கலாநிதி அப்துல் கலாமை கெளரவப்படுத்திய நாசா!!

சர்வதேச விண்வெளி மையத்தில் கண்டறியப்பட்ட பக்டீரியா வகையை சேர்ந்த புதிய உயிரினத்திற்கு அப்துல் கலாமின் நினைவாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. விண்வெளியில் ஐ.எஸ்.எஸ். என்று அழைக்கப்படும் சர்வதேச விண்வெளி மையம் செயல்பட்டு வருகிறது. இதில் பல்வேறு...

உயர் தரத்திற்கு தகுதிப் பெற்ற மாணவி தற்கொலை!!

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொகவந்தலாவ லெச்சுமி தோட்டத்தில் பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம் பெற்றதாக நோர்வூட்...

செல்பியால் பலியான இளம் வைத்தியர்!!

காணாமல் போன 27 வயதுடைய இளம் வைத்தியர் ஒருவரின் சடலம் மாகெலிய பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சியிலிருந்து நேற்றைய தினம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த வைத்தியர், செல்பி எடுப்பதற்காக பாறை ஒன்றின் மீது ஏறிய நிலையில் அவர்...

வெள்ளவத்தை கட்டட சரிவில் பலியான மலையக இளைஞனின் இறுதிக் கிரியைகள்!!

  வெள்ளவத்தை பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியான 20 வயது மலையக இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது. பத்தனை கிறேகிலி பகுதியைச் சேர்ந்த ராமர் நிரோஷன் என்ற இளைஞரே இந்த...

இலங்கையில் நடந்த கோர விபத்து : உயிருக்கு போராடும் பிரித்தானிய யுவதி!!

  இலங்கையில் இடம்பெற்ற கொடூர விபத்தொன்றில் சிக்கிய பிரித்தானிய பெண்ணொருவர் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. Ivana Tensek என்ற யோகா பயிற்றுவிப்பாளரே இந்த விபத்திற்கு முகம் கொடுத்துள்ளார். கடந்த வியாழக்கிழமை இந்த விபத்து சம்பவம்...

வவுனியா இலுப்பைக்குளம் பாடசாலை மாணவர்கள் மற்றும் பெற்றோர் ஆர்ப்பாட்டத்தில்!!

  ஆண்டு ஒன்று முதல் சாதரணதரம் வரையுள்ள இப்பாடசாலையில் காணப்படும் ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் பௌதீக வளப்பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்து தருமாறு கோரியே மாணவர்களும் பெற்றோரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று(22.05.2017) காலை 8 மணிக்கு பாடசாலையின்...

வவுனியா வைத்தியசாலையில் வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு : நோயாளர்கள் அவதி!!

  மாலபே தனியார் கல்லூரிக்கு எதிராக வவுனியா வைத்தியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர். இன்று (22.05.2017) காலை 8 மணி தொடக்கம் நாளை காலை 8 மணி வரை 24 மணி நேர வேலைநிறுத்தப்...

அரசியல் நகர்வில் ரஜினியின் முக்கிய உத்தரவு!!

தமிழக அரசியலில் கடந்த ஒரு வருடகாலமாக பரபரப்பிற்கு பஞ்சமில்லை. கடந்த ஓராண்டில் மட்டும் முதலமைச்சர் பதவி ஏற்பு இரண்டு முறை நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில், முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர், அரசியல் சூழ்நிலைகள்...

பிலியந்தலை துப்பாக்கி சூட்டு சம்பவம் : பெண் ஒருவர் உட்பட மூவர் கைது!!

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மூன்று பேர்கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்தார்கள் என்றசந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். பிலியந்தலை நகரில் கடந்த 9ம்...

பிரான்ஸில் புலம்பெயர் மாணவிகள் தொடர் சாதனை!!

பிரான்ஸ் தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் தமிழ் இணையப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து நடத்தும் தமிழியல் இளங்கலைமாணிப் (டீ.யு) பட்டப்படிப்பிற்காக நடைபெற்ற நுழைவுத்தேர்வில் சஜீர்த்தனா நேசராசா என்ற புலம்பெயர் மாணவி சாதனை படைத்துள்ளார். தேர்வுகள் நேற்று முன்தினம்...

பிலிப்பைன்ஸில் சிறுவர்கள் அனுபவிக்கும் வேதனை!!

பிலிப்பைன்ஸில் ஒரு சிறுவன் பருவ வயதை அடையும்போது விருத்தசேதன சடங்கு செய்யப்படுகிறது. வழக்கமாக, அவன் பாரம்பரியங்களைக் கற்பிக்கிற ஒரு பள்ளிக்கு அனுப்பப்படுகிறான், அங்கே அவனுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது. குணமாகும்வரை ஒருசில வாரங்களுக்கு மற்றவர்களிடமிருந்து பிரித்து தனியாக...

கடவுளை திருமணம் செய்யும் பச்சிளம் குழந்தைகள்!!

நேபாளத்தில் பெண் குழந்தைகளுக்கு இந்து கடவுள் விஷ்ணுவுடன் திருமணம் செய்து வைக்கும் சடங்கு நடத்தப்படுகிறது. காத்மண்டுவைச் சேர்ந்த நேவார் சமூகத்தினர், வயதுக்கு வராத பச்சிளம் பெண் குழந்தைகளுக்கு இந்த திருமணத்தை செய்து வைக்கின்றனர். இந்து மதம்...

விமானம்-லொறி மோதி விபத்து : 8 பேர் மருத்துவமனையில் அனுமதி!!

அமெரிக்கா லொஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய பயணிகள் விமானம் லொறி மீது மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில் இருந்து 149 பயணிகளில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என...

பிரித்தானியாவில் போட்டியிட்டு வெற்றிபெற்ற தமிழ்ப் பெண்!!

பிரித்தானியாவில் உள்ள லண்டன் மாநகராட்சி கவுன்சிலராக தமிழகத்தில் பிறந்து வளர்ந்த தொழில் அதிபர் ரெஹானா அமீர் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். பிரித்தானியா நாட்டின் லண்டன் மாநகரில் உள்ள 25 வார்டுகளுக்கான உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடைபெற்றது. இதில் வின்ட்ரை...

வெற்றியடைந்த ஏவுகணை சோதனை : அதிரடி உத்தரவை பிறப்பித்த வடகொரியா!!

வட கொரியா நேற்று மேற்கொண்ட ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதையொட்டி, சக்தி வாய்ந்த புதிய ஏவுகணைகளை உற்பத்தி செய்ய அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் உத்தரவிட்டுள்ளார். வட கொரியா, உலக நாடுகள் மற்றும் ஐ.நா...

கொளுத்தும் வெயிலுக்கு ஒரே மாதத்தில் 178 பேர் பலி!!

சுட்டெரிக்கும் கோடை வெயில் காரணமாக இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தில் இதுவரை 178 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கோடை வெயிலின் தாக்கத்தால் ஒட்டுமொத்த இந்தியாவும் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. குறிப்பாக தென் மாநிலங்களை இந்த ஆண்டு...