திருகோணமலையில் காட்டு யானை தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழப்பு!!

திருகோணமலை கோபாலபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கி 13 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். மூதூர் பாட்டாளிபுரத்தைச் சேர்ந்த சிறுவன் தனது தந்தையுடன் மாடு மேய்க்கும் வாடியில் இருந்தபோது, நிலாவெளி 10 ஆம் கட்டை பகுதியில்...

கொலம்பியாவில் படகு மூழ்கி விபத்து : 9 பேர் பலி, 28 பேர் மாயம்!!

  கொலம்பியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள நீர்தேக்கத்தில் 170 பயணிகளை ஏற்றி சென்ற படகு விபத்துக்குள்ளானதில் 9 பேரின் உடல் மீட்கப்பட்டுள்ளதோடு 28 பேரை தேடும் பணிகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. படகில் அதிக எண்ணிக்கையிலான...

உலகின் 2வது உயரமான கேபிள் கார் அறுந்து விழுந்து 7 பேர் பலி!!

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் குல்மார்க்கில் உள்ள உயரமான சுற்றுலா விடுதி மீது உலகின் இரண்டாவது உயரமான கொண்டோலா கேபிள் கார் நொறுங்கி விழுந்ததில் ஏழு பேர் பலியாகியுள்ளனர். ​டெல்லியை சேர்ந்த நான்கு பேர் கொண்ட...

டெங்கு உயிரிழப்புக்களுக்கு குப்பைகளே காரணம்!!

கொழும்பில் இந்த ஆண்டு டெங்கு காய்ச்சலால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு அதிகரித்து வரும் குப்பைகள் தான் காரணம் என்று அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்துள்ளார். இந்த பிரச்சினையை விரைவாக சமாளிக்கத் தவறினால் சூழ்நிலை மேலும் மோசமாகும்...

3 பிள்ளைகளை தீ வைத்து எரித்த தந்தை தானும் தற்கொலை!!

மாத்தறை - கம்புறுபிடிய பகுதி வீடொன்றில் இருந்து மூன்று சிறுவர்கள் உள்ளிட்ட நால்வரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய, எரிகாயங்களுடன் மூன்று சிறுவர்களின் சடலமும், அவர்களது தந்தை எனக் கருதப்படும் நபரின் சடலம் தூக்கில் தொங்கி...

தபால் ஊழியர்கள் மற்றும் அம்பியூலன்ஸ் சாரதிகள் பணிப்பகிஷ்கரிப்பு!!

மூன்று அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் நள்ளிரவு முதல் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர். கண்டி, நுவரெலியா மற்றும் காலி கோட்டை தபால் நிலையங்களை சுற்றுலா விடுதிகளாக அபிவிருத்தி செய்வதை உடன் நிறுத்துதல், கொழும்பு கோட்டை...

வவுனியாவில் புதிய அரசியலமைப்பு தொடர்பில் விழிப்புணர்வு நடவடிக்கை!!

  புதிய அரசியலமைப்பு தொடர்பில் நாடு பூராகவும் விழிப்புணர்வூட்டும் செயற்பாட்டில் மூவின இளைஞர், யுவதிகளும் ஈடுபடத் தொடங்கியுள்ளனர். அன்புக்கும் நட்புக்குமான வலையமைப்பின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகளால் கடந்த 15 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள 'மக்கள்...

இந்தியா செல்வோருக்கு ஓர் முக்கிய செய்தி : விசா கட்டணம் அதிகரிப்பு!!

இந்தியாவிற்கு செல்லும் வெளிநாட்டவர்களுக்கான விசா கட்டணத்தை சுமார் 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி ஒரு ஆண்டுக்கான சுற்றுலா விசா கட்டணம் 100 டொலரில் இருந்து (ரூ. 6,449) 153...

நாடு திரும்ப உதவி கோரும் ஸ்கொட்லாந்து பெண்!!

இலங்கையில் கணவன் கொலை செய்யப்பட்ட நிலையில், தான் நாடு திரும்ப உதவுமாறு ஸ்கொட்லாந்து பிரஜையான பெண் கோரிக்கை விடுத்துள்ளார். டயனி டி சொய்சா என்ற இந்த பெண்ணின் கணவரான 26 வயதான பிரியஞ்ஜன டி...

விடியும் வரை பல்கனியில் பதுங்கியிருந்த காதலன் : காதலி கொடூரமாக படுகொலை!!

கொட்டாவ மத்தேகொட வீதியில் கோடீஸ்வர வர்த்தகர் குடும்பத்தின் மூத்த மகள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது காதலன் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஹக்மன பிரதேசத்தை சேர்ந்த 29 வயதுடைய சந்தேக நபரே...

கொழும்பு நகரில் குப்பை வீசிய 454 பேருக்கு ஏற்பட்டநிலை!!

கொழும்பு நகரங்களில் குப்பைகளை வீசிச் சென்ற 454 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த 21ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கொழும்பு நகரங்களில் பிரதான இடங்களில் குப்பை வீசிய...

வவுனியாவில் திருடப்பட்ட நகைகள் பிடிபட்டது : சந்தேகநபர் தப்பியோட்டம்!!

திருடப்பட்ட நகைகள் மூன்றரைப் பவுண் நகைகள் வவுனியா பொலிசாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், அத் திருட்டுடன் சம்பந்தப்பட்ட சந்தேக நபர் தப்பி ஓடியள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை வவுனியா மத்திய பேரூந்து நிலையப்பகுதியில் குறித்த நகைகள் மீட்கப்பட்டுள்ளது....

வவுனியாவில் நோன்புப் பெருநாள் தொழுகையில் ஈடுபட்டவர்கள் மீது தாக்குதல்!!

வவுனியா, சூடுவெந்தபுலவு பகுதியில் வயல் திடல் தொழுகையில் ஈடுபட்டிருந்த முஸ்லிம்கள் மீது இன்னுமொரு முஸ்லிம் குழு தாக்குதல் மேற்கொண்டமையால் ஒருவர் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று(26.06.2017) காலை இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து...

வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய நுழைவாயில் திறப்பு!!

  நேற்று (25.06.2017) வவுனியா பூந்தோட்டம் நரசிங்கர் ஆலய முன் மதில் மற்றும் நுழைவாயில் கதவு என்பன ஆலயத்தின் ஆரம்பகால உறுப்பினர்களான திரு.செல்லப்பா மற்றும் திரு.கனகரெட்ணம், ஆலய நிருவாக சபை உறுப்பினர் திரு.புலேந்திரன் ஆகியோர்களால்...

வவுனியா நகர பள்ளிவாசலில் விஷேட இப்தார் நிகழ்வு!!

  வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள பள்ளிவாசலில் நேற்று முன்தினம் (24.06.2017) விஷேட இப்தார் நிகழ்வு நடைபெற்றது. இந் நிகழ்வில் வவுனியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சோமரத்தின விஜயமுனி, வவுனியா பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர்கள்,...

காரினுள் குழந்தைகளை விட்டு சென்ற தாய் : பரிதாபமாக உயிரிழந்த குழந்தைகள்!!

  இரண்டு குழந்தைகளை சூடாக இருக்கும் காரில் தாய் விட்டு சென்ற நிலையில், இருவரும் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்தவர் Cynthia Marie Randolph (24) இவருக்கு Juliet Ramirez (2) என்ற மகளும்,...