லிபிய கடற்பரப்பில் சிக்கியுள்ள குடியேற்றவாசிகளில் 350 பேர் மீட்பு!!

லிபிய கடற்பரப்பில் சிக்கியுள்ள குடியேற்றவாசிகளில் 350 பேர் வரை மீட்கப்பட்டுள்ளனர். லிபிய கடற்பிராந்தியத்தில் இருந்து இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் 350 பேரும் மீட்கப்பட்டு திரிபோலிக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் கடற்படையினரும் அரச சார்பற்ற...

மோடி பய­ணிக்கும் பாதை­களில் பொதுப் போக்­கு­வ­ரத்­துக்கு தடை!!

சர்­வ­தேச வெசாக் நிகழ்வை முன்­னிட்டு இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இலங்­கைக்கு இன்று விஜயம் செய்­ய­வுள்ள நிலையில் கொழும்பு நகரில் இன்று மாலையும் நாளை முற்­ப­கலும் வேளை­யிலும் பல வீதிகள் மூடப்­ப­ட­வுள்­ளன. இந்­திய...

கிங் கங்கையில் மூழ்கி இரண்டு மாணவர்கள் பலி!!

கிங் கங்கையில் நீராடச் சென்ற 14 வயதுடைய பாடசாலை மாணவர்கள் இரண்டு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். நேற்று மாலை 07 மாணவர்கள் இணைந்து கிங் கங்கையில் குளிப்பதற்காக கிந்தொட்டை பாலத்தை அண்மித்த ஆற்றுப்...

வவுனியா ஆச்சிபுரம் கிராமத்தில் வீட்டுத் திட்டம் வழங்குவதில் இழுபறி நிலை!!

  வவுனியா சமணங்குளம் கிராமசேவகர் பிரிவுக்குட்பட்ட ஆச்சிபுரம் கிராமம் இரண்டாக பிரிக்கப்பட்டு ஒருபகுதி மயிலங்குளம் கிராமசேவகர் பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கையை வீடமைப்பு அதிகாரசபை மேற்கொண்டதாக நேற்றைய தினம் ஆச்சிபுரம் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தரால் தெரிவிக்கப்பட்டது. இதன்...

வவுனியாவில் வெசாக் அலங்கார வடிவமைப்புக்களை பார்வையிட திரண்ட மக்கள்!!

  A9 வீதியில் மூன்று முறிப்பு சந்தியிலிருந்து வவுனியா மாவட்ட செயலகம் வரையான பகுதியில் 100க்கு மேற்ப்பட்ட வெசாக் கூடுகள் தொங்கவிடப்பட்டுள்ளன. அத்துடன் வவுனியா போதி தக்ஸினாராம விகாரைக்கு முன்பாக பல வெசாக் கூடுகளை...

வவுனியாவில் வெசாக் தினத்தினை முன்னிட்டு மாவட்ட செயலகத்தினால் வாழ்வாதார உதவிகள்!!

  வவுனியா மாவட்ட செயகத்தினால் நேற்று (10.05.2017) மாலை 5.30 மணியளவில் வெசாக் தின நிகழ்வுகள் ஆரம்பித்துவைக்கும் நிகழ்வில் அரசாங்க அதிபர் எம் பி.றோஹன புஸ்பகுமராவினால் தெரிவு செய்யப்பட கணவனை இழந்து பிள்ளைகளுடன் வறுமையில்...

வவுனியா விநாயகபுரத்தில் மாட்டுடன் மோதுண்ட மோட்டார் சைக்கில் : ஒருவர் காயம்!!

  வவுனியா விநாயகபுரத்தில் இன்று (10.05.2017) மாலை 6.15 மணியளவில் மாட்டுடன் மோதுண்டு மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  இவ் விபத்து தொடர்பாக மேலும்...

பேஸ்புக் பயன்படுத்தும் அனைத்து பெண்களுக்கும் எச்சரிக்கை!!

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் ஊடாக பல பெண்களின் அந்தரங்க விடயங்களை வெளியிடப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய காலகட்டத்தில் அனைவரினாலும் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக பேஸ்புக் மாறியுள்ளது. இந்நிலையில் இதனை இலக்கு வைத்து பல்வேறு...

எட்டு வயதுச் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை : சோகத்தில் மூழ்கிய கிராமம்!!

அம்பாறையில் சிறுவன் ஒருவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்மாந்துறை பிரதேசத்தில் கூரையில் கட்டப்பட்டிருந்த துணி ஒன்றில் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எட்டு வயதுடைய சிறுவனே...

இலங்கையில் வடிவமைக்கப்பட்ட பிரமாண்டமான மணல் புத்தர்!!

  உலகிலேயே மிகவும் நீளமான மணல் புத்தர் கொழும்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறித்த புத்தர் சிலையை வடிவமைப்பதற்காக இந்தியாவில் இருந்து வருகை தந்த சுதர்சன் பட்நாயக் இதனை நிறைவு செய்துள்ளார். 14ஆவது சர்வதேச வெசாக் தினத்தை முன்னிட்டே...

மட்டக்களப்பில் பெண் ஒருவரின் சடலம் மீட்பு!!

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இன்று(10.05) பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சடலம் இன்று மதியம் 2 மணியளவில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர். 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது...

வவுனியாவில் திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது!!

புதுக்குடியிருப்பு தொழிற்சாலையொன்றில் கடந்த முதலாம் திகதி இடம்பெற்ற திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை ஊடகவியலாளர்களின் உதவியுடன் வவுனியா பொலிஸார் இன்று(10) மடக்கிப்பிடித்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, புதுக்குடியிருப்பு தொழிற்சாலையொன்றில் பணியாற்றி வந்த...

திடீரென மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு!!

கல்முனை உவெஸ்லி உயர்தரப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவி ஒருவர் மயங்கி வீழ்ந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உயிரிழந்துள்ளார். நற்பிட்டிமுனை பிள்ளையார் கோவில் வீதியைச்சேர்ந்த புவனேந்திரன் கீர்த்தனா (16 வயது) என்பவரே இவ்வாறு...

வவுனியாவில் இளங்கோ அடிகளாரின் நினைவு தினம் அனுஸ்டிப்பு!!

  தமிழ் விருட்சம் அமைப்பு, கலை இலக்கிய நண்பர்கள் வட்டம், நகர வரியிப்பாளர்கள் சங்கம் என்பன இணைந்து ஏற்பாடு செய்த இளங்கோ அடிகளாரின் நினைவு தினம் இன்று (10.05.2017) காலை 8.30 மணியளவில் கோவிற்குளம்...

வவுனியாவில் 76ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் கடந்த 76 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (10.05.2017) 76வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை...

வவுனியாவில் ஏழாவது நாளாகவும் தொடரும் சுகாதார தொண்டர்களின் தொடர் போராட்டம்!!

  வவுனியா பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் கடந்த 1994ம் ஆண்டிலிருந்து கடமையாற்றி வந்த 51 சுகாதார தொண்டர்கள் கடந்த 04.05.2017 பிராந்திய வைத்திய அதிகாரியின் அலுவலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தினை ஆரம்பித்து...