இந்தியாவில் கொளுத்தும் வெயிலுக்கு 4,200 பேர் உயிரிழப்பு!!

இந்த ஆண்டு வரலாறு காணாத வகையில் நாடு முழுவதும் கோடை வெயில் தகித்து மக்களை வாட்டி வதைத்து வருகிறது.கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அனல் காற்றும் பரவரலாக வீசுகிறது....

குடும்பப் பிரச்சினையைத் தீர்ப்பதாக ஏமாற்றி பெண் பலாத்காரம்!!

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் குடும்பப் பிரச்சினையை தீர்த்து வைப்பதாகக்கூறி ஏமாற்றி, 35 வயது பெண்ணைப் பலாத்காரம் செய்ததாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெய்ப்பூரிலுள்ள ஹனுமந்கார் பகுதியைச் சேர்ந்த 35 வயதுபெண் ஒருவர்...

மே 2 ஆம் திகதி விடுமுறை!!

மே தினத்தை முன்னிட்டு சகல அரச நிறுவனங்களுக்கும் மே 2 ஆம் திகதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.  

சாதாரண தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு!!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.எதிர்வரும் டிசம்பர் மாதம் 6ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரையில் சாதாரண தரப் பரீட்சை நடத்தப்படவுள்ளது. குறித்த அறிவித்தலை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.பாடசாலை...

சிவில் உடையில் ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்திய பொலிசார் தற்காலிக பணிநீக்கம்!!

சிவில் உடையில் ஆயுதங்களுடன் சென்று வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திய நான்கு பொலிசார் தற்காலிக பணிநீக்கத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.தம்புள்ளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த நான்கு பொலிசாரே இவ்வாறு தற்காலிக பணிநீக்கத்துக்கு ஆளாகியுள்ளனர்.சப் இன்ஸ்பெக்டர் ஒருவரும், இரண்டு...

மாணவர்களுக்கு ஆபத்தான இடமாக மாறிவரும் வகுப்பறைகள்!!

பாடசாலையில் உள்ள வகுப்பறைகள் மாணவர்களுக்கு ஆபத்தான இடமாக மாறி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.விசேடமாக மாணவர்கள் அமரும் கதிரையானது 80 வீதம் மாணவர்களுக்கு பொருத்தமில்லாததும், உடல் நடவடிக்கைகளுக்கு பொருத்தமில்லாத ஒன்றுமானதும் என்று ஆய்வின்...

திருகோணமலைக்கு வந்த தென்னாபிரிக்க கப்பல் தலைமை அதிகாரி உயிரிழப்பு!!

லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் திருகோணமலை எண்ணை நிலையத்திற்கு எண்ணை நிரப்புவதற்காக வந்த கப்பலில் பணிபுரியும் தலைமை அதிகாரி சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். Mw, Ceapual எனும் எண்ணைக் கப்பலில் பணிபுரியும்...

பேஸ்புக்கில் அரசாங்கத்தை விமர்சித்தவரின் பதவி பறிப்பு!!

பேஸ்புக்கில் அரசாங்கத்துக்கு எதிரான கருத்துக்களை வெளியிட்டு வந்த விமான நிலைய ஊழியர் ஒருவரின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.மத்தளை விமான நிலையத்தைச் சேர்ந்த செயற்திட்ட இணைப்பாளரான பிரியங்கர என்பவர் சுதந்திரக் கட்சியின் மஹிந்த அணிக்கு ஆதரவான...

ரிபன் பட்டியால் தற்கொலை செய்துகொண்ட 12 வயது சிறுமி!!

  நாவலப்பிட்டி - பார்கேபல் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் நேற்றைய தினம் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இந்தச் சம்பவம் நேற்று பகல் 11 மணியளவில் இடம்பெற்றிருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த மாணவி தலைக்கு கட்டும் ரிபன்...

இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியத்தினால்1.5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் கடனுதவி!!

1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனுதவியாக இலங்கைக்கு வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் அங்கீகாரமளித்துள்ளது. இந்த விடயம் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் இன்று தகவல் வெளியிட்டுள்ளன. இதுகுறித்து நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, தொடர்ந்தும் நிதியுதவிகளை...

பணம் அறவிடாது மேதின கொண்டாட்டங்களுக்காக பஸ்கள் வழங்கப்படமாட்டாது!!

பணம் அறவிடாது மேதின கொண்டாட்டங்களுக்காக பஸ்கள் வழங்கப்படமாட்டாதென இலங்கை போக்குவரத்து சபை அறிவித்துள்ளது. மேதினக் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்கின்ற பிரதான கட்சிகளிடமிருந்து குறிப்பிடத்தக்க எண்ணிக்கையான பஸ்கள் கோரப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது...

யாழில் பழுதடைந்த மீன்களை விற்பனை செய்த 15 பேருக்கு எதிராக சட்டநடவடிக்கை!!

யாழ் சுகாதார திணைக்கள பொதுச்சுகாதார அதிகாரிகளினால், சட்டவிரோதமான முறையில் பழுதடைந்த மீன்களை மக்களுக்கு விற்பனை செய்த 15 மீன் விற்பனையாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று யாழ் நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட கொக்குவில்...

50 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் சந்தித்துக்கொண்ட நால்வர்!!

வியட்நாம் போரில் பங்கேற்ற 4 முன்னாள் இராணுவ வீரர்கள் அமெரிக்காவின் ப்ளோரிடா கடற்கரையில் ஒன்று கூடினார்கள். 50 ஆண்டுகளுக்கு (1966) முன்பு அதே கடற்கரையில் சர்ஃப் போட் வைத்துக்கொண்டு, நால்வரும் புகைப்படம் எடுத்திருந்தனர். அந்தப்...

முன்னாள் போராளிகளையும், த.தே.செயற்பாட்டாளர்களையும் கைதுசெய்வதை ஏற்க முடியாது : சிவசக்தி ஆனந்தன்!!

யார் புலிகளை அழிப்பதில் வல்லவர்கள் என சிங்கள மக்களுக்கு காட்டி தமக்கான இருப்பினை தக்க வைத்துக்கொள்வதற்காக தென்னிலங்கையின் சில முக்கிய அரசியல்வாதிகள் அமைதியான வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கும் முன்னாள் போராளிகளையும், தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களையும்...

ஐஸ்கிரீம் பரிமாறாததால் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்!!

உத்தரப்பிரதேச மாநிலத்தில் விருந்தில் ஐஸ்கிரீம் இல்லாததால் இருவீட்டார் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் திருமணம் நின்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்று புதன்கிழமை மாலை நடந்துள்ளது. அப்போது...

பிரித்தானிய மகாராணியின் தகவல்களை ட்விட்டரில் பகிர்ந்தால் ஒரு கோடி ரூபாய் சம்பளம்!!!

பிரித்தானிய மகாராணி வெளியிடும் தகவல்களை சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து பகிரும் நபருக்கு ஒரு கோடி இலங்கை ரூபாய் சம்பளமாக அளிக்க உள்ளதாக பிரித்தானிய அரண்மனை அதிகாரப்பூர்வமாக விளம்பரம் வெளியிட்டுள்ளது. பிரித்தானிய அரண்மனை தனது அதிகாரப்பூர்வமான...