திடீரென காட்சி கொடுத்த நீர்வீழ்ச்சி : வியப்பில் மக்கள்!!
நமுனுகுல மலை பகுதியில் ஆரம்பிக்கும் நில்மினி நீர்வீழ்ச்சி மீண்டும் காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது. தற்போது பெய்துவரும் அடை மழை காரணமாக நீர்வீழ்ச்சி மீண்டும் காட்சியளிக்க ஆரம்பித்துள்ளது.
ஒரு வருடத்தின் பின்னர் இந்த நீர்வீழ்ச்சியில் நீர் வழிந்தோடும்...
மோசமான காலநிலையால் கொழும்பில் நடந்த விபரீதம்!!
சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு 7 - Maitland பகுதியில் பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளது. இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து...
வவுனியா சிறைச்சாலைக்கு சிவசக்தி ஆனந்தன் விஜயம் : குறைபாடுகள் தொடர்பாக ஆராய்வு!!
வவுனியா சிறைச்சாலைக்கு இன்று(16.05) காலை 10.30 மணியளவில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வியஜம் ஒன்றினை மேற்கொண்டு அங்குள்ள கைதிகளின் நிலைமைகள் குறைபாடுகள் தொடர்பாக ஆராய்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர் சிறைச்சாலைக்குச் சென்று...
தமிழகத்தில் இருந்து கள்ளத்தனமாக இலங்கை சென்ற அகதி குடுமத்தினருக்கு ஏற்பட்ட நிலை!!
தமிழகத்தில் இருந்து எந்த வித ஆவணமுமின்றி கள்ளத்தனமாக இலங்கைக்கு திரும்பிய நான்கு பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.
இலங்கை இராணுவத்தினரின் தாக்குதலிலிருந்து அகதிகளாகத் தப்பிவந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர், தமிழகத்தில் பல்வேறு முகாம்களில் அகதிகளாக...
8 மாத கர்ப்பிணி மகளை பெட்ரோல் ஊற்றி எரித்த தந்தை : அதிரவைக்கும் தகவல்கள்!!
திருச்சி மாவட்டத்தில் தனக்கு தெரியாமல் மகள் திருமணம் செய்துகொண்டதோடு மட்மல்லாமல் கர்ப்பமானதால் கோபம் கொண்ட தந்தை பெட்ரோல் ஊற்றி மகள் மற்றும் மனைவியை எரித்துள்ளார்.
பேக்கரி நடத்திவரும் சேகர்- மல்லிகா தம்பதியினருக்கு சுவாதி என்ற...
பரந்தன் வீதியில் விபத்து : மூவர் காயம்!!
யாழிலிருந்து பூநகரி நோக்கிச்சென்ற வாகனம் ஒன்று இன்று (16.05) பரந்தன்- பூநகரி வீதியில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதிக வேகத்துடன் பயணித்த வாகனம் சாரதியின் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு...
இலங்கையில் மர்மமான முறையில் உயிரிழந்த பிரித்தானிய இளைஞர்கள்!!
இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில் உயிரிழந்த பிரித்தானிய ரக்பி விளையாட்டு வீரர்களின் புகைப்படங்களை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
கடந்த 13ஆம் திகதி கொழும்பில் தங்கியிருந்த வீரர்களுக்கு ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக வைத்தியசாலையில்...
சர்வதேச கணிதப் போட்டியில் கலந்து கொள்ள சிங்கப்பூர் செல்லும் தமிழ் மாணவன்!!
மட்டக்களப்பு - பட்.களுதாவளை மகா வித்தியாலய மாணவன் சர்வதேச கணிதப் போட்டியில் கலந்து கொள்வதற்கு சிங்கப்பூர் செல்ல தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
நாடளாவிய ரீதியில் நடைபெற்ற ஆங்கில மொழிமூலமான கணித போட்டிப் பரீட்சையில் வெற்றிபெற்று தில்லையம்பலம்...
மன்னாரில் மனித எலும்புகள் மீட்பு? பலத்த பாதுகாப்புடன் தொடரும் அகழ்வு!!
மன்னார் நகர நுழைவாயிலிலுள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் புதிய கட்டடமொன்றை அமைப்பதற்காக அகழ்வு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்ட மண்ணில் மனித எலும்புகள் காணப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த வளாகத்தில் இன்று காலை...
யாழ். கர்ப்பிணிப் பெண் படுகொலையில் திடீர் திருப்பம் : இளஞ்செழியன் பிறப்பித்துள்ள கட்டளை!!
யாழ். ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சகோதரர்களான சந்தேகநபர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க யாழ். மேல் நீதிமன்றம் இன்று கட்டளை வழங்கியது.
குறித்த வழக்கு விசாரணைகள் இன்று யாழ்....
வவுனியா இளைஞன் ஆசிய மட்டத்தில் பதக்கம் பெற்று சாதனை!!
ஆசிய ரீதியில் நடைபெற்ற கனிஸ்ட மெய்வல்லுனர் போட்டியில் வவுனியாவை சேர்ந்த இளைஞன் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். சிவநாதன் கிந்துசன் (19) என்ற இளைஞனே ஆசிய ரீதியில் கொழும்பு சுகாதாச விளையாட்டு மைதானத்தில்...
யாழில் நடந்த பெரும் துயரம் : தீயில் கருகி இளம் யுவதி மரணம்!!
யாழ்ப்பாணத்தில் இளம் யுவதி ஒருவர் தீயில் கருகி உயிரிழந்துள்ளார் என வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இணுவில் மேற்கு, இணுவிலைச் சேர்ந்த 21 வயதான சீலன் அஸ்வினி என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நெருப்புத் தணல்...
வெளிநாட்டிலுள்ள 32000 இலங்கையர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்!!
வெளிநாட்டில் வாழும் 400 குடும்பங்களை சேர்ந்த சுமார் ஆயிரம் இலங்கையர்களுக்கு இன்று இரட்டை குடியுரிமை வழங்கப்படவுள்ளது. பத்தரமுல்லை, இசுருபாயவில் அமைந்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் இந்த நடவடிக்கை இன்று மேற்கொள்ளப்படுகின்றது.
அமைச்சர் எஸ்.பி.நாவின்னவின் தலைமையில்...
வவுனியாவில் பட்டதாரிகளை தெருவில் விட்ட நல்லாட்சி : கறுப்புக் கொடியுடன் போராட்டம்!!
வவுனியா மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வவுனியா மாவட்ட செயலகத்திற்கு அருகேயுள்ள பண்டாரவன்னியன் நினைவுத்தூபிக்கு முன்பாக இன்று (16.05.2018) காலை 10 மணியவில் கறுப்புக் கொடியுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
35 வயதிற்கு...
இரு வேறு பகுதிகளில் திடீரென தீப்பற்றி எரிந்த முச்சக்கரவண்டிகள்!!
மன்னார் மற்றும் கம்பளை பகுதியில் ஓடிக்கொண்டிருந்த முச்சக்கர வண்டிகள் திடீரென தீப்பற்றி எரிந்துள்ளன. இதில் யாருக்கும் காயங்கள் ஏற்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மன்னார் : மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் முச்சக்கர...
லம்போகினி காரை மிஞ்சிய இலங்கையில் தயாரிக்கப்பட்ட மோட்டார் வாகனம்!!
உலகளாவிய ரீதியில் பிரபல்யம் பெற்ற லம்போகினி காரை மிஞ்சும் அளவுக்கு இலங்கையில் கார் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. 2013ஆம் ஆண்டு மருதானை ட்ரிபோலி மாக்கட் பிரதேசத்தில் அபிவிருத்தி நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
அப்போதைய பாதுகாப்பு...