7 வயது மகளை வெறித்தனமாக கொலை செய்த தந்தை : தப்பித்து ஓடிய மகன்!!

தமிழகத்தில் பெற்ற மகளையே தந்தை நீரில் முழ்கடித்து கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் சிவகாசியைச் சேர்ந்தவர் முனியசாமி. இவர் அருணா என்பவரை திருமணம் செய்து வாழந்து வந்துள்ளார். இவர்களுக்கு அசோக் ராஜா(9)...

என் தாயின் கல்லறையில் அடக்கம் செய்யுங்கள் : இங்கிலாந்தை உலுக்கிய சிறுவனின் கோரிக்கை!!

போலந்து நாட்டைச் சேர்ந்த சிறுவன் பிலிப்புக்கு திடீரென்று உடல்நிலை மோசமானது. என்ன நோய் என்றே தெரியவில்லை. தாயைப் பறி கொடுத்தவன். தந்தைதான் சிறுவனுக்கு எல்லாமே. சிறுவனை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என பதை பதைத்துப்...

டெங்கின் கோர தாண்டவம் : இளைஞன் உயிரை பறித்த சோகம்!!

திருகோணமலையில் டெங்கு நோய் தாக்கத்தினால் இன்று (20) இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் டெங்கு நோய் தாக்கத்தினால் 6 வயது மாணவி அஞ்சனா உயிரிழந்த சம்பவம்...

தரையிரங்கும் போது பயணிகளுடன் பற்றி எரிந்த விமானம் : காரணம் வெளியானது!!

தெற்கு சூடானில் மோசமான வானிலை காரணமாக தரையிரங்கும் போது பயணிகளுடன் சென்ற விமானம் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால், அதில் பயணம் செய்த 44 பயணிகள் உயிரிழந்திருக்க கூடும் என்று தகவல்கள் வெளியாகின. தெற்கு சூடானின்...

HIV தொற்றுக்கு உள்ளானவர்களில் ஆண்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!!

HIV யால் பாதிக்கப்பட்டுள்ள ஆண்களின் எண்ணிக்க அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 55 பேர் HIV யால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் 30 பேர்...

கின்னஸ் சாதனைக்காக 2014 பேர் இணைந்து தரையை சுத்தம் செய்தனர்!!

இந்தியாவின் குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் 2014 பிரதேசவாசிகள் ஒன்றிணைந்து ஒரே நேரத்தில் தரையை சுத்தம் செய்துள்ளனர். புதிய கின்னஸ் சாதனைக்காக இந் நிகழ்வு நடத்தப்பட்டது. பி.ஜே.பி. கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் சி.ஆர்.பட்டீலின்...

9 மாணவர்களுடன் மாணவன் செலுத்திச் சென்ற கார் கொழும்பு கறுவாத் தோட்டத்தில் விபத்து!!

கொழும்­பி­லுள்ள பிர­பல பாட­சாலை ஒன்றின் மாணவர் ஒரு­வ­ரினால் அதி­வே­க­மாக செலுத்­தப்­பட்ட மொண்­டெரோ ரக காரொன்று கறு­வாத்­தோட்டம் விளை­யாட்டு மைதானத்­துக்கு அருகில் குடை­சாய்ந்து விபத்­துக்­குள்­ளா­கி­யுள்­ள­தாக பொலிஸார் தெரி­வித்துள்ளனர். விபத்து இடம்பெற்ற போது குறித்த காரி னுள்...

உயிருள்ள மீன்களை குதத்தில் நுழைத்துக் கொண்ட நபர் : குடலுக்குள் மீன் சென்றதால் வைத்தியசாலையில்!!

நபர் ஒருவர் தனது குதத்தில் உயி­ருள்ள இரு மீன்­களை நுழைத்துக் கொண்­ட­தை­ய­டுத்து, அம் மீன்கள் அந்­ ந­பரின் குட­லுக்குள் ஊடு­ரு­விய நிலையில் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்ட சம்­பவம் சீனாவில் இடம்­பெற்­றுள்­ளது. 45 வய­தான இந்­ நபர்,...

இளம் தாயாகும் 11 வயதுச் சிறுமி!!

இங்கிலாந்து உள்ளிட்ட மேலை நாடுகளில் இளம் வயதிலேயே சிறுமிகள் தாய் ஆகிறார்கள். அந்த வகையில் இங்கிலாந்தில் 11 வயதில் ஒரு சிறுமி குழந்தை பெற தயாராக இருக்கிறார். அதே நேரத்தில் பிறக்க இருக்கும் குழந்தையின்...

கைவரிசை காட்டியவரை காட்டிக்கொடுத்த சீ.சீ.டீ.வீ!!(வீடியோ)

ஹட்டன் நகரிலுள்ள தொலைத்தொடர்பு நிலையமொன்றில் திருட்டுத்தனமாக தன்னியக்க மீள் நிரப்பு இயந்திரத்தில் தனது கைபேசிக்கு மீள் நிரப்பிய ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர் குறித்த தொலை தொடர்பு நிலையத்தின் நேற்று முன்தினம் (19)...

கொழும்பில் இடம்பெறும் காணாமல் ஆக்கப்பட்டோரின் போராட்டத்துக்கு ஆதரவு!!

  சமவுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் கூறு, பயங்கரவாதச் சட்டத்தை இரத்துச் செய் ஆகிய தமிழ் பேசும்...

ஈரானில் சுனாமி : நகரத்தை மூழ்கடித்த கடல் நீர் : அதிர்ச்சி வீடியோ!!

ஈரான் நாட்டை சுனாமி ஆழிப்பேரலைகள் தாக்கியுள்ள சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஈரானில் தெற்கு பகுதியில் உள்ள Dayyer நகரத்தை சுனாமி தாக்கி மூழ்கடித்தது. குறித்த வீடியோ பேரலைகள், கட்டிடங்களை தகர்த்துக்கொண்டு நகரத்திற்குள் செல்கிறது....

சிறிய தவறினால் பல்கலைக்கழக வாய்ப்பை இழந்த மாணவி!!

பல்கலைக்கழகத்திற்கு செல்வதற்கான அனைத்து தகுதிகள் இருந்த போதிலும், மாணவி ஒருவருக்கு அந்த வாய்ப்பு கைநழுவி போயுள்ளது. தெஹிஅத்தகண்டிய, சிறிபுர பிரதேசத்தை சேர்ந்த ஹசினி சந்தமாலி விஜேரத்ன என மாணவியே இந்த சம்பவத்திற்கு முகம் கொடுத்துள்ளார். குறித்த...

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் போராட்டம் 25ம் நாளாக தொடர்கின்றது!!

  வவுனியாவில் கடந்த 25 நாட்களாக தமது போராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (20.03.2017) 25வது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது...

வவுனியாவில் நடைபெற்ற மென்பந்து சுற்றுப்போட்டியில் நியூசன் விளையாட்டுக்கழகம் வெற்றி!!

  வவுனியா நெளுக்குளம் சாம்பல் தோட்ட விளையாட்டு மைதானத்தில் நேற்று(19.03.2017) இடம்பெற்ற மலைமகள் விளையாட்டு கழகம் (MCC) விளையாட்டு கழகம் ஏற்பாட்டில் அணிக்கு 6பேர் கொண்ட மென்பந்து சுற்றுப்போட்டியில் நியூசன் விளையாட்டுக்கழகம் வெற்றிபெற்று வெற்றிக்கிண்ணத்தை...

ஈழத்தமிழ் பெண்ணின் ஆய்வுக்கட்டுரைக்கு அமெரிக்காவில் விருது!!

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் இரசாயன ரீதியாக என்னென்ன தாக்கங்கள் இருக்கும், என்னென்ன இரசாயனப் பொருட்கள் இருக்கும் என ஈழத்தமிழ்ப்பெண் தயாரித்த ஆய்வுக்கட்டுரை சிறந்த ஆய்வுக்கட்டுரையாக அமெரிக்க நிறுவனத்தால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில், வல்வெட்டித்துறை இலக்கணாவத்தையைச்...