இலங்கை செய்திகள்

காதலியை தேடிச் சென்ற இளைஞன் பரிதாபமாக பலி!!

காலியில் காதலியை பார்க்க சென்ற இளைஞன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கரன்தெனியவில் காதலியை பார்த்த சென்ற இளைஞன் ஒருவர் மின்சார கம்பியில் சிக்கி உயிரிழந்துள்ளார். ரஞ்சித் சுரங்க என்ற 22 வயதான இளைஞனே...

இலங்கையில் பேஸ்புக்கை தடை செய்ய நடவடிக்கை : அதிர்ச்சியில் இளைஞர், யுவதிகள்!!

இலங்கையில் பேஸ்புக் தடை ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக அரச தகவல் மட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் எதிர்கால சந்ததியினருக்கு சமூகவலைத்தளங்களினால் ஏற்படவுள்ள அழுத்தங்கள் தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதன் காரணமாக பேஸ்புக் உள்ளிட்ட சமூக...

இலங்கையில் ஏற்பட்ட பாரிய விபத்து : மனிதாபிமானத்தால் காப்பாற்றப்பட்ட ஐந்து உயிர்கள்!!

பதுளையில் ஏற்பட்ட பாரிய விபத்தின் போது, அந்தப் பகுதி மக்களின் துரித நடவடிக்கை காரணமாக ஐந்து பேரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. பதுளை பண்டாரவளை வீதியின் தேமோதரை 10வது மைல்கல் வீதியில் இடம்பெற்ற விபத்தில் 5...

40 வருடங்களின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் இணைந்து யாழ். இளைஞன்!!

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளைஞன் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார் என ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லுரி மாணவனான விஜயகாந்த் வியஸ்காந்த் என்ற 17 வயது இளைஞனுக்கே...

இலங்கை, தமிழகத்தில் ஏற்படவுள்ள பேராபத்து!!

இலங்கையின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் உள்ளதாக அமெரிக்காவை தளமாக கொண்டு இயங்கும் AccuWeather அமைப்பு எச்சரித்துள்ளது. இந்த வார இறுதியில் தென்னிந்தியா மற்றும் இலங்கையின் பகுதிகளில் வெள்ளம் ஏற்படுவதற்கான ஆபத்துக்கள் உள்ளதாக...

யாழில் பேருந்து குடைசாய்ந்து விபத்து : பலர் காயம்!!

யாழ்ப்பாணம் - முழங்காவில் பகுதிகளுக்கு இடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து இன்று மதியம் கேரதீவு - சங்குபிட்டி பாலத்திற்கு அருகில் கவிழ்ந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. குறித்த வீதியில் பேருந்து சென்று கொண்டிருந்த போது மாடு...

சினிமா பாணியில் யுவதியை கடத்திய காதலன் : இலங்கையில் நடந்த துணிகர சம்பவம்!!

தென்னிலங்கையில் சினிமா பாணியில் இளம் யுவதி ஒருவர் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் குழப்ப நிலையை ஏற்படுத்தியுள்ளது. அம்பலந்தோட்டை பிரதேசத்தில் 17 வயதான இளம் யுவதி கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளனர் 17...

கடற்கரையில் தாழை மரத்தில் தூக்கில் தொங்கிய 13 வயது சிறுமி!!

காலி தடல்ல பிரதேச கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள தாழை மரமொன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் சிறுமியொருவரின் சடலம் இன்று பிற்பகல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதான சிறுமியே இவ்வாறு உயிரிழந்தவர்...

காதலன் இலங்கைக்கு சென்றதால் இளம் யுவதி எடுத்த விபரீத முடிவு : அதிர்ச்சியில் பெற்றோர்!!

இலங்கை - புழல் காவாங்கரையில் உள்ள இலங்கை அகதி முகாமில் வசிக்கும் யுவதி ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இவர் அதே அகதிகள் முகாமில் வசித்து வந்த இளைஞரை காதலித்து வந்ததாகவும், அவர் இலங்கை...

ஐரோப்பாவிலிருந்து இலங்கை வந்த பெண் சுட்டுக்கொலை : அதிர்ச்சியில் 9 வயது மகள்!!

பாதாள உலக தலைவரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டில் பரிதாபமாக உயிரிழந்த பெண் தொடர்பில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏன் ரசிகா ரோயல் என்ற 40 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரே...

வெளிநாட்டிலிருந்து வந்த தமிழ் பெண் மர்மநபர்களால் கடத்தல் : மனைவியின் பிரிவால் தவிக்கும் கணவன்!!

வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பிய பெண்ணொருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து காணாமல் போயுள்ளார். கடந்த 13ம் திகதி நாடு திரும்பி கோபாலகிருஷ்ணபிள்ளை நந்தினி என்ற இரு பிள்ளைகளின் தாயே இவ்வாறு காணாமல் போயுள்ளார். கட்டாரில்...

வீதியால் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம் : வேலைக்கு செல்லும் பெண்களுக்கு எச்சரிக்கை!!

மொனராகலையில் வீதியால் சென்ற பெண்ணெ வழிமறித்த மர்ம குப்பல் வலுக்கட்டாயமாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளனர். தனியார் நிறுவனம் ஒன்றில் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பி கொண்டிருந்த பெண்ணை வீதியில் வைத்து துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். தனமல்வில செவனகல...

யாழிலிருந்து சென்ற ரயிலுக்கு ஏற்பட்ட வில்லங்கம் : அதிரடியாக செயற்பட்ட மாணவனுக்கு கிடைத்த அங்கீகாரம்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறினை சீர்செய்த இளைஞனுக்கு போக்குவரத்து அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார். ஜேர்மன் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் கல்வி கற்கும் ஜனித் திமந்த விதானாராச்சி என்ற...

அபார திறமையை வெளிப்படுத்தும் இளைஞன் பரிதாபமாக மரணம்!!

இலங்கையில் மோட்டார் சைக்கிளில் பல்வேறு திறமைகளை வெளிப்படுத்தும் இளைஞர் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அத்துருகிரிய நுழைவாயிலுக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. ஹொரனை பிரதேசத்தை சேர்ந்த திலான் பத்திரகே என்ற...

2019ம் ஆண்டு உலகக்கோப்பைக்குள் இலங்கை அணியில் இதை எல்லாம் கண்டுபிடியுங்கள் : குமார் சங்கக்கார அறிவுரை!!

இலங்கை அணியின் முன்னாள் வீரரான குமார் சங்கக்கார துடுப்பாட்ட வரிசை பலமாக்குவதுடன், அது ஒரு தீர்வான துடுப்பாட்ட வரிசையாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். துபாயில் நடைபெற்று முடிந்த ஆசியக்கோப்பை தொடரில் இலங்கை அணி...

இலங்கையில் கையடக்க தொலைபேசிகளிற்கு வந்த மவுசு : அதிர்ச்சியில் பாவனையாளர்கள்!!

இலங்கையில் திடீரென கையடக்க தொலைபேசிகள் விலைகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சமகால அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்டுள்ள புதிய கொள்கையினால் கையடக்க தொலைபேசிகளின் விலைகள் பாரியளவில் அதிகரித்துள்ளன. இலங்கையில் நாளுக்கு நாள் வீழ்ச்சி அடைந்து வரும் ரூபாவின் பெறுமதியை...