இலங்கை செய்திகள்

யாழில் நடந்த பயங்கரம் : இளைஞர் ஒருவர் பரிதாபமாக பலி!!

யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞன் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஏ9 வீதியில் சாவகச்சேரி மடத்தடிப் பகுதியிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதில் மீசாலை வடக்கு சாவகச்சேரியைச் சேர்ந்த 23...

அவுஸ்திரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ள இலங்கை இளைஞர் தொடர்பில் வெளியான தகவல்!!

அவுஸ்திரேலியாவின் முக்கிய அரசியல்வாதிகளை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டிய குற்றச்சாட்டில் கைதாகியுள்ள இலங்கையர் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் பயங்கரவாதக்...

மரணத்தில் முடிந்த இன்ஸ்டாகிராம் காதல் – இள வயது யுவதியின் பரிதாபம்!!

பிலியந்தலையில் காதலனால் தீ வைக்கப்பட்ட காதலி 12 நாட்களுக்கு பின்னர் இன்று களுபோவில வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். மாம்பே பிரதேசத்தில் வீடொன்றுக்குள் 20 வயதான காதலனால் தீ வைக்கப்பட்டதில் படுகாயமடைந்த 19 வயதான காதலி இன்று...

யாழில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்த சிறுவன் : கொலை என சந்தேகம்!!

யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சில்லாலை கதிரைமாதா ஆலயத்திற்கு அருகில் சிறுவன் ஒருவர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் தனது வீட்டுக்கு முன்னால் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்துள்ளார். இந்த மரணம்...

ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்த காதலி : நிஜ காதல் கதை!!

காதலன் விபத்து ஒன்றில் உயிரிழந்துள்ள போதும், அவருக்காக வாழும் காதலியின் செயற்பாடு ஒட்டுமொத்த இலங்கையர்களையும் கண் கலங்க வைத்துள்ளது. கடந்த ஜூலை மாதம் கடவத்தையில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த...

யாழில் மாதா சொரூபத்தில் இருந்து வடியும் இரத்தக் கண்ணீர் : மக்கள் மத்தியில் பரபரப்பு!!

யாழ்ப்பாணம் - வேலனை, சாட்டி புனித சிந்தாத்திரை மாதா தேவாலயத்தின் மாதா சொரூபத்தில் இருந்து இரத்தக் கண்ணீர் வடிவதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. குறித்த ஆலயத்தின் திருவிழா...

சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு சென்ற பிரபல பாடசாலை மாணவிக்கு காத்திருந்த அதிர்ச்சி!!

காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறி சிகிச்சை பெற வைத்தியசாலைக்கு சென்ற 15 வயதான மாணவி குழந்தை ஒன்றை பெற்றெடுத்துள்ளதாக கொழும்பு ஊடகமொன்று இன்று செய்தி வெளியிட்டுள்ளது. பதுளை நகரிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் பயிலும் இந்த...

கொழும்பில் ஓடும் பேருந்தில் அதிர்ச்சி கொடுக்கும் தமிழ் பெண் : பயணிகளுக்கு எச்சரிக்கை!!

கொழும்பில் இருந்து செல்லும் பேருந்துகளில் உறங்குபவர்களிடம் பணம் கொள்ளையடிக்கும் பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பிள்ளையுடன் பேருந்தில் ஏறும் பெண், உறங்கிக் கொண்டிருக்கும் பயணிகளின் பையை திருடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார். இந்தப் பெண்ணை கைது...

இலங்கையில் திகிலூட்டும் கிராமம் : தொடர்ந்து 15 மரணங்கள் : அடுத்த மரணத்தை எண்ணி பீதியில் மக்கள்!!

அனுராதபுரம் மாவட்டத்திற்குட்பட்ட கிராமம் ஒன்றில் ஏற்படும் அமானுஷ்ய செயற்பாடு காரணமாக மக்கள் பெரும் அச்ச நிலையில் இருக்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது. கிராமம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்து அடுத்த 21வது நாட்களில் அடுத்தடுதடுத்து...

படுமோசமான நிலைக்கு சென்ற இலங்கை ரூபாவின் பெறுமதி!!

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்ச்சியாக வீழ்ச்சியை சந்தித்து வந்த நிலையில், நேற்று வரலாறு காணாத சரிவை சந்தித்துள்ளது. இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி, 166.64 ரூபாவாக பதிவாகியிருந்ததாக...

மனைவியையும், பிள்ளைகளையும் பிரிந்து வாழ்ந்து வந்தவர் சடலமாக மீட்பு!!

ஏறாவூரில், கட்டடமொன்றின் வாசல் கதவிற்கு அருகிலிருந்து தொழிலாளியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் நேற்று இரவு மீட்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர். செங்கலடி 01, கணபதி கிராமத்தை சேர்ந்த கந்தலிங்கம் உதயகுமார் (48 வயது)...

இலங்கையில் இன்றும் ஒரு பகுதியில் நில அதிர்வு?

பதுளை, ஹாலி-எல நகரத்தில் சில இடங்களில் நில அதிர்வு உணரப்பட்டுள்ளது என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர். இன்று மதியம் 12.30 மணியளவில் இந்த அதிர்வு உணரப்பட்டது என்றும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், அவ்வாறான நில அதிர்வு எதுவும்...

இலங்கையில் வாகனங்கள் வாங்க காத்திருப்போருக்கு அதிர்ச்சியான செய்தி!!

இலங்கையில் இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் விலை மீண்டும் அதிகரிக்கும் என வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலருக்கு எதிராக ரூபாவின் மதிப்பில் ஏற்பட்ட பாரிய சரிவு காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. ரூபாவின்...

அதிகாலையில் இடம்பெற்ற கோர சம்பவம் : 5 யானைகள் உடல் சிதறி பலி!!

ஹபரன - பலுகஸ்வெவ பகுதிகளுக்கு இடைப்பட்ட பகுதியில் புகையிரதத்தில் மோதுண்டு 5 யானைகள் உடல் சிதறி உயிரிழந்துள்ளன. கொலன்னாவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி எரிபொருள் ஏற்றிச் சென்ற புகையிரதத்தில் மோதுண்டே குறித்த யானைகள் உயிரிழந்துள்ளன....

விறகு எடுக்க சென்ற நபருக்கு கரடியால் நேர்ந்த விபரீதம்!!

திருகோணமலை - கந்தளாய் பிரதேசத்தில் விறகு எடுக்க காட்டிற்கு சென்றவர் கரடி தாக்கி பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார். குறித்த சம்பவம் நேற்று நடைபெற்றுள்ள நிலையில் காயமடைந்த நபர் கந்தளாய் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவத்தில் கந்தளாய்,...

இளைஞரொருவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற இராணுவ வீரர்கள்!!

திருகோணமலை - புத்தளம் பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இளைஞரொருவர் படுகாயமடைந்துள்ளார். மொறவெவ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், இளைஞர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இராணுவ பேருந்து மற்றும் இராணுவ ட்ரக்...