பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!!
இன்று அதிகாலை வரகாபொல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொள்ளையர்களை நோக்கி பொலிஸார் இவ்வாறு துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாக, தெரியவந்துள்ளது.
நகரில் இருந்த வர்த்தக நிலையம் ஒன்றில் கொள்ளையிட வந்தவர், தொடர்பில் பொலிஸ்...
வவுனியாவில் 17 வயதுச் சிறுவனுடன் சென்ற 15 வயதுச் சிறுமி : இருவரும் பொலிஸாரால் கைது!!
வவுனியா செட்டிகுளம் பகுதியில் 17 வயது சிறுவனுடன் தங்கியிருந்த 15 வயது சிறுமியையும் குறித்த சிறுவனையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வன்னி பிராந்திய பிரதிப் பொலிஸ்மா காரியாலயத்தின் தமிழ் மொழி சேவைப் பிரிவிற்கு கிடைத்த...
வவுனியாவில் மண்சரிவுப் பிரதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்து வாழும் குடும்பத்திற்கு உதவி!!
கண்டி கொத்மலைப்பிரதேசத்தில் வாழ்ந்தபோது இடம்பெற்ற மண்சரிவால் தமது உறவுகளை இழந்து பின்னர் வவுனியா கற்குளம் பகுதியில் வவுனியா பிரதேச செயலகம் மூலம் வழங்கிய காணியில் குடியேறி வாழும் வறிய குடும்பத்திற்கு இன்று(25.06) மாவட்ட...
வவுனியாவில் ‘வழிப்படுத்தும் இந்துமத வழிமுறைகள்’ நூல் வெளியீடு!!
பண்டிதர் வீரசிங்கம் பிரதீபன் எழுதிய ‘வழிப்படுத்தும் இந்துமத வழிமுறைகள்’ எனும் நூல், வவுனியா பிரதேச செயலக கலாசார மண்டபத்தில் இன்று (25.06) நடைபெற்றது.
நூலாசிரியரின் முதல் படைப்பான இந்நூலில் இந்து மதம் காட்டும் கூட்டு...
வவுனியாவில் தேசிய மட்ட துடுப்பாட்ட வீரர்களை உருவாக்கும் முயற்சி!!
வவுனியா மாவட்ட பாடசாலை மட்டத்திலான கடின பந்து துடுப்பாட்டத்தினை ஊக்குவித்து தேசிய மட்டத்திலான வீரர்களை உருவாக்கும் நோக்கில் கடின பந்து துடுப்பாட்ட அணிகளைக் கொண்ட பாடசாலைகளுக்கு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட...
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் கஞ்சாவுடன் இராணுவ வீரர் கைது!!
வவுனியா மத்திய பேரூந்து நிலையத்தில் இன்று (25.06.2017) காலை 8 மணியளவில் கேரளா கஞ்சாவுடன் இராணுவ வீரரை வவுனியா பொலிஸார் கைது செய்துள்ளனர். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
மல்லாவி இராணுவ முகாமில்...
ரயில் கட்டணங்கள் அதிகரிப்பு!!
எதிர்வரும் நாட்களில் ரயில் கட்டணம் அதிகரிக்கப்படும் என ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கான யோசனையை போக்குவரத்து அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக உதவி வணிக கண்காணிப்பாளர் என்.ஜே.இதிபொலகே தெரிவித்துள்ளார்.
இறுதியாக ரயில் கட்டண திருத்தம் 2008ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது....
அனைவருக்கும் முன்னுதாரணமாக செயற்பட்ட வைத்தியரின் மனிதாபிமானம்!!
கடந்த இரு தினங்களாக நாடு தழுவிய ரீதியில் அரசாங்க வைத்தியர்கள் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டமையால், வைத்தியசாலை நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தன.
அதற்கமைய பொலநறுவை மாவட்டத்தில் அமைந்துள்ள அனைத்து வைத்தியர்களும் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
எனினும் அந்த...
புதிய விசாரணைக் குழு நியமனம் : ஒரு மாதம் கால அவகாசம் : முதலமைச்சர் அறிவிப்பு!!
வடமாகாண அமைச்சர்களான சத்தியலிங்கம் மற்றும் டெனீஸ்வரனின் அமைச்சுக்கள் மீது விசாரணை செய்வதற்கு புதிய விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
வடமாகாண முதலமைச்சரால் நால்வர் அடங்கிய புதிய குழு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முதலமைச்சரால் முன்னதாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவுக்கு தலைமை...
இங்கிலாந்தில் ஈழத்துச் சிறுமியின் சாதனை : கின்னஸ் பட்டியலுக்கு பரிந்துரை!!
இங்கிலாந்தில் இல்ஃபொர்ட், ரெட்பிரிட்ஜ் இல் உள்ள ஆராதனா நாட்டியப் பள்ளியில் நடனம் பயிலும் பிரகதா என்ற ஈழத்துச் சிறுமியின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு அண்மையில் லண்டன் பார்க்கிங் புறோட்வே அரங்கில் சுமார்...
லொரி தீப்பிடித்ததில் 132 பேர் பலி!!
பாகிஸ்தானில் லொரி ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 132 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பகவ்ப்பூர் நகரில் டேங்கர் லொரியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதில் 100 பேர் உடல் கருகி பலியானார்கள்....
இலங்கையின் பல பகுதிகளில் இன்றும் அடைமழை!!
தென்மேற்கு பருவமழை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் அடைமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
கேகாலை, இரத்தினபுரி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில்...
அதிகாலையில் கோர விபத்து : மூவர் ஸ்தலத்தில் பலி!!
ஹம்பாந்தோட்டையில் முச்சக்கர வண்டி ஒன்றும்டிப்பர் வண்டி ஒன்றும் மோதி விபத்திற்குள்ளானதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று அதிகாலை ஹூங்கம - லுணம பகுதியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது. உயிரிழந்தவர்கள் 40, 34 மற்றும் 19 வயதுடையவர்கள்...
கனடாவில் தமிழ் பெண்ணுக்கு கிடைத்த அதிஷ்டம் : பல கோடி பணப் பரிசு!!
கனடாவில் முதன்முறையாக சூதாட்ட நிலையத்திற்கு(CASINO) சென்ற தமிழ் பெண்ணொருவருக்கு பாரிய தொகை பணம் கிடைத்துள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
பிறந்த நாளை கொண்டாட திட்டமிட்ட பெண் ஒருவர் கனடாவில் Montreal சூதாட்ட...
கதிர்காமம் ஆலய வளாகத்தில் காணாமல் போன குழந்தை மீட்பு!!
கதிர்காமம் ஆலய வளாகத்தில் வைத்து காணாமல் போன 3 வயதுடைய குழந்தையை பொலிஸார் கண்டுப்பிடித்துள்ளனர்.
கடந்த 21ஆம் திகதி காணாமல் போன நெதுமி அனுஷ்கா என்ற குழந்தையை இன்று (24) பொலிஸார் மீட்டுள்ளனர்.
கதிர்காமம் ஆலய...
பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குச் சென்ற இளைஞன் விபத்தில் பலி : கிராமமே சோகத்தில்!!
நண்பனின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக சென்ற இளைஞனொருவன் விபத்தில் உயிரிழந்துள்ள நிலையில் மற்றுமொரு நபர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து ஏறாவூர் - கோரளன்கேணி பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றுள்ளதுடன்,...