இந்தியா என்பது ஓர் பொறுக்கி தேசம் : திருமுருகன் காந்தி ஆவேசம்!!

இந்தியா என்பது ஓர் பொறுக்கி என விமர்சித்துள்ளார் மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி. நீட் தேர்விலிருந்து நிரந்த விலக்கை வலியுறுத்தி தமிழ்நாடு - புதுச்சேரி அனைத்து மருத்துவக் கல்லூரி மாணவர்கள்...

வவுனியாவில் அழிவடைந்து வரும் தமிழர்களின் சான்றுப் பொருட்கள்?

வவுனியா வடக்கு பிரதேச செயலக பிரிவில் ஒலுமடு கிராமத்தில் இருந்து சுமார் 03 கிலோ மீற்றர் தூரத்தில் வெடுக்குனாரி மலைப்பிரதேசத்தில் தமிழர்களுடையதாக நம்பப்படும் பிராமி எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட பல சான்றுப் பொருட்கள் அழிவடைந்து...

வித்தியா, சேயாவுக்கு கிடைத்த நீதி ஆசிபாவுக்கும் கிடைக்க வேண்டும் : கொழும்பில் திரண்ட மக்கள்!!

  இந்தியா - காஷ்மீரில் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்ட சிறுமி ஆசிபாவுக்கு நீதி கோரி கொழும்பில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. குறித்த போராட்டம் கொழும்பில் அமைந்துள்ள இந்திய துணைத்தூதரகத்திற்கு முன்னால்...

மூன்று பெண்கள் மீது ஒரே நேரத்தில் அசிட் வீசிய நபர் : அதிர்ச்சிக் காரணம்!!

பாகிஸ்தானை சேர்ந்த 2 சகோதரிகள் அவர்களது தோழியுடன் ஒன்றாக பேருந்து நிலையத்தில் காத்திருந்த போது மூன்று பேர் மீதும் அசிட் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்களின் மாமா திருமணம் செய்துகொள்ள...

கைகுலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு குடியுரிமை மறுப்பு : பிரான்சில் சம்பவம்!!

பிரான்சில் அதிகாரிகளுடன் கைகுலுக்க மறுத்த இஸ்லாமிய பெண்ணுக்கு பிரான்ஸ் குடியுரிமை மறுக்கப்பட்டுள்ளது. அல்ஜீரியாவைச் சேர்ந்த இஸ்லாமிய பெண் ஒருவர், கடந்த 2010ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நபரை திருமணம் செய்தார். அதன் பின்னர்,...

வாடகை தராததால் கழிவறையை பூட்டிய வீட்டு உரிமையாளர் : அவமானத்தில் பெண் தற்கொலை!!

  வாடகை செலுத்தாமல் வீட்டு கழிவறையை பயன்படுத்த உரிமையாளர் தடை விதித்ததால் அவமானத்தில் குடும்பப் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம் அடுக்கம்பாறையை சேர்ந்த ரவி மற்றும் லாவண்யா தம்பதியினர்...

வவுனியாவில் உருக்குலைந்த நிலையில் யானைக்குட்டியின் சடலம் மீட்பு!!

  வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோவில் புளியங்குளம் கிராமத்தை அண்டிய பிரதேசத்திலிருந்து உருக்குலைந்த நிலையில் யானைக்குட்டியின் சடலம் ஒன்று இன்று (20.04) மீட்கப்பட்டுள்ளது. வவுனியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட கோவில் புளியங்குளம் கிராமத்தை அண்டிய...

வருங்கால கணவர் செய்த செயல் : உயிரை விட்ட இளம்பெண்!!

இந்தியாவில் தன்னை திருமணம் செய்யவிருந்த இளைஞர் திடீரென திருமணம் செய்ய மறுத்ததால் மனமுடைந்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் கசியாபாத்தை சேர்ந்தவர் பிரியங்கா வர்மா (25). இவர் அங்குள்ள விடுதியில்...

கட்டுப்படுத்தமுடியாத காதலால் பாடசாலை மாணவனை கடத்திய இளம்பெண்!!

தருமபுரி மாவட்டத்தில் இளம்பெண் ஒருவர் பள்ளி மாணவன் மீது கட்டுக்கடங்காத காதல் கொண்டதால் அந்த மாணவனையே கடத்திய குற்றத்திற்காக பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். விவசாயியான தசரதன் என்பவரின் 15 வயது மகன் 10 ஆம்...

நித்தியானந்தாவின் சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா : தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள்!!

திருவண்ணாமலையை சேர்ந்த நித்யானந்தாவின் இயற்பெயர் ராஜசேகர். தென் இந்தியாவில் ஆன்மீகச் சொற்பொழிவு, பிரசங்கம் மூலம் வெகுவாக மக்களின் கவனத்தைக் கவர்ந்த நித்தியானந்தா, இந்தியாவில் உள்ள பணக்கார சாமியார்களில் இவரும் ஒருவர். பெங்களூரில் உள்ள இவரது...

5 வயதுச் சிறுமிக்கு தொந்தரவு கொடுத்த இளைஞனுக்கு மக்கள் கொடுத்த தண்டனை!!

திருவள்ளூர் அருகில் 5 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த வடமாநிலத்தை சேர்ந்த இளைஞரை அப்பகுதி மக்கள் அடித்து உதைத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். சின்ராத்- சம்சா தம்பதியினர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர்கள்,...

40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நபர் : சேர்த்து வைத்த யூடியூப் பாடல்!!

இந்தியாவில் 40 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன நபர் யூ டியூப் வீடியோ மூலம் தன்னுடைய குடும்பத்தில் இணைந்துள்ளார். மணிப்பூர் தலைநகர் இம்பாலைச் சேர்ந்த கோந்ராம் காம்பீர் சிங் என்பவர் 1978-ஆம் ஆண்டு...

வெளிநாட்டில் இதை செய்ய முடியாமல் போனது : யாழில் சாதனை படைத்த முதியவர்!!

யாழ்ப்பாணம் - புன்னாலைக்கட்டுவன் பகுதியில் செல்லையா திருச்செல்வம் என்பவர் வான் ஒன்றில் கட்டப்பட்ட கயிற்றை தனது தலைமுடியில் கட்டி ஒரு கிலோ மீற்றர் தூரம் இழுத்துச் சென்று சாதனை படைத்துள்ளார். இந்த சாதனை தொடர்பில்...

ஆசிய நாட்டு பெண்களிடம் பல லட்சம் யூரோ கொள்ளை : 15 வயதான சிறுமிக்கு கிடைத்த தண்டனை!!

ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த பெண்களிடம் கொள்ளையிட்ட 15 வயதுடைய சிறுமி ஒருவருக்கு Créteil சிறுவர்களுக்கான நீதிமன்றம் சிறைத்தண்டனை வழங்கியுள்ளது. சர்வதேச ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், நான்கு...

தங்கத்திற்கான வரி அதிகரிப்பால் ஏற்படப்போகும் ஆபத்து!!

இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு 15 வீத தீர்வை வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினால் நாட்டிற்கு, சட்டவிரோதமான முறையில் தங்கம் கொண்டு வரும் வழிவகைகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன...

இலங்கையில் இன்று முதல் புதிய நடைமுறை!!

இலங்கையில் இன்று முதல் முச்சக்கர வண்டிகளுக்கு மீற்றர் பொருத்தும் நடைமுறை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பயணிகளுக்கு கட்டண சீட்டு வழங்கக்கூடிய மீற்றர் பொருத்தும் நடைமுறை இன்று முதல் அமுலாவதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை...