நாட்டின் பல பகுதகளில் இன்றும் தொடர்ந்தும் இடியுடன் கூடிய மழை!!

நாட்டின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில்...

அமெரிக்காவின் பிரபல மாடல் அழகி நுண் பூச்சிகளுக்கு இரையாகி கோர மரணம்!!

இரண்டாம் உலகப்போரின் போது தனது நாட்டிற்காகக் கடமையாற்றிய பிரபல மாடல் அழகி ஒருவர் தனது வாழ்வின் இறுதிக்காலத்தில் கவனிப்பார் யாருமின்றி, சிரங்கால் பாதிக்கப்பட்டு, நுண் பூச்சிகளுக்கு இரையாகி இறந்திருக்கிறார். அமெரிக்க முன்னாள் மாடல் அழகியான...

கிராமம் ஒன்றை தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் குரங்கு : இலங்கையில் இப்படியொரு விசித்திரமா?

இலங்கையின் மத்திய மாகாணத்திலுள்ள கிராமம் ஒன்றை குரங்கு ஒன்று தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. எல்பிட்டிய, கெடன்தொல, உடோவிட்ட பகுதியில் வாழும் ஒரு குரங்கிற்காக பிரதேச மக்கள் பயந்து வாழ்வதாக தெரிவிக்கப்படுகின்றது....

காதலித்த பெண்ணை திருமணம் செய்து தர மறுத்த பெற்றோர் : ராணுவ வீரர் செய்த செயல்!!

தமிழ்நாட்டில் காதலித்த பெண்ணை திருமணம் செய்து தர மறுத்ததால், தீக்குளித்த ராணுவ வீரரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அரக்கோணத்தை அடுத்த புளியமங்கலம் பகுதியை சேர்ந்த ராகேஷ், ராணுவ வீரராகப் பணியாற்றி...

பாறையில் சிக்கி 11 மணி நேரம் உயிருக்கு போரடிய நபர் : கடைசியில் என்ன ஆனார் தெரியுமா?

தமிழகத்தி பாறைக்கு அடியில் சிக்கி உயிரை காப்பாற்றுவதற்காக போராடிக் கொண்டிருந்த நபர் 11 மணி நேரத்திற்கு பின் பத்திரமாக மீட்கப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டத்தின் மார்த்தாண்டத்தை அடுத்த திக்குறிச்சி பகுதியில் பாதி மண்ணுக்குள் புதைந்து இருந்த...

திருமணம் நடைபெற்ற அன்றே மணப்பெண் சுட்டுக்கொலை!!

  உத்தரப் பிரதேச மாநிலத்தில் திருமணம் முடிந்து ஊர் திரும்பிக்கொண்டிருந்த திருமண வீட்டாரை மறித்து துப்பாக்கியால் மிரட்டி ஒரு கும்பல் கொள்ளையடிக்க முயன்ற சம்பவத்தில் மணப்பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச...

பிறந்து ஆறு மாதமே ஆன கைக்குழந்தையை தீயில் வீசி கொன்ற தாய்!!

ஒடிசா மாநிலத்தில் குடும்ப தகராறு காரணமாக பெற்ற குழந்தையை தாயே தீயில் வீசி கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் கத்தாக் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மஞ்குலி பின்குவா. இவர் சுனா...

சினிமா பாணியில் சொத்துக்காக பெற்றோர் செய்த கொடூரம்!!

  அரியலூர் மாவட்டத்தில் சினிமா பட பாணியில் சொத்துக்காக தனது மருமகள் மற்றும் மகனை கொலை செய்துள்ள பெற்றோரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவிந்தராசு-லோகம்மாள் தம்பதியினருக்கு ராதாகிருஷ்ணன், குமார் உள்ளிட்ட 3 மகன்கள் இருக்கின்றனர். இதில்...

கடவுளின் மறுபிறவியாக அவதரித்துள்ள அதிசய சிறுவன் : படையெடுக்கும் மக்கள்!!

  இந்தியாவில் கடவுள் ஹனுமனின் மறுபிறவி என்று 13 வயது சிறுவனை அப்பகுதியில் இருக்கும் கிராம மக்கள் தொட்டு கும்பிட்டு செல்கின்றனர். மத்தியப் பிரதேசத்தின் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த தம்பதி Sadiq Shah(32)-Nazma(30). இஸ்லாமியர்களான...

மீண்டும் குழந்தையாக பிறக்கும் 14 ஆண்டுக்கு முன் இறந்த பெண் : ஸ்கேனில் தெரிந்த ஆச்சரியம்!!

  பிரித்தானியாவில் கற்பமாக இருக்கும் பெண் ஒருவரின் வயிற்றில் இறந்த பாட்டி தெரிந்ததால், குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். பிரித்தானியாவின் Merseyside பகுதியில் உள்ள Knowsley கிராமத்தைச் சேர்ந்த தம்பதி Michael-Stephanie Jackson. Michael திருமணம்...

கொச்சைப்படுத்திய உலகம் : உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்த இளம்பெண்!!

  இந்த உலகில் கிண்டல்கள், அவச்சொற்கள் என்னதான் ஒருவரின் மனதை புண்படுத்தினாலும், அந்த கிண்டல்களே ஒரு சிலரது மனதில் தன்னம்பிக்கையைஏற்படுத்தி அவர்களை வாழ்வில் வெற்றி பெற வழிவகுக்கிறது. நம்மை கேலி செய்கிறவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்க...

நந்திக்கடல் பகுதியில் மர்ம ஒளி : ரோந்து நடவடிக்கையில் பொலிஸார்!!

நந்திக்கடல் பகுதியில் மர்ம ஒளி நடமாட்டம் தென்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத வலைகளைப் பயன்படுத்தி தொழில் செய்பவரை கண்காணித்து கைது செய்வதற்காக இரவு எடுக்கப்பட்ட நடவடிக்கையின் போது இது...

விடுதலைப் புலிகள் அமைப்பின் உறுப்பினர்கள் நால்வருக்கு சிறைத்தண்டனை!!

விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வருக்கு இராமநாதபுரம் மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி ஏ.கயல்விழி சிறைத்தண்டனை விதித்துள்ளார். கிருஷ்ண குமார், சுபாஷ்கரன், இராஜேந்திரன் மற்றும் சசிகுமார் ஆகியோருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதில்...

திடீர் சுற்றிவளைப்பில் 2630 பேர் கைது!!

நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புக்களின் போது 2630 பேர் கைது செய்யப்பட்டுள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் சந்தேகநபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. பொலிஸ் மா...

இலங்கை திருமணத்தில் ஆணாக மாறிய பெண் : முதலிரவில் நடந்த அதிர்ச்சி!!

திருகோணமலையில் இரு பெண்கள் உட்பட மூவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஆணாக நடித்து மற்றுமொரு பெண்ணை ஏமாற்றிய பெண்ணும் அவருக்கு உதவிய இருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். திருமணத்தை அடிப்படையாக வைத்து வெளி மாவட்ட...

குவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தல்!!

குவைத்தில் இருந்து 6500 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தகவல் வெளியிட்டுள்ளது. சட்டவிரோதமான முறையில் குவைத்தில் தங்கியிருந்த சுமார் 6750 இலங்கையர்கள் கடந்த மூன்று மாத காலப் பகுதியில்...