இலங்கை செய்திகள்

கண்திறந்து பார்த்த சனீஸ்வரர் விக்கிரகம் : இலங்கையில் நடந்த அதிசயம்!!

வாழைச்சேனை, கறுவாக்கேணி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் சனீஸ்வர விக்கிரகத்தின் ஒற்றைக்கண் திறந்த சம்பவம் மக்கள் மத்தியி;ல் ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒன்பது நவக்கிர சன்னிதானத்திலுள்ள சனீஸ்வரர் விக்கிரகத்தின் கண் திறந்த நிலையில் காணப்படுவதால் மக்கள்...

தங்க ஆபரணங்கள் மற்றும் பணத்தை கொள்ளையிட்ட பெண் கைது!!

சீதுவை - லியனகேமுல்ல பிரதேசத்தில் வீடொன்றில் தங்க ஆபரணங்கள் மற்றும் ஏ.டி.எம் அட்டையை திருடி அதன் மூலம் 12 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையிட்ட பெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 5ஆம் திகதி...

சினிமா பாணியில் 125 பவுண் நகைகள் கொள்ளை : மூன்று மணி நேரத்தில் நகைகளை மீட்ட பொலிஸார்!!

  மட்டக்களப்பில் இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டு மூன்று மணித்தியாலங்களில் நகைகள் மீட்கப்பட்ட சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது. மட்டக்களப்பு - காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று இரவு இடம்பெற்ற கொள்ளைச் சம்பவம்...

சிரட்டையில் தேநீர் அருந்திய மைத்திரி : வியப்பில் மக்கள்!!

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எளிமையான சில நடவடிக்கைகள் தொடர்பில் அண்மைக்காலமாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளிவந்த வண்ணமுள்ளன. அந்த வகையில் நேற்றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கையும் பலரின் கவனத்தை பெற்றுள்ளதோடு,...

பாழடைந்த கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!!

  மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பகுதியில் உள்ள பாழடைந்த கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து நேற்று மாலை குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. களுவாஞ்சிகுடி...

மகனின் அபரீத திறமையால் தாயொருவருக்கு அரசாங்கம் கொடுத்த அதிஷ்டம்!!

தரம் ஆறில் கல்வி பயிலும் மாணவனின் திறமை காரணமாக, அவரது தாயாருக்கு தொழில் வாய்ப்பு கிடைத்துள்ளது. கடந்த வருடம் 5ஆம் தர புலமைப்பரீசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தை பிடித்த மாணவனின்...

ஆறடி நீளமான முதலையை கைது செய்து சிறையில் அடைந்த பொலிஸார்!!

ஆறு அடி நீளமான முதலை ஒன்றை கைது செய்த பொலிஸார் சிறையில் அடைந்துள்ளனர். பலபிட்டிய மாது ஏரியில் இருந்த வந்த 6 அடி நீளமுடைய முதலை ஒன்று நேற்று முன்தினம் பிரதேச மக்களால்...

70 வயதில் சர்வதேசத்தை அதிசயிக்க வைத்த இலங்கை பெண்மணி!!

இலங்கையை சேர்ந்த வயதான பெண்மணியின் விடா முயற்சி காரணமாக சாதனை ஒன்று நிகழ்த்தப்பட்டுள்ளது. 70 வயதான ரோஹினி என்ற பெண்மணி, சர்வதேச பெட்மின்டன் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கொழும்பை சேர்ந்த ரோஹினி பம்பலப்பிட்டி...

வரலாற்றுச் சாதனைகளை படைத்துள்ள பின்தங்கிய தமிழ்ப் பாடசாலை!!

  ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ள நிலையில் சம்மாந்துறை வலயத்தின் சம்மாந்துறை கோட்டத்திலுள்ள பின்தங்கிய பாடசாலையான மல்வத்தை, புதுநகர் அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை இரண்டு வரலாற்று சாதனைகளைப் படைத்துள்ளது. அந்த வகையில் குறித்த...

டொலருக்கு எதிராக பாரிய வீழ்ச்சியடைந்துள்ள இலங்கை ரூபாய்!!

அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக புதிய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இறக்குமதியாளர்களுக்கான டொலரின் தேவை அதிகரித்ததால், ரூபாய் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால், அந்நிய முதலீட்டாளர்கள் மற்றும் வங்கிகள் மூலம்...

இலங்கையில் புதிய வசதி அறிமுகம் : மகிழ்ச்சியில் வாகன சாரதிகள்!!

ஸ்ரீலங்காவில் வாகன சாரதிகளுக்கு எதிரான அபராதத் தொகையை செலுத்த புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஸ்ரீலங்காவில் இதுவரையில் அபராதம் செலுத்துவதற்கு நடைமுறைப்படுத்தப்படும் முறையினை மாற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள முறைப்படி, முதலில் அபராத தொகையை...

வறுமையிலும் சாதனை படைத்த மாணவி : குவியும் பாராட்டுக்கள்!!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தன. வெளியான முடிவுகளின்படி பின்தங்கிய பிரதேசங்கள் பலவற்றிலும் பல மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளனர். அதன்படி பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட...

கூலி வேலை செய்து மகனை படிக்க வைத்த தந்தை : சாதனை படைத்த மகன்!!

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்று முன்தினம் வெளியாகியிருந்தன. வெளியான பெறுபேறுகளின்படி மட்டக்களப்பு - கல்குடா கல்வி வலயத்திற்கு உட்பட்ட முறாவோடை தமிழ் சக்தி வித்தியாலய மாணவன் கல்குடா வலயத்திலேயே...

முகப்புத்தகத்தில் பதிவிட்ட சில நிமிடங்களில் தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை!!

மாலபே - கஹன்தொட பகுதியை சேரந்த பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த பகுதியில் வசித்து வந்த 30 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக...

யாழில் 194 புள்ளிகளைப் பெற்ற மாணவி மாகாண மட்டத்தில் முதலிடம்!!

  2017ஆம் ஆண்டு ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சையின் பெறுபேற்றுன் படி யாழ்ப்பாண மாவட்டத்தில் ஜோன் பொஸ்கோ வித்தியாலய மாணவி அனந்திகா உதயகுமார் 194 புள்ளிகளை பெற்று மாகாண மட்டத்தில் முதலிடம் பெற்றுள்ளார். அதே...

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை : மாவட்ட ரீதியிலான வெட்டுப்புள்ளிகள் வெளியாகின!!

2017ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் நேற்று இரவு வெளியாகியுள்ளன. இந்நிலையில் மாவட்ட ரீதியில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளுக்கான வெட்டுப் புள்ளிகளையும் பரீட்சைகள் திணைக்களம் தற்போது வெளியிட்டுள்ளது. வெளியாகியுள்ள பெறுபேறுகளின் அடிப்படையில்...