இலங்கை செய்திகள்

விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் மரணம்!!

மட்டக்களப்பு - கொழும்பு பிரதான வீதி ஓட்டமாவடியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்றிரவு உயிரிழந்துள்ளதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று வியாழக்கிழமை பிற்பகல்...

இலங்கையர் ஒருவர் இந்தியாவில் 100 கோடி ரூபாய் மோசடி!!

அண்மையில் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்ட இலங்கையர் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த ஒருவர் என தி டைம்ஸ் ஒப் இந்தியா வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிய கடனட்டை மோசடி தொடர்பிலேயே குறித்த நபர்...

உயிருக்கு போராடிய இலங்கை மாணவி லண்டனில் சாதனை!!

  புற்றுநோயால் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், மரணத்திற்கான நாட்களை எண்ணிக்கொண்டிருந்த இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட மாணவி பட்டதாரியாகியுள்ளார். வித்தியா அல்போன்ஸ் என்ற மாணவி கார்டிவ் பல்கலைக்கழக கண் சிகிச்சை மருத்துவத்துறையில் இறுதி ஆண்டில் கல்வி கற்று...

யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது கல்வீச்சு!!

  யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது கல்வீச்சு மேற்கொள்ளப்பட்டதாக கிளிநொச்சி பொலிசில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. யாழிலிருந்து கண்டி நோக்கி பயணித்த அரச பேருந்து மீது மோட்டார் சைக்கிளில் பயணித்தவர்களால் கல்...

மன்னார் விபத்தில் பல்கலைக்கழக மாணவன் பலி!!

  மன்னார் நானாட்டான் பிரதான வீதியில் நேற்று  வெள்ளிக்கிழமை மாலை 3.45 மணியளவில் இடம் பெற்ற விபத்தின் காரணமாக மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்ட இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மன்னார் மாவட்ட பொது...

பிரமிக்க வைக்கும் வகையில் கொழும்பில் அமையவுள்ள துறைமுக நகரம்!!

கொழும்பு துறைமுக நகரத்திற்கான திட்டத்தை வடிவமைக்கும் போட்டியில் அமெரிக்காவை சேர்ந்த SOM என்ற நிறுவனம் வெற்றி பெற்றுள்ளது. 269 ஹெக்டேர் கடற்பகுதியை மூடும் வகையில் நிர்மாணிக்கப்படும் இந்த திட்டம் கொழும்பு மத்திய வர்த்தக மாவட்டத்தில்...

மைத்திரியின் இணையத்தை முடக்கியவர்களுக்கு கொடுக்கப்பட்ட இன்ப அதிர்ச்சி!!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தை முடக்கியவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் இணையத்தளத்தை முடக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில், 17 வயது மாணவன் உட்பட இரண்டு பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். எனினும் அவர்களை நீதிமன்றம் முன்னர்...

மிஸ் இலங்கையாக தெரிவாக வந்த யுவதி விளக்கமறியலில்!!

மிஸ் இலங்கையாக தெரிவாகும் நோக்கில் கொழும்பு சென்ற யுவதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கொழும்பின் நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நேற்றைய தினம் மிஸ் இலங்கை (இலங்கை அழகி) போட்டிக்கான நேர்முகத் தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த நேர்முகத்...

மைத்திரியின் செயற்பாட்டை வரவேற்ற சர்வதேசம்!!

காணாமல் போனோர் தொடர்பான அலுவலக சட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டமையை சர்வதேச சமூகம் வரவேற்றுள்ளது. இலங்கையின் ஸ்திரமான சமாதானத்துக்கான ஒரு படிக்கல்லாக தாம் இந்த சட்டத்தில் கையெழுத்திட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால இன்று தமது...

மட்டக்களப்பில் புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலி!!

  மட்டக்களப்பு, திராய்மடு பகுதியில் இன்று மதியம் புகையிரதத்தில் மோதுண்டு இளைஞர் ஒருவர் பலியாகியுள்ளார். கல்லோயாவிலிருந்து, மட்டக்களப்பு நோக்கி வந்த புகையிரதத்தில் மோதுண்டே குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த நபர் இதுவரையில் அடையாளம் காணப்படவில்லை...

லண்டனில் அனைவரையும் நெகிழ வைத்த இலங்கை வீரர் : சர்வதேச ஊடகங்கள் பாராட்டு!!

  லண்டனில் நடைபெற்று வரும் பாரா தடகள போட்டியில் இலங்கை வீரரின் நெகிழச்சியான செயற்பாடு சர்வதேச ரீதியாக அதிகம் பேசப்பட்டு வருகிறது. இலங்கை வீரரான அனில் பிரசன்ன ஜயலத் D42 ஊனமுற்றோருக்கான 100 மீற்றர் ஓட்டப்...

புகையிரதக்கடவை காப்பாளர்களின் மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றது எனக் குற்றச்சாட்டு!!

புகையிரதக்கடவை காப்பாளர்களின் தொழில் உரிமைகள் மனித உரிமைகள் மறுக்கப்படுகின்றது என குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. வவுனியாவில் நேற்று (19.07) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே வடக்கு கிழக்கு புகையிரத கடவை காப்பாளர் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.ஜெ.றொகான் மேற்கண்டவாறு...

ஆளில்லா விமானங்கள் (ட்ரோன்கள்) பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டங்கள்!!

ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவது தொடர்பில் புதிய சட்டங்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளன. வீடியோ பதிவுகளுக்காக பயன்படுத்தப்படும் ஆளில்லா விமானங்களும் (ட்ரோன்கள்) அதனை பயன்படுத்துவோரும் தங்களை பதிவு செய்து கொள்ளும் வகையில் நாடாளுமன்றில் புதிய சட்டம் உருவாக்கப்படவுள்ளது. சிவில்...

2011 உலக கிண்ணத்தில் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு : விசாரணை நடத்த இலங்கை தயார்!!

இந்தியா-இலங்கை மோதிய 2011 உலக கிண்ண இறுதிப்போட்டில் ஆட்டநிர்ணய குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த தயார் என இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார். இலங்கை தோல்வி குறித்து இலங்கை அணியின் முன்னாள்...

விவசாயியை தூக்கி காட்டுக்குள் வீசிய யானை!!

சேனையில் பயிர்களை விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு விட்டு இன்று அதிகாலை வீடு நோக்கி நடந்து சென்று விவசாயி ஒருவர் காட்டு யானையால் தாக்கப்பட்டு படுகாயமடைந்த நிலையில் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த...

ஹட்டன் பாடசாலை மாணவி தொடர்பில் விசாரணை!!

நடந்து முடிந்த தமிழ் தின தேசிய போட்டி ஒன்றில் ஹட்டன் பிரதேசத்தின் மாணவி ஒருவர் பங்குபற்ற முடியாது போனமை தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிக்கான அழைப்பு கடிதம் கிடைக்கப் பெறவில்லை என்ற...