உயிரிழந்து 7 நாட்களின் பின்னர் மீண்டும் உயிரோடு வந்த பெண்!!

கடவத்த பிரதேசத்தில் உயிரிழந்த பெண் ஒருவர் 7 நாட்களின் பின்னர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. கடவத்தை ரன்முத்துகம பகுதியில் வாழும் 7 பிள்ளைகளின் தாய் ஒருவரே இவ்வாறு மீண்டும்...

வவுனியா பாடசாலைக்குள் புகுந்த நீர் நாய்!!

  வவுனியா ஸ்ரீ ராம்புரம் திருஞான சம்மந்தர் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை வளாகத்திற்குள் இன்று முற்பகல் 10 மணியளவில் நீர் நாய் ஒன்று புகுந்துள்ளது. பாடசாலைக்குள் வித்தியாசமான உயிரினம் ஒன்று நடமாடியதை அவதானித்த மாணவர்கள்...

வவுனியாவில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டுகள் மீட்பு!!

  வவுனியா வடக்கு கனகராயன்குளம் பகுதியில் காட்டுக்குள் இருந்து வெடிக்காத நிலையில் 4 மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில்.. வவுனியா கனகராயன்குளம் மன்னகுளம் பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு விறகு வெட்டுவதற்காகச்...

வவுனியாவில் வடக்கு சுகாதார அமைச்சரால் வறிய குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள்!!

  வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் அவர்களின் 2017ம் ஆண்டுக்கான மாகாண குறித்தொதுக்கப்பட்ட நிதியொதுக்கீட்டில் வறிய குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள் வழங்கிவைக்கப்பட்டன. நேற்று (03.07) அமைச்சரின் வவுனியா அலுவலகத்தில் தெரிவுசெய்யப்பட்ட 10 வறிய குடும்பங்களுக்கு...

புதிய வகை உயிரினம் : 9 வயது தமிழக சிறுவன் சாதனை!!

தமிழகத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுவன் நன்னீரில் வாழும் புதிய வகை உயிரினமான ஜெல்லி பிஷ் என்ற மீனை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளார். வேலூரைச் சேர்ந்தவர் இஷான் அப்ரஹாம் பிச்சமுத்து(9), நான்காம் வகுப்பு படித்து...

புற்றுநோயிலிருந்து மீண்டு வரும் மாணவி : கனவை சிதைத்த பள்ளிக்கூடம்!!

  புற்றுநோயிலிருந்து மீண்டு வந்துகொண்டிருக்கும் மாணவி பள்ளிக்கூட நடன நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பள்ளிக்கூட நிர்வாகம் தடை விதித்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்தவர் Alex Dallas (16), பதினோராம் வகுப்பு மாணவியான இவருக்கு 4 வயதிலிருந்தே புற்றுநோய்...

தீப்பற்றி எரிந்த பேருந்து : 30 பேர் படுகாயம் : 17 பேரைக் காணவில்லை!!

ஜேர்மனியில் லொறி மீது மோதி பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்த விபத்தில் 18 பேர் பலியாகியுள்ளதாகவும், 30 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பவேரியா மாகாணத்தில் உள்ள Stammbach...

அமெரிக்காவுக்கு சீனா கொடுத்த பதிலடி!!

தென்சீனக் கடல் பகுதிகளில் உள்ள குட்டிக் குட்டித் தீவுகளுக்கு உரிமை கொண்டாடி உலக நாடுகள் போட்டி போட்டு வருகின்றன. இந்தப் பகுதியில் உள்ள ’டிரைடன்’ என்னும் தீவை சீனா ஆக்கிரமித்துள்ளது. இதே தீவை, தைவான்...

இந்தியாவை உலுக்கிய சம்பவம்!!(வீடியோ)

  மேற்குவங்க மாநிலத்தில் குழந்தை கடத்தல்காரி என்ற வதந்தியால் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் கொடூரமாக அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தில் மூர்ஷிதாபாத் என்னும் மாவட்டத்தை சேர்ந்த ஓடேரா பிபி (42) என்ற...

அமெரிக்கா தாக்கினால் பதிலடி கொடுக்கப்படும் : சிரியா எச்சரிக்கை!!

சிரியா மீது அமெரிக்கா படைகள் தாக்குதல் நடத்தினால், அமெரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என்று சிரியா எச்சரிக்கை விடுத்துள்ளது. சிரிய அதிபரான பசர் அல் ஆசாத்துக்கு எதிராக ஒரு பிரிவினர் போராடி வருவதால் அங்கு,...

வித்தியா கொலை வழக்கு : சாட்சியம் வழங்கும் போது மயங்கி விழுந்த சிறுவன்!!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் சாட்சியம் வழங்கிக் கொண்டிருந்த 13 வயதுடைய பாடசாலை மாணவச் சிறுவன் மயங்கி விழுந்துள்ளார். இதனால் நேற்றைய தினம் 10 நிமிடம் வழக்கினை ஒத்தி வைக்குமாறு மூவர்...

வெள்ளவத்தையில் பரபரப்பை ஏற்படுத்திய பெண்!!

வெள்ளவத்தை பிரதேசத்தில் ஒன்றரைக் கோடி ரூபாய் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சீன நாட்டு பெண் ஒருவரிடமே இவ்வாறு பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. கடந்த 27ம் திகதி இரவு இந்த கொள்ளை...

அரசாங்க வேலை கிடைத்தும் சாதிக்க பல்கலை சென்ற மாணவி பலி : சோகமயமானது கிராமம்!!

  டெங்கு நோய் தொற்றினால் மொரட்டுவை பல்கலைக்கழக மாணவி உயிரிழந்த சம்பவமானது அவரின் கிராமத்தை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்த மாணவியின் இறுதி பயண நிகழவுகள் இன்று நடைபெற்றது. இதன்போது கிராம மக்கள் கண்ணீர் வெள்ளத்தில்...

மொரட்டுவை பல்கலைக் கழகத்தில் 15 இடங்களில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிப்பு!!

மொரட்டுவை பல்கலைக்கழக வளாகத்தில் டெங்கு குடம்பிகள் காணப்பட்ட 15 இடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும் டெங்கு நுளம்புகள் பரவக்கூடியவாறு காணப்பட்ட இடங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அவை புகை அடிக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக சுகாதார...

நாட்டில் தொடர்ந்தும் தீவிரமாக டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம்!!

நாட்டில் தொடர்ந்தும் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் நிலவுவதாக சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது. டெங்கு காய்ச்சல் அதிக அளவில் பரவும் அபாயம் நிலவும் 60 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் மூன்று வாரங்களுக்கு தொடர்ந்து...

வறட்சி காரணமாக 8 இலட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பு!!

வறட்சியான காலநிலை காரணமாக 12 மாவட்டங்களில் 8 இலட்சத்திற்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக இடர் முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது. பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இடர் முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப்...