இலங்கை செய்திகள்

தவணைப்பரீட்சைக்கு பதில் திருட்டு தர்பூசணி விருந்து : தோட்ட உரிமையாளரை விருந்துக்கு அழைத்த மாணவர்கள்!!

தவணைப்பரீட்சைக்கு செல்லாமல் தோட்டம் ஒன்றிற்குள் புகுந்து தர்பூசணியை உட்கொண்டதும் இல்லாமல் குறித்த தோட்டத்தின் உரிமையாளரை தங்களுடன் தர்பூசணி சாப்பிடுவதற்கு அழைத்த சம்பவமொன்று வட மேல் மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது. பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவர்கள்...

மாகாணமட்ட தமிழ்தின கட்டுரைப் போட்டியில் முல்லைத்தீவு  மாணவர்கள் சாதனை!!.

  மாகாண மட்ட தமிழ்தின கட்டுரை வரைதல் போட்டியில் முல்லைத்தீவு குமுழமுனை ம.வி மாணவிகளான பிரிவு -2 ல் இருந்து  பகீரதன் லாசன்ஜா, பிரிவு 5ல் இருந்து சிவலோகநாதன் சதுசியா ஆகிய இருவரும் பங்கு...

யாழில் சுட்டுக் கொல்லப்பட்ட இளைஞனின் இறுதிச்சடங்கு இன்று : பாதுகாப்பு தீவிரம்!!

பருத்தித்துறையில் பொலிஸாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்த இளைஞனின் இறுதிச் சடங்கு இன்று நடைபெறவுள்ளது. இதன்போது அந்தப் பகுதியில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெற வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்னேற்பாடாக வடமராட்சியில் அதிகளவு பொலிஸார் மற்றும் சிறப்பு...

வறுமையிலும் அமெரிக்காவில் சாதனை படைத்த இலங்கைப் பெண்!!

  அமெரிக்காவில் இலங்கை பெண் ஒருவர் சிறந்த சமையல்காரராகியுள்ளார். இலங்கையில் சாதாரண குடும்பம் ஒன்றில் பிறந்து அமெரிக்காவில் சிறந்த சமையல்காரராக மாறி பெண், அந்த நாட்டு உணவகம் ஒன்றுக்கு உரிமையாளராகியுள்ளார். அயோமா கருணாரத்ன என பெயர்...

டெங்கு ஒழிப்பிற்கான உடனடி செயற்பாட்டுத் திட்டம் மூன்று வாரங்களுக்குள் நடைமுறை!!

டெங்கு காய்ச்சல் பரவுவதை ஒரு மாதத்திற்குள் 50 வீதத்தால் குறைப்பதற்கு துரித திட்டமொன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் நிபுணத்துவ குழுவினரால் தயாரிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம் இந்தத்...

இலங்கையில் தொடரும் அதிசயம் : கொழும்பிலும் காய்த்துக் குலுங்கும் பேரீச்சம்பழம்!!

நுவரெலியாவை தொடர்ந்து முதன் முறையாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாலுள்ள பேரீச்ச மரமும் பூத்து காய்த்துள்ளமை பார்ப்பவர் கண்களை அதிசயத்தில் ஆழ்த்தி உள்ளது. இவ்வருடம் நாட்டில் நிலவிய அதிக வெப்பநிலை காரணமாகவே இவை...

பாலியல் குற்றச்சாட்டு : கான்ஸ்டபிளை அடையாளம் காட்டினார் மியன்மார் அகதி!!

மிரிஹான தடுப்பு முகாமொன்றில் வைக்கப்பட்டுள்ள 22 வயதான ரோஹிஞ்சா முஸ்லிம் பெண் மீது பாலியல் துஷ்பிரயோகம் செய்த ​பொலிஸ் கான்ஸ்டபிளை, பாதிக்கப்பட்டதாக கூறப்படும் அந்த பெண் அடையாளம் காட்டியுள்ளார். கடந்த மாதம் 18ம் திகதி...

கடலில் நீராடிய போது காணாமல் போன இரு சகோதரர்களும் சடலங்களாக மீட்பு!!

அக்­க­ரைப்­பற்று பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட சின்­ன­மு­கத்­து­வார கடற்­கரை பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் நீரா­டிய போது காணாமல் போன ஒரே குடும்­பத்தைச் சேர்ந்த இரு சகோ­த­ரர்­களின் சட­லங்­களும் நேற்று மீட்­கப்­பட்­டன. ஆலை­ய­டி­வேம்பு, நாவற்­காடு பிரிவைச் சேர்ந்த...

பாடசாலை மாணவர்களை சீரழிக்கும் ஸ்மார்ட்போன் : பெற்றோருக்கு எச்சரிக்கை!!

பாடசாலை செல்லும் பிள்ளைகளுக்கு ஸ்மார்ட் போன்கள் வழங்க வேண்டாம் என சிறுவர் மற்றும் மகளிர் பொலிஸ் பிரிவின் பணிப்பாளர் பொலிஸ் அத்தியட்சகர் லங்கா ராஜினி தெரிவித்துள்ளார்.கொழும்பு ஊடகமொன்றிடம் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர்...

முச்சக்கரவண்டி பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு!!

இன்று முதல் அமுலுக்கு வரும் வகையில் முச்சக்கர வண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய முதலாவது கிலோமீற்றருக்கு 10 ரூபாய் அதிகரிக்கப்படவுள்ளதாக சுய வேலைவாய்ப்பு தொழிற்சங்கங்களின் தேசிய முச்சக்கரவண்டி சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது முச்சக்கர வண்டிகளின் மேலதிக...

வெளிநாட்டிலிருந்து யாழ்ப்பாணம் சென்ற இளைஞன் சுட்டுக்கொலை!!

  வடமராட்சி கிழக்கில் மணற்காடு பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற அனர்த்த நிலைமை காரணமாக அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் இளைஞன் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து, துன்னாலைப் பகுதியில் உள்ள பொலிஸ்...

பருத்தித்துறை துப்பாக்கிச் சூடு : இரு பொலிஸார் கைது!!

யாழ் - பருத்தித்துறை பகுதியில் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், இரு பொலிஸார் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும், உப பொலிஸ் பரிசோதகர் மற்றும் கான்ஸ்டபில் ஒருவருமே இவ்வாறு கைதாகியுள்ளனர். மேலும், இருவரும்...

யாழ்.வடமராட்சியில் அசாதாரண நிலை! பொலிஸார் துப்பாக்கி சூடு : ஒருவர் பலி!!

யாழ். வடமராட்சி கிழக்குப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், குறித்த பகுதியில் அசாதாரண நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உயிரிழந்தவர்...

இதயம் மாற்றுச் சிகிச்சை இலங்கையில் முதன்முறையாக வெற்றி!!

இலங்கையில் முதலாவது இருதய மாற்று அறுவை சிகிச்சை கண்டி வைத்தியசாலையில் வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது. 34 வயதுடைய பெண்ணுக்கு இருதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்திய பணிப்பாளர் சமன் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அவரது இருதய நூற்றுக்கு...

விபத்தில் இளம் பெண் பலி!!

ஹசலக பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளம் பெண் உயிரிழந்துள்ளார். மஹஸ்வெவ, இபலுவ பிரதேசத்தை சேர்ந்த 25 வயதுடைய நிரோஷினி குமாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். மஹியங்கனை - கண்டி பிரதானி வீதியில்...

நாட்டின் பல பகுதிகளில் இன்று அடைமழை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறித்துள்ளது. அதற்கமைய, சபரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்கள் மற்றும்...