வவுனியா வளாகத்தின் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு மாபெரும் நடைபவனி!!

  யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் வவுனியா வளாகத்தின் 25ம் ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்று (18.11.2016) வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு வவுனியா புகையிரத நிலையத்திற்கு முன்பாக ஆரம்பமாகிய நடைபவனியானது சிந்தாமணிப்பிள்ளையார் கோவிலூடாக கண்டி வீதி...

திருட்டுக்காக 7 வயதுச் சிறுவன் எரித்துக் கொலை : மனதை பதற வைக்கும் சம்பவம்!!

மனிதாபிமானம் தற்போது செத்து விட்டது, உலகம் அழிவை நோக்கி பயணிக்கின்றது என்பதனை நிரூபிக்கும் வகையில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று நேற்று நைஜீரிய நாட்டின் ஒரு நகரத்தில் இடம்பெற்றுள்ளது. 7 வயது சிறுவன் ஒருவன்,...

திரையரங்கிற்குள் அதிர்ச்சி கொடுத்த ஜனாதிபதி மைத்திரி!!

  பிரதி அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க நடித்த மாயா திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்ப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று கொழும்பு ரீகல் திரையரங்கிற்கு சென்றுள்ளார். ஜனாதிபதி இந்த படத்தை பார்ப்பதற்கு தனது பாரியாரையும் அழைத்து...

இந்தியா செல்வோருக்கு ஓர் எச்சரிக்கை!!

இலங்கையர்கள் இந்தியா செல்வதை தற்காலிகமாக தவிர்த்துக் கொள்வது நல்லது என அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 8ம் திகதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அந்நாட்டு 500 மற்றும் 1000 ரூபா நோட்டுக்கள் செல்லாது என்றும்,...

ஆந்திராவில் நடந்த அடுத்த அவலம் : இழுத்து செல்லும் கொடுமையான காட்சி!!

ஆந்திராவின் அரசு மருத்துவமனையில் நடந்த அடுத்த அவலம் இது. அங்கு அரசு மருத்துவமனையில் அல்சரால் பாதிக்கப்பட்ட ஒருவரை முதல் தளத்தில் அட்மிட் செய்ய வீல்சேரோ,ஸ்ட்ரச்சரோ இல்லை. இதனால் அந்த 45 வயது மதிக்கத்தக்கவரை அவரது...

வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்தவர் கைது!!

  வெளிநாட்டு பெண் ஒருவரை பாலியல் ரீதியாக துஸ்பிரயோகம் செய்ய முயற்சித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் காலி கோட்டை ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது நேற்று முன்தினம் இரவு...

பாலியல் தொழிலுக்காக மாலைதீவுக்கு பெண்களை ஏற்றுமதி செய்த இருவர் கைது!!

மாலை­தீ­வுக்கு பாலியல் தொழி­லா­ளி­க­ளாக இலங்­கை­யி­லி­ருந்து பெண்­களை ஏற்­று­மதி செய்து வந்த மிகப்­பெ­ரிய வர்த்­தக வலை­ய­மைப்­புடன் தொடர்­பு­டைய பிர­தான சந்­தே­க­ ந­பர்கள் இருவரை கைது செய்­துள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் தெரி­வித்­துள்­ளது. கைது செய்­யப்­பட்ட சந்­தேக...

பொதுமக்களுக்கு இடையூறுகள் ஏற்படுத்தும் விதமாக யாசகம் பெற்ற பெண் ஒருவருக்கு 20 ரூபா அபராதம்!!

தனது சிறு வயது மகள்மார் இருவர் மற்றும் 6 வயது மக­னுடன் களுத்­துறை போதிக்கு அருகில் கடந்த போயா தினத்­தன்று வாக­னங்­க­ளுக்கும் பொது­மக்­க­ளுக்கும் இடை­யூறை ஏற்­ப­டுத்தும் வகையில் யாசகம் பெற்ற குற்­றத்தை ஏற்றுக்...

ஜனாதிபதியின் இணையத்தளத்தினை முடக்கிய மாணவனுக்கு கிடைத்த அதிஷ்ரம்!!

ஜனாதிபதியின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தினுள் ஊடுறுவி அதனை முடக்கிய மாணவனை நேற்று (17.11.2016) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனே சந்தித்துள்ளார். அம்மாணவனை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனே ஜனாதிபதி அலுவலகத்திற்கு வரவழைத்து நேற்று பிற்பகல் சந்தித்துள்ளார். குறித்த சந்திப்பின் பின்...

ஹெரோயின் குளிசைகளை விழுங்கிவந்த நபர் கைது!!

இந்தியாவில் இருந்து ஹெரோயின் குளிசைகளை விழுங்கிய நிலையில் இலங்கைக்கு வந்த நபரொருவரை கட்டுநாயக்க விமானநிலைய பொலிஸ் போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் நேற்று கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர் இந்தியாவின் சென்னையில் இருந்து நேற்று...

அமெரிக்காவிற்கான முன்னாள் தூதுவர் கைது!!

மெக்சிகோ மற்றும் அமெரிக்காவிற்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் ஜாலிய விக்ரமசூரிய கைது செய்யப்பட்டுள்ளார். நிதி மோசடி குற்றச்சாட்டிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வவுனியாவில் வடக்கில் தற்கொலையை தடுக்கும் அமைப்பு உதயம்!!

வடக்கில் யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் தற்கொலைகள் அதிகரித்து வரும் நிலையில் இளைஞர் யுவதிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முகமாகவும் தற்கொலைகளை தடுக்கும் முயற்சியுடனும் 'கை கொடுக்கும் நண்பர்கள்' எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மன அழுத்தம் காரணமாக...

வவுனியா பாரதி முன்பள்ளியின் கலைவிழா!!

  வவுனியா நகரசபை கலாச்சார மண்டபத்தில் கடந்த 13.11.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பாரதி கலைவிழா நடைபெற்றது. இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட பிரதி அரசாங்க அதிபர், வடமாகாண சபை உறுப்பினர்கள், பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர், உதவிக்கல்விப்பணிப்பாளர்...

உலகின் அழகான குட்டி தம்பதி : மொத்தமே 70 இன்ச் தான்!!

உலகின் மிக குட்டியான தம்பதியாக கின்னஸ் சாதனை படைத்துள்ளனர் Paulo Gabriel மற்றும் Katyucia Hoshino. பிரேசிலில் இருவரும் திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று முதன்முறையாக மக்களுக்கு தோன்றியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு...

வவுனியா செட்டிகுளம் பாடசாலைகளுக்கு அமைச்சர் சத்தியலிங்கத்தினால் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் வழங்கல்!!

  வீரபுரம் பிரிவிற்குட்பட்ட அரசடிக்குளம் அ.த.கபாடசாலை, பெரியபுளியாலங்குளம் பிரிவிற்குட்பட்டகக்காரங்குளம் இளங்கோ வித்தியாலயம், அருவித்தோட்டம் சிவானந்தா வித்தியாலயம் மற்றும் முதலியார்குளம் றோ.க.பாடசாலை என்பவற்றிற்கு வவுனியா மாவட்ட மாகாணசபை உறுப்பினரும், வடக்குமாகாண சுகாதார அமைச்சருமாகிய DR.பத்மநாதன் சத்தியலிங்கம்...

வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் பக்தர்கள் மாலை அணியும் நிகழ்வு!!

  ஐயப்பன் விரத்தினை முன்னிட்டு நேற்று வவுனியா தாண்டிக்குளம் ஐயனார் ஆலயத்தில் விசேட பூஜைகள் இடம்பெற்று பத்திற்கு மேற்ப்பட்ட பக்த அடியவர்கள் மாலை அணிந்தனர்.