15 பிள்ளைகளை பெற்ற தாய் அனாதரவான நிலையில் : நெஞ்சை உருக்கும் ஓர் சம்பவம்!!

தாய் ஒருவர் தான் கர்ப்பம் தரித்த நாளில் இருந்து சகல நேரத்தையும் தனது அன்பான குழந்தைக்காகவே செலவிடுவார். எனினும் பிள்ளைகள் பிறந்து வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்னர், பெற்ற தாய் மற்றும் தந்தையை...

பாகிஸ்தான் நீதிமன்றத்தில் தற்கொலைப்படைத் தாக்குதல் : 12 பேர் பலி!!

பாகிஸ்தானின் வட பகுதியிலுள்ள நீதிமன்றம் ஒன்றில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 12 பேர் உயிரிழந்துள்ளதுடன், 50 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். பாகிஸ்தானின் மர்டன் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தினுள் நுழைந்த பயங்கரவாதிகள் கையெறி...

ஷாகிப் சுலைமானின் கடத்தலில் இருந்து கொலை வரை : முழு விபரம் வௌியானது!!

இரண்டு கோடி ரூபா கப்பம் கேட்டு கடத்தி கொலை செய்யப்பட்ட பம்பலபிடியைச் சேர்ந்த வர்த்தகரான முஹமட் ஷாகிப் சுலைமானின் கடத்தல் சம்பவம் தொடர்பான் தகவல்கள் வௌியாகியுள்ளன. குறித்த வர்த்தகர் அவருடைய வியாபார நிலையத்தின் பண...

வவுனியாவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்!!

  வவுனியா வைரவப்புளியங்குளம் பத்தாம் ஒழுங்கையில் இன்று (02.09.2016) மாலை இடம்பெற்ற முச்சக்கரவண்டி விபத்தி்ல் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். வவுனியா நோக்கி பயணித்த முச்சக்கரவண்டியும் வைரவப்புளியங்குளத்திலிருந்து பயணித்த மோட்டார் சைக்கிலும் மோதி விபத்துக்குள்ளானது. இவ் விபத்தில்...

வவுனியாவில் பாரிய கொள்ளையில் ஈடுபட்டுவந்த 5 பேர் பொலிசாரால் கைது!!

  வவுனியா மற்றும் கிளிநொச்சி பிரதேசங்களில் இடம்பெற்ற பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்பட்ட ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து ஆயதங்கள், திருடப்பட்ட பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில்...

வவுனியாவில் உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக அதே இடத்தில் புதிய புத்தர் சிலை!!

வவுனியா கனகராயன்குளம் பகுதியில் உடைக்கப்பட்ட புத்தர் சிலைக்குப் பதிலாக புதிய புத்தர் சிலையொன்று சிங்கள தேசிய அமைப்பு என்ற அமைப்பின் செயலாளர் அறம்பொல ரத்தனசார தேரரின் தலைமையில் வைக்கப்பட்டுள்ளது. கனகராயன்குளத்தில் புத்தர் சிலை உடைக்கப்பட்டதாகத்...

பாடசாலை சென்ற மாணவி மாமனாருடன் தலைமறைவு!!

பொகவந்தலாவ ரானிகாடு தோட்டத்தில் 14 வயது பாடசாலை சிறுமி ஒருவரை முச்சக்கர வண்டியில் அழைத்து சென்ற மாமனாரும், குறித்த சிறுமியும் தலைமறைவாகியுள்ளதாக சிறுமியின் பெற்றோர் நேற்று (01) வியாழகிழமை பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில்...

பம்பலப்பிட்டி வர்த்தகர் ஷகீப் படுகொலையில் மேலும் ஐவர் சிக்கினர் : வாகனமும் மீட்பு!!

பம்பலப்பிட்டி பகுதியில் கோடீஸ்வர இளம் வர்த்தகர் ஒருவர் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மேலும் ஐந்து பேரை கொழும்பு குற்றப் பிரிவினர் கைது செய்துள்ளனர். குறித்த சந்தேகநபர்கள் 25 மற்றும் 30...

வவுனியாவில் மாபெரும் புத்தக மலிவு விற்பனைக் கண்காட்சி!!

தமிழ் மாமன்றம் நடாத்தும் தமிழ் மாருதம் 2016 கலை இலக்கியப் பெருவிழாவானது வரும் சனி - ஞாயிறு தினங்களில் (செப்டெம்பர் 3,4) ஆகிய தினங்களில் வவுனியா நகரசபைக் கலாசார மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிகழ்வுடன்...

வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய தீர்த்தோற்சவம் (படங்கள்)

வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி  விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில்  நேற்று முன்தினம் 01.09.2016 வியாழக்கிழமை  தீர்த்த திருவிழா  இடம்பெற்றது . அதிகாலை    தீர்த்த  கிரியைகள்  மகோற்சவ குரு சிவஸ்ரீ நாகரத்ன கலாதர...

வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி விநாயகர் ஆலய தேர்த்திருவிழா (படங்கள்)

வவுனியா ஓமந்தை ஸ்ரீ வீரகத்தி  விநாயகர் ஆலய வருடாந்த மகோற்சவத்தில்  நேற்று முன்தினம்31.08.2016புதன்கிழமை  தேர்த்திருவிழா இடம்பெற்றது . அதிகாலை   கிரியைகள்  மகோற்சவ குரு சிவஸ்ரீ நாகரத்ன கலாதர சிவாச்சாரியார் தலைமையில்  ஆரம்பமாகி  காலை...

காதலனை திருமணம் செய்த மகள் : ஆணவக் கொலை செய்ய பெற்றோர் முடிவு?

திருச்சி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஆணவக் கொலை செய்ய ஊர் கூட்டத்தில் முடிவு செய்து கொலை செய்ய போவதாக மிரட்டல் விட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் பூலாங்குலத்துப்பட்டி செட்டியூரணிப்பட்டி...

சுவாதி கொலை வழக்கு குறித்து அவதூறு பரப்பிய திலீபன் சிறையில்!!

சுவாதி கொலை வழக்கில் சிலரை தமிழக போலீஸார் திட்டமிட்டு தப்பிக்க வைப்பதாகவும் தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எழுதி வந்தவர் திலீபன் மகேந்திரன். கடந்த சில மாதங்களுக்கு முன், தேசியக் கொடியை...

மரணத்திலும் இணை பிரியாத ஐந்து தமிழ் இளைஞர்கள் அடக்கத்திலும் ஒன்றாக!!

பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் கடந்த 24ஆம் திகதி மூழ்கி உயிரிழந்த ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதிக்கிரியைகள் லண்டனில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் நான்காம் திகதி, காலை 6 மணி முதல் பத்துமணி வரை Winn's...

நல்லூரில் பிரமாண்டமாக மணலில் வடிவமைக்கப்பட்ட நல்லூர் கந்தன்!!

  நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த் திருவிழா நேற்றைய தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இருபத்து மூன்று நாட்கள் விசேட பூஜை வழிபாடுகளுடன் இடம்பெற்று வந்த நல்லூரனின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 24ஆம்...

பூமியை தொடர்பு கொள்ளும் வேற்றுகிரகவாசிகள்?

வேற்றுகிரகவாசிகள் உண்மையிலேயே வசிக்கிறார்களா? இல்லையா? என்ற கேள்விக்கு இன்று வரையிலும் விடை கிடைக்கப்பெறவில்லை. இந்நிலையில் ரஷ்யாவின் தொலைநோக்கியான Zelenchukskaya, பூமிக்கு அப்பால் இருந்து ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டறிந்துள்ளது. இந்த சிக்னல் 6.3 மில்லியன் பழமை...