்ளார்...

கணிதப் பிரிவிலும் யாழ் இந்துக்கல்லூரி மாணவன் சாதனை!!

ரவீந்திரா யதுசன் நேற்று வெளியான க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் படி கணிதப் பிரிவில் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியைச் சேர்ந்த ரவீந்திரா யதுசன் எனும் மாணவன் யாழ் மாவட்டத்தில் முதல் இடத்தையும் அகில இலங்கை...

இலங்கையில் மிகவும் பின்தங்கிய கிராமமான நெடுந்தீவில் இம்முறை 3A : தமிழ் மாணவன் சாதனை!!

யேசுதாசன் கிறிஸ்துராஜன் இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. கிடைக்கபெற்ற தகவலுக்கு அமைய இலங்கையில் மிகவும் பின்தங்கிய கிராமமான நெடுந்தீவு மகாவித்தியாலயத்தினை சேர்ந்த மாணவன் யேசுதாசன் கிறிஸ்துராஜன் 3A சித்திகளைப் பெற்று...

உயர்தர பரீட்சையில் சித்தியடையத் தவறிய ரஞ்சன் ராமநாயக்க!!

ரஞ்சன் ராமநாயக்க இன்று வெளியான க. பொ. த உயர்தர பரீட்சையில் முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க சித்தியடையத் தவறியுள்ளார். சட்டத்தரணியாகும் கனவில் இம்முறை உயர்தர பரீட்சை எழுதிய ரஞ்சன் ராமநாயக்க பரீட்சையில் தோல்வியடைந்துள்ளார். தனது...

கோர விபத்தில் குழந்தை உட்பட ஆறு பேர் படுகாயம்!!

கோர விபத்தில்.. மாத்தறை - கதிர்காமம், பிரதான வீதியின் தங்கலுவெல்யாய பிரதேசத்தில் இன்று (27.12.2019) மதியம் நடந்த வாகன விபத்தில் குழந்தை உட்பட ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். பேருந்தும் கார் ஒன்றும் நேருக்கு நேர்...

சற்றுமுன் வெளியானது க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகள்!!

பரீட்சை பெறுபேறுகள் இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் சற்றுமுன்னர் வெளியிடப்பட்டுள்ளது. எனவே 2019ஆம் ஆண்டிற்கான க.பொ.த உயர்தர பரீட்சைக்கான தமது பெறுபேறுகளை https://doenets.lk/examresults இல் மாணவர்கள் பார்வையிட முடியும். அதேவேளை உயர்தர பரீட்சை பெறுபேறுகளை,...

மன்னாரில் து ப்பாக்கி சூ ட்டுக்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் ப லி!!

மன்னாரில்.. மன்னார், உயிலங்குளம் பகுதியில் நேற்று இரவு அடையாளந்தெரியாத நபர்களால் து ப்பாக்கிச் சூ டு நடத்தப்பட்டுள்ளது. இதன்போது து ப்பாக்கி சூ ட்டிற்கு இலக்காகி குடும்பஸ்தர் ஒருவர் உ யிரிழந்துள்ளார். குறித்த குடும்பஸ்தர் மனைவி...

பச்சிளம் கு ழந்தையை கா ட்டில் வீசிய தா ய்!!

குழந்தை பிறந்த ப ச்சிளம் கு ழந்தையை வீட்டுக்கு அருகில் உள்ள கா ட்டில் வீ சியதாக கூறப்படும் 36 வயதான மூன்று பிள்ளைகளின் தா ய் ஒருவர் இன்று காலை கை து...

ராஜித சேனாரட்ன குற்ற புலனாய்வு பிரிவினரால் சற்று முன்னர் கைது!!

ராஜித சேனாரட்ன நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன, குற்றப்புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். நாரஹேன்பிட் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் குற்ற புலனாய்வு அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். எனினும் வைத்தியர்களின் ஆலோசனைக்கு அமைய ராஜித...

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு ஓர் அறிவிப்பு!!

க.பொ.த உயர்தர பரீட்சை பெறுபேறு.. இவ்வருடம் இடம்பெற்ற க.பொ.த உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியிடப்பட உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித குறிப்பிட்டுள்ளார். அதேவேளை குறித்த பெறுபேறுகளுக்காக காத்திருக்கும் மாணவர்களுக்கு முக்கிய...

யாழில் க ணவனை மி ரட்ட த ன்னைத் தா னே எ ரித்துக்கொண்ட இ ளம் பெ...

இளம் பெ ண்.. மண்ணெ ண்ணெய் ஊ ற்றி த ற்கொ லை செய்யப் போவதாக க ணவனை மி ரட்டிய இ ளம் பெ ண் தீ யில் எ ரிந்து கா...

சூரிய கிரகணத்தில் போது யாழில் ஏற்பட்ட மாற்றம்!!

கிரகணத்தில் போது.. இலங்கையின் பல பகுதிகளில் நேற்று காலை சூரிய கிரகணம் தெளிவாக தென்பட்டதனை அவதானிக்க முடிந்துள்ளது. இதற்கு முன்னர் இவ்வாறான 2010ஆம் ஆண்டு தோன்றியுயள்ளது. இம்முறை இந்த சூரிய கிரகணம் மிகவும் தெளிவாக வடக்கிலேயே...

கின்னஸ் சாதனைக்கு தயாராகும் இலங்கை இரட்டையர்கள்!!

இலங்கை இரட்டையர்கள் உலகின் மிகப்பெரிய இரண்டைகள் ஒன்றுக்கூடல் ஒன்றை உருவாக்கி 2020ஆம் ஆண்டு ஜனவரி மாதம் உலக கின்னஸ் சாதனை ஒன்றை படைப்பதற்கு இலங்கை இரட்டைகள் அமைப்பு ஆயத்தமாகியுள்ளது. அவர்கள் Sri Lanka Twins என...

அதிகாலையில் ஏற்பட்ட கோர விபத்து : மூவர் ப லி : இருவர் படுகாயம்!!

கோர விபத்து எம்பிலிப்பிட்டிய - இரத்தினபுரி பிரதான வீதியில் இடம்பெற்ற விபத்தில் மூவர் உ யிரிழந்த நிலையில் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். இன்று (27.12.2019) அதிகாலை வேளையில் இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்...

கிளிநொச்சியில் மகனுடன் மீன் பிடிக்கச்சென்று ச டலமாக மீட்கப்பட்ட தந்தை!!

கிளிநொச்சியில்.. கிளிநொச்சி, ஊரியான் குளத்தில் கா ணாமல் போன குடும்பஸ்தர் நான்கு மணிநேரங்களின் பின்னர் படையினர் மற்றும் பொதுமக்களின் உதவியுடன் ச டலமாக மீ ட்கப்பட்டுள்ளார். கிளிநொச்சி கண்டாவளைப் பிரதேசத்திற்குட்பட்ட ஊரியான் குளத்தில் இன்று மதியம்...

கோர விபத்தில் ஒருவர் ப லி!!

கோர விபத்தில்.. நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உ யிரிழந்துள்ளதாக நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா தலவாக்கலை பிரதான வீதியில் நானுஓயா பங்களாஅத்த பகுதியில் இவ்விபத்து இன்று (26.12.2019) இடம்பெற்றுள்ளது. அட்டன்...