சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்களை பணி நீக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை!!

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆறு அமைச்சர்களை பணி நீக்கம் செய்யுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அமைச்சர்களான எஸ்.பி. திஸாநாயக்க, டபிள்யூ.டி.ஜே.செனவிரட்ன, அனுர பிரியதர்சன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, சந்திம வீரக்கொடி மற்றும்...

கொழும்பில் பிரபல ஊடக நிறுவனம் ஒன்றின் மீது தாக்குதல்!!

கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஊடக நிறுவனமான News first ஊடக வலையமைப்பின் தலைமை அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு முடிந்த பின்னர்...

வென்றார் ரணில் : தோற்கடிக்கப்பட்டது நம்பிக்கையில்லாப் பிரேரணை!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக கூட்டு எதிர்க்கட்சியினால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டுள்ளது. பிரதமருக்கு எதிராக 55 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கூட்டு எதிர்க்கட்சியின் நம்பிக்கையில்லா பிரேரணை கடந்த மாதம் 21ம்...

வவுனியாவில் ‘போதையிலிருந்து விடுபட்ட வன்னி’ : போதைத் தவிர்ப்பு வேலைத்திட்டம்!!

ஜனாதிபதியின் செயல்திட்டமான மது போதைத் தவிர்ப்பு வேலைத்திட்டம் இலங்கையில் முதல் முதலாக வவுனியாவில் வன்னி பிராந்திய பிரதி பொலிஸ் மா அதிபர் காரியலயத்தின் ஏற்பாட்டில் இன்று (04.04) வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில்...

பாகுபாடு காட்டிய யூடியூப் : துப்பாக்கிச் சூடு நடத்திய பெண்!!

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் அமைந்துள்ள யூடியூப் தலைமையகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி தன்னைத் தானே சுட்டுக் கொண்ட பெண் குறித்த தகவலை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். கலிபோர்னியா மாகாணத்திலுள்ள யூடியூப் தலைமை அலுவலகத்தில் பெண் ஒருவர்...

சவுதியில் எறும்பு கடித்து உயிரிழந்த கேரள பெண் : அதிர்ச்சி சம்பவம்!!

சவுதியில் விஷ எறும்பு கடித்ததில் கேரளாவை சேர்ந்த பெண் உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவை பூர்வீகமாக கொண்ட சுசி ஜெபி (36) என்ற பெண் சவுதியின் ரியாத்தில் தனது கணவர் ஜெபி மேத்யூவுடன் வசித்து...

காட்டில் தூக்கி வீசப்பட்ட பெண் குழந்தை : இந்தியாவில் நடந்த அவலம்!!

இந்தியாவில் மிருகங்கள் அதிகம் நடமாடும் காட்டில், பிறந்த ஒருநாளே ஆன குழந்தை தூக்கி வீசப்பட்ட நிலையில் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் சின்சோலி நகரின் நெடுஞ்சாலை அருகில் அமைந்துள்ள அடர்ந்த காட்டில் புதிதாக...

கணவனைத் தோளில் சுமந்த பெண் : அலைக்கழிக்கப்பட்ட அவலம்!!

இந்தியாவின் உத்திரபிரதேச மாநிலத்தில் மாற்றுத்திறனாளி சான்றிதழ் பெறுவதற்காக பெண் ஒருவர் தனது கணவரை தோளில் சுமந்து செல்லும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் Mathura பகுதியைச் சேர்ந்தவர் BadanSingh. ஒரு லொறி...

ஆடுகளை காப்பாற்ற புலியுடன் சண்டையிட்ட வீரப்பெண்!!

இந்தியாவில் இளம்பெண்ணொருவர், புலியுடன் வெறும் குச்சிகளைக் கொண்டு சண்டையிட்ட சம்பவம் நடந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த இளம்பெண் ரூபாலி மேஷ்ராம்(23). இவர் மலையை ஒட்டிய பகுதியில் உள்ள கிராமத்தில் வசித்து வருகிறார். இவரது குடும்பத்தினர் ஆடுகளை...

நடுவீதியில் பொலிசாரின் பாசத்தைக் கண்டு கலங்கிய இணையவாசிகள்!!

இந்தியாவில் பொலிசார் ஒருவரின் செயல் இணையத்தில் பலரது பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. தெலுங்கானாவில் பிரதான சாலை ஒன்றில் கடந்த 1ம் திகதி வயதான மூதாட்டி ஒருவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென்று ரோட்டிலே...

பெற்ற தாயை அடித்து கொன்றது ஏன் : மகன் பரபரப்பு வாக்குமூலம்!!

இந்தியாவில் பெற்ற தாயை கொலை செய்த மகனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தின் கிரேட்டர் நொய்டாவை சேர்ந்தவர் ஷகுந்தலா தேவி. இவருக்கு அஜித், ஜிதேந்திரா, புஷ்பேந்திரா என்ற மூன்று மகன்கள் உள்ளனர். இந்நிலையில் இரு...

யாழில் கைது செய்யப்பட்ட இந்தியர்கள் தொடர்பில் வெளிவந்த புதிய தகவல்!!

காங்கேசன் துறை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்ட ஐந்து இந்தியர்கள் தொடர்பில் புதிய தகவல்கள் வெளிவந்துள்ளன. இவர்கள் மீனவர்கள் என்ற போர்வையில் இலங்கைக்கு போதைப்பொருள் கடத்தி வந்துள்ளதாக இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. அத்துடன் கைது...

கல்லடி பாலத்திலிருந்து குதித்த காதல் ஜோடி : திரண்டு வந்த மக்கள்!!

மட்டக்களப்பு - கல்லடி பாலத்தில் இருந்து காதல் ஜோடியொன்று குதித்ததாக வெளியான தகவலையடுத்து அப்பகுதியில் பெருமளவான மக்கள் திரண்டதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கல்லடி பாலத்தில் இருந்து இன்று பிற்பகல் ஆண் பெண் ஜோடியொன்று...

வவுனியாவில் பாடசாலை மாணவி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்பு!!

வவுனியா வேப்பங்குளம் பகுதியில் வசிக்கும் விபுலாந்தா கல்லூரியில் தரம் 11ல் கல்வி கற்று வந்த விஜயகுமார் நிலுக்சனா என்கின்ற 16 வயது மாணவியே தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக நேற்றைய...

வவுனியாவில் மின்சாரம் தாக்கி விவசாயி பலி!!

வவுனியா பிரமனாலங்குளத்தில் நேற்றிரவு (03.04) மின்சாரம் தாக்கி விவசாயி ஒருவர் பலியாகியுள்ளார். வவுனியா பிரமனாலங்குளம் வடகாட்டை சேர்ந்த பெரியசாமி முத்துலிங்கம் வயது (59) என்ற விவசாயியே மின்சாரம் தாக்கி மரணமடைந்துள்ளார். குறித்த நபர் வடகாடு பிரதேசத்தில்...

வவுனியாவில் கலை இரவு நிகழ்வு!!

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் அபிவிருத்தி ஒன்றியத்தின் வவுனியா கிளையினால் கலை இரவு நிகழ்வு எதிர்வரும் 8ஆம் திகதி நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பாக நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு உறுப்பினரான ப. வைஷ்ணவன் கருத்து...