யாழில் திடீரென மயங்கி விழுந்த இளைஞன் உயிரிழப்பு!!
யாழில் மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த இளைஞன் ஒருவர் திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
யாழ். சரசாலைப் பகுதியைச் சேர்ந்த தேவராசா நந்தகுமார் (வயது 25) என்ற இளைஞரே இன்று முற்பகல் இவ்வாறு உயிரிழந்தவராவார்....
நீரில் மூழ்கி இளைஞன் பலி!!
திருகோணமலை, நிலாவெளி கடலில் குளிக்கச் சென்ற மருதமுனையைச் சேர்ந்த நிதீஸ் முகம்மட் (24 வயது) எனும் இளைஞர், நேற்று மாலை நீரில் மூழ்கி பலியாகியுள்ளாரென, நிலாவெளி பொலிஸார் தெரிவித்தனர்.
குடும்பத்துடன் சுற்றுலாச் சென்று, குளித்துக்...
இலங்கையில் விரைவில் மின்தடை?
நாட்டில் அனைத்து பகுதிகளுக்கும் தொடர்ச்சியாக மின்சாரத்தை வழங்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக,மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
நீர்மின் உற்பத்திநிலையங்களுக்கு அருகிலுள்ள நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் குறைவடைந்துள்ளமையே இதற்கு காரணம் என, அமைச்சின் செயலாளர் சுலக்சன...
யாழ்ப்பாணத்தில் வாள்வெட்டு : இரண்டு பொலிஸார் காயம்!!
யாழ்ப்பாணத்தில் இரண்டு பொலிஸார் மீது இன்று மதியம் அடையாளம் தெரியாத இளைஞர்கள் குழுவினரினால் வாள் வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பொலிஸ் நடமாடும் கண்காணிப்பு பணியில் சென்று கொண்டிருந்த போதே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக...
மரணத்திலும் பிரியாத தம்பதிகள் : விபத்தில் பலி!!
குருணாகல் - பன்னல பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குருணாகல் - நீர்கொழும்பு பிரதான வீதியின் கொஸ்கஸ் சந்தியில் இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். வான் ஒன்றும்...
உலகம் முழுவதும் விமானம் மூலம் சுற்றும் சாதனைப் பெண் : கட்டுநாயக்கவில் திடீரென தரையிறக்கம்!!
தனி இயந்திரம் கொண்ட விமானத்தின் மூலம் ஆப்கான் தேசிய விமான சேவையின் பெண் விமானி Shaesta Waiz உலகத்தை சுற்றி வருகிறார்.
உலகம் முழுவதும் செல்லும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் Shaesta Waiz தீடீரென இலங்கையில்...
நீதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு சிலை வைப்பார்கள் போல : சிவகரன் காட்டம்!!
இன்று வவுனியாவில் இடம்பெற்ற 'தமிழ் மக்களை பொறுப்பேற்பது யார் ?” என்னும் தலைப்பில் இடம்பெற்ற கலந்தாய்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்துரை வழங்கும்போது கடமை தவறிய நீதிபதியின் பாதுகாப்பு உத்தியோகத்தருக்கு சிலை வைப்பார்கள் போல...
தமிழ் மாணவனின் வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு!!
தமிழ் பாடசாலை மாணவர் ஒருவர் புதுவித முச்சக்கரவண்டி ஒன்றை உருவாக்கி சாதனை படைத்துள்ளார். இந்த மூச்சக்கர வண்டி சூரிய சக்தியினால் இயங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
7ஆம் தரத்தில் கல்வி கற்கும் 13 வயதுடைய தமிழ்...
யாழில் கணவன் முன்னிலையில் குடும்பப்பெண் தற்கொலை!!
யாழ். மாதகல் பகுதியில் இளம் குடும்பப்பெண் ஒருவர் நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
மாதகல் மேற்குப் பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு தூக்கிட்டுத் தற்கொலை செய்துள்ளார்.
நிரஞ்சன் - சாலினி ஆகிய...
யாழில் புகையிரதத்துடன் மோதுண்டு குடும்பஸ்தர் பரிதாபமாக பலி!!
யாழ். சாவகச்சேரி இந்துக் கல்லூரிக்கு அருகிலுள்ள புகையிரதக் கடவையைக் கடக்க முற்பட்ட குடும்பஸ்தர் புகையிரதத்துடன் மோதுண்டு உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த கடுகதி புகையிரதம் சாவகச்சேரி...
நாட்டின் பல பகுதிகளில் மழை!!
நாட்டின் பல பகுதிகளில் இன்று கடும் மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய தெற்கு, சப்ரகமுவ மற்றும் மேல் மாகாணங்களில் இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழைய பெய்யக்...
வித்தியா கொலை வழக்கின் மிக முக்கிய சாட்சியம் : குற்றவாளிகள் இனங்காணப்படுவார்களா?
புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் மிக முக்கியமான சாட்சியம் வழங்கப்படவுள்ளது. எதிர்வரும் ஓகஸ்ட் 4ஆம் திகதி நடைபெறவுள்ள தீர்ப்பாயத்தின் அமர்வின் போது இந்த சாட்சியம் அளிக்கப்படவுள்ளது.
வித்தியா கொலை வழக்கு, மேல் நீதிமன்ற...
நோர்வேயில் தொழில் பெற்றுத்தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்ட பெண் கைது!!
நோர்வே நாட்டில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து பணம் மோசடி செய்துவந்த பெண்ணொருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் விசேட விசாரணை பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
நோர்வே நாட்டில் தாதியர்...
லொறி விபத்தில் இருவர் படுகாயம்!!
அட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் குடாஓயா பகுதியில் லொறி ஒன்று மண்மேட்டில் மோதுண்டு விபத்துக்குள்ளாகியதில் இருவர் படுங்காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்து நேற்று (28) மாலை அட்டன் நுவரெலியா பிரதான வீதியில்...
ஏழு கோடிக்கு ஆசைப்பட்டு விபரீதத்தில் மாட்டிக்கொண்ட ஐந்து பேர்!!
உலோகத்தால் செய்யப்பட்ட தெய்வச் சிலைகள் மற்றும் விலங்குகளின் சிலைகளை ஏழு கோடி ரூபாவுக்கு விற்பனை செய்ய முயற்சித்த 5 பேரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பாணந்துறை வலான மோசடி தடுப்புப் பிரிவுப் பொலிஸார் இவர்களைக்...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்!!
தொன்மையும் வரலாற்றுப் பெருமையும் கொண்ட யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத் திருவிழாவுடன் வெகு விமர்சையாக இன்று ஆரம்பமாகியது.
ஈழவள நாட்டின் வட புலத்தில் யாழ்ப்பாணம் நல்லை நகரில் கோயில் கொண்டு...