வவுனியா இறம்பைக்குளம் ஸ்ரீ கருமாரி நாகபூசணி அம்பாள் தேர்-2017(காணொளி)!!

இலங்கைத் தீவின் வடமாகாணத்தின் பசுமை நிறைந்த மருதநில வயல்களும் வந்தவருக்கு வயிறார உணவளித்து வாழவைக்கும் வன்னித்திருநாட்டின் வவுனியா நகரின் கண்ணே இறம்பைக்குளம் என்னும் திருப்பதியிலே நறுவிலி மரநிழலின் கீழே வாயிலில் அஷ்ட நாகங்கள்...

மின்பாவனையாளர்களுக்கு அரசு வழங்கவுள்ள அரிய வாய்ப்பு!!

சூரிய சக்தி சமர் என்றதொரு புதிய திட்டம் இலங்கையில் அறிமுகமாகியுள்ளதுடன் மின்வலு மற்றும் மீள்புத்தாக்க சக்தி அமைச்சு இத்திட்டத்தை இலங்கை மின்சாரசபை உள்ளிட்ட 3 அமைப்புகளுடன் இணைந்து செயற்படுத்தவுள்ளது. 2050 ஆம் ஆண்டளவில்...

9 நாட்கள் 9 ஆண்கள்: சொந்த வீட்டிலேயே பெண்ணுக்கு நேர்ந்த கொடுமை!!

உத்திரகாண்ட் மாநிலத்தில் திருமணமான பெண் ஒருவரை 9 நாட்கள் 9 நபர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கார்டோலி என்ற கிராமத்தை சேர்ந்த சாந்தி என்பவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர்.இவரது...

வீதி விதிமுறைகளை மீறியதால் 54 ஆயிரம் ரூபா அபராதம்!!

யாழில் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய சாரதிகளுக்கு 54 ஆயிரம் ரூபா அபராத தொகையினை விதித்து சாவகச்சேரி நீதவான் ஸ்ரீநிதி நந்தசேகரன் உத்தரவிட்டுள்ளார். கடந்த வாரத்தில் மட்டும் போக்குவரத்து விதிமுறைகளை மீறிய ஆறு சாரதிகளுக்கு இவ்...

பிரித்தானியாவில் இலங்கை தமிழர் மீது கொடூர தாக்குதல் : மூவருக்கு சிறைத்தண்டனை!!

இங்கிலாந்தின் லிவர்பூல் பகுதியில் இலங்கையை சேர்ந்த இளைஞர் மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்தப் பகுதியில் கடையொன்றை நடத்திச் சென்ற 38 வயதான திருக்குமரன் சிற்றம்பலம் என்ற இலங்கையர்...

100 வயதில் ஆச்சரியப்படுத்தும் மூதாட்டி!!

உலக மகளிர் தினத்தை, பல விதங்களில் கொண்டாடுவோர், விதவிதமான வாழ்த்துகளை பகிர்ந்து கொள்ளும் நிலையில், 100 வயது பாட்டி லட்சுமி அம்மாள், அன்றாட நிகழ்வுகளை, நமது நாளிதழில் படித்து, விவாதித்து மற்றவர்களை ஆச்சரியப்படுத்துகிறார். தமிழ்நாடு,...

தாயை கட்டியணைத்து வர மறுத்த குட்டி குரங்கு : நெஞ்சை உருக வைக்கும் பாசப்போராட்டம்!!

தனது தாய் வாகனத்தில் அடிபட்டு இறந்ததை தாங்கி கொள்ள முடியாத குட்டி குரங்கு கண்ணீர் விட்டு அழுதது காண்போரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் திம்பம் மலைப்பகுதியின் போக்குவரத்து பாதைகளில் யானை, மான் மற்றும்...

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிக்கு குடும்ப கட்டுப்பாடு செய்த வைத்தியசாலை!!

பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளான சிறுமிக்கு ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் குடும்ப கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை செய்தமை அம்பலமாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணை மேற்கொள்ளுமாறு வெல்லவாய நீதிவானும் மாவட்ட நீதவானுமாகிய கேசர சமரதிவாகர உத்தரவிட்டுள்ளார். இது...

காதலித்து திருமணம் செய்த இளைஞருக்கு 17 லட்சம் அபராதம்!!

காதலித்து திருமணம் செய்து கொண்ட இளைஞருக்கு பாகிஸ்தான் பழங்குடியினர் நீதிமன்றம் 7 லட்சம் அபராதம் விதித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இஸ்லாமாபாத், சிந்து மாகாணத்தின் கந்த்கோட்-காஷ்மோர் மாவட்டம் தங்வானி அருகேயுள்ள பஜர் அபாத் கிராமத்தைச் சேர்ந்த...

சினிமா பாணியில் நடந்த கொடூர கொலைகள் : பொலிஸ் இன்ஸ்பெக்டர் சீருடையில் கொலையாளி தாக்குதல்!!

அண்மையில் களுத்துறையில் சிறைச்சாலை வாகனம் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு குறித்த விசாரணைகளில் சில திடுக்கிடும் உண்மைகள் அம்பலமாகியுள்ளன. இந்த தாக்குதலை பிரபல பாதாள உலகக்குழுத் தலைவர் அங்கொட லொக்கா என்பவர் வழிநடத்தியுள்ளார். சமயங் என்ற...

வவுனியாவில் 15வது நாளாக காணாமல் போனோரின் உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில்!!

  வவுனியாவில் கடந்த 15 நாட்களாக தமதுபோராட்டத்தினை மேற்கொண்டு வரும் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தொடர்ந்தும் சுழற்சி முறையில் இன்று (10.03.2017) 15ஆவது நாளாக தமது போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். கையளிக்கப்பட்ட தமது உறவினர்களை...

வவுனியா நெடுங்கேணியில் வீடொன்றில் திருட்டுச்சம்பவம்!!

வவுனியா நெடுங்கேணியில் நேற்று (09.03.2017) இரவு வீடொன்றில் திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. வவுனியா நெடுங்கேணியில் நேற்று இரவுவேளை வீடொன்றின் முன்பகுதியில் இருந்த பாரஊர்தியொ ன்றின் இரு ரயர்கள் (48,000 பெருமதியான) களவாடப்பட்டுள்ளதாக வீட்டு உரிமையாளர்களினால்...

மாணவர்களின் தாகம் பல்கலைக்கழகம் என்னும் உயர்ந்த இலட்சியம் : எம்.எம்.ரதன்!!

  ஒருவர் மனிதனாக வாழ்வதற்கு கல்வியே இன்றியமையாத ஒன்றாக காணப்படுவதோடு ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் இலட்சியமாக பல்கலைக்கழகத்தை கருத்தில் கொண்டு செயற்பட வேண்டும் என வவுனியா நகரசபையின் முன்னாள் தலைவரும், ஆசிரியருமாகிய எம்.எம்.ரதன் தெரிவித்துள்ளார். வவுனியா...

வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் நுழைவாயில் திறப்பு விழா!!

  வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் நுழைவாயில் நேற்று (09.03.2017) காலை 10 மணியளவில் பாடசாலை அதிபர் திருமதி ப. கமலேஸ்வரி தலைமையில் யாழ்ப்பாண இந்திய உயர்ஸ்தானிகர் ஆ.நடராஜாவினால் உத்தியோகபூர்வமாக திறந்து கையளிக்கும் நிகழ்வு...

வவுனியாவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவர் கைது!!

வவுனியாவில் நேற்று (09.03) பிற்பகல் 2.30 மணியளவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த மூன்று பேரை வவுனியா உதவி மதுவரி ஆணையாளர் அலுவலக உத்தியோகத்தர்கள் கைது செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து மேலும்...

வவுனியா ஓமந்தை விபத்தில் ஒருவர் பலி : இரு சிறுவர்கள் படுகாயம்!!

  வவுனியாவில் இன்று (09.03.2017) காலை 6.30 மணியளவில் ஓமந்தைப் பகுதியில் இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணம் மேற்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இரு சிறுவர்கள் படுகாயமடைந்த நிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில்...