வவுனியாவில் யுத்தத்தின் பின்னர் மக்களிடையே நட்புறவை ஏற்ப்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்!!

  இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் ஏற்ப்பாட்டில் 'பலதரப்பு செயற்பாட்டின் ஊடாக மோதல் திரிபுக்கான முனைப்பு' எனும் செயற்றிட்டத்தினை வவுனியா மாவட்டத்தில் ஆரம்பதற்குறிய தேவையான நடவடிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. இச் செயற்றிட்டத்தினை செயற்றிட்டத்தினை அறிமுகப்படுத்தல், அதன் நோக்கத்தையும்...

வவுனியாவில் வீதிகளில் 30ஆவது நாளாக தொடரும் போராட்டம் : தீர்வு எப்போது?

  வவுனியாவில் கடந்த 30 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே இன்று (25.03.2017) 30வது நாளாக தமது சுழற்சி முறையிலான...

தங்கை திருமணத்தினால் மனைவியின் காதை கடித்து துப்பிய கணவர்!!

தமிழ்நாடு லால்குடி அருகே திருமணத்தின்போது மனைவி வீட்டில் கொடுத்த நகை, பணத்தை தங்கைக்கு செலவு செய்தது தொடர்பாக கணவன்- மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினையில் மனைவியின் காதை கடித்து துப்பிய கணவரை பொலிஸார் கைது...

வவுனியாவில் எதிர்பார்ப்புகளுடன் இடம்பெற்ற உதைபந்தாட்ட இறுதி சுற்றுப்போட்டி!!

  வவுனியா உதைபந்தாட்ட சம்மேளனத்தின் ஒழுங்கமைப்பில் நெதர்லாந்து நாட்டை சேர்ந்த Quality Supply நிறுவனத்தின் அனுசரணையுடன் அணிக்கு ஒன்பது பேர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதி போட்டி நேற்று (24.03) மாலை 4 மணியளவில்...

பிரான்சில் பயங்கரம்..மர்ம நபர் நடத்திய சரமாரி துப்பாக்கிச்சூடு : 3 பேர் படுகாயம்?

பிரான்சில் மர்ம நபர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் படுகாயமடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பிரான்ஸ் நாட்டின் லில்லி பகுதியில் உள்ள Porte d’Arras என்ற இடத்திற்கு அருகில் பொதுமக்கள் பலர் இருந்த நேரத்தில்...

தமிழகத்தில் விழுந்து நொறுங்கிய ஏலியன்ஸ் விண்கலம்? உயிருக்கு போராடும் பெண்!!

தமிழகத்தில் வீடு ஒன்றின் மீது அடையாளம் தெரியாத பறக்கும் பொருள் விழுந்து நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் வானியம்பாடி அருகே துருங்கி குப்பம் கிராமத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. இதில், புவனேஷ்வரி என்ற பெண்...

அப்பளம்போல் நொறுங்கிய வாகனம் : உடல் சிதைந்து பலியான மாணவிகள் : கதறிய உறவினர்கள்!!

தமிழகத்தில் கல்லூரி மாணவிகள் சென்ற வேன் விபத்துக்குள்ளானதால், 4 மாணவிகள் அந்த இடத்திலே பரிதாபமாக பலியாகியுள்ளனர். தமிழகத்தின் நாகா்கோவில் அருகே சுங்கான்கடையில் உள்ள தனியார் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் 18 போ் வழக்கம் போல்...

பெண் ஒருவரின் காணாமல்போன பணப் பையை கண்டெடுத்து ஒப்படைத்த பொலிஸார்!!

பெண் ஒருவரின், 38 ஆயிரம் ரூபா பணத்துடன் காணாமல் போன, பணப் பையை கண்டெடுத்து பொலிஸ் நிலையத்தில், பொலிஸ் உத்தியோகத்தர் சுபியான் ஒப்படைத்துள்ள சம்பவம் ஒன்று மட்டக்களப்பில் பதிவாகியுள்ளது. கடந்த 17ம் திகதி மட்டக்களப்பு...

பிரித்தானிய வானில் தோன்றிய இராட்சத கை மற்றும் கால்கள்!!

பிரித்தானியாவின் வான்பரப்பில் இரு வேறு இடங்களில் ஒரே நேரத்தில் தோன்றிய இராட்சத வடிவங்களைக் காண அநேகமானவர்கள் வருகை தந்தனர். பிரித்தானியாவின் மான்செஸ்டர் பகுதியில் வான்பரப்பில் தோன்றிய வடிவங்கள் கடவுளின் கை உருவம் மற்றும் கால்கள்...

பாலியல் கொடுமைகள் காரணமாக, அச்சம் அடைந்து கேரள முதல்வருக்கு கண்ணீர் கடிதம் எழுதிய சிறுமி!!

கேரளாவில் அதிகரித்து வரும் பாலியல் கொடுமைகள் காரணமாக, அச்சம் அடைந்த பன்னிரெண்டு வயது பள்ளிச் சிறுமி ஒருவர், அம்மாநில முதல்வருக்குப் பாதுகாப்பு கோரி கடிதம் எழுதி இருக்கிறார். மிகவும் உருக்கமும் அச்சமும் நிறைந்த வரிகளில்...

பறவை மோதியதால் அவசரமாக தரையிறங்கிய விமானம்!!

நடுவானில் பறவை மோதியதால், நிலை தடுமாறிய விமானம் விபத்திலிருந்து தப்புவதற்காக அவசரமாக தரை இறக்கப்பட்ட சம்பவம் லண்டனில் இடம்பெற்றுள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்திற்கு சொந்தமான விமானம், அகமதாபாத்திலிருந்து அமெரிக்கா பயணித்துள்ள நிலையில், நடுவானில் பறவை...

வரலாறு காணாத வெப்பம் : எச்சரிக்கைவிடுத்துள்ள உலக வானிலை!!

வரலாறு காணாத அளவில் இந்த ஆண்டு தீவிர தட்பவெப்ப நிலை நீடிக்கும் என்று உலக வானிலை ஆய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. கடல் நீர்மட்டம் இதுவரையில்லாத அளவு அதிகரித்துள்ளது, கடல் பனிப்பாறை 40 இலட்சம் சதுர...

தண்டவாளத்தில் தலையை வைத்து நபரொருவர் தற்கொலை!!

மருதானையிலிருந்து களுத்துறை நோக்கிச் சென்ற ரயிலுக்கு முன்னால் தலையை வைத்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். குறித்த நபரை் கல்கிசை ரயில் நிலையத்துக்கு அருகிலேயே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளார். இதேவேளை தற்கொலை செய்துக்கொண்டவர் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கவில்லையெனவும்,...

எச்சில் துப்பினால் 5000 அபராதம்!!

பொது இடங்களில் எச்சில் துப்பியோ அல்லது குப்பைகள் கொட்டியோ அசுத்தம் செய்தால் ரூ.5000 அபதாரம் அல்லது 6 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என உத்திரகாண்ட் அரசாங்கம் எச்சரித்துள்ளது. சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை...

தொலைக்காட்சி விவாதத்தில் கடுப்பாகிய தீபா : பாதியில் வௌியேறினார்!!

ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா ஆர்கே நகர் தொகுதியில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிலையில் தனியார் தமிழ் தொலைக்காட்சி ஒன்று நடத்திய நேர்பட பேசு என்ற விவாத நிகழ்ச்சியில் நேற்று...

வவுனியாவில் 29வது நாளாக தொடரும் போராட்டம் : தீர்வு எப்போது?

  வவுனியாவில் கடந்த 29 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டடோரின் உறவினர்கள் வவுனியா மத்திய அஞ்சல் அலுவலகத்திற்கு அருகே இன்று (24.03.2017) 29வது நாளாக தமது சுழற்சி முறையிலான...