கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க ஆணாக மாறிய பெண்!!

கடன் தொல்லையில் இருந்து தப்பிக்க பெண் ஒருவர் ஆணாக மாறிய வினோதம் நடந்துள்ளது. தென்கிழக்கு ரஷ்யாவைச் சேர்ந்தவர் நடாலியா(38). இவர் 2 லட்சத்து 26 ஆயிரத்து 530 கடன் வாங்கி வைத்துள்ளார், கடன் கொடுத்தவர்கள்...

14 வயதில் தாயான தமிழ்ச் சிறுமி!!

பண்டாரவளை, அம்பதண்டேகம பிரதேசத்தில் 14 வயதான சிறுமி நேற்று முன்தினம் இரவு தனது வீட்டில் குழந்தையை பெற்றெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். எனினும் பிறந்த குழந்தை இறந்து விட்டதாகவும் பொலிஸார் கூறினர். தமிழ் தோட்டத் தொழிலாளியின்...

மூன்று மணிநேரம் சாப்பிட்டு 5600 பவுண்ட் உழைக்கும் பெண்!!(படங்கள்)

தென் கொரிய பெண்ணொருவர் தனது அபரிமித சாப்பாட்டு திறமையால் மாதம் 5600 பவுண்ட் ஊதியம் பெறுகிறார். இந்தப் பெண்ணின் பெயர் பார்க் சியோசின். தென்கொரியா தலைநகர் சியோலில் வசிக்கிறார். இந்த சாப்பாட்டு ராணி உணவை...

சாதனைக்கு வயது தடை இல்லை : 102 வயது முதியவரின் புதிய சாதனை!!(வீடியோ)

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 102 வயது முதியவர் சைக்கிள் பந்தயத்தில் புதிய சாதனை படைத்துள்ளார். பிரான்சில் 100 வயதை எட்டியவர்களுக்கான சைக்கிள் பந்தயம் நடைபெற்றது, அதில் 102 வயது ரொபர்ட் மாசாந்த் என்பவர் பங்கேற்று...

தொடர்ந்து அழுதுகொண்டிருந்த குழந்தையை தூக்கி வீசிய பணிப்பெண் : ரத்தவெள்ளத்தில் உயிரிழந்த பரிதாபம்!!

அமெரிக்காவில் ஒன்றரை வயது குழந்தையை தரையில் வீசி கொலை செய்த பணிப்பெண்ணால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் உள்ள கனெக்டிகட் மாகாணம் நியூ ஹெவன் என்ற இடத்தில் வசித்து வருபவர் சிவகுமார்(33), அவரது மனைவி...

தந்தையின் இறுதி ஆசையை நிறைவேற்றிய மகன்கள்!!(படங்கள்)

இறந்து போன தந்தையின் இறுதி ஆசையை அவரது வாரிசுகள் நிறைவேற்றியுள்ளனர். மத்திய மேற்கு அமெரிக்காவின் ஓஹியோ மாநிலம், மெக்கானிக்ஸ்னர்க் பகுதியை சேர்ந்தவர் பில் ஸ்டான்ட்லி. சிறு வயது முதல் பைக் என்றால் ப்ரியமாக இருந்தவர்,...

யாழ் தெல்லிப்பளையில் வெள்ளை நாகபாம்பு : குவிந்த மக்கள் கூட்டம்!!(படங்கள்)

யாழ் தெல்லிப்பளை கிழக்கு சித்தியம்புளியடியிலுள்ள வீடொன்றில் இருந்து இளைஞர்களினால் வெள்ளை நாகபாம்பு ஒன்று மீட்கப்பட்டது. குறித்த வீட்டிலிருந்து மீட்கப்பட்ட வெள்ளை நாகபாம்பு இளைஞர்களினால் ஏழாலை பெரிய தம்பிரான் ஆலயத்தில் கொண்டு சென்று விடப்பட்டுள்ளது. குறித்த வீட்டில்...

உலகின் மிக அழகான பெண்கள் யார் : கருத்துக் கணிப்பில் ஐஸ்வர்யாராய்க்கு 4வது இடம்!!

உலகின் மிக அழகான பெண்கள் பற்றிய கருத்து கணிப்பில் ஐஸ்வர்யாராய்க்கு 4வது இடம் கிடைத்துள்ளது. ஹொலிவுட் ஒன்லைன் பத்திரிகையொன்று உலகின் மிக அழகான பெண்கள் பற்றிய கருத்து கணிப்பை நடத்தியது. உலகம் முழுவதும் ஒன்லைனிலேயே...

நாயால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை அனுபவிக்கும் நபர்!!

நாய் குரைத்த குற்றத்திற்காக நபர் ஒருவருக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கொலைக்குற்றத்தில் குற்றவாளியைத் தேடும் போது ஒரு நபரைப் பார்த்து பொலிஸ் மோப்ப நாய் குரைத்ததால் அவர்தான் குற்றவாளி என்று கைது செய்து...

பால் மாக்களின் விலைகள் நேற்று நள்ளிரவு முதல் அதிகரிப்பு!!

பால் மாக்களின் விலைகளை நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்க வர்த்தக அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி 400 கிராம் பால் மாக்களின் விலை 61 ரூபாவினாலும் ஒரு கிலோ பால்மாக்களின் விலை...

விஜய் ரீவி சுப்பர் சிங்கர் 4 வெற்றியாளர் திவாகர் : 60 இலட்சம் பெறுமதியான வீடு பரிசு!!(படங்கள்)

கடந்த ஒரு வருட காலமாக விஜய் ரீவி இல் நடைபெற்று வந்த சூப்பர் சிங்கர் 4 பைனல் நேற்றுடன் நிறைவுக்கு வந்துள்ளது. ஆரம்பத்தில் பல நூற்றுக்கணக்கானோர் பங்குகொண்டு ஆரம்பித்த இச் சுப்பூர் சிங்கர் யூனியர்...

சர்ச்சைக்குரிய ஆசாராம் சாமியாருக்கு பத்தாயிரம் கோடிக்கு மேல் சொத்து!!

சர்ச்சைக்குரிய சாமியார் ஆசாராமுக்கு நாடு முழுவதும் 10,000 கோடி ரூபா மதிப்புள்ள சொத்துக்கள் மற்றும் நிலங்கள் இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது. வடமாநிலங்களில் செல்வாக்கு பெற்ற சாமியார் ஆசாராம் பாபுவுக்கு பல இடங்களில் ஆசிரமங்கள்...

தண்ணீர் வரி கட்டாத சச்சின் டெண்டுல்கர்!!

மும்பையில் தண்ணீர் வரி கட்டாமல் நிலுவை வைத்துள்ள நபர்களின் பட்டியலில் சச்சின் டெண்டுல்கர் இடம்பெற்றுள்ளார். பிர்கான் மும்பை மாநகராட்சிக்கு தண்ணீர் வரி கட்டாமல் நிலுவை வைத்துள்ள இரண்டு லட்சம் பேர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இவர்களிடமிருந்து...

வவுனியா – கொழும்பு ரயிலில் மோதுண்டு ஒருவர் பலி!!

கம்பஹா, கோதம் பாடசாலைக்கு முன்பாக ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் நேற்று இரவு மோதுண்டு இந்நபர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தின் போது பகலகம பிரதேசத்தைச்...

மக்கள் மீது வன்முறையில் ஈடுபடும் படையினருக்கு எதிராக கடும் நடவடிக்கை : ரவூப் ஹக்கீம்!!

பொது மக்கள் மீதான வன்முறைகளில் ஈடுபடும் படையினருக்கு எதிராக சட்டத்தின் மூலம் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும், இனவாதத்தை தூண்டும் விதத்தில் வெறுக்கத்தக்கதாக பேசப்படும் பேச்சுக்களை தண்டனைக்குரிய பாரதூரமான குற்றச்செயலாக ஆக்குவதற்கு சட்டம் இயற்றப்பட...

மாணவிகளுக்கு ஆபாசப் படம் காட்டி சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு தர்ம அடி!!

பள்ளி மாணவியருக்கு ஆபாசப்  படம் காட்டி சில்மிஷம் செய்த கணித ஆசிரியருக்கு பொதுமக்கள், தர்ம அடி கொடுத்தனர். தப்பி ஓடி தலைமறைவான அவரை, பொலிசார் தேடி வருகின்றனர். வேலூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த புதூரில்...