இலங்கை மோப்ப நாய்க்கு சர்வதேச விருது!!

இலங்கை மோப்ப நாய்க்கு சர்வதேச விருது ஒன்று வழங்கப்படவுள்ளது. உலகில் போர் இடம்பெற்ற, இடம்பெற்று வரும் நாடுகளில் நிலக்கண்ணி வெடிகளை அகற்றுவதற்காக கடமையில் ஈடுபடுத்தப்பட்ட ஆயிரம் மோப்ப நாய்களில், இலங்கை இராணுவத்திற்கு சொந்தமான அல்வின்...

கூகுளில் சாதனை படைத்த இந்திய பேட்மிண்டன் வீராங்கனை சிந்து!!

இந்திய பேட்மிண்டன் வீராங்கனையான பி.வி.சிந்து கூகுளில் அதிகம் தேடப்பட்ட இந்திய வீராங்கனை என்ற சாதனை படைத்துள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் சமீபத்தில் அதிகம் தேடப்பட்ட இந்திய வீராங்கனைகளில் சிந்துவுக்கு முதல் இடம் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம்...

மகளுக்காக தந்தை எடுத்த முடிவு : 20 வருட கொடூர வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி!!

வங்கதேசத்தை சேர்ந்தவர் ஹாஷ்மோட் அலி(வயது 40). இவர் காட்டுக்குள் சென்று தேன் எடுப்பது, விறகு எடுப்பது மற்றும் மீன் பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார். இப்படி ஒருநாள் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் காட்டுக்குள்...

சமூகவலைதளங்களை ஆட்டிப் படைக்கும் 12 வயதுச் சிறுவன்!!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் சமூகவலைதளத்தில் தன்னை ஒவ்வொரு 3 வினாடிக்கும் 100 பேர் பின்தொடர்வதாக கூறியுள்ளது சமூகவலைதளங்களில் தீயாக பரவியுள்ளது. அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பள்ளியில் படித்து வரும் சிறுவன் William...

120 வயதிலும் ஆரோக்கியத்துடன் எளிமையாக வாழும் மனிதர்!!

எளிமையான வாழ்க்கையில் 120 வயதை எட்டியுள்ள அபூர்வ மனிதர். தினமும் ஒரு மணி நேரம் யோகா பயிற்சி செய்வதே அதற்கு காரணம் என்கிறார். வாரணாசி பகுதியில் வாழும், பிரம்மச்சாரியும் துறவியும் ஆன இவர் கடுமையான...

சில்லு கழன்று விபத்துக்குள்ளான பயணிகள் பஸ்!!

இரத்தினபுரி பலாங்கொடை பிரதான வீதியின் பெல்வாடிய பகுதியில் தனியார் பஸ் ஒன்று நேற்று மாலை விபத்துக்குள்ளாகியுள்ளது. வீதியில் பயணித்துக்கொண்டிருந்த பஸ்ஸின் பின்புறமாக இருந்து சில்லு திடீரென தனியாக கழன்று பஸ்ஸை விட்டு விலகியுள்ளது. இதனையடுத்து குறித்த...

உலகின் மிக நீளமான‌ எயார்லேண்டர் 10 விமானம் தனது முதல் பயணத்தை ஆரம்பித்தது!!

உலகின் மிக நீளமா‌ விமானமான எயார்லேண்டர் 10 (Airlander 10) தனது முதலாவது பயணத்தை புதன் அன்று வெற்றிகரமாக தொடங்கியது. லண்டனில் இருந்து வடக்கே உள்ள பெட்ஃபோர்டில் இருந்து புறப்பட்ட விமானமானது 15...

வவுனியாவில் நடந்த விபத்தில் ஒருவர் படுகாயம்!!

  வவுனியா A9 வீதி சோயா வீதிக்கு அருகே இன்று ( 20.08.2016) அதிகாலை 12.20 மணியளவில் டிப்பர் - மோட்டார் சைக்கில் விபத்துக்குள்ளானது, இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, A9 வீதியில் பயணித்த...

பொது இடத்தில் நிர்வாண நிலையில் டொனால் டிரமப்!!(காணொளி இணைப்பு)

  அமெரிக்காவின் ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பாக போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பின் நிர்வாண உருவ சிலைகள் அமெரிக்காவில் பொது இடங்களில் வைக்கப்பட்டிருந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டொனால்ட் டிரம்பின் நிர்வாண சிலை சன் பிரான்சிஸ்கோ,...

14 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய இளைஞன் விளக்கமறியலில்!!

14 வயதான சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் இளைஞன் ஒருவரை செப்டெம்பர் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேகநபரான இளைஞன் தனது தங்கை உறவு முறையான...

குண்டுவீச்சில் உயிர் பிழைத்த சிறுவன் : நெஞ்சை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ!!

சிரியாவில் கடந்த பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் நிலவி வருகிறது. வடக்கு மாகாணமான அலெப்போ நகரம் கிளர்ச்சியாளர்கள் வசம் உள்ளது. இந்த பகுதி போர்க்களமாக காணப்படுகிறது. இங்குள்ள குவாட்ரிஜ் என்ற இடத்தில் கடந்த புதன்கிழமை...

புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் பெற்றோருக்குமான அறிவுறுத்தல்!!

இம்முறை தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் பரீட்சைகள் திணைக்களம் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. பரீட்சை எதிர்வரும் 21ஆம் திகதி காலை 9 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், மாணவர்கள் நேர காலத்துடன் பரீட்சை...

கொட்டாஞ்சேனையில் சோகம் : தந்தை, மகன், மகள் தற்கொலை!!

கொட்டாஞ்சேனை, வாசல மாவத்தையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு உயிரிழந்துள்ளவர்கள் 47 வயது தந்தை, 13 வயது மகள் மற்றும்...

வவுனியா உக்கிளாங்குளம் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய விஞ்ஞாபனம் -2016(அறிவித்தல்)

வவுனியா உக்கிளாங்குளம் அருள் மிகு ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் கொடிஏற்றம் நாளை   (20.08)  சனிக்கிழமை முற்பகல்   11.30  மணியளவில்  ஆலய பிரதம குரு சிவஸ்ரீ.கனக சிவராஜா குருக்கள் தலைமையில்...

வவுனியா வேப்பங்குளத்தில் முச்சக்கரவண்டி விபத்து : ஒருவர் படுகாயம்!!

  வவுனியா வேப்பங்குளத்தில் இன்று (19.08.2016) காலை 9.00 மணியளவில் ஏற்ப்பட்ட முச்சக்கரவண்டி – மோட்டார் சைக்கில் விபத்தில் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது.. மன்னார் வீதியுடாக வவுனியா நோக்கிப் பயணித்த...

நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்றுடன் ஓராண்டு பூர்த்தி!!

நல்லாட்சி அரசாங்கத்திற்கு இன்றுடன் ஓராண்டு பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டு “புதிய நாடு – ஒரே பயணம்” எனும் தொனிப்பொருளில் மாத்தறை சனத் ஜயசூரிய மைதானத்தில் கொண்டாட்ட வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...