பெட்ரோல், டீசல் கார் விற்பனையை தடைசெய்யவுள்ளது பிரான்ஸ்!!

2040 ஆம் ஆண்டிற்குள் பெட்ரோல் அல்லது டீசலை எரிபொருளாகப் பயன்படுத்தும் கார் விற்பனையை பிரான்ஸ் தடைசெய்யவுள்ளது. இதனை ஒரு மாபெரும் புரட்சியென பிரான்ஸின் சூழலியல்துறை அமைச்சர் நிக்கோலஸ் ஹுயுலோ சுட்டிக்காட்டியுள்ளார். பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்தின் புதுப்பிக்கப்பட்ட...

22ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டியில் இலங்கையின் டில்ஹானிக்கு வெள்ளிப் பதக்கம்!!

இந்தியாவின் ஒடிஷா, புவனேஷ்வர் காலிங்க விளையாட்டரங்கில் வியாழனன்று ஆரம்பமான 22ஆவது ஆசிய மெய்வல்லுநர் போட்டிகளில் இலங்கைக்கான முதலாவது பதக்கத்தை நதீஷா டில்ஹானி லேக்கம் வென்றுகொடுத்தார். வியாழன் இரவு 7.45 மணியளவில் ஆரம்பமான பெண்களுக்கான ஈட்டி...

கடலில் மிதந்த சிறுவனின் சடலம் : அதிர்ச்சியில் உறைந்த பெற்றோர்!!

கேரளாவின் கொல்லத்தை சேர்ந்தவர் சுனிகர், இவர் கடந்த 3ம் திகதி தன்னுடைய மனைவி மற்றும் 2 வயது மகன் சகாயசான்சோவுடன் கன்னியாகுமரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். விசேஷ வீட்டில் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த...

வவுனியா புதிய பஸ் நிலையம் டெங்கு நுளம்புகளின் இருப்பிடமாக மாறிவரும் அவலம்!!

  வவுனியா புதிய பஸ் நிலையத்திற்கு முன்பாக அமைந்துள்ள கால்வாயில் நீர் தேங்கி நிற்பதானால் டெங்கு பரவும் இடமாக மாறி வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். குறிப்பாக A9 வீதியருகே காணப்படும் இப் பேரூந்து நிலையத்திற்கு...

வவுனியாவில் வெற்று விண்ணப்பப்படிவத்தில் கையெழுத்து பெற்று மோசடி!!

வவுனியா கற்பகபுரம் கிராம மக்களிடம் முத்திரை ஒட்டப்பட்ட வெற்றுப் பத்திரத்தில் கையொப்பம் பெற்று மோசடி இடம்பெற்று வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் பயனாளிகளுக்கு பணம் வழங்கும் குறிப்பிட்ட...

வவுனியாவில் வேகமாகப் பரவும் டெங்கு : ஒருவர் உயிரிழப்பு : ஒருவாரத்தில் 24பேர் பாதிப்பு!!

வவுனியாவில் டெங்கு தொற்று ஏற்பட்டு இன்று (08.07) காலை ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும், இம்மாதம் 1ஆம் திகதியிலிருந்து 7ஆம் திகதி வரையான ஒருவார காலப்பகுதியில் 24பேர் டெங்கு நோய் தொற்றுக்குள்ளாகியுள்ள நிலையில்...

வடக்கு மாகாணசபை உறுப்பினர்களைச் சந்தித்த தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை!!

  பாரதிய ஜனதாக் கட்சியின் தமிழக தலைவர் திருமதி தமிழிசை சவுந்தராராஜன் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களை நேற்றிரவு (06.07.2017) யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடினார். கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது. மாகாணசபையின்...

வவுனியாவில் கேரளா கஞ்சாவுடன் ஒருவர் கைது!!

வவுனியா மத்திய பேருந்து தரிப்பிடத்தில் நேற்று (06.07) இரவு 8 மணியளவில் பேருந்து மையப்பகுதியில் வைத்து கேரள கஞ்சாவுடன் ஒருவரைக் கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சியிலிருந்து அக்கறைப்பற்றுக்கு பேருந்தில் பயணித்த பயணி ஒருவரின்...

வவுனியாவில் பொலிசார் மீது இளைஞர் குழுவினர் தாக்குதல்!!

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் நேற்று (06.07) இரவு 11 மணியளவில் வீதியில் சென்ற பொலிசார் மீது அப்பகுதியில் நின்ற இளைஞர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். இதனால் பொலிசார் அப்பகுதியிலிருந்து அவசர அவசரமாக வெளியேறியுள்ளனர்....

யாழில் இருந்து வந்த புகையிரதத்தில் பாய்ந்து இளம் குடும்பஸ்தர் தற்கொலை!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கல்கிஸ்ஸை நோக்கி பயணித்த புகையிரதத்தில் பாய்ந்து குடும்பஸ்தரொருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்று இரவு 8.45 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவத்தில், வேரஹெர பிரதேசத்தை சேர்ந்த 34 வயதன...

பாடசாலைக்கு வெடிகுண்டு கொண்டு வந்த குழந்தை : அதிர்ச்சியில் மூழ்கிய ஆசிரியர்கள்!!

ஜேர்மனியில் உள்ள மழலையர் பாடசாலையில் பயிலும் குழந்தை ஒன்று வெடிகுண்டுடன் வகுப்பில் நுழைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு ஜேர்மனியில் உள்ள Darmstadt நகரில் மழலையர் பாடசாலை ஒன்று இயங்கி வருகிறது. இப்பாடசாலையில் பயின்ற...

நீச்சல் போட்டியில் சடலமாக மிதந்த வீரர்!!

சுவிஸ்லாந்து நாட்டில் நடைபெற்ற நீச்சல் போட்டியில் பங்கேற்ற வீரர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் உள்ள சூரிச் மாகாணத்தில் ஒவ்வொரு வருடமும் நீச்சல் போட்டி நடத்துவது வழக்கம். நேற்று 29வது ஆண்டு...

தீவிரவாதிகளை உயிருடன் சாப்பிட்டு விடுவேன் : எச்சரிக்கை விடுத்த பிலிப்பைன்ஸ் அதிபர்!!

அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாக பிலிப்பைன்ஸ் வருகை தரும் சமயத்தில், அவரை பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி குரங்கு என விமர்ச்சனம் செய்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது போன்று ரோட்ரிகோ...

இரண்டாம் உலகப்போரில் நடந்த அட்டூழியம் : வீடியோவை வெளியிட்ட சியோல் நகர நிர்வாகம்!!

  தென்கொரியாவைச் சேர்ந்த இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்களை இரண்டாம் உலகப்போர் நடந்த போது, ஜப்பான் இராணுவத்தினர் பாலியல் அடிமைகளாக பயன்படுத்தியுள்ளனர். இது தொடர்பான குற்றச்சாட்டுக்கள் கடந்த 50 ஆண்டுகள் நிலுவையில் உள்ளன. இதனால் இருநாடுகளுக்கும்...

கணவரின் வாசனை இன்னும் வருகின்றது : மனைவியின் உருக்கமான பதிவு!!

2001 ஆம் ஆண்டு ஜம்மு- காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதிகளுக்கு எதிரான போரில் ஷாஃபீக் கோரி மரணம் அடைந்தார். அவர் இறந்து 16 வருடங்கள் கடந்துவிட்ட நிலையில், அவரின் நினைவு தினமான நேற்று அவரின் மனைவி...

கேரளாவைக் கலக்கும் பெண்!!

கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் ஹார்வர்ட் பேராசிரியர் கீதா கோபிநாத் அவர்களை மாநிலத்தின் நிதி ஆலோசகராக நியமித்துள்ளார். கீதா கோபிநாத் அவர்களை ஆளுங்கட்சி நியமித்து இருந்தாலும் பல இடதுசாரி தலைவர்கள் இவரை ஆதரித்துள்ளனர். கேரளா எதற்காக...