க.பொ.த (சா/த) பரீட்சை பெறுபேறுகள் நாளை வெளியிடப்படும்!!
2016ம் ஆண்டு டிசெம்பர் மாதம் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரணதரப் பரீட்சையின் பெறுபேறுகள் நாளை 28ம் திகதி செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அன்றைய தினத்தில் பரீட்சார்த்திகள், இணையத்தின் மூலம்...
H1N1 வைரஸ் தொற்றினால் இரு கர்ப்பிணி தாய்மார்கள் மரணம்!!
இன்புளூவன்ஸா H1N1 வைரஸ் தொற்றுக்குள்ளான தாய்மார்கள் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா மற்றும் கெபத்திகொல்லாவ பிரதேசங்களில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதாக வைத்தியர் கபில ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இன்புளூவன்ஸா H1N1 வைரஸ் தொற்று தற்போது இலங்கையின் பல்வேறு...
தொலைபேசி பாஸ்வேர்டினால் மனைவியை கொலை செய்த கணவர்!!
கையடக்க தொலைபேசியில் பாஸ்வேர்ட் பயன்படுத்தியமையால், பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.கையடக்க தொலைபேசியின் பாஸ்வேர்ட் தொடர்பில் கணவன் கேள்வி எழுப்பியுள்ளார். எனினும் மனைவி அதற்கு வழங்கிய பதிலால் கோபமடைந்த கணவன் அவரை குத்து கொலை செய்துள்ளார்.
39...
பெற்ற தாயை கொலை செய்த மகன் : உணவு கொடுக்க தாமதமாகியதால் ஏற்பட்ட விபரீதம்!!
வெலிகம - படவல பிரதேசத்தில் மகன் ஒருவர் தனது தாயை தடியொன்றினால் தாக்கி கொலை செய்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் நேற்று காலை இடம்பெற்றுள்ளதாக வெலிகம பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தில்...
ரயில் கடவையில் படுத்திருந்தவர் பலி!!
யாழ்ப்பாணம் - நாவற்குழி - புங்கன்குளம் ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் உள்ள ரயில் கடவையில் படுத்திருந்த நபர், ரயில் மோதி உயிரிழந்துள்ளார்.
இவர் நீர்ப்பாசன திணைக்களத்தில் பணியாற்று யாழ். அரியாலை கிழக்குப் பகுதியைச்...
மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் மரணம்!!
வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலையடிவட்டை பிரதான வீதியில் நேற்று (25) இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வெல்லாவெளி பகுதியிலிருந்து வேகமாக சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல், வழியில்...
டொலருக்கு எதிராக தொடர்ந்தும் வீழ்ச்சியடையும் இலங்கை ரூபாய்!!
கடந்த சில மாதங்களில் இலங்கை ரூபாய் 1.2 வீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பெப்ரவரி மாத இறுதி வரையில் இலங்கையினுள் காணப்பட்ட மொத்த அதிகாரப்பூர்வ இருப்பின் அளவு 5.6 பில்லியன் டொலர்...
2019 உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கை அணிக்கு வந்த சிக்கல்!!
வங்கதேச அணியுடன் நடந்த முதல் ஒரு நாள் போட்டியில் இலங்கை அணி தோல்வியடைந்ததால், 2019 ஆம் ஆண்டு நடக்கும் உலகக்கிண்ணம் போட்டிக்கு தகுதி பெறுமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேசம்...
புகையிரதத்தில் மோதுண்டு யாழ். இளைஞர் ஒருவர் மரணம்!!
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரதத்தில் மோதுண்டு யாழ். இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் நாவற்குழி புகையிரத நிலையத்திற்கும், புங்கன்குளம் புகையிரத நிலையத்திற்கும் இடையில் இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில்...
இலங்கை கிரிக்கட் அணி வீரர் ஒருவரிடம் ஐ.சி.சி விசாரணை!!
இலங்கை டெஸ்ட் கிரிக்கட் வீரர் ஒருவரிடம் சர்வதேச கிரிக்கட் பேரவை விசாரணை நடத்தியுள்ளதாக சர்வதேச கிரிக்கட் பேரவையின் ஊழல் எதிர்ப்பு குழுவின் உறுப்பினர் லக்ஷ்மன் டி சில்வா உறுதிபடுத்தி உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அமெரிக்காவில்...
அவதானம் : நாட்டில் மூன்று வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருகின்றது : சுகாதார அமைச்சு!!
நாட்டில் தற்போது டெங்கு உள்ளிட்ட 3 வகையான வைரஸ் காய்ச்சல் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
குழந்தைகள் மத்தியில் வேகமாகப் பரவி வரும் இந்த காய்ச்சல் குறித்து பெற்றோர் அவதானமாக செயற்பட வேண்டும்...
அடிக்கடி ஆபாசப்படம் பார்ப்பவர்களுக்கு காத்திருக்கும் ஆபத்து!!
இலங்கை, இந்தியா நாடுகளைப் பொறுத்தவரையில் ஆபாசப் படம் பார்ப்பதில் எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் இருப்பதால் ஏராளமானோர் ஆபாசப் படங்களை ஆண், பெண் என பாலின வித்தியாசம் இன்றி சிறுவர் முதல் பெரியவர்கள் வரை...
தமிழ் மணப்பெண்ணை இழிவுபடுத்தும் கனடா பத்திரிகைக்கு கண்டனம்!!
தமிழ் மணப்பெண் அலங்காரத்தினை கொச்சைப்படுத்தி புகைபடம் வெளியிட்டதாக கனடாவில் இருந்து வெளிவரும் பத்திரிகைக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
கனடாவில் இருந்து வெளிவரும் ‛‛ஜோடி´´ என்ற பத்திரிகை கடந்த 13ம் திகதி வெளியிட்ட கவர்ஸ்டோரி அட்டை படத்தில்...
ஒன்றாக மது அருந்திவிட்டு நண்பனை கொலை செய்தவர் கைது!!
கூரிய ஆயுதத்தால் தாக்கி நண்பர் ஒருவரை கொலை செய்த சந்தேகநபர் ஹொரணை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரணை, மிமனபலான பாடசாலைக்கு அருகில் உள்ள வீடொன்றின் பின்பக்கத்தில் இந்த கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இருவர்...
ஆசியாவின் மிகப்பெரிய யானை இலங்கையில் கண்டுபிடிப்பு!!
ஆசியாவின் மிகப்பெரிய யானை ஒன்று இலங்கையில் மீட்கப்பட்டுள்ளது. காலில் ஆணி அடிக்கப்பட்ட நிலையில் சேற்றில் விழுந்து கிடந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளது.
யாருடைய உதவியுமின்றி இருந்த இந்த யானை இலங்கையின் கொட்டுகச்சி என்ற கிராம மக்களினால் காப்பாற்றப்பட்டுள்ளது.
இந்த...
குளத்திலிருந்து 16 வயது சிறுமியின் சடலம் மீட்பு!!
நுவரெலியா பகுதியில் உள்ள குளத்தில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்ட சிறுமி 16 வயதுடைய பாடசாலை மாணவி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையிலேயே குறித்த...