புத்தளத்தில் 14 வயதுச் சிறுவன் கொலை : 32 வயது இளைஞர் கைது!!
புத்தளம் – முந்தல், சமீரகம கிராமத்தில் 14 வயது சிறுவன் ஒருவன் கொலை செய்யப்பட்டுள்ளான். சிறுவனின் சடலம் குறித்த பகுதியிலுள்ள தென்னந்தோப்பிலிருந்து நேற்று முன்தினம் மாலை மீட்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
கயிற்றினால் கழுத்து நெறிக்கப்பட்டு...
மாட்டுத்தொழுவத்தில் வாழ்ந்து வந்த குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!!
ஹட்டன் - எபோட்சிலி தோட்டம், புளோரண்ஸ் பிரிவில் பழைய மாட்டுத்தொழுவம் ஒன்றிலிருந்து ஆணொருவரின் சடலம் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சடலம் இன்று காலை மீட்கப்பட்டுள்ளதுடன், இராமசாமி இராமஜெயம் எனும் 65 வயது மதிக்கத்தக்க குடும்பஸ்தரொருவரே...
குப்பையில் உணவு தேடும் யானைகளின் பரிதாபம்!!
மனிதர்களின் சுற்றாடலுக்கு செய்யும் தீமைகளால் வன விலங்குகள் பாதிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது.
தம்புள்ளை, திகம்பத்த பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்று கொட்டப்படும் குப்பைகளை உண்ண வரும் யானைகள் உயிரிழக்கும் ஆபத்து பல...
யாழில் 9 அரிவாள்களுக்கு மேல் படுத்துக்கொண்டு நல்லூருக்கு வந்த காவடி : வியப்பில் பக்தர்கள்!!
யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா நேற்று நிறைவுற்றதைத் தொடர்ந்து இன்று தீர்த்தத்திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
யாழ். மாவட்டத்தின் பல பாகங்களில் இருந்தும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தை நோக்கி காவடிகள் படையெடுத்து...
18 வயது இளைஞன் தூக்கிட்டு தற்கொலை!!
திருகோணமலை துறைமுகப்பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 18 வயதான இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனையாவெளிப்பிரதேசம் யாட் அடைவீதியில் வசித்து வந்த இளைஞரே இவ்வாறு இன்று முற்பகல் 11 மணியளவில் தற்கொலை...
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் பலி!!
ஊவா, பரணகம திம்புலன பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்ட நிலையில் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
திம்புலன பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய தீபிகா பிரியதர்சினி என்ற 3 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு...
வெளிநாடொன்றில் பெண்ணின் மீது காதல் கொண்ட இலங்கையருக்கு ஏற்பட்ட அவலநிலை!!
இலங்கையை சேர்ந்த இளைஞர் ஒருவர் மலேசியாவில் இரு வேறுவிதமான குற்றச்சாட்டுகளுக்கு முகங்கொடுத்துள்ளார்.
திருமணமான பெண்ணுடன் காதல் கொண்டமையால் 31 வயதான சுவேதன் என்ற இலங்கை இளைஞன் சட்டரீதியான நெருக்கடிக்கு முகங்கொடுத்துள்ளார்.
காதல் கொண்ட பெண்ணின் கணவனுக்கு...
தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 2 மாதக் குழந்தை!!
பொகவந்தலாவ, குயினா பிரதேசத்தில் 2 மாத பெண் குழந்தை ஒன்றை அடுப்பில் தவறி விழுந்ததாகக் கூறி தீக்காயங்களுடன் இன்று மாலை பொகவந்தலாவ வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.
குறித்த குழந்தையின் தாய் வீட்டு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேலையில்...
இன்று முழு சூரிய கிரகணம் தென்படவுள்ளது!!
இலங்கையில் இந்த சூரிய கிரகணம் தென்படாது எனவும் வட அமெரிக்காவிற்கு முழுமையாக தென்படவுள்ளதாக இலங்கை கோள்மண்டலம் அறிவித்துள்ளது.
அதேபோல மேற்கு ஐரோப்பிய நாடுகளிலும், ஆசியாவின் வடகிழக்கு பகுதிகளிலும், தென்னமெரிக்கா மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கும் அரைச்...
இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவனுக்கு நேர்ந்த அவலம்!!
காட்டு யானைகளை விரட்டுவதற்காக பயன்படுத்தப்படும் வெடிபொருள் வெடித்ததில் இம்முறை புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்ற இருந்த மாணவர் ஒருவர் காயமடைந்து ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
வௌ்ளவாய, யௌவனகுமாரபுர பிரதேசத்தைச் சேர்ந்த, குமாரபுர வித்தியாலயத்தில் கல்வி...
இலங்கையில் ஆண்டு தோறும் 200க்கும் மேற்பட்ட யானைகள் இறப்பதாக தகவல்!!
இலங்கையில் யானை - மனித மோதல்கள் உள்ளடங்கலாக பல்வேறு காரணங்களினால் ஆண்டுதோறும் இருநூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உயிரிழப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
யானை - மனித மோதல்களின் பின்புலத்தில் துப்பாக்கிச் சூடு, நஞ்சூட்டல், மின்சார தாக்குதல்,...
அவுஸ்திரேலிய தேர்தல் களத்தில் யாழ் இளைஞர்!!
அவுஸ்திரேலியாவில், பசுமைக்கட்சியின் வேட்பாளராக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் களமிறங்கவுள்ளார்.
யாழ். சாவகச்சேரி பகுதியைச் சேர்ந்த 31 வயதான சுஜன் செல்வன் எனும் குறித்த இளைஞன் 2000ஆம் ஆண்டு அகதியாக அவுஸ்திரேலியா சென்றுள்ளார்.
இறுதி யுத்த...
வீட்டில் தந்தையின் இறுதி சடங்கு : பரீட்சைக்கு சென்ற சிறுமி : மனங்களை கலங்க வைக்கும் சம்பவம்!!
தரம் ஐந்தில் படிக்கும் மாணவி ஒருவரின் செயற்பாடு அனைவரின் மனங்களையும் கனக்க வைத்துள்ளது. குறித்த மாணவி உயிரிழந்த தனது தந்தையின் சடலம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் புலமை பரீட்சைக்கு சென்றுள்ளார். இந்த சம்பவம்...
இலங்கையில் கோஹ்லி, அனுஷ்கா செய்த காரியம்!!
இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி மற்றும் அவரது காதலி அனுஷ்கா சர்மா ஆகியோர் இணைந்து கண்டி நகரில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர்.
இலங்கைக்கு விராட் கோஹ்லி தலைமையிலான கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது....
யாழ்ப்பாணம் நல்லையம்பதி கந்தனின் இரதோற்சவம்!(படங்கள்,வீடியோ)
ஈழத்தில் புகழ்பெற்ற ஆலயமான யாழ். அழகு பெரும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
24ஆம் நாளான நேற்றைய தினம் தேர்த்திருவிழாவைக் காண உள்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் பெருந்திரளான...
கிளிநொச்சியில் சிறுமி நீண்டகாலமாக துஷ்பிரயோகம் : தாய் உட்பட மூவர் கைது!!
கிளிநொச்சி – சாந்தபுரம் பகுதியில் சிறுமி ஒருவரை நீண்டகாலமாக துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியமை தொடர்பில் மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸாருக்கு கிடைத்த தகவலொன்றின் பிரகாரம், சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட...