மன்னாரில் காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தை : சடலமாக மீட்பு!!

  மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் காணாமல் போன 8 பிள்ளைகளின் தந்தை நேற்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார். கடந்த மாதம் 26 ஆம் திகதி முதல் காணாமல் போன 71 வயதாகிய மனுவேல்...

அமெரிக்காவில் காணாமல் போன இந்திய குடும்பம் : ஆற்றில் இருந்து மீட்கப்பட்ட சடலங்கள்!!

  அமெரிக்காவில் காணாமல் போன இந்திய குடும்பத்தை சேர்ந்த 12 வயது சிறுவனின் உடல், கலிபோர்னியாவில் உள்ள ஆறு ஒன்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிக்கப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சான்டா கிளாரிடாவில் சந்தீப் தொட்டப்பிள்ளி(41), அவரின்...

பிரித்தானிய பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் : நெருக்கடியில் இலங்கை!!

நெதர்லாந்து மற்றும் பிரித்தானிய நாட்டவர்களை துன்புறுத்தியதாக கூறுப்படும் மிரிஸ்ஸ பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு தற்காலிகமாக தடை விதிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக சபையின் இயக்குனர்...

வெளிநாட்டு சென்று ஆபத்தான நிலையில் இலங்கை திரும்பிய பெண்!!

மத்திய கிழக்கு நாடு ஒன்றுக்கு பணிக்காக சென்ற இலங்கை பெண் ஒருவர் கண்களை இழந்த நிலையில் நாடு திரும்பியுள்ளார். குருணாகல் பிரதேசத்தை சேர்ந்த ஞானவத்தி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயார் ஒருவரே இந்த...

வவுனியா மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் சுகாதாரப் பிரிவினர்!!

  வவுனியா குருமன்காட்டுச் சந்தியில் அமைந்துள்ள சிற்றுண்டி விற்பனை நிலையத்தினை நேற்று (18.04.2018) மாலை 5.30 மணியளவில் வவுனியா சுகாதார பிரிவினர் சுற்றுவளைத்து முற்றுகையிட்டனர். வவுனியா குருமன்காட்டு சந்திக்கு அருகே காணப்படும் நடமாடும் விற்பனை நிலையத்தில்...

சவுதி அரேபியாவின் திடீர் முடிவு : வெளிநாட்டவர்களுக்கு பேரதிர்ச்சி!!

சவுதி அரேபியாவில் வெளிநாட்டுப் பணியாளர்கள் குறிப்பிட்ட 12 துறைகளில் தொழில் செய்யத் தடை விதிப்பதாக அந்நாட்டின் தொழிலாளர் மற்றும் சமூக மேம்பாட்டுத்துறை அமைச்சர் அலி அல் கபீஸ் தெரிவித்துள்ளார். 2020ஆம் ஆண்டுக்குள் சவுதி மக்களுக்கு...

வவுனியா நகரசபையை கூட்டணி கைப்பற்ற றிசாட் பதியுதீனின் மக்கள் காங்கிரஸ் முழு ஆதரவு!!

வன்னி மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியும், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் உள்ளூராட்சி சபைகளில் ஆட்சி அதிகாரங்களைப் பெறுவதற்கு, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பூரண ஒத்துழைப்பை நல்கியதாக மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. வவுனியா...

உலகிலேயே மூன்று முகங்களை பெற்ற நபர் : 20 வயது குறைந்துள்ளதாக உற்சாகம்!!

  பாரீஸில் முகம் முழுவதும் சிதைவடைந்த கட்டிகளால் பாதிக்கப்பட்டு கோரமாக இருந்த நபருக்கு இருமுறை முக மாற்று அறுவை சிகிச்சை நடந்த நிலையில் தான் 20 வயது குறைந்துள்ளதாக உற்சாகமடைந்துள்ளார். ஜெரோம் ஹமொன் (43) என்பவருக்கு...

கழுத்தில் தங்கமா? தங்கத்தில் கழுத்தா? தங்கத்தை மாலையாக அணிந்த பெண்!!

அட்சய திருதியை நாளில் தங்கம் வாங்க நகைக் கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. தங்கம் வாங்கினால் செல்வம் சேரும் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. இதனால் இன்று நகைகடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது. கோவை...

மனைவியின் தோழியை கொன்றுவிட்டு ஊர்சுற்றிய நபர் : பரபரப்பு வாக்குமூலம்!!

  தமிழ்நாட்டில் இளம்பெண் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்ட நிலையில் அவர் உடலை சாக்கு மூட்டையில் கட்டி மறைத்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை சூளைமேட்டில் வசித்தவர் வேல்விழி (19). விருதாச்சலத்தை சேர்ந்த இவர் நர்சிங்...

அதிகரிக்கின்றது தங்கத்தின் விலை : இலங்கையில் தங்கத்திற்கு தீர்வை வரி அதிகரிப்பு!!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் தங்கம் மீது 15% தீர்வை வரியை அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை நிதியமைச்சு இன்று வெளியிட்டுள்ளது. நேற்று இரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த வரியை அறவிட...

கிழக்கு மண்ணின் இளம் விஞ்ஞானிக்கு தேசிய விருது!!

  கல்முனை, பாண்டிருப்பைச் சேர்ந்த, இலங்கை சட்டக்கல்லூரி மாணவனான தெய்வநாயகம் மதிவதன் என்ற இளம் விஞ்ஞானிக்கு தேசிய விருது கிடைத்துள்ளது. ஆயிரம் படைப்புக்கள் என்ற புத்தாக்க போட்டியில், மாவட்ட மட்டம், மாகாண மட்டம், தேசிய...

கனடாவில் மகன் படுகொலை : யாழில் கதறும் தாய் : பல வருடங்களாக மறைக்கப்பட்ட உண்மை!!

  கனடாவை அச்சுறுத்திய மர்ம கொலைகள் தொடர்பில் பல்வேறு தகவல்களை அந்நாட்டு பொலிஸார் வெளியிட்டு வருகின்றனர். கனடாவில் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்தர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மறைக்கப்பட்ட பல்வேறு கொலை விவகாரங்கள் வெளிவந்துள்ளன. தொடர்...

மது போதையில் பஸ்ஸின் சில்லில் சிக்கிய நபர்!!

  மஸ்கெலியா - நோட்டன் பிரதான வீதியில் சிவனொளிபாத மலைக்கு யாத்திரிகள் சென்ற பஸ்ஸின் சில்லில் சிக்குண்ட ஒருவர் படுகாயமடைந்துள்ளார். குறித்த சம்பவம் நோட்டன் பிரிட்ஜ் டெப்லோ பகுதியிலே நேற்று இரவு 7 மணியளவில்...

வயதான தம்பதியர் அடித்துக் கொலை : அதிர்ச்சிக் காரணம்!!

    தமிழகத்தில் கடன் தொகையை தராததால், வயதான தம்பதியர் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கொட்டிவாக்கம், ராமலிங்கபுரத்தை சேர்ந்த தம்பதி மாயாண்டி, வள்ளிநாயகி. இவர்களது மகன்கள் வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதால்,...

தமிழகத்தில் பரிதாபமாக இறந்த கேரள பெண் : கணவரே கொன்றுவிட்டதாக புகார்!!

  தமிழ்நாட்டில் இளம்பெண் இறப்புக்குக் காரணமான கணவர் மீது நடவடிக்கை எடுக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் எனக் கோரி உறவினர்கள் பொலிசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர் கேரளாவை சேர்ந்தவர் வனிதா (28). இவருக்கும் ஈரோட்டை சேர்ந்த சரவணன்...