11 பேரை சுட்டுக் கொன்ற பொலிஸ் : தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி ஒரு இரத்தக்கறை!!

தூத்துக்குடி போராட்டத்தில் பொலிசார் பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டதில் இதுவரை 11 பேர் பலியாகி உள்ளனர். மேலும் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. தமிழக அரசியல் வரலாற்றில் இதுதான் அதிகபட்ச பலி...

கட்டி வைத்து அடித்துக் கொல்லப்பட்ட கூலித் தொழிலாளி!!

  குஜராத் மாநிலத்தில் தலித் கூலித் தொழிலாளி ஒருவர் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டை சேர்ந்தவர் முகேஷ் வன்னியா. கூலித்தொழிலாளியான இவர் தனது மனைவியுடன் அப்பகுதியில் உள்ள தொழிற்சாலையில்...

ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உறவினருக்கு நேர்ந்த பரிதாபம் : கதறும் மாஸ்டர் சில்வா!!

  தூத்துக்குடியில் போலீசாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வாவின் உறவினர் உயிரிழந்துள்ளார். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி 100-ஆவது நாளாக ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தடையை மீறி ஆட்சியர் அலுவலகத்தில் நுழைந்த...

வாயில் சுட்டுக்கொல்லப்பட்ட 17 வயது மாணவி : கலங்கடிக்கும் சோகம்!!

  தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 17 வயது மாணவி வாயில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டம் 100வது நாளை எட்டியது. போராட்டக்காரர்கள் தங்களது...

தனது மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தைக்கு நேர்ந்த கதி!!

திருகோணமலை - மூதூர், நெய்தல் நகர் பகுதியில் 11 வயதான தனது மகளை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தையொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இது தொடர்பான வழக்கு இன்றைய தினம் மூதூர் நீதவான் எம்.எஸ்.எம்.சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு...

வவுனியாவில் இரு சகோதரிகளில் ஒருவர் மரணம் : ஒருவர் உயிர்காக்க இச் செய்தியை அதிகம் பகிருங்கள்!!

வவுனியாவில் வசித்து வரும் தனிஸ்கா வயது 8, சரணிக்கா வயது 7, Blood Group – O+ positive. இவர்கள் இருவருக்கும் உடனடியாக இருதய மாற்று சிகிச்சைக்கு இருதயம் தேவைப்படுகிறது. இவர்களின் தாய் தந்தை...

70 வயதில் கர்ப்பமான மூதாட்டி : இது அவருக்கு எத்தனாவது குழந்தை தெரியுமா?

  மெக்சிகோவில் 70 வயது மூதாட்டி ஒருவர் கர்ப்பமாகி குழந்தை பெறவுள்ளதால், இவர் தான் உலகின் அதிக வயதில் குழந்தை பெற்ற பெண் என்ற சாதனையை படைக்கவுள்ளார். மெக்சிகோவின் Mazatlan பகுதியைச் சேர்ந்தவர் Maria de...

அவசரமாக தரையிறங்கிய விமானம் : 53 பேர் படுகாயம்!!

சவுதி அரேபிய விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக அவசரமாக தரையிறக்கப்பட்டதால், பயணிகள் 53 பேர் காயம் அடைந்துள்ளனர். சவுதி அரேபியாவில் Airlines நிறுவனத்துக்கு சொந்தமான Airbus A330 ஜெட் விமானம், மெக்காவிலிருந்து வங்கதேச...

விபத்தில் இறந்த மகன் : பிரிவை தாங்க முடியாமல் தற்கொலை செய்ந்துகொண்ட பெற்றோர்!!

நாமக்கல் மாவட்டத்தில் மகன் இறந்த சோகம் தாங்கமுடியாமல் பெற்றோர் தற்கொலை செய்துகொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சக்திவேல் - சுதா தம்பதியினரின் ஒரே மகன் நிஷாந்த். இவர் நேற்று தனது நண்பருடன் மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது...

ஏக்கத்துடன் தந்தைக்கு அஞ்சலி செலுத்திய 8 வயது மகள் : கண்கலங்க வைத்த புகைப்படம்!!

  உயிரிழந்த தனது தந்தைக்கு 8 வயது மகள் அஞ்சலி செலுத்திய காட்சி பார்ப்பவர்களை கண்கலங்க வைத்துள்ளது. கடந்த ஏப்ரல் 10ம் திகதியன்று காஷ்மீர் மாநிலம் குல்காம் பகுதியில், தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவ வீரர்களுக்கும் இடையே...

இறக்கப் போகிறேன் சேட்டா : கணவனுக்கு மனைவி எழுதிய உருக்கமான கடிதம்!!

நிபா வைரஸ் தாக்குதல் காரணமாக உயிரிழந்த செவிலியர் தனது கணவருக்கு எழுதிய உருக்கமான கடிதம் சிக்கியுள்ளது. கேரளாவில் தற்போது நிபா வைரஸின் தாக்குதல் அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இதுவரை 10 பேர்...

பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூடு : வாயில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து பரிதாபமாக மாணவி பலி!!

தமிழகத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மாணவி ஒருவர் வாயில் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் பரிதாபமாக இறந்துள்ளார். தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி தூத்துக்குடியில் சுற்று பகுதி கிராம மக்கள்...

இலங்கையின் பிரதி சபாநாயகராக அங்கஜன் இராமநாதன்?

நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் ராமநாதனை பிரதி சபாநாயகர் பதவிக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பரிந்துரை செய்துள்ளார். இது தொடர்பில் அமைச்சர் மனோ கணேசன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இன்றைய தினம் நடைபெற்ற கட்சித்தலைவர்கள்...

எவரஸ்ட் சிகரத்தை அடைந்து சாதனை படைத்த இலங்கையர் : விடாமுயற்சியின் பலன்!!

உலகின் மிக உயரமான எவரஸ்ட் சிகரத்தை அடைந்த இலங்கையின் முதலாவது வீரர் என்ற சாதனையை யோஹான் பீரிஸ் பதிவு செய்துள்ளார். இவர் எவரஸ்ட் சிகரத்தில் ஏறிய இரண்டாவது இலங்கையராவார். இவருக்கு முன்னதாக ஜெயந்தி குரு...

சுவிஸ்லாந்திற்கு கொண்டு செல்லப்பட்ட இலங்கையின் 11ஆயிரம் குழந்தைகள்!!

கடந்த 1980ஆம் ஆண்டு காலப் பகுதிகளில் 11ஆயிரம் குழந்தைகள் இலங்கையிலிருந்து சுவிஸ்லாந்திற்கு தத்தெடுக்கப்பட்டு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த காலப்பகுதியில் இலங்கை வந்த மேற்கத்தேய தம்பதியினரால் இந்தக் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு சுவிஸ்லாந்திற்கு கொண்டு...

இலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள காலநிலை : எதிர்வரும் நாட்களில் ஏற்படவுள்ள மாற்றம்!!

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை இலங்கையை ஆட்டங்காண வைத்துள்ள நிலையில் மழையுடனான காலநிலை எதிர்வரும் நாட்களில் அதிகரிப்பதற்கான சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் மேலும், மேல்,...